இளங்குமரனார் தமிழ்வளம் 4 இலக்கணஅகராதி எழுத்து,2.சொல்,3.பொருள், 4.யாப்பு,5.அணி இரா.இளங்குமரன் வளவன்பதிப்பகம் சென்னை-600017. நூற்குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார்தமிழ்வளம்-4 ஆசிரியர் : இரா.இளங்குமரன் பதிப்பாளர் : இ.இனியன் பதிப்பு : 2009 தாள் : 16கிவெள்ளைத்தாள் அளவு : 1/8தெம்மி எழுத்து : 11புள்ளி பக்கம் : 14+538=552 நூல்கட்டமைப்பு : இயல்பு(சாதாரணம்) விலை : உருபா.345/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர்கணினி தி.நகர்,சென்னை-17. அட்டைஓவியம் : ஓவியர்மருது அட்டைவடிவமைப்பு : வ.மலர் அச்சிட்டோர் : ஸ்ரீவெங்கடேசுவரா ஆப்செட்பிரிண்டர்சு இராயப்பேட்டை,சென்னை-14. வெளியீடு வளவன்பதிப்பகம் எண்:2சிங்காரவேலர்தெரு, தியாகராயர்நகர்,சென்னை-600017. தொலைபேசி:24339030 பதிப்புரை இலக்கியஇலக்கணச்செம்மல்முதுமுனைவர்அய்யாஇளங்குமரனார்அவர்கள்எழுபத்தைந்துஆண்டுநிறைவுஎய்தியதைப்போற்றும்வகையில்தமிழ்இளையர்க்கென்றுஅவர்எழுதியநூல்களையெல்லாம்சேர்த்துஎழுபத்தைந்துநூல்கள்கடந்த2005-ஆம்ஆண்டுதிருச்சித்திருநகரில்வெளியிட்டுஎம்பதிப்புப்பணிக்குப்பெருமைசேர்த்துக்கொண்டோம். அந்தவகையில்2010-ஆம்ஆண்டுஇப்பெருந் தமிழாசான்81-ஆம்ஆண்டுநிறைவைக்கொண்டாடும் வகையில்தமிழ்மொழி-இன-நாட்டின்காப்பிற்காகவும்,மீட்பிற்காகவும்,மேன்மைக்காகவும்இவர்எழுதியஅனைத்துஅறிவுச்செல்வங்களையும்தொகுத்துப்பொருள்வழிப்பிரித்து20தொகுதிகளாகவெளியிட்டுள்ளோம்.மதுரைத்தமிழ்ச்சங்கச்செந்தமிழ்இதழுக்கும்,சைவசித்தாந்தநூற்பதிப்புக்கழகம்நடத்திவரும்செந்தமிழ்ச்செல்வி,குறளியம்மற்றும்பிறஇதழ்களுக்கும்,மலர்களுக்கும்இவர்எழுதியஅறிவின்ஆக்கங்களைத்தொகுத்துத்தமிழ்கூறும்நல்லுலகிற்குவழங்கும்பணியிலும்ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன்வாழும்காலத்திலேயேஇவர்எழுதியஎழுத்துக்கள்,பேசியபேச்சுக்கள்அனைத்தையும்தொகுத்துவெளியிடுவதுஎன்பதுதமிழ்நூல்பதிப்புவரலாற்றில்போற்றிமகிழ்வதற்கான,அனைவரும்பின்பற்றுவதற்கானஅரும்பெரும்தமிழ்ப்பணியாகும். இவர்தந்நலம்கருதாமல்தமிழ்நலம்காத்துவருபவர்.தம்மைமுன்னிறுத்தாதுதமிழைமுன்னிறுத்தும்பெருந்தமிழறிஞர்.தமக்கெனவாழாதுதமிழ்க்கெனவாழ்பவர்.ஒருநாளின்முழுப்பொழுதும்தமிழாகவேவாழும்தமிழ்ப்போராளி.சங்கச்சான்றோர்வரிசையில்வைத்துஎண்ணத்தக்கஅருந்தமிழறிஞர்.தமிழ்இலக்கண-இலக்கியமரபைக்காத்துவரும்மரபுவழிஅறிஞர்.ஆரவாரம்மிகுந்தஇன்றையசூழ்நிலையில்படாடோபம்இன்றியும்,விளம்பரப்போலிமைஇன்றியும்,தமிழ்மொழியின்ஆழஅகலங்களைஅகழ்ந்துகாட்டும்தொல்தமிழறிஞர்.மொழிநூல்கதிரவன்பாவாணரின்வேர்ச்சொல்ஆய்வில்அவர்காட்டியவழியில்தம்தமிழாய்வைத்தொடர்பவர். இவர்எழுதிக்குவித்ததமிழ்அறிவுச்செல்வங்களைஅவரிடமேவேண்டிப்பெற்று20தொகுதிகளாகஇளங்குமரனார்தமிழ்வளம்எனும்தலைப்பில்பொருள்வழிப்பிரித்துவெளியிடுகிறோம்.தமிழாய்வுக்களத்தில்தம்ஆய்வுப்பயணத்தைத்தொடங்கும்தமிழ்ஆய்வாளர்களுக்கும்,தமிழ்உணர்வாளர்களுக்கும்,மாணவச்செல்வங்களுக்கும்தங்கத்தட்டில்வைத்துப்பொற்குவியலாகத்தந்துள்ளோம்.எம்தமிழ்நூல்பதிப்புப்பயணத்தில்,தமிழ்த்தென்றல்திரு.வி.க.வையும்,தனித்தமிழியக்கத்தந்தைமறைமலையடிகளையும்,மொழிநூல்கதிரவன்பாவாணரையும்,தமிழ்க்மொழிக்காவலர்இலக்குவனாரையும்வழிகாட்டியாகக்கொண்டுதமிழ்நூல்பரப்பின்எல்லையைக்கண்டுகாட்டும்சங்கத்தமிழ்த்சான்றோராகவிளங்கும்ஐயாஇளங்குமரனார்வாழும்காலத்திலேயேஅவர்நூல்களைவெளியிடுவதையாம்பெற்றபேறாகக்கருதுகிறோம்.தமிழர்இல்லம்தோறும்இருக்கத்தக்கஇவ்வருந்தமிழ்ச்செல்வங்களைத்தமிழ்இளம்தலைமுறைக்குவைப்பாகக்கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய்சிலம்படியின் முன்னேற்றம்ஒவ்வொன்றும் உன்முன்னேற்றம்! ............... இதுதான்நீசெயத்தக்க எப்பணிக்கும்முதற்பணியாம் எழுகநன்றே. எனும்பாவேந்தரின்தமிழியக்கஉணர்வுகளைநெஞ்சில்ஏந்திவாழமுற்படுவோம். -பதிப்பாளர். உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும்பேறு vi நூல் இலக்கணஅகராதி ஐந்திலக்கணச்சுருக்கம் 1 1. எழுத்து 5 2. சொல் 79 3. அகப்பொருள் 160 புறப்பொருள் 221 4. யாப்பு 349 5. அணி 419 இலக்கணஅகராதி (ஐந்திலக்கணம்) எழுத்து,சொல்,பொருள்,யாப்புஅணி ஐந்திலக்கணச்சுருக்கம் தமிழ்இலக்கணம்,எழுத்துசொல்பொருள்எனத்தொல்காப்பியத்தில்நடையிட்டது. எழுத்தும்சொல்லும்அந்நிலையிலேநின்றன. பொருள்முக்கூறுபடுவனஆயிற்று . தொல்காப்பியர்கூறும்அகத்திணைஇயல்,களவியல்,கற்பியல்,பொருளியல்என்பவைஇறையனார்களவியல்,நம்பியகப்பொருள்,மாறன்அகப்பொருள்எனஅகநூல்கள்ஆயின. புறத்திணைஇயல்அகத்திணைநூல்கள்போல்விரிவுறாமல்புறப்பொருள்வெண்பாமாலைஎன்றுஅமைந்தது.அதன்பின்னர்ப்புறப்பாடல்களைத்திரட்டியபுறத்திரட்டுஎன்றுஒருதொகைநூல்உருவாகியது.ஐந்திலக்கணங்களையும்கூறும்நூல்களில்ஓரளவால்சொல்லப்பட்டுஅமைந்துநின்றது. யாப்புநூல்,காக்கைபாடினியம்சிறுகாக்கைபாடினியம்அவிநயம்நற்றத்தம்எனப்பலப்பலநூல்களாய்க்கிளர்ந்தன. எனினும்யாப்பருங்கலம்,யாப்பருங்கலக்காரிகைஎன்பவைதோன்றியபின்-அவற்றுக்குஅரியபெரியஉரைவிளக்கம்வாய்த்தபின்-பழையயாப்புநூல்களையெல்லாம்அவ்வுரைகளின்வழியாகஅறியுமாறுஅமைந்தன.தொல்காப்பியச்செய்யுளியல்கொண்டுகிளர்ந்தனவேயாப்புநூல்களாம். இனித்தொல்காப்பியஉவமைஇயல்கொண்டுகிளர்ந்தனதண்டியலங்காரம்,மாறனலங்காரம்என்பவை.விரியவிரியஅணிகளைப்பெருக்கின;அதனைஒட்டிவடமொழிவழியேஅணிஇலக்கணப்பெருக்கம்ஏற்பட்டு,உவமைஎன்னும்தாயணியின்இயற்கைஎழில்சிதையலாயிற்று.சொல்லணிஎன்னும்நயமிக்கஅணி,மொழிநலனுக்குஎத்தகுகேடுசெய்யமுடியுமோஅவ்வளவும்செய்யஅணிநூல்கள்இடம்தந்தன. பாட்டியல்நூல்கள்எழுத்துபாமுதலியவற்றுக்கும்வருணம்காட்டியும்நச்செழுத்து,அமுதஎழுத்து,பொருத்தம்கணியம்எனஇயற்கைக்குமாறாகநடையிட்டுச்சிலநூற்றாண்டுகள்(18,19)இலக்கியத்தின்இயற்கைவளம்-பொருள்நயம்-கெடுத்தன. இந்நிலைக்குப்பின்இயற்கையொடுதழுவியஎளியநடை,இடரிலாவகையில்பொருளறிவாய்ப்புஎன்பவைஅமையப்பாட்டியற்றும்நிலைபடிப்படியேஅமைந்தது.உரைநடையாக்கமும்உருப்பெற்றது. பாடலொடு,உரைப்பா,உரைவீச்சு,புதுப்பா,ஐக்கூ,துளிப்பாஎனப்பல்லபலகிளர்ந்தன. இவ்வகையில்ஆக்கமும்கேடுமாம்வகையில்தமிழ்இலக்கணஇலக்கியங்கள்வளர்ந்துகொண்டுள. எல்லாவகைப்பாவகைக்கும்இடம்தர,எல்லாவகைப்புதுமைக்கும்வளர்ச்சிக்கும்இடம்தரஅமைந்தநூல்தொல் காப்பியம்.அதன்வரம்பு-மொழிக்காவல்வரம்பு-ஒன்றேஒன்று.மொழிக்கேடுஆகாவகையில்மொழியைப்பயன் படுத்துகஎன்பதே! உள்ளதுசிதைப்போர்உளரெனப்படாஅர்என்பதுசான்றோர்ஆணை! விரிவுபட்டஇலக்கணங்களில்ஓரளவால்சிலவற்றைத்தொகுத்துஎழுத்து,சொல்,அகப்பொருள்,புறப்பொருள்,யாப்பு,அணிஎன்னும்முறையில்அகரப்படுத்திவேண்டும்அளவால்பொருளும்விளக்கமும்எடுத்துக்காட்டும்தரப்பட்டநூல்இஃதாகலின்ஐந்திலக்கணச்சுருக்கம்எனப்பட்டதாம்! இதன்எழுத்தும்சொல்லும்முன்னரேசைவசித்தாந்தநூற்பதிப்புக்கழகவழியேவெளிப்பட்டது.இதுகால்,ஐந்திலக் கணங்களும்ஒருமொத்தமாகவளவன்பதிப்பகவழியேவெளிப்படுகின்றது. தொல்காப்பியஉரைகள்,அகராதிகள்,இலக்கணப்பேரகராதிஎனக்கருவிநூல்களைத்தொகுதிதொகுதியாகவெளியிட்டதமிழ்மண்பதிப்பகம்,இச்சுருக்கஅகராதியையும்வெளியிடுகின்றது.இவ்வெளியீட்டுப்பொறுப்பைமேற்கொண்டதமிழ்த்தொண்டர்,தமிழ்ப்போராளி,தமிழ்க்கொடைஞர்கோ.இளவழகனார்க்குப்பதிப்பாளர்இனியர்க்கும்நன்றியுடையேன். இந்நூல்தொகுப்பைஉளங்கொண்டுதிரட்டியபுலமையர்கருப்பக்கிளர்புலவர்சு.அ.இராமசாமி,புலவர்வே.வடுகநாதன்என்பார்.அத்தொகையைவேண்டும்அளவால்தொகுத்தும்விரித்தும்எடுத்துக்காட்டுத்தந்தும்விளக்கியஅளவேஎம்பணியாம்.அவர்கட்குஎம்நன்றியறிதல்உடையது. அணியிலக்கணப்பகுதியின்விரிவுஆய்வுசெய்வார்ஆய்வுக்குஇடமாகுதல்கருதியதெனஅமைதிகூறுதல்சாலும்! தமிழ்உவமைத்தாய்தனிப்பேரெழிலும், அதனைச்நுர்தண்ணொளிக்கதிர்வீச்சும் எத்தனைஎத்தனைமயக்கப்பளிச்சுகளுக்கு இடம்தந்துஆரியவழிப்பட்டனஎன்பதை முற்றிலும்இன்றேனும்ஒரளவேனும்அறிந்து கொண்டுஇயற்கைஎழிலணிசிறக்கஉதவுமென வகைபலஎடுத்துக்காட்டப்பட்டுள விலக்கலாமேஎனின்,கேட்டையும் விலக்கலாமேஎனின்,கேட்டையும் விளங்கிவிலகலாமேஎன்பதுஉள்ளீடாம் காலந்தோறும்வளரும்மொழிஇலக்கணக்கூறுகள்,தொகையாக்கப்படுத்துதல்கட்டாயத்தேவை.அதனைச்,செம்மொழிஅமைப்புமேற்கொண்டுதக்கவர்கள்கூட்டுழைப்பால்உருவாக்கப்படின்,எதிர்காலமொழிநலப்பாட்டுக்குஅரியகருவியாகஅமையும்என்பதுஉறுதியாம். வாழியநலனே!வாழியநிலனே! இன்பஅன்புடன் இரா.இளங்குமரன் 1.எழுத்து அ தமிழ்மொழியின்நெடுங்கணக்கில்வரும்முதல்எழுத்து.உயிர்முயற்சியாற்பிறக்கும்எழுத்துக்களுள்வாயைத்திறந்தஅளவிலேஒலிக்குங்குற்றெழுத்து.அஃறிணைப்பன்மைப்பெயரீறு.அஃறிணைப்பன்மைவினைமுற்றுவிகுதி.ஆறாவதன்பன்மையுருபு;பெயரெச்சவினையெச்சவியங்கோள்விகுதி.இன்மை,எதிர்மறை,குறைவு,உடன்பாடு,தடை,பிறிது,வியப்புஇவற்றைக்காட்டும்ஒருதுணைவரவு(உபசர்க்கம்)எட்டென்னுந்தமிழ்எண்ணாகவருவதும்இவ்வெழுத்தே.பண்டறிசுட்டுஅகச்சுட்டுகளுக்குமுன்னும்வரும்.எடுத்துக்காட்டு:அக்காலம்;அந்தமனிதன்,அந்தக்கோயில்.இவ்வெழுத்துஅகரம்;அகாரம்,அஃகான்எனச்கரச்சாரியையும்காரச்சாரியையும்கான்சாரியையும்பெற்றுவழங்கும். அகச்சுட்டு-அ,இ,உஎன்னும்எழுத்துகள்சொற்களுக்குஉள்ளேயேநின்றுபொருளைச்சுட்டிக்காட்டுமாயின்அப்பொழுதுஅவ்வெழுத்துகள்அகச்சுட்டுஎன்றுகூறப்பெறும். (எ.டு)அவன்,இவன்,உவன். அகலவுரை: விரித்துரை.அஃதுஇலக்கணமும்இலக்கியமும்எடுத்துக்காட்டிப்பொருள்விரித்துரைக்குஞ்சிறப்புரை. அகவினா: சொற்களுக்குள்ளேயேயிருந்துவினாப்பொருள்தரும்சொற்களுக்குஅகவினாஎன்றுபெயர்.(எ.கா)எவன்,யாது,ஏது? அகம்என்பதற்குச்சிறப்புவிதி: அகம்என்னும்உள்ளிடப்பெயர்முன்செவி,கைஎன்னும்சினைப்பெயர்கள்வந்தால்நிலைமொழியிறுதிமகரம்வன்மைக்குஇனமாகத்திரிதலேயன்றிஅதன்நடுவில்நின்றககரமெய்யும்அதன்மேலேறியஅகரவுயிருங்கெடும். (எ.டு) அகம்+செவி=அஞ்செவிஅஞ்செவிநிறைய அகம்+கை=அங்கைஅங்கையுள்நெல்லி அகம்முன்வரும்கண்,தண்,சிறைஎன்பனவும்அவ்வாறுவரும். அகம்+கண்=அகங்கண்;அங்கணர்=சிவபெருமான். அகம்+தண்=அந்தண்;அந்தணர்=அருளாளர். அகம்+சிறை=அஞ்சிறை;அஞ்சிறைத்தும்பி அகம்முனர்ச்செவிகைவரின்இடையனகெடும். -நன்222. அகன்: அகன்றஎன்னும்பொருளில்வரும்பெயரெச்சம்.(எ.டு)அகன்மனை,அகன்நிலம். அக்குச்சாரியையின்ஈறுதிரிதல்: எவ்வகைப்பட்டபெயர்முன்னும்வல்லெழுத்துவருமிடத்துஅக்கின்இறுதிக்குற்றியலுகரம்முடியத்தோன்றாது.அதனாற்பற்றப்பட்டவல்லெழுத்தாகியமெய்தனக்குமேல்நின்றமெய்யொடும்கெடும்.(எ.டு)குன்றத்துக்கூகை>குன்றக்கூகை,மன்றத்துப்பண்ணை>மன்றப்பண்ணை. அசைநிலைஓகாரம்: செய்யுளின்ஈற்றில்ஓகாரம்அசையாகநிற்பது.(எ.டு)கேண்மினோ அசைநிலையளபெடை: அசைகோடற்பொருட்டுக்கொண்டதோர்அளபெடை. (எ.டு) ஓஓஇனிதேஎமக்கிந்நோய்செய்தகண் தாஅமிதற்பட்டது. திருக்.1176 அதுஎன்பதற்குச்சிறப்புவிதி: அதுஎன்னுஞ்சுட்டுப்பெயரின்முன்வருமொழியாகவருகிறஅன்றுஎன்னும்எதிர்மறைக்குறிப்புவினைமுற்றுசெய்யுளில்ஆன்றுஎனமுதல்நீளும். (எ.டு) அது+அன்று=அதான்று. அதுமுன்வரும்அன்றுஆன்றாம்தூக்கின் -நன்.180 அத்துச்சாரியையின்திரிபு: அத்துச்சாரியையின்அகரம்அகரவீற்றுச்சொல்முன்கெடும். (எ.டு) மகத்துக்கை அத்தின்அகரம்அகரமுனைஇல்லை -நன்.252 அந்தில்ஆங்குஎன்னும்இடைச்சொற்கள்: அந்தில்,ஆங்குஎன்னும்இடைச்சொற்கள்அசைநிலைப்பொருளாகவும்இடப்பொருளாகவும்வரும். (எ.டு) அந்தில்கழலினன்கச்சினன்-அசைநிலை வருமேசேயிழைஅந்தில்கொழுநற்காணிய-இடம் ஆங்கத்திறனல்லயாம்கழற-அசைநிலை ஆங்காங்காயினும்ஆக-இடம் அந்தில்ஆங்குஅசைநிலைஇடப்பொருளவ்வே நன்.437 அம்என்னும்இறுதிஉணர்த்தும்பொருள்கள்: அம்என்னும்இறுதி,வினைமுதற்பொருளையும்,செயப்படுபொருளையும்,கருவிப்பொருளையும்உணர்த்தும். (எ.டு) எச்சம்-வினைமுதற்பொருள் தேட்டம்-செயப்படுபொருள் நோக்கம்-கருவிப்பொருள் அம்மஎன்னும்இடைச்சொல்: அம்மஎன்னும்இடைச்சொல்உரையசைப்பொருளதாகியும்,கேளும்என்றஏவற்பொருளதாகியும்வரும். (எ.டு) அதுமற்றம்ம-உரையசை அம்மவாழிதோழி-இதில்,ஒன்றுசொல்வேன்கேள்என்னும்ஏவற்பொருளதாய்வந்தது. அம்மஉரையசைகேண்மின்என்றாகும் -நன்.438 அம்மின்இறுதிதிரிதல்: அம்மின்இறுதியாகியமகரமெய்கசதபக்கள்வருமொழியாகவந்தகாலத்துத்தன்வடிவுதிரிந்துஙஞநக்களாகும். (எ.டு) புளியங்கோடு,புளியஞ்செதில்,புளியந்தோல் அல்வழிப்புணர்ச்சி: வேற்றுமைஅல்லாதவழிப்புணர்வதுஅல்வழிப்புணர்ச்சியாகும்.அதுவினைத்தொகை,பண்புத்தொகை,உவமைத்தொகை,உம்மைத்தொகை,அன்மொழித்தொகைஎன்னும்ஐந்துதொகைநிலைத்தொடரும்,எழுவாய்த்தொடர்,விளித்தொடர்,தெரிநிலைவினைமுற்றுத்தொடர்,குறிப்புவினைமுற்றுத்தொடர்,பெயரெச்சத்தொடர்,வினையெச்சத்தொடர்,இடைச்சொற்றொடர்,உரிச்சொற்றொடர்,அடுக்குத்தொடர்என்னும்ஒன்பதுதொகாநிலைத்தொடர்களுமாகப்பதினான்குவகைப்படும். (எ.டு) தொகைநிலைத்தொடர்கள்: கொல்யானை - வினைத்தொகை கருங்குதிரை - பண்புத்தொகை பனைமரம் - இருபெயரொட்டுப்பண்புத்தொகை மதிமுகம் - உவமைத்தொகை கபிலபரணர் - உம்மைத்தொகை கருங்குழல் - அன்மொழித்தொகை தொகாநிலைத்தொடர்: வளவன்வந்தான் - எழுவாய்த்தொடர் முருகாவா - விளித்தொடர் வந்தாள்கோதை - தெரிநிலைவினைமுற்றுத்தொடர் பொன்னிவன் - குறிப்புவினைமுற்றுத்தொடர் வந்தபொன்னி - பெயரெச்சத்தொடர் வந்துபோனான் - வினையெச்சத்தொடர் மற்றொன்று - இடைச்சொற்றொடர் நனிபேதை - உரிச்சொற்றொடர் பாம்புபாம்பு - அடுக்குத்தொடர் அல்வழியில்குற்றியலுகரத்தின்முன்வல்லினம்புணர்தல்: வன்றொடரொழிந்தஐந்துதொடர்க்குற்றியலுகரத்தின்முன்வருகிறவல்லினம்அல்வழிப்புணர்ச்சியில்இயல்பாகும். (எ.டு) ஆறு+தலை=ஆறுதலை-நெடிற்றொடர் எஃது+பெரிது=எஃதுபெரிது?-ஆய்தத்தொடர் வரகு+சிறிது=வரகுசிறிது-உயிர்த்தொடர் வந்து+தந்தான்=வந்துதந்தான்-மென்றொடர் எய்து+பொருள்=எய்துபொருள்-இடைத்தொடர் அல்வழிப்புணர்ச்சி: வேற்றுமைஅல்லாதவழிப்புணர்வதுஅல்வழிப்புணர்ச்சி. அழன்என்பதற்குச்சிறப்புவிதி: அழன்என்னும்சொல்லின்னகரவீறுகெடவல்லெழுத்துமிக்குமுடியும். (எ.டு) அழன்+குடம்=அழக்குடம். அளபெடை: செய்யுளில்ஓசைகுறைந்துவருமாயின்அவ்வோசையைநிறைக்கும்பொருட்டுஉயிரெழுத்தும்மெய்யெழுத்தும்தமக்குரியஒலிஅளவினும்மிகுந்தொலிக்கும்.அவ்வாறுமிகுந்துஒலிப்பதுஅளபெடைஎனப்படும்.உயிரெழுத்துஅளபெடுப்பதுஉயிரள பெடைஎன்றும்,ஒற்றெழுத்துஅளபெடுப்பதுஒற்றளபெடைஎன்றும்ஆகும்.அளபெடைஎன்பதுமாத்திரைமிகுதல்என்றுபொருள்படும்.இவையேயன்றிஇன்னிசைஅளபெடை,சொல்லிசைஅளபெடை,அசைநிலைஅளபெடைஎன்றவேறுஅளபெடைகளும்உண்டு. அளவுகடந்துஒலிக்கும்எழுத்துக்கள்: இசைத்தலும்,அழைத்தலும்,பண்டமாற்றுதலுமாகியவிடத்துஉயிரெழுத்துகளும்மெய்யெழுத்துகளும்தமக்குச்சொல்லியஅளவைக்கடந்துஒலிக்கும். அஃகியஇ: குறுமை+இயல்+இகரம்=குற்றியலிகரம்.இவ்விகரம்தனக்குரியஒருமாத்திரையிற்குறைந்துஅரைமாத்திரையாகஒலிக்கும்.இதன்விளக்கத்தைக்குற்றியலிகரம்என்றதலைப்பில்காண்க. அஃகியஉ: குற்றியலுகரம்.குறுமை+இயல்+உகரம்=குற்றியலுகரம்.ஓசைகுறுகிஒலிக்கும்உகரம்குற்றியலுகரமாகும்.இதுதனக்குரியஒருமாத்திரையிற்குறைந்துஅரைமாத்திரையாய்ஒலிக்கும்.இதுஆறுவகைப்படும்.இதன்விளக்கத்தைக்குற்றியலுகரம்என்றதலைப்பில்காண்க. அஃகியஐ: ஐகாரக்குறுக்கம்.அஃகுதல்=குறைதல்.ஐகாரம்தனக்குரியஇரண்டுமாத்திரையிற்குறைந்துஒலிக்குமிடத்துஐகாரக்குறுக்கம்எனப்பெயர்பெறும்.இதன்விளக்கத்தைஐகாரக்குறுக்கம்என்னுந்தலைப்பில்காண்க. அஃகியஔ: ஔகாரக்குறுக்கம்.ஔகாரம்தனக்குரியஇரண்டுமாத்திரையிற்குறைந்துஒலிக்குமிடத்துஔகாரக்குறுக்கம்எனப்பெயர்பெறும்.இதன்விளக்கத்தைஔகாரக்குறுக்கம்என்னுந்தலைப்பில்காண்க. அஃகியதனிநிலை: ஆய்தக்குறுக்கம்.ஆய்தம்தனக்குரியஅரைமாத்திரையிற்குறைந்துகால்மாத்திரையாய்ஒலிக்குமிடத்துஆய்தக்குறுக்கம்எனப்பெயர்பெறும்.இதன்விளக்கத்தைஆய்தக்குறுக்கம்என்னுந்தலைப்பில்காண்க. அஃகியமஃகான்: மகரக்குறுக்கம்.மகரம்தனக்குரியஅரைமாத்திரையிற்குறைந்துகால்மாத்திரையாய்ஒலிக்குமிடத்துமகரக்குறுக்கம்எனப்பெயர்பெறும்.இதன்விளக்கத்தைமகரம்குறுக்கம்என்னுந்தலைப்பில்காண்க. அஃகேனம்: உயிர்எழுத்துவரிசையின்இறுதியில்வரும்புள்ளிவடிவானஎழுத்துஅஃகேனம்ஆய்தம்என்பதும்அது(ஃ). அஃறிணையிற்பாற்பொதுப்பெயர்: துஎன்னும்ஒருமைவிகுதியையாயினும்வை,அ,கள்என்னும்பன்மைவிகுதிகளையாயினும்பெறாதுவரும்அஃறிணைப்பெயர்களெல்லாம்,அத்திணைஒன்றுபலஎன்னும்இருபாற்கும்பொதுப்பெயர்களாம்.இவைபால்பகாஅஃறிணைப்பெயர்கள்எனவும்,அஃறிணையியல்பெயர்எனவுங்கூறப்படும். (எ.டு) யானைவந்தது -யானைவந்தன மரம்வளர்ந்தது -மரம்வளர்ந்தன கண்சிவந்தது -கண்சிவந்தன அஃறிணைஒன்றன்பாற்படர்க்கைப்பெயர்கள்: துவ்விகுதியைஇறுதியிலுடையபெயர்கள்அஃறிணைஒன்றன்பாற்படர்க்கைப்பெயர்களாகும். (எ.டு) குழையது;கோட்டது. ஆகாரத்தின்முன்வல்லினம்புணர்தல்: அல்வழிப்புணர்ச்சியில்ஆஎன்னும்பெயர்க்கும்,மாஎன்னும்பெயர்க்கும்,மியாஎன்னும்முன்னிலையசைஇடைச்சொல்லுக்கும்,ஆகாரவீற்றுஎதிர்மறைப்பலவின்பால்வினைமுற்றுக்கும்,காட்டுப்பசுஎன்னும்பொருளைத்தரும்ஆமாஎன்பதற்கும்ஆகாரவீற்றைஇறுதியாகவுடையவினையாலணையும்பெயர்க்கும்முன்வருகின்றவல்லினம்இயல்பாகும். (எ.டு) ஆகுறிது,மாசிறிது-ஆ,மாமுன்வல்லினம் இயல்பாயிற்று. ஆமாபெரிது-ஆமாமுன்வல்லினம்இயல்பாயிற்று. கேண்மியாதேவா-மியாமுன்வல்லினம் இயல்பாயிற்று. உண்ணாபன்றிகள்-முற்றுமுன்வலிஇயல்பாயிற்று. ஆப்பீமுன்நாற்கணமும்புணர்தல்: ஆஎன்னும்பெயரின்முன்நின்றபகரஈகாரம்இருவழியிலும்நாற்கணமும்வந்தால்குறுகிஇகரமாகும்.அல்வழியில்,குறுகியஅதன்முன்வருகிறவல்லினம்இயல்பாகும். (எ.டு) ஆப்பியரியது:ஆப்பிஅருமை ஆப்பிகுளிரும்:ஆப்பிகுளிர்ச்சி ஆப்பிநன்று:ஆப்பிநன்மை ஆப்பிவலிது:ஆப்பிவன்மை ஆய்தஎழுத்துப்பிறக்குமிடம்: வாயைத்திறத்தலுடனேதலையைஇடமாகக்கொண்டுஆய்தஎழுத்துப்பிறக்கும்.ஆய்தம்நீங்கியமற்றைச்சார்பெழுத்துகள்அனைத்தும்தம்முதலெழுத்துகளைஒப்பனவாம். ஆய்தக்குறுக்கம்: லகரளகரஈற்றுப்புணர்ச்சியில்தோன்றும்ஆய்தம்தன்மாத்திரையில்குறுகிஒலிக்கும்.அஃதுஆய்தக்குறுக்கம்எனப்படும்.இடவகையால்இரண்டுவகைப்படும். (எ.டு) கல்+தீது-கஃறீது முள்+தீது-முஃடீது ஆன்சாரியைபொருட்புணர்ச்சிக்கண்திரிதல் நாட்பெயர்முன்னர்வரும்வல்லெழுத்தைமுதலாக வுடையவினைச்சொற்கண்வரும்ஆன்சாரியையின்அகரமும்,அந்நான்கனுருபின்கண்வரும்ஆன்சாரியையோடுஒருதன்மைத்தாய்னகாரம்றகாரமாகும். (எ.டு) பரணியாற்கொண்டான். இஎன்னும்ஈறுஉணர்த்தும்பொருள்கள்: இஎன்னும்ஈறுவினைமுதற்பொருளையும்,செயப்படுபொருளையும்,கருவிப்பொருளையும்உணர்த்தும். (எ.டு) அலரி -வினைமுதற்பொருள் ஊருணி -செயப்படுபொருள் மண்வெட்டி-கருவிப்பொருள் இகரவீற்றுச்சிறப்புவிதி: அன்றிஇன்றிஎன்னும்எதிர்மறைக்குறிப்புவினை யெச்சங்களின்இறுதியிலுள்ளஇகரம்செய்யுளில்உகரமாய்த்திரிந்துவந்தால்வருகிறகசதபக்கள்இயல்பாகும். (எ.டு) நாளன்றுபோகி உப்பின்றுபுற்கையுண்கை இகரவீற்றுச்சிறப்புவிதி: அல்வழிப்புணர்ச்சியில்நிலைமொழியீற்றுஇகரத்தின்முன்வல்லினம்வந்தால்இயல்பாதலும்மிகுதலும்விகற்பித்தலும்ஆகும். (எ.டு) புலி+சிறிது=புலிசிறிது-அல்வழியில்இயல்பாயின. மார்கழி+திங்கள்=மார்கழித்திங்கள்-வலிமிக்கது. கடி+கமலம்=கடிகமலம்,கடிக்கமலம்-விகற்பித்தன. இகரம்பிறக்குமிடம்: இகரம்வாய்திறத்தலுடனேமேல்வாய்ப்பல்லைஅடிநாக்கினதுஓரமானதுபொருந்தப்பிறக்கும். இக்குச்சாரியையின்திரிபு: இக்குச்சாரியையின்இகரம்இகரவீற்றுச்சொல்முன்னரும்,ஐகாரவீற்றுச்சொல்முன்னரும்கெடும். (எ.டு) ஆடிக்குக்கொண்டான் சித்திரைக்குக்கொண்டான் இசைநிறைஅளபெடை: செய்யுளில்தளைசிதையுமிடத்தில்உயிர்நெட்டெழுத்துதனக்குரியஅளவினின்றும்மிகுந்துஒலிப்பதுஇசைநிறைஅளபெடையாகும். (எ.டு) ஏரின்உழாஅர்உழவர்புயலென்னும் வாரிவளங்குன்றிக்கால். -திருக்.14 இடைச்சொற்களின்முன்வல்லினம்புணர்தல்: உயிரீற்றுஇடைச்சொற்களின்முன்வரும்வல்லினம்இயல்பாயும்மிக்கும்முடியும். (எ.டு) அம்ம - அம்மகொற்றா! அம்மா - அம்மாசாத்தா! மியா - கேண்மியாபூதா! மதி - சென்மதிபெரும! என - புள்ளெனப்புறம்வேரார் இனி - இனிச்செய்வேன் ஏ - அவனேகண்டான்? ஓ - அவனோபோனான்? இடைநிலைமயக்கம்: பதினெட்டுமெய்களிற்கசதபஎன்னும்நான்கையும்நீக்கிமற்றையபதினான்குமெய்களும்பிறமெய்களோடுகூடும்கூட்டம்வேற்றுநிலைமெய்ம்மயக்கமாகும்.ரழஎன்னும்இரண்டையும்நீக்கிமற்றைப்பதினாறுமெய்களும்தம்மோடுகூடுங்கூட்டம்உடனிலைமெய்ம்மயக்கமாகும்.இவ்விரண்டுவகைமயக்கமும்ஒருமொழிக்குநடுவிலும்தொடர்மொழிக்குநடுவிலும்வரும்.உயிருடன்மெய்யும்மெய்யுடன்உயிரும்மயங்கும்மயக்கத்திற்குஅளவின்று. இடையெழுத்து: மெய்யெழுத்துகளில்யரலவழளஎன்றஆறுஎழுத்து களும்வல்லினம்மெல்லினங்கட்குஇடைத்தரமாகஒலிக்கின்றன வாதலால்இடையெழுத்துகளாகும்.மேலும்வல்லினம்பிறக்கும்இடமாகியமார்பிற்கும்மெல்லினம்பிறக்கும்இடமாகியமூக்கிற்கும்இடையிடமாகியகழுத்தினின்றுபிறத்தலால்இடையெழுத்தெனப்பெயர்வந்ததென்பதும்தகும். இயல்புபுணர்ச்சி: நிலைமொழியும்வருமொழியும்வேறுபாடுஇன்றிப்புணர்வதுஇயல்புபுணர்ச்சியாகும். (எ.டு) மண்+பெரிது=மண்பெரிது. இயற்பெயர்முன்னர்தந்தைஎன்னும்முறைப்பெயர்புணர்தல்: னகரவீற்றுஇயற்பெயர்முன்னர்தந்தைஎன்னும்முறைப்பெயர்வருமொழியாய்வரின்முதற்கண்மெய்கெடஅதன்மேல்ஏறிநின்றஅகரம்கெடாதுநிலைபெறும்நிலைமொழியாகியஇயற்பெயர்அல்அன்என்னும்சொல்லில்அகரம்ஏறிநின்றமெய்யைநீக்கிஅல்அன்கெட்டுமுடியும். (எ.டு) சாத்தன்+தந்தை=சாத்தந்தை கொற்றன்+தந்தை=கொற்றந்தை இலம்என்னும்சொல்முன்படுஎன்னுஞ்சொல்புணர்தல்: இலம்என்னும்சொல்லிற்குப்படுஎன்னும்சொல்வருமொழியாய்வருங்காலத்துசெய்யுளிடத்துமகரவிறுதிகெடாதுஇயல்பாய்முடியும். (எ.டு) இலம்படுபுலவரேற்றகைநிறைய இல்என்பதற்குச்சிறப்புவிதி: இல்என்னும்இன்மைப்பண்பைஉணர்த்துகின்றசொல்லுக்குஐகாரச்சாரியைபொருந்தஅவ்விடத்துவருகிறவல்லினம்விகற்பித்தலும்ஆகாரச்சாரியைபொருந்தவல்லினம்மிகுதலும்இவ்விருவிதியும்பெறாமல்இயல்பாதலும்ஆகும். (எ.டு) இல்லைப்பொருள் இல்லைபொருள் இல்லாப்பொருள் இல்பொருள் இன்சாரியையின்திரிபு: இன்சாரியையின்இகரம்ஆஎன்னும்சொல்லீற்றுமுன்னர்த்திரியும்.அளவுப்பெயராகும்மொழிமுதற்கண்உயிர்க்குமேலாய்நின்றஇன்சாரியையதுனகரம்றகரமாகத்திரியும். (எ.டு) ஆனை,பதிற்றகல்,பதிற்றுழக்கு. இனமென்றதற்குக்காரணம்: பிறப்பிடமும்,முயற்சியும்மாத்திரையும்,பொருளும்,வடிவமுமாகியஇவற்றுள்ஒன்றுமுதலாகஒருபுடைஒத்திருத்தல்இனமாதற்குக்காரணமாகும். இன்னிசையளபெடை: செய்யுளில்ஓசைகுறையாவிடினும்இனியஓசைஉண்டாகும்பொருட்டுஅளபெடுப்பதுஇன்னிசையள பெடையாகும். (எ.டு) கெடுப்பதூஉம்கெட்டார்க்குச்சார்வாய்மற்றாங்கே எடுப்பதூஉமெல்லாமழை. -திருக்.15 இறந்தகாலஇடைநிலை: தகரடகரறகரமெய்களும்(த்,ட்,ற்)இன்என்பதும்,ஆண்பால்முதலியஐந்துபால்களிலும்,தன்மைமுதலியமூன்றுஇடங்களிலும்இறந்தகாலத்தைத்தரும்.வினைப்பகுபதங்களின்இடைநிலைகளாம். (எ.டு) நடந்தான்,உண்டான்,சென்றான்,உறங்கினான் என்பவைபோல. ஈகாரம்பிறக்குமிடம்: ஈஎன்னும்எழுத்துவாய்திறத்தலுடனேமேல்வாய்ப்பல்லைநாக்கின்அடிப்பாகம்பொருந்தப்பிறக்கும். உதடுகுவிதலால்பிறக்கும்எழுத்துகள்: உ,ஊ,ஒ,ஓ,ஔஎன்னும்ஐந்துஎழுத்துகளும்உதடுகுவிதலால்பிறக்கும்எழுத்துகளாகும். (எ.டு) உஊஒஓஔஇதழ்குவிவே -நன்.78 உடம்படுமெய்: நிலைமொழியீற்றினும்வருமொழிமுதலினும்நின்றஉயிர்களைஉடம்படுத்தும்மெய்உடம்படும்மெய்யாம். (எ.டு) ய்,வ்என்பவைஉடம்படுமெய்கள். மணிஅடித்தான் - மணியடித்தான் மணஅழகு - மணவழகு உடனிலைமெய்ம்மயக்கம்: பதினெட்டுமெய்களில்ர,ழஎன்னும்இரண்டையும்நீக்கிமற்றைப்பதினாறுமெய்களும்தம்மோடுகூடுங்கூட்டம்உடனிலைமெய்ம்மயக்கம். (எ.டு) பக்கம்,பட்டம். உயிரளபெடை: மொழிக்குமுதலிலும்,இடையிலும்கடையிலும்நின்றநெட்டுயிர்கள்ஏழும்செய்யுளில்ஓசைகுறையும்பொழுதுஅவ்வோசையைநிறைக்கத்தம்அளவில்மிகுந்துஒலிக்கும்.அவ்வாறுமிகுந்துஒலிப்பதைக்குறிக்கஅந்தந்தநெட்டுயிர்களின்இனமாகியகுற்றெழுத்துகள்வரிவடிவில்எழுதப்படும்.இவ்வாறுஉயிர்நெட்டெழுத்துகள்தம்மளவில்மிகுந்துஒலிப்பதுஉயிரள பெடைஎனப்படும்.நெட்டெழுத்துகள்ஏழனுள்ஔகாரம்மொழிக்குமுதலில்மட்டும்அளபெடுக்கும்.இடையிலும்ஈற்றிலும்அளபெடுக்காது.ஏனையநெட்டெழுத்துகள்ஆறும்மூன்றிடத்தும்அளபெடுக்கும்.எனவேஉயிரளபெடைபத்தொன்பதாம்.அப்பத்தொன்பதோடுஇன்னிசையளபெடை,சொல்லிசைஅளபெடைஇரண்டையும்கூட்டிஉயிரளபெடைஇருபத்தொன்றுஎன்பர். (எ.டு) ஓஒதல்வேண்டும்ஒளிமாழ்கும்செய்வினை ஆஅதும்என்னுமவர் திருக்.653 ஏரின்உழாஅர்உழவர்புயலென்னும் வாரிவளங்குன்றிக்கால் திருக்.14 அனிச்சப்பூக்கால்களையாள்பெய்தாள்நுசுப்பிற்கு நல்லபடாஅபறை. திருக்.1115 உயிரெழுத்துகள்: அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔஆகியபன்னிரண்டும்உயிரெழுத்துகளாகும்.இவைஉயிர்போலத்தனித்தியங்கும்ஆற்றலும்,மெய்யைஇயக்கும்தன்மையும்உடையனவாதலால்உயிர்எழுத்துகள்என்றுபெயர்பெற்றன. உயிர்முன்வல்லினம்புணர்தல்: இயல்பினாலாவதுவிதியினாலாவதுமொழிக்குஈறாகநின்றஉயிர்களின்முன்,வருமொழிமுதலில்வருகின்றகசதபக்கள்பெரும்பாலும்மிகும். (எ.டு) ஆடச்சென்றான்,நேற்றைப்பொழுது, வாழைப்பழம்,மரக்கிளை. உயிர்மெய்யெழுத்துத்தோன்றும்விதம்: மெய்அகரஉயிரோடுகூடியபொழுதுபுள்ளியைநீக்கி,அவ்விட்டவடிவாகியும்,ஆமுதலியமற்றையஉயிர்களோடுகூடும்பொழுதுபுள்ளியைவிடுதல்மாத்திரமேயன்றிவடிவுவேறுபட்டும்,உயிர்எழுத்திற்குரியஅளவையேபெற்று,வரி வடிவில்உயிர்வடிவைஒழித்து,உயிரும்மெய்யுமாகியஇரண்டிடத்தும்பிறந்தஉயிர்மெய்என்னும்பெயருடன்மெய்யொலிமுன்னும்உயிரினொலிபின்னுமாகிஉயிர்மெய்எழுத்துவரும்.பன்னிரண்டுஉயிர்எழுத்துகளுடன்பதினெட்டுமெய்யெழுத்துகள்தனித்தனியேசேர்வதால்உயிர்மெய் யெழுத்துஇருநூற்றுப்பதினாறாகும். உயிர்முன்உயிர்புணர்தல்: வருமொழிமுதலில்உயிர்வந்தால்,இகரஈகாரஐகாரங் களின்பின்னேயகரமெய்யும்,அ,ஆ,உ,ஊ,ஒ,ஓ,ஔஎன்னும்இவ்வேழுஉயிர்களின்பின்னேவகரமெய்யும்,ஏகாரத்தின்பின்னேயகரமெய்யும்,வகரமெய்யும்உடம்படுமெய்யாகவரும். (எ.டு) கிளி+அழகு=கிளியழகு யகர தீ+எரிந்தது=தீயெரிந்தது உடம்படு மலை+அழகிது =மலையழகிது மெய் பல+அணி=பலவணி பலா+இலை=பலாவிலை திரு+அடி=திருவடி பூ+அரும்பு=பூவரும்பு வகர நொ+அழகிது =நொவ்வழகிது உடம்படு கோ+அழகு= கோவழகு மெய் கௌ+அழகு= கௌவழகு அவனே+அழகன்=அவனேயழகன் தே+அடியாள்=தேவடியாள் உரிச்சொற்களின்முன்வல்லினம்புணர்தல்: உயிரீற்றுஉரிச்சொற்களின்முன்வல்லினம்வந்தால்,மிக்கும்இயல்பாயும்இனமெல்லெழுத்துமிக்கும்புணரும். (எ.டு) தவ - தவப்பெரியோன் குழ - குழக்கன்று கடி - கடிக்கமலம் கடி - கடிகா தட - தடக்கை தட - தடந்தோள் கம - கமஞ்சூல் நனி - நனிபேதை கழி - கழிகண்ணோட்டம் ஊன்என்பதற்குச்சிறப்புவிதி: ஊன்என்னும்பெயரின்இறுதினகரம்வேற்றுமையில்இயல்பேயாகும். (எ.டு) ஊன்+தீமை= ஊன்றீமை ஊன்+பெருமை = ஊன்பெருமை எகரம்பிறக்குமிடம்: வாய்திறத்தலுடனேமேல்வாய்ப்பல்லைநாக்கின்அடிப்பாகம்பொருந்தஎகரம்பிறக்கும் எகரவினாவின்முன்நாற்கணமும்புணர்தல்: எகரவினாவிடைச்சொல்லின்முன்னேஉயிரெழுத்து களும்,யகரமும்வந்தால்வகரமெய்தோன்றும்யகரம்ஒழிந்தமெய்கள்வந்தால்அவ்வந்தமெய்களேதோன்றும். (எ.டு) எ+அணி=எவ்வணி எ+குதிரை=எக்குதிரை எ+நாடு=எந்நாடு எ+யானை=எவ்யானை எகின்என்பதற்குச்சிறப்புவிதி: அன்னப்பறவையின்பெயராகியஎகின்என்னுஞ்சொல்அல்வழியில்இயல்பாதலேயன்றி,வேற்றுமைப்புணர்ச்சியிலும்வல்லினம்வரஇறுதினகரம்இயல்பாதலும்,இருவழியிலும்அகரச்சாரியைபொருந்தவல்லெழுத்தாவதுஅதற்குஇனமானமெல்லெழுத்தாவதுமிகுதலும்விதியாகும். (எ.டு) எகின்+சிறை=எகின்சிறை எகின்+தலை=எகின்தலை எகின்+புள்=எகினப்புள் =எகினம்புள் எச்சம்: பிறிதோர்சொல்லொடும்,பிறிதோர்குறிப்பொடும்முடிவுகொள்ளும்இயற்கையைப்பொருந்தியசெய்யுள்எச்சமாகும்.எனவே,எச்சம்சொல்லெச்சம்குறிப்பெச்சம்எனஇருவகைப்படும். (எ.டு) எச்சம்=குறைச்சொல்; பிறிதொன்றைத்தழுவும்சொல் எச்சத்தொடர்மொழி: முடிவுபெறாதுமுற்றுத்தொடர்மொழிக்குஉறுப்பாகவருந்தொடர்மொழி,எச்சத்தொடர்மொழியாகும். (எ.டு) யானைக்கோடு யானையதுகோடு எட்டாம்வேற்றுமைஉருபுகள்ஏற்கும்பொருள்: எட்டாம்வேற்றுமைஉருபுகள்தம்மையேற்றபெயர்ப் பொருளைமுன்னிலையின்விளிக்கப்படுபொருளாகவேறு படுத்தும்.அவ்வாறுவேறுபட்டவிளிக்கப்படுபொருளேஇவ்வுருபுகளின்பொருளாகும். (எ.டு) சாத்தனேகேளாய் - ஏமிகுந்தது அப்பனோஉண்ணாய் - ஓமிகுந்தது வேனிலாய்கூறாய் - ஈறுதிரிந்தது தோழசெல்லாய் - ஈறுகெட்டது தந்தைவாராய் - ஈறுஇயல்பாயிற்று மக்காள்கூறீர் - ஈற்றயலெழுத்துத் திரிந்தது எட்டாம்வேற்றுமையின்உருபுகள்: எட்டாம்வேற்றுமையினுடையஉருபுகள்,படர்க்கைப்பெயரீற்றில்ஏ,ஓமிகுதலும்அவ்வீறுதிரிதலும்,கெடுதலும்இயல்பாதலும்,ஈற்றயல்எழுத்துத்திரிதலுமாம். எட்டுஎன்பதற்குச்சிறப்புவழி: இறுதியுயிர்மெய்கெடநின்றஎட்டென்னும்எண்ணியதுடகரமெய்,வன்கணம்,மென்கணம்,இடைக்கணம்,உயிர்க்கணம்ஆகியநான்குகணமும்வரணகரமாகத்திரியும். (எ.டு) எட்டு+ஆயிரம் =எண்ணாயிரம் எட்டு+ கழஞ்சு =எண்கழஞ்சு எட்டு+ வகை=எண்வகை எட்டு+ நாழி=எண்ணாழி எண்ணுப்பெயரோடுஎண்ணுப்பெயர்புணர்தல்: ஒன்றுஎன்னும்எண்முதலாகஎட்டுஎன்னும்எண்இறுதியாகவுள்ளஎல்லாஎண்ணுப்பெயர்களும்,பத்துஎன்னும்எண்ணுப்பெயர்முன்வரின்அப்பத்துஎன்னும்சொல்லில்உள்ளகுற்றியலுகரம்தான்ஏறிநின்றமெய்யோடும்கெட்டுமுடியும். (எ.டு) பத்து+ ஒன்று =பதினொன்று பத்து+ இரண்டு=பன்னிரண்டு பத்து+ மூன்று= பதின்மூன்று பத்து+ நான்கு =பதினான்கு பத்து+ ஐந்து= பதினைந்து பத்து+ ஆறு=பதினாறு பத்து+ ஏழு=பதினேழு பத்து+ எட்டு=பதினெட்டு எண்ணுப்பெயர்முன்நிறைப்பெயரும்அளவுப்பெயரும்புணர்தல்: பத்துஎன்னும்எண்ணுப்பெயர்முன்நிறையும்அளவும்வருங்காலத்துஇன்என்னும்சாரியைபெற்றுமுடியும். (எ.டு) பத்து+ கழஞ்சு =பதின்கழஞ்சு பத்து+ தொடி =பதின்றொடி பத்து+ பலம் =பதின்பலம் பத்து+ கலம் =பதின்கலம் பத்து+ பானை =பதின்பானை எதிர்காலங்காட்டும்விகுதிகள்: இஎன்னும்முன்னிலைவினைமுற்றுவிகுதிஒன்றும்,ப,மார்என்னும்படர்க்கைவினைமுற்றுவிகுதியிரண்டும்,க,இய,இயர்,அல்என்னும்வியங்கோள்வினைமுற்றுவிகுதிநான்கும்,ஆய்,இ,ஆல்,ஏல்,காண்,மின்,உம்,ஈர்என்னும்முன்னிலையேவல்வினைமுற்றுவிகுதியெட்டும்ஆகியபதினைந்தும்எதிர்காலங்காட்டும்விகுதிகளாகும். (எ.டு) சேறி,நடப்ப,நடமார்,வாழ்க,வாழிய,வாழியர், உண்ணல்,நடவாய்,உண்ணுதி,மறால்,அழேல், சொல்லிக்காண்,நடமின்,உண்ணும்,உண்ணீர். எதிர்மறைக்குறிப்புவினைப்பெயரெச்சங்கள்: இவை,அல்இல்என்னும்பண்படியாகத்தோன்றிஆகாரச்சாரியையுந்தகரவெழுத்துப்பேற்றோடுகூடியஅகரவிகுதியும்பெற்றுவரும். (எ.டு) அல்லாதகுதிரை,இல்லாதபொருள் இவை,அல்லாக்குதிரை,இல்லாப்பொருள்எனஈற்றுயிர்மெய்கெட்டுவரும். எதிர்மறைஇடைநிலை: இல்,அல்,ஆஎன்னும்மூன்றும்எதிர்மறையிடைநிலைகளாகும்.இவற்றுள்ஆகாரவிடைநிலை,வருமெழுத்துமெய்யாயிற்கெடாதும்உயிராயிற்கெட்டும்வரும். (எ.டு) நடந்திலன்நடக்கின்றிலன்நடக்கிலன்நடவாதான் நடவான்நடவேன். எதிர்காலஇடைநிலை: பகரமெய்யும்,வகரமெய்யும்ஆண்பால்முதலியஐந்துபால்களிலும்தன்மைமுதலியமூன்றுஇடங்களிலும்நிகழ் காலத்தைக்காட்டுகின்றவினைப்பகுபதங்களின்இடைநிலை களாம். எதிர்மறைத்தெரிநிலைவினைப்பெயரெச்சங்கள்: இவைஎதிர்மறைஆகாரவிடைநிலையும்தகரவெழுத்துப்பேற்றோடுகூடியஅகரவிகுதியும்பெற்றுவரும். (எ.டு) செய்யாத எதிர்மறைக்குறிப்புவினையெச்சங்கள்: இவை,அல்இல்என்னும்எதிர்மறைப்பண்படியாகத்தோன்றி-றி,து,மல்,மே,மை,ஆல்,கால்,கடை,வழி,இடத்துஎன்னும்விகுதிகளைப்பெற்றுவரும். (எ.டு) றி-அறமன்றிச்செய்தான்-அருளன்றிச்செய்தான் து-அறமல்லாதில்லை-அருளில்லாதுசெய்தான் எதிர்மறைத்தெரிநிலைவினையெச்சங்கள்: இவைஎதிர்மறைஆகாரவிடைநிலையோடுஉ,மல்,மே,மை,மைக்கு,கால்,கடை,வழி,இடத்துஎன்னும்விகுதிகளைப்பெற்றுவரும். எழுத்தின்சாரியைகள்: தனிமெய்கள்அஎன்னும்சாரியைபெறும்.உயிர்நெடில்கள்காரம்என்னும்சாரியைபெறும்.ஐகாரஔகாரங்கள்காரம்என்னும்சாரியையுடன்கான்என்னும்சாரியையும்பெறும்.உயிர்க்குறிலும்,உயிர்மெய்க்குறிலும்காரம்கான்என்னும்சாரியையுடன்கரம்என்னும்சாரியையும்பெறும். எழுத்துகளின்பிறப்பின்பொதுவிலக்கணம்: ஒலியெழுத்திற்குவேண்டுங்காரணங்களிற்குறை வில்லாமல்உயிரினதுமுயற்சியால்உள்ளேநின்றகாற்றானதுஎழுப்பஎழுகின்றசெவிப்புலனாம்அணுக்கூட்டம்,மார்பும்,கழுத்தும்,தலையும்மூக்கும்ஆகியநான்கிடத்தையும்முதலிற் பொருந்தி,பின்புஉதடும்நாக்கும்பல்லும்வாயும்ஆகியநான்கினுடையமுயற்சிவேறுபாட்டினால்,வேறுவேறுவகைப் பட்டஎழுத்தாகியஓசைகளாய்த்தோன்றுதல்பிறப்பாம். எழுத்தும்எழுத்துவகையும்: சொற்கள்உண்டாவதற்குமுதற்காரணமாயும்அணுத்திரல் களின்காரியமாயும்உள்ளஒலியேஎழுத்துஎனப்படும்.அவ்வெழுத்துமுதல்எழுத்துசார்பெழுத்துஎனஇருவகைப்படும். எழுத்துகளுக்குரியமாத்திரைகள்: உயிரளபெடைக்குமாத்திரைமூன்று.நெட்டெழுத்திற்குமாத்திரைஇரண்டு.ஐகாரக்குறுக்கத்திற்குமாத்திரைஒன்று.ஔகாரக்குறுக்கத்திற்குமாத்திரைஒன்று.ஒற்றளபெடைக்கும்மாத்திரைஒன்று.குற்றெழுத்திற்குமாத்திரைஒன்று.மெய்யெழுத் திற்கும்,குற்றியலுகரத்திற்கும்,குற்றியலிகரத்திற்கும்,முற்றாய்தத் திற்கும்தனித்தனியேஅரைமாத்திரையாகும்.மகரக்குறுக்கத் திற்கும்,ஆய்தக்குறுக்கத்திற்கும்தனித்தனியேமாத்திரைகாலாகும். என்என்பதற்குச்சிறப்புவிதி: என்என்னும்வேறுபாட்டுமொழியின்இறுதினகரம்வல்லினம்வரின்ஒருபோதுதிரிந்தும்ஒருபோதுதிரியாதும்வரும். (எ.டு) என்+பகை=என்பகை,எற்பகை. (யான்,நான்என்பவைஎன்எனவேறுபடுதல்) ஏஎன்னும்சாரியைபெறும்அளவுப்பெயர்கள்: உயிரையும்மெய்யையும்இறுதியாகவுடையஎண்ணுப் பெயர்,நிறைப்பெயர்,அளவுப்பெயர்களின்முன்,அவ் வவற்றிற்குக்குறைந்தஅவ்வப்பெயர்கள்வரின்,பெரும்பாலும்ஏஎன்னும்சாரியைபெறும். (எ.டு) ஒன்று+கால்=ஒன்றேகால் தொடி+கஃசு=தொடியேகஃசு கலன்+பதக்கு=கலனேபதக்கு கால்+காணி=காலேகாணி கழஞ்சு+குன்றி =கழஞ்சேகுன்றி உழக்கு+ஆழாக்கு=உழக்கேயாழாக்கு ஏகாரம்பிறக்குமிடம்: வாய்திறத்தலுடனேமேல்வாய்ப்பல்லைநாக்கின்அடிப்பாகம்பொருந்தஏகாரம்பிறக்கும். ஏழ்என்னும்எண்ணுப்பெயர்முன்அளவுப்பெயர்புணர்தல்: ஏழ்என்னும்எண்ணுப்பெயர்முன்அளவுப்பெயர்வருமொழியாய்வருமிடத்துநெடுமுதல்குறுகலும்உகரம்பெறுதலும்ஆகும். (எ.டு) ஏழ்+பலம்=எழுபலம் ஏழ்+கழஞ்சு=எழுகழஞ்சு ஏழ்என்னும்எண்ணின்முன்நிறைப்பெயர்புணர்தல்: ஏழ்என்னும்எண்ணுப்பெயர்முன்நிறைப்பெயர்வருமொழியாய்வருமிடத்துநெடுமுதல்குறுகலும்உகரம்பெறுதலும்ஆகும். (எ.டு) ஏழ்+கலம்=எழுகலம் ஏழ்என்னும்எண்ணுடன்பத்துஎன்னும்எண்புணர்தல்: ஏழ்என்பதனோடுபத்துஎன்னும்எண்புணருமிடத்துஅப் பத்துஎன்னும்சொல்லின்இடையொற்றுக்கெட்டுஆய்தமாகியபுள்ளிநிற்றல்வேண்டும். (எ.டு) ஏழு+பத்து=எழுபஃதுழூஎழுபது ஏழ்என்னும்எண்ணுடன்ஆயிரம்புணர்தல்: ஏழ்என்பதன்முன்ஆயிரம்என்னும்எண்வந்துபுணரு மிடத்துஉகரம்பெறாதுமுடியும். (எ.டு) ஏழாயிரம். ஏழ்என்னும்எண்ணின்முன்ஐ,அம்,பல்என்பனபுணர்தல்: ஏழ்என்னும்எண்ணின்முன்ஐஎன்றும்அம்என்றும்பல்என்றும்வருகின்றஇறுதிகளையுடையபொருட்பெயர்அல்லாதஎண்ணுப்பெயராகியதாமரை,வெள்ளம்,ஆம்பல்என்பனவந்தால்நெடுமுதல்குறுக்கம்இன்றிஉகரம்பெறாதுஇயல்பாய்முடியும். (எ.டு) ஏழ்தாமரை,ஏழ்வெள்ளம்,ஏழாம்பல். ஏழ்என்பதன்முன்நூறாயிரம்என்னுஞ்சொல்புணர்தல்: ஏழ்என்பதன்முன்நூறாயிரம்என்னுஞ்சொல்புணருங்கால்நெடுமுதல்குறுகாதும்உகரம்பெறாதும்,இயல்பாய்முடியும். (எ.டு) ஏழ்+நூறாயிரம்=ஏழ்நூறாயிரம். ஏழ்என்பதன்முன்உயிர்புணர்தல்: ஏழ்என்பதன்முன்உயிர்முதல்மொழிமுன்வரினும்நெடுமுதல்குறுகாதும்உகரம்பெறாதும்முடியும். (எ.டு) ஏழகல்,ஏழுழக்கு,ஏழொன்று,ஏழிரண்டு. ஏழ்என்னும்எண்ணுப்பெயர்முன்எண்ணுப்பெயர்புணர்தல்: ஏழ்என்னும்எண்ணுப்பெயர்முன்எண்ணுப்பெயர்வருமொழியாய்வருமிடத்துநெடுமுதல்குறுகலும்உகரம்வருதலும்ஆகும். (எ.டு) ஏழ்+மூன்று=எழுமூன்று. ஐஎன்னும்விகுதிஉணர்த்தும்பொருள்கள்: ஐஎன்னும்விகுதிவினைமுதற்பொருளையும்செயப்படு பொருளையும்கருவிப்பொருளையும்உணர்த்தும். (எ.டு) பறவை -வினைமுதற்பொருள் தொடை-செயப்படுபொருள் பார்வை-கருவிப்பொருள் ஐகாரக்குறுக்கம்: ஐகாரம்தன்னைக்குறிக்குமிடத்தும்அளபெடுக்கு மிடத்தும்தனக்குரியஇரண்டுமாத்திரையைப்பெறும்சொல்லுக்குமுதல்இடைகடைஆகியஎங்கேநின்றாலும்தன்இரண்டுமாத்திரையிற்குறுகிஒருமாத்திரையாய்ஒலிக்கும்.இதுவேஐகாரக்குறுக்கமாகும். (எ.டு) ஐப்பசி இடையன் குவளை. ஐகாரம்பிறக்குமிடம்: வாய்திறத்தலுடனேமேல்வாய்ப்பல்லைநாக்கின்அடிப்பாகம்பொருந்தஐகாரம்பிறக்கும். ஐகாரத்தின்முன்மெய்புணர்தல்: ஐகாரவீற்றுச்சொற்கள்வேற்றுமைப்புணர்ச்சியில்வந்தால்ஈற்றுஐகாரம்கெடுதலுடனேஅம்சாரியையும்பெற்றுமுடியும். (எ.டு) தாழை+பூ=தாழம்பூ எலுமிச்சை+மரம்=எலுமிச்சமரம் ஆவிரை+வேர்=ஆவிரவேர் புன்னை+கானல்=புன்னையங்கானல் முல்லை+தொடை=முல்லையந்தொடை ஐகாரவீற்றுச்சிறப்புவிதி: அல்வழிப்புணர்ச்சியில்நிலைமொழியீற்றுஐகாரத்தின்முன்வல்லினம்வந்தால்இயல்பாதலும்,மிகுதலும்விகற்பித்தலும்ஆகும். (எ.டு) யானை+பெரிது=யானைபெரிது-ஐமுன்அல்வழியில் இயல்பாயது. பனை+கை=பனைக்கை-வலிமிக்கது. தினை+சிறிது=தினைசிறிது,தினைச்சிறிது- விகற்பித்தன. ஐந்துஎன்பதற்குச்சிறப்புவிதி: இறுதியுயிர்மெய்கெடநின்றஐந்தென்னும்எண்ணினதுநகரமெய்,வருமொழியில்மெல்லினம்வருமிடத்துவருமெய்யாகத்திரியும்.வல்லினம்வருமிடத்துஇனமாகத்திரியும்.உயிரும்இடையினமும்வருமிடத்துக்கெடும். (எ.டு) ஐந்து+மூன்று=ஐம்மூன்று-நகரமெய், வருமெய்யாகத்திரிந்தது. ஐந்து+பால்=ஐம்பால்-நகரமெய்வரும்எழுத்திற்கு இனமாயிற்று. ஐந்து+ஆயிரம்=ஐயாயிரம் ஐந்து+வகை=ஐவகை ஒத்துநடத்தல்: ஒரோவிடத்துமொழிக்குமுதலிலும்சிலவிடத்துஐகாரத்தின்பின்னும்,யகரவொற்றின்பின்னும்,நகரம்நின்றவிடத்துஞகரம்வந்துபொருள்வேறுபடாதவாறுஒத்துநடக்கும். (எ.டு) நண்டு-ஞண்டு நெண்டு=ஞெண்டு நமன்=ஞமன் ஐந்நூறு-ஐஞ்ஞூறு மைந்நின்றகண்-மைஞ்ஞின்றகண் சேய்நலூர்-சேய்ஞலூர் செய்ந்நின்றநீலம்-செய்ஞ்ஞின்றநீலம் ஒருபாலைக்குறிப்பதுபிறபாலுக்கும்வருவது: ஆண்,பெண்,பலர்,ஒன்று,பலஎன்னும்ஐம்பாலில்ஒருபாலைக்குறித்தனவாயினும்ஏனையபால்களையும்குறித்துவருவதுஉலகவழக்கமாகும். (எ.டு) அவன்வந்தான்;அவள்வந்தாள்;அவர்வந்தார்; அதுவந்தது;அவைவந்தன; அவன்வாழ்க;அவள்வாழ்க;..... பால்பருகியவன்வலிமைபெறுவான்;பெறுவாள்;... ஒற்றளபெடை: செய்யுளில்ஓசைகுறையுமிடத்துச்சொல்லின்இடையிலும்கடையிலும்நிற்கும்ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ல்,வ்,ள்என்னும்பத்துமெய்களும்,ஆய்தஎழுத்தும்அவ்வோசையைநிறைக்கத்தம்அளவில்நீண்டுஒலிக்கும்.அவ்வாறுநீண்டுஒலிப்பதைக்குறிக்க,அவற்றின்பின்அவ்வவ்வெழுத்துகளேஅறிகுறியாகஎழுதப் படும்.இவ்வாறுஒற்றெழுத்துகள்தம்ஓசையளவில்மிகுந்துஒலிப்பதுஒற்றளபெயடையாகும்.இவ்வொற்றளபெடைஒருகுற்றெழுத்தின்கீழும்இரண்டுகுற்றெழுத்தின்கீழும்வரும்.குறிலிணைக்கீழிடை,குறிற்கீழிடை,குறிலிணைக்கீழ்க்கடை,குறிற்கீழ்க்கடைஎன்னும்நான்கிடத்தும்மேற்கூறியபதினோர்எழுத்தும்அளபெடுககும்.எனவேஒற்றளபெடைநாற்பத்துநான்காம்.ஆனால்ஆய்தம்மொழியின்இடையில்மட்டுந்தான்வரும்.ஆதலால்ஆய்தத்திற்குமட்டும்குறிலிணைக்கீழ்க்கடைகுறிற்கீழ்க்கடைஎன்னும்இரண்டுஇடத்தையும்விலக்கவேண்டும்.விலக்கினால்ஒற்றளபெடைநாற்பத்திரண்டாம். (எ.டு) இலங்ங்குவெண்பிறை மடங்ங்கலந்த கண்ண்கருவிளை பொன்ன்பொறி ஒற்றுஇடையேமிகும்நெடிற்றொடர்உயிர்த்தொடர்: நெடிற்றொடர்களும்உயிர்த்தொடர்களுமாகியகுற்றியலுகர மொழிகளுள்அவ்வுகரம்ஏறிநின்றடகர,றகரமெய்கள்வேற்றுமைப்புணர்ச்சியில்பெரும்பாலும்இரட்டும். (எ.டு) ஆட்டுக்கால் சோற்றுவளம் முரட்டுமனிதன் வயிற்றிடை ஒன்றன்பாற்படர்க்கைவினைமுற்று: துறுடுஎன்கின்றகுற்றியலுகரவீற்றுமூன்றுவிகுதி களையும்இறுதியில்உடையமொழிகள்அஃறிணைஒன்றன் பாற்படர்க்கைத்தெரிநிலைவினைமுற்றும்குறிப்புமுற்றும்ஆம்.இவற்றுள்டுஎன்றவிகுதிகுறிப்புவினைமுற்றில்வரும்தெரிநிலைவினைமுற்றில்வராது.மேலும்றுவிகுதிதெரிநிலையில்நிகழ்காலஎதிர்காலங்களுக்குவராது. (எ.டு) இறப்பு நிகழ்வு எதிர் குறிப்பு நடந்தது நடக்கின்றது நடப்பது குழையது ஆயிற்று - - குழையிற்று - - - பொருட்டு ஓத்திற்குஇலக்கணம்: ஒத்தவினத்தவாகியமணியைஒருங்கேகோவைப்படவைத்தாற்போலஓரோரினமாகவரும்பொருளைஓரிடத்தேசேரவைத்தல்ஓத்தென்பதாம். ஔகாரக்குறுக்கம்: ஔகாரம்தன்னைக்குறிக்குமிடத்தும்அளபெடுக்கு மிடத்தும்குறுகாமல்தனக்குரியஇரண்டுமாத்திரையைப்பெறும்.சொல்லில்வரும்பொழுதெல்லாம்ஒருமாத்திரை யாய்க்குறுகிஒலிக்கும்.இதுவேஔகாரக்குறுக்கமாகும். (எ.டு) ஔவை. ககரம்பிறக்குமிடம்: நாக்கின்அடிப்பாகம்மேல்வாயடியைச்சேர்தலாற்ககரம்பிறக்கும். கன்என்னும்சொல்லிற்குச்சிறப்புவிதி: கன்என்னும்சொல்முதனிலைத்தொழிற்பெயர்போலயகரமல்லாதமெய்கள்வந்தால்உகரச்சாரியைபொருந்தும்வல்லினம்வந்தால்உகரச்சாரியையேயன்றிஅகரச்சாரியையும்பெற்றுமெல்லெழுத்தோடுவேறுபட்டுவரும்(வருகிறவல்லெழுத்தாவதுஅல்லதுஅதற்குஇனமானமெல்லெழுத்தாவதுமிகப்பெறும்) (எ.டு) கன்+நன்மை=கன்னுநன்மை கன்+தட்டு=கன்னத்தட்டு,கன்னந்தட்டு-அகரம் பெற்றுமென்மையோடுஉறழ்ந்தது. காலங்காட்டும்பகுதி: கு,டு,றுஎன்னும்மூன்றுயிர்மெய்களைஇறுதியாக வுடையசிலகுறிலிணைப்பகுதிகள்வேறுபட்டுஇறந்தகாலங்காட்டும். (எ.டு) புக்கான்,விட்டான்,பெற்றான். காண்டிகையுரையின்இலக்கணம்: கருத்துரையும்பதவுரையும்எடுத்துக்காட்டுமாகியமூன்றனையுஞ்சொல்லுதலாலும்அம்மூன்றனோடுவினா விடைஎன்னும்இரண்டனையுங்கூட்டிச்சொல்லுதலாலும்சூத்திரத்துளிருக்கின்றபொருளைவிளக்குவனகாண்டிகையுரை யாகும். காலங்காட்டுமிடைநிலைகள்: காலங்காட்டுமிடைநிலைகள்,தெரிநிலைவினைப்பகுபதங் களுக்குவரும்.அவைஇறந்தகாலவிடைநிலை,நிகழ்காலவிடைநிலை,எதிர்காலவிடைநிலைஎனமூன்றுவகைப்படும். கீழ்என்பதற்குச்சிறப்புவிதி: கீழ்என்னுஞ்சொல்லின்முன்வருகிறவல்லினம்ஒருகால்இயல்பாகியும்,ஒருகால்மிக்கும்வரும். (எ.டு) கீழ்+குளம்=கீழ்குளம்,கீழ்க்குளம் குணசந்தி: வடசொற்களில்,அஆவின்முன்இஈவரின்ஈறுமுதலுங்கெடஏதோன்றுவதும்,அ,ஆவின்முன்உஊவரின்ஈறும்முதலுங்கெடஓதோன்றுவதும்குணசந்திஎனப்படும். (எ.டு) நர+இந்திரன்-நரேந்திரன் சுர+ஈசன்-சுரேசன் தரா+இந்திரன்-தரேந்திரன் மகா+ஈசன்-மகேசன் பாத+உதகம்-பாதோகம் ஞான+ஊர்ச்சிதன்-ஞானோர்ச்சிதன் கங்கா+உற்பத்தி-கங்கோற்பத்தி தயா+ஊர்ச்சிதன்-தயோர்ச்சிதன். குயின்என்பதற்குச்சிறப்புவிதி: குயின்என்னும்பெயரின்இறுதினகரம்வேற்றுமையில்இயல்பேயாகும். (எ.டு) குயின்+கடுமை=குயின்கடுமை குயின்+சிறுமை=குயின்சிறுமை குறிலணைந்தஆகாரத்துக்குச்சிறப்புவிதி: குற்றெழுத்தின்கீழ்நின்றஆகாரம்அகரமாகக்குறுகுதலும்,அவ்வாறுகுறுகுதலுடன்உகரம்பெறுதலும்,இயல்பாதலும்ஆகியமூன்றுவிதியும்செய்யுளில்வரும். (எ.டு) நிலவிரிகானல்-குறியதன்கீழ்ஆகுறுகிற்று. (நிலா) என்செய்யுமோநிலவு-குறுகிஉகரமேற்றது. நிலாவணங்கு-இயல்பாயிற்று. குற்றியலுகரம்: தனிநெடில்,ஆய்தம்,உயிர்,வல்லினம்,மெல்லினம்,இடையினம்ஆகியஇவற்றுள்ஒன்றுஈற்றுக்குஅயலெழுத்தாய்த்தொடர்ந்துவர,வல்லினமெய்களின்மேல்ஊர்ந்துவரும்உகரம்குற்றியலுகரமாகும்.இவ்வுகரம்தனக்குரியஒருமாத்திரையிற்குறைந்துஅரைமாத்திரையாகஒலிக்கும். (எ.டு) நாடு,அஃது,வயிறு,சுக்கு,நண்டு,தெள்கு குற்றியலிகரம்: இருசொற்கள்புணரும்போதுவருமொழிக்குமுதலில்யகரம்வர,நிலைமொழிஈற்றிலுள்ளகுற்றியலுகரம்இகரமாய்த்திரியும்.இந்தஇகரமும்,மியாஎன்னும்முன்னிலைஅசைச்சொல்லில்உள்ளஇகரமும்குற்றியலிகரங்களாகும்.இவ்விகரம்தனக்குரியமாத்திரையிற்குறைந்துஒலிக்கும். (எ.டு) நாடு+யாது-நாடியாது வரகு+யாது-வரகியாது கேண்மியாசாத்தா. குற்றியலுகரத்தின்வகை: ஈற்றுக்குஅயலெழுத்தைநோக்கக்குற்றியலுகரம்ஆறுவகைப்படும். அவை. 1.நெடிற்றொடர்க்குற்றியலுகரம் - நாகு 2.ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம்- கஃசு 3.உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்- வரகு 4.வன்றொடர்க்குற்றியலுகரம் - கொக்கு 5.மென்றொடர்க்குற்றியலுகரம் - பஞ்சு 6.இடைத்தொடர்க்குற்றியலுகரம்- சால்பு. குற்றியலுகரத்தின்முன்உயிரும்யகரமும்புணர்தல்: குற்றியலுகரமானது,வருமொழிமுதலில்உயிர்வந்தால்தனக்குஇடமாகியமெய்யைவிட்டுக்கெடும்.யகரம்வந்தால்இகரமாகத்திரியும். (எ.டு) ஆடு+அரிது-ஆடரிது நாகு+யாது-நாகியாது. குற்றெழுத்து: உயிரெழுத்துகளில்அ,இ,உ,எ,ஒஎன்னும்ஐந்துஎழுத்துக்களும்குறுகியஓசையுடையனவாய்ஒலிக்கின்றன.இவற்றுக்குக்குற்றெழுத்துக்கள்என்றுபெயர்.இவ்வெழுத்துகள்தனித்தனிஒருமாத்திரைபெறும். கெடுதல்: உயிர்மெய்யாயினும்மெய்யாயினும்விதியின்றிக்கெடுதற்குக்கெடுதல்என்றுபெயர். (எ.டு) யாவர் - யார் யார் - ஆர் யானை - ஆனை யாடு - ஆடு யாறு - ஆறு. ஙகரம்பிறக்குமிடம்: நாக்கின்அடிப்பாகம்மேல்வாயடியைச்சேர்தலால்ஙகரம்பிறக்கும். ஙகரத்தின்முன்மயங்கும்எழுத்து: ஙகரத்தின்முன்ககரம்மயங்கும். (எ.டு) தங்கம் சகரம்பிறக்குமிடம்: நாக்கின்நடுப்பாகம்மேல்வாயின்இடையைச்சேர்தலாற்சகரம்பிறக்கும். சந்தி: வடமொழித்தொகைப்பதங்கள்தமிழில்ஆங்காங்குவருமிடத்துப்பெரும்பாலும்அவ்வடநூற்புணர்ச்சியேபெறும்.வடநூலார்புணர்ச்சியைச்சந்திஎன்பர்.அதுஉயிரோடுபுணர்கையில்தீர்க்கசந்தி,குணசக்தி,விருத்திசந்திஎனமூவகைப் படும். மேலும்தமிழில்புணரியலிற்சொல்லப்படுவனவாகியதோன்றல்முதலியபுணர்ச்சிவேறுபாடுகள்சந்திகளாகும். சாவஎன்பதற்குச்சிறப்புவிதி: சாவஎன்னுஞ்செயவென்வாய்பாட்டுவினையெச் சத்தினுடையஇறுதியில்உள்ளவகரஉயிர்மெய்வருமொழி யோடுபுணர்கையில்கெடுதலும்உண்டு. (எ.டு) சாவ+குத்தினான்=சாக்குத்தினான் சார்என்னுங்கிளவிக்குச்சிறப்புவிதி: சார்என்னும்சொல்காழ்என்னுஞ்சொல்லோடுபுணருமிடத்துவல்லெழுத்துமிக்குமுடியும். (எ.டு) சார்+காழ்=சார்க்காழ். சிலஈகாரவீற்றின்முன்வல்லினம்புணர்தல்: இடக்கர்ப்பெயராகியபகரஈகராத்துக்கும்,நீங்கு தலென்னும்பொருள்கொண்டநீஎன்றமுதனிலைத்தொழிற் பெயர்க்கும்,மேலாகியபண்பையும்மேலிடத்தையும்உணர்த்துமமீஎன்றசொல்லுக்கும்முன்னேஅல்வழிப்புணர்ச்சியில்வருகிறவல்லினம்இயல்பாகும்.மீஎன்னும்சொல்லுக்குவல்லெழுத்துமிகுதலும்மெல்லெழுத்துமிகுதலும்உண்டு. (எ.டு) மீ+குறிது=மீகுறிது நீ+கடிது=நீகடிது மீ+கான்=மீகான் மீ+கூற்று=மீக்கூற்று-வலிமிக்கது மீ+தோல்=மீந்தோல்-மெலிமிக்கது. சிலமுற்றியலுகரங்களின்முன்உயிரும்யகரமும்புணர்தல்: சிலமுற்றியலுகரங்கள்வருமொழிமுதலில்உயிர்வந்தால்தனக்குஇடமாகியமெய்யைவிட்டுக்கெடும்;யகரம்வந்தால்இகரமாகத்திரியும். (எ.டு) கதவு+அழகு=கதவழகு கதவு+யாது=கதவியாது. சிலமுற்றியலுகரங்களின்முன்வல்லினம்புணர்தல்: ஓடுஎன்னும்மூன்றாம்வேற்றுமைஉருபுக்கும்,அதுஎன்னும்ஆறாம்வேற்றுமைஉருபுக்கும்இயல்பாயும்விகாரமாயும்,வினைத்தொகைக்கும்,சுட்டுப்பெயர்கட்கும்இறுதியாகியமுற்றியலுகரத்திற்கும்முன்வரும்வல்லினம்இயல்பாகும். (எ.டு) அவனொடு+கொண்டான்=அவனொடு கொண்டான். பொன்னது+செவி=பொன்னனதுசெவி ஏழு+தலை=ஏழுதலை விடு+கணை=விடுகணை அது+கண்டாண்=அதுகண்டான் இது+குறிது=இதுகுறிது உது+குறிது=உதுகுறிது சுட்டுப்பெயர்வருமிடம்: படர்க்கைப்பெயரோடுசுட்டுப்பெயர்சேர்ந்துவரின்,அப்படர்க்கைப்பெயர்முடிக்குஞ்சொற்கொள்ளுமிடத்துஅதற்குப்பின்வரும்;முடிக்குஞ்சொற்கொள்ளாவிடத்து,அதற்குப்பின்னும்முன்னும்வரும். (எ.டு) 1.சாத்தன்வந்தான்;அவனுக்குச்சோறிடுக. எருதுவந்தது;அதற்குப்புல்லிடுக. 2.நம்பியவன்;அவனம்பி. சுட்டெழுத்துகள்: அ,இ,உஎன்னும்மூன்றுஎழுத்துக்களும்சொல்லுக்குமுதலில்நின்றுசுட்டுப்பொருளைத்தருமானால்சுட்டெழுத்து களாகும்.இவ்வெழுத்துகளுள்அகரம்தொலைவிலுள்ளபொருளையும்இகரம்அருகில்உள்ளபொருளையும்உகரம்மேல்நிற்கும்பொருளையும்சுட்டுதற்குவரும்.இச்சுட்டுஅகச்சுட்டு,புறச்சுட்டுஎனஇருவகைப்படும். (எ.டு) அவன்இவன்உவன்-அகச்சுட்டு அம்மனிதன்,இம்மனிதன்,உம்மனிதன்-புறச்சுட்டு. சுட்டுமுதலாகியவகரவீறு,மென்கணத்தோடுபுணர்தல்: சுட்டுமுதலாகியவகரவீறுமென்கணம்வந்துஇயைந்த விடத்துஅவ்வகரம்மெல்லெழுத்தாய்த்திரிந்துமுடியும். (எ.டு) அவ்+ஞாண்=அஞ்ஞாண் இவ்+ஞாண்=இஞ்ஞாண் உவ்+ஞாண்=உஞ்ஞாண் சுட்டுமுதலாகியவகரவீறுவன்கணத்தோடுபுணர்தல்: சுட்டுமுதலாகியவகரவீறுவன்கணம்வந்தால்அல்வழிப்புணர்ச்சியில்அவ்வகரம்ஆய்தமாகத்திரியும். (எ.டு) அவ்+கடிய=அஃகடிய இவ்+கடிய=இஃகடிய உவ்+கடிய=உஃகடிய. சுட்டுமுதலாகியவகரவீறுஇடைக்கணம்உயிர்க்கணம்ஆகியவற்றோடுபுணர்தல்: சுட்டுமுதலாகியவகரவீற்றுடன்இடைக்கணமும்உயிர்க்கணமும்வந்துபுணர்ந்தால்இயல்பாய்முடியும். (எ.டு) அவ்யாழ்,இவ்யாழ்,உவ்யாழ் அவ்வாடை,இவ்வாடை,உவ்வாடை சுட்டுப்பெயர்க்குச்சிறப்புவிதி: அஃது,இஃது,உஃதுஎன்னும்மூன்றுசுட்டுப்பெயர்களில்மொழிமுதற்சுட்டெழுத்தின்முன்நின்றஆய்தம்,அச்சுட்டுப்பெயர்களோடுஉருபுகள்புணருமிடத்துஅன்சாரியைவந்தால்கெடும். (எ.டு) அஃது+ஐ=அதனை இஃது+ஐ=இதனை உஃது+ஐ=உதனை சூத்திரத்தின்இலக்கணம்: அளவில்பெரியமலைமுதலியவற்றின்நிழலைத்தன்னுள்ளேசெவ்வையாகஅடக்கிஇனிதாகக்காட்டும்சிறியகண்ணாடியைப்போலச்சிலவகைஎழுத்துகளாலாகியதொடர்களிலேபலவகைப் பட்டபொருள்களைச்செவ்வையாகஅடக்கிஇனிதாகக்காட்டிக்குற்றமில்லாமையாற்சொல்வலிபொருள்வலிகளும்ஆழமுடைமையாற்பொருண்நுணுக்கங்களும்சிறந்துவருவனசூத்திரங்களாகும். சூழ்த்திரம்,சூழ்ச்சியம்என்பவற்றின்ழகரஒற்றுக்கெட்டு வந்ததுசூத்திரம். முன்பயில்சூத்திரம்இதுவெனஎன்பதுகம்பர்வாக்கு. செயின்என்னும்வாய்பாட்டுஎதிர்காலவினையெச்சங்கள்: இவை,இன்,ஆல்,கால்,கடை,வழி,இடத்து,உம்என்னும்விகுதிகளைஇறுதியிற்பெற்றுக்காரணப்பொருளில்வந்து,தன்கருத்தாவின்வினையையும்,பிறகருத்தாவின்வினையையும்கொண்டுமுடியும். (எ.டு) வரின்,வந்தால்-போல செய்கின்றவென்னும்வாய்பாட்டுநிகழ்காலப்பெயரெச்சங்கள்: இவைநிகழ்காலஇடைநிலையோடுஅகரவீறுபெற்று வரும். (எ.டு) உண்ணாநின்றகுதிரை உண்கின்றகுதிரை உண்கிறகுதிரை செய்தவென்னும்வாய்பாட்டிறந்தகாலப்பெயரெச்சங்கள்: இவை,இறந்தகாலஇடைநிலையோடும்வேறுபட்டுஇறந்தகாலங்காட்டும்முதனிலையோடும்அகரஈறுபெற்று வரும். (எ.டு) வந்தஎருமை போயகுதிரை உண்டஎருமை புக்ககுதிரை தின்றஎருமை விட்டகுதிரை வருந்தினஎருமை உற்றகுதிரை செய்துஎன்னும்வாய்பாட்டுஇறந்தகாலவினையெச்சங்கள்: இவை,உ,இ,இயஎன்னும்ஈறுகளைஇறுதியில்பெற்றுத்தன்கருத்தாவின்வினையையேகொண்டுமுடியும். (எ.டு) வந்து,எண்ணி,காணிய செய்யுள்வேற்றுமை(விகாரம்): மெல்லொற்றைவல்லொற்றாக்கலும்வல்லொற்றைமெல்லொற்றாக்கலும்குற்றெழுத்தைநெட்டெழுத்தாக்கலும்,நெட்டெழுத்தைக்குற்றெழுத்தாக்கலும்,இல்லாதஎழுத்தைவருவித்தலும்,உள்ளஎழுத்தைநீக்கலும்,ஒருசொல்லினுடையமுதல்,இடை,கடைஎன்னும்மூன்றில்ஓரிடத்துக்குறைந்துவருதலும்ஆகியஇவைசெய்யுள்வேறுபாடுகளாகும். (எ.டு) முத்தைவரூஉங்காலம்-முந்தைஎன்பதுவலிந்து நின்றது. தண்டையினக்கிளிகடிவோள் பண்டையல்லள்மானோக்கினளே-இங்குத்தட்டை என்பதுமெலிந்துநின்றது. கற்பகநீழல்-நிழல்என்பதுநீண்டுநின்றது. நன்றென்றேன்தியேன்தீயேன்என்பதுகுறுகி நின்றது. நெல்விளையும்மேவிளையுமேயென்பதுமகரமெய் விரிந்துநின்றது. மரையிதழ்தாமரைஎன்பதுமுதல்குறைந்தது ஓதிமுதுபோத்துஓந்திஎன்பதுஇடைகுறைந்தது. நீலுண்துகிலிகைநீலம்என்பதுகடைகுறைந்தது. செய்யுமென்னும்வாய்பாட்டெதிர்காலப்பெயரெச்சங்கள்: இவை,இடைநிலையின்றித்தாமேஎதிர்காலங்காட்டும்உம்விகுதிபெற்றுவரும். (எ.டு) உண்ணுங்குழந்தை நடக்கும்மாடு செய்யுளிசையளபெடை: செய்யுளில்ஓசைகுறையுமிடத்துஅவ்வோசையைநிறைக்கவருவதுசெய்யுளிசையளபெடையாம். (எ.டு) ஓஒதல்வேண்டும்ஒளிமாழ்கும்செய்வினை ஆஅதும்என்னுமவர். ஓதல்,ஆதும்எனநின்றுஅளபெடைவாராக்கால் மாமுன்நேர்ஆகிவெண்டளைபிழைபட்டுப்போகும். சொல்லிசையளபெடை: செய்யுளில்ஓசைகுறையாவிடத்தும்பெயர்ச்சொல்வினையெச்சத்தன்மையடைதற்பொருட்டுஅளபெடுப்பதுசொல்லிசையளபெடையாகும்.(அளபெடுப்பதால்பொருள்மாறுபடும்) (எ.டு) உரனசைஇயுள்ளந்துணையாகச்சென்றார்! வரனசைஇயின்னுமுளேன் இதில்விருப்பம்எனப்பொருள்படும்நசைஎன்னும்பெயர்ச்சொல்,விரும்பிஎனவினையெச்சப்பொருள்படும்பொருட்டுநசைஇஎனஅளபெடுத்தது. ஞமுன்மயங்கும்எழுத்துகள்: ஞகரத்தின்முன்அவற்றுக்கினமாகியசகரமும்யகரமும்மயங்கும். (எ.டு) கஞ்சன்,உரிஞ்யாது உரிஞ்யாதுஎன்பதைஒருசொல்நீர்மைத்தாய்க் கொண்டுரைத்தது.இவ்வாறுவருவனபிறவும்உண்டு. ஞகரம்பிறக்குமிடம்: நாக்கின்நடுப்பாகம்மேல்வாயின்இடையைச்சேர்தலால்ஞகரம்பிறக்கும். ஞகரமெய்யைமுதலாகப்பெற்றுவரும்எழுத்துகள்: அ,ஆ,எ,ஒஆகியநான்குஉயிர்எழுத்தோடுசேர்ந்துஞகரமெய்சொல்லுக்குமுதலாகவரும். (எ.டு) ஞமலி,ஞான்றது ஞெண்டு,ஞொள்கிற்று ஞகாரவீறுமென்கணத்தோடும்வகரத்தோடும்புணர்தல்: ஞகாரவீறுவன்கணத்தோடுமட்டுமன்றி,ஞநமவமுதன்மொழிவருமொழியாய்வந்தாலும்நிலைமொழிக்கண்உகரம்பொருந்தும். (எ.டு) உரிஞ்+ஞான்றது-உரிஞுஞான்றது உரிஞ்+நீண்டது-உரிஞூநீண்டது உரிஞ்+மாண்டது-உரிஞூமாண்டது உரிஞ்+வலிது-உரிஞூவலிது. ஞகாரவீறுஇருவழியிடத்தும்வன்கணத்தோடுபுணர்தல்: ஞகரமெய்யைஇறுதியாகவுடையதொழிற்பெயர்முன்னர்,வேற்றுமைஅல்வழிஆகியஇரண்டிடத்தும்வல்லெழுத்துவருமொழியாய்வருமாயின்மிக்குமுடியும்.ஆண்டுநிலைமொழிஉகரம்பெறும். (எ.டு) உரிஞ்+கடிது-உரிஞுக்கடிது. டகரம்பிறக்குமிடம்: நாக்கின்நுனிப்பாகம்மேல்வாயைச்சார்தலால்டகரம்பிறக்கும். டமுன்மயங்கும்எழுத்துகள்: டகரத்தின்முன்கசபஎன்னும்மூன்றுமெய்களும்இணங்கிமயங்கும். (எ.டு) வெட்கம்,கட்சி,திட்பம் ணமுன்மயங்கும்எழுத்துகள்: ணகரத்தின்முன்அதற்குஇனமாகியடகரமும்க,ச,ஞ,ப,ம,ய,வஆகியஏழுமெய்களும்மயங்கும். (எ.டு) விண்டு,உண்கு,வெண்சோறு,வெண்ஞமலி,பண்பு, வெண்மை,மண்யாது,மண்வலிது. ணகரம்பிறக்குமிடம்: நாக்கின்நுனிப்பாகம்மேல்வாயைச்சார்தலால்ணகரம்பிறக்கும். ணகரவீற்றின்கேடு: தனிக்குற்றெழுத்தைச்சாராதணகரம்வருநகரந்திரிந்த விடத்து,அல்வழிவேற்றுமைஆகியஇருவழியிலும்கெடும். (எ.டு) அல்வழி தூண்+நன்று-தூணன்று அரண்+நன்று-அரணன்று வேற்றுமை தூண்+நன்மை-தூணன்மை அரண்+நன்மை-அரணன்மை ணகரவீற்றின்இயல்பும்திரிபும்: வேற்றுமைப்புணர்ச்சியில்வருமொழிமுதலில்வல்லினம்வந்தால்ணகரம்டகரமாகத்திரியும்.மெல்லினமும்இடையினமும்வந்தால்இயல்பாகும்.அல்வழிப்புணர்ச்சியில்மூன்றின்மெய்களும்வந்தாலும்இயல்பேயாம். (எ.டு) கண்+களிறு=கட்களிறு-வேற்றுமையில்ண, வல்லினம்வரடவாயிற்று. மண்+மாட்சி-மண்மாட்சி;மண்+வண்ணம்= மண்வண்ணம்-வேற்றுமையில்பிறவரஇயல்பாயிற்று. மண்+பெரிது=மண்பெரிது மண்+மாண்டது=மண்மாண்டது மண்+யாது=மண்யாது ணகரவீற்றுப்பெயர்கட்குச்சிறப்புவிதி: சாதிபற்றிவரும்பெயர்கட்கும்கூட்டம்பற்றிவரும்பெயர்கட்கும்,பரண்,கவண்என்னும்பெயர்கட்கும்இறுதியிலுள்ளணகரமானதுவேற்றுமைப்புணர்ச்சியிலும்அல்வழிப்புணர்ச்சியிலும்வல்லினம்வந்தால்இயல்பாகும்.உணவிற்குரிய(எள்என்னும்பொருளையுடைய)எண்என்னும்பெயர்க்கும்சாண்என்னும்நீட்டலளவைப்பெயர்க்கும்இறுதிணகரமானதுஅல்வழிப்புணர்ச்சியில்வல்லினம்வந்தால்டகரமாகத்திரிதலும்பொருந்தும். (எ.டு) பாண்+தொழில்-பாண்டொழில்-சாதிப்பெயர் அமண்+சேரி-அமண்சேரி-குழூஉப்பெயர் பரண்+கால்-பரண்கால்-பரண்பெயர் கவண்+கடுமை-கவண்கடுமை-கவண்பெயர் எண்+பெரிது-எட்பெரிது-எண்பெயர் சாண்+கோல்-சாட்கோல்-சாண்பெயர் தகரம்பிறக்குமிடம்: மேல்வாய்ப்பல்லின்அடியைநாக்கின்நுனிபொருந்தத்தகரம்பிறக்கும். தமிழ்என்பதற்குச்சிறப்புவிதி: தமிழ்என்னுஞ்சொல்வேற்றுமைப்புணர்ச்சியில்(வல்லினம்,மெல்லினம்,இடையினம்,உயிர்க்கணம்)நாற்கணமும்வந்தால்அகரச்சாரியைபொருந்தவும்பெறும். (எ.டு) தமிழ்+பிள்ளை =தமிழப்பிள்ளை தமிழ்+நாதன் =தமிழநாதன் தமிழ்+வளவன் =தமிழவளவன் தமிழ்+அரசன் = தமிழவரசன் தமிழ்எழுத்திற்சிறப்பெழுத்தும்பொதுவெழுத்தும்: முதலுஞ்சார்புமாகியதமிழெழுத்துகளில்(40)றகரனகரழகரஎகரஓகரங்களைந்தும்,உயிர்மெய்யும்உயிரளபெடையு மல்லாதசார்பெழுத்தெட்டும்தமிழ்மொழிக்கேஉரியசிறப்பெழுத்துகளாம்.எஞ்சியஇருபத்தேழுஎழுத்துகளும்வடமொழிக்கும்தமிழ்மொழிக்கும்உரியபொதுஎழுத்து களாகும்.இதுநன்னூல்உரைக்கும்முறை.தொல்காப்பியம்முதல்எழுத்துமுப்பதுசார்பெழுத்துமூன்று;ஆகமுப்பத்துமூன்றுஎழுத்துகள்என்னும். தற்கிழமைப்பொருள்: தன்னோடுஒற்றுமையுடையபொருள்தற்கிழமைப் பொருளாம்.அதுஉறுப்பும்,பண்பும்,தொழிலும்,ஒன்றன்கூட்டமும்,பலவின்கூட்டமும்,ஒன்றுதிரிந்தொன்றாயதும்எனஅறுவகைப்படும்.கிழமை=உரிமை. (எ.டு) சாத்தனதுகை =உறுப்புத்தற்கிழமை சாத்தனதுகருமை=பண்புத்தற்கிழமை சாத்தனதுவரவு =தொழிற்றற்கிழமை நெல்லதுகுப்பை=ஒன்றன்கூட்டத்தற்கிழமை சேனையதுதொகுதி=பலவின்கூட்டத்தற்கிழமை மஞ்சளதுபொடி = ஒன்றுதிரிந்தொன்றாயதன்தற்கிழமை தற்பொருட்டுப்பொருள்உணர்த்தும்விகுதி: கொள்என்னும்விகுதிதற்பொருட்டுப்பொருளையுணர்த்தும் (எ.டு) அடித்துக்கொண்டான் தற்சமம்: வடமொழிக்குந்தமிழ்மொழிக்கும்பொதுவெழுத் தாலாகிவேற்றுமையின்றித்தமிழில்வந்துவழங்கும்வடசொல்தற்சமம்எனப்படும். (எ.டு) அமலம்,கமலம்,குங்குமம். (தற்பவக்குறிப்புநோக்குக) தற்பவம்: வடமொழிக்கேஉரியசிறப்பெழுத்துகளாலும்,பொதுவும்சிறப்புமாகியஇவ்விருவகைஎழுத்துகளாலும்அமைந்துள்ளன வானவடமொழிச்சொற்கள்தமிழில்திரிந்தும்திரியாமலும்வந்துவழங்குவனதற்பவம்எனப்படும். (எ.டு) சுகி,போகி-சிறப்பெழுத்தால்இயைந்தன அரி,அரன்,சமயம்-ஈரெழுத்தாலும்இயைந்தன. (இவையும்தமிழ்மூலங்களேஎன்பதுவேர்ச்சொல் ஆய்வால்விளங்கும்) தனிமொழி: பகாச்சொல்லேனும்பகுசொல்லேனும்ஒன்று,நின்றுதம்தம்பொருளைத்தருவதுதனிமொழியாம். (எ.டு) நிலம்,நடந்தான். தனிக்குற்றெழுத்தின்கீழ்நின்றமகரம்ஞ,நக்களுக்கேற்பத்திரிதல்: தனிக்குற்றெழுத்தின்கீழ்நின்றமகரம்,வருமொழிமுதலில்ஞ,நக்கள்வருமாயின்அவ்வெழுத்தாகத்திரியும். (எ.டு) எம்+ஞானம்=எஞ்ஞானம் எம்+நூல்=எந்நூல் நும்+ஞானம்=நுஞ்ஞானம் தம்+நூல்=தந்நூல் நம்+நூல்=நந்நூல். தனிக்குற்றெழுத்தைச்சார்ந்தலளக்கள்வல்லினத்தோடுபுணர்தல்: தனிக்குற்றெழுத்தைச்சார்ந்தலகரளகரங்கள்வருமொழிமுதலில்வல்லினம்வந்தால்எழுவாய்த்தொடரினும்,உம்மைத் தொகையினும்,ஒருகால்இயல்பாயும்.ஒருகால்திரிபாயும்வரும். (எ.டு) கல்+குறிது = கற்குறிது முள்+சிறிது = முட்சிறிது அல்+பகல் = அற்பகல் உள்+புறம் = உட்புறம் தனிக்குற்றெழுத்தின்கீழ்நின்றமகரம்வல்லினத்தில்திரிதல்: தனிக்குற்றெழுத்தின்கீழ்நின்றமகரம்,அல்வழிவேற்றுமைஆகியஇருவழியிலும்வரும்வல்லெழுத்திற்குஇனமாகத்திரியும். (எ.டு) அல்வழி வேற்றுமை கங்குறிது கங்குறுமை,அஞ்சிறுமை அஞ்செவி நங்கை, செங்கோழி தஞ்செவி, எந்தலை. தனிக்குறில்மெய்க்குச்சிறப்புவிதி: தனிக்குற்றெழுத்தையடுத்துநின்றமெய்வருமொழிமுதலில்உயிரெழுத்துவந்தால்இருவழியிலும்இரட்டித்துநிற்கும். (எ.டு) மண்+அழகிது =மண்ணழகிது-அல்வழி பொன்+அணி =பொன்னணி-வேற்றுமை தன்என்பதற்குச்சிறப்புவிதி: தன்என்னும்மொழியின்இறுதினகரம்வல்லினம்வரின்ஒருகாற்றிரிந்தும்,ஒருகாற்றிரியாதும்நிற்கும். (எ.டு) தன்+பகை=தன்பகை,தற்பகை. தன்மைப்பன்மைவினைமுற்று: அம்,ஆம்,எம்,ஏம்,ஓம்என்பவற்றைஇறுதியில்உடையவினைச்சொற்கள்தன்மைப்பன்மைத்தெரிநிலைவினைமுற்றுங்குறிப்புவினைமுற்றுமாம்.செய்யுளில்தன்மைப்பன்மைத்தெரிநிலைவினைமுற்றுக்குஇவ்விறுதிகள்அன்றிகும்,டும்,தும்,றும்என்னும்இறுதிகளும்வழங்கும். (எ.டு) இறப்பு நிகழ்வு எதிர்வு குறிப்பு உண்டனம் உண்கின்றனம் உண்பம் தாரினம் உண்டாம் உண்கின்றாம் உண்பாம் தாரினாம் உண்டனெம் உண்கின்றனெம் உண்பெம் தாரினெம் உண்டேம் உண்கின்றேம் உண்பேம் தாரினேம் உண்டோம் உண்கின்றோம் உண்போம் தாரினோம் இ.தெரி எ.தெரி - உண்கும் உண்டும் - வந்தும் வருதும் சென்றும் சேறும் தன்மைப்பெயர்கள்: தன்மைப்பெயர்கள்நான்,யான்,யாம்,நாம்எனநான்காம்.இவற்றுள்நான்,யான்இவ்விரண்டும்ஒருமைப்பெயர்கள்.நாம்,யாம்என்பனபன்மைப்பெயர்கள்.இப்பெயர்கள்உயர்திணை,ஆண்பால்,பெண்பால்களுக்குப்பொதுவாகிவருவன. (எ.டு) யானம்பி,யானங்கை-தன்மையொருமை யாமைந்தர்,யாமகளிர்-தன்மைப்பன்மை. தன்மைப்பொருள்உணர்த்தும்இறுதி: மைஇறுதிதன்மைப்பொருளையுணர்த்தும். (எ.டு) பொன்மை,ஆண்மை. தன்வினைக்கும்பிறவினைக்கும்பொதுவாய்நிற்கும்முதனிலைகள்: அழி,கெடு,வெளு,கரை,தேய்என்பனதன்வினைபிறவினைஆகியஇரண்டிற்கும்பொதுவாய்நிற்கும்முதனிலை களாகும். தன்வினை: தன்வினையாவது,தன்னெழுவாய்க்கருத்தாவின்தொழிலைஉணர்த்திநிற்கும்முதனிலைஅடியாகத்தோன்றும்வினையாகும்.இத்தன்வினைஇயற்றுதற்கருத்தாவின்வினையெனப்படும். (எ.டு) முகிலன்நடந்தான். தான்என்பதற்குச்சிறப்புவிதி: தான்என்னும்விரவுப்பெயர்நெடுமுதல்குறுகித்தன்என்றாயும்,அல்வழியில்இயல்பாயும்,வேற்றுமையில்நெடுமுதல்குறுகிஇறுதிதிரிதலும்நிகழும். (எ.டு) தான்+கை=தன்கை தான்+குறியன் =தான்குறியன் தான்+புகழ்=தற்புகழ் தாழ்என்பதற்குச்சிறப்புவிதி: தாழ்என்னும்சொல்கோல்என்னும்சொல்லோடுபுணருமிடத்துவல்லெழுத்துமிகுதலேயன்றிஅக்குச்சாரியைஇடைவந்துமுடியும். (எ.டு) தாழ்+கோல்=தாழக்கோல். திரிதல்: ஓரெழுத்துமற்றோரெழுத்தாகவிதியின்றித்திரிதற்குத்திரிதல்என்றுபெயர். (எ.டு) மாகி - மாசி மழைபெயின்விளையும் - மழைபெயில்விளையும் கண்ணகல்பரப்பு - கண்ணகன்பரப்பு உயர்திணைமேல - உயர்திணைமேன. திசைப்பெயர்க்குச்சிறப்புவிதி: திசைப்பெயரோடுதிசைப்பெயரும்பிறபெயர்களும்புணருமிடத்துநிலைமொழியீற்றிலேநின்றஉயிர்மெய்யும்அதன்மேனின்றககரமெய்யுங்கெடுதலும்,அவ்விடத்துநின்றறகரமெய்னகரமெய்யாகவும்,லகரமெய்யாகவுந்திரிதலுமாகும். (எ.டு) வடக்கு+கிழக்கு=வடகிழக்கு குடக்கு+திசை=குடதிசை குணக்கு+நாடு=குணநாடு தெற்கு+மேற்கு=தென்மேற்கு தென்+யாறு=தென்யாறு மேற்+காற்று=மேல்காற்று மேற்கு+ஊர்=மேலூர் கிழக்கு+காற்று=கீழ்காற்று கிழக்கு+நாடு=கீழ்நாடு தீர்க்கசந்தி: வடசொல்லில்அஆவின்முன்அஆவரின்ஈறுமுதலுங் கெடஆவொன்றுதோன்றுவதும்,இ,ஈயின்முன்இ,ஈவரின்ஈறுமுதலுங்கெடஈவொன்றுதோன்றுவதும்,உ,ஊ-வின்முன்உ,ஊவரின்ஈறுமுதலுங்கெடஊவொன்றுதோன்றுவதும்தீர்க்கசந்தியாகும். (எ.டு) பத+அம்புயம்= பதாம்புயம் சிவ+ஆலயம்= சிவாலயம் சேநா+அதிபதி =சேநாதிபதி சதா+ஆனந்தம்=சதானந்தம் கவி+இந்திரன் =கவீந்திரன் கிரி+ஈசன்=கிரீசன் மகி+இந்திரன் =மகீந்திரன் நதி+ஈசன்=நதீசன் குரு+உதயம்=குரூதயம் சிந்து+ஊர்மி=சிந்தூர்மி சுயம்பூ+உபதேசம்=சுயம்பூபதேசம் சுயம்பூ+ஊர்ச்சிதம்=சுயம்பூர்ச்சிதம். தெங்குஎன்பதற்குச்சிறப்புவிதி: வருமொழியில்காயென்னுஞ்சொல்வருமாயின்தெங்கென்னும்நிலைமொழிமுதல்நீண்டுஈற்றில்உள்ளஉயிர்மெய்நீங்கும். (எ.டு) தெங்கு+காய்=தேங்காய் (நீர்தேங்கிநிற்கும்காய்ஆதலால்தேங்கு+காய்= தேங்காய்ஆதல்கண்கூடு.) தெவ்என்பதற்குச்சிறப்புவிதி: தெவ்என்னும்பகைமையையுணர்த்தும்பெயர்,யகர மல்லாதமெய்களோடுபுணருமிடத்துத்தொழிற்பெயர்போலஉகரச்சாரியைபெற்றுமுடியும்.மகரம்வரின்உகரச்சாரியைபெறுதலேயன்றிஒரோவிடத்துவகரமெய்மகரமெய்யாகத்திரியவும்பெறும். அல்வழி (எ.டு) தெவ்+கடிது=தெவ்வுக்கடிது தெவ்+மாண்டது=தெவ்வுமாண்டது தெவ்+வந்தது =தெவ்வுவந்தது தெவ்+மன்னர் =தெவ்வுமன்னர் தெவ்+மன்னர் =தெம்மன்னர் தெவ்+கடுமை =தெவ்வுக்கடுமை தெவ்+மாட்சி =தெவ்வுமாட்சி தெவ்+வன்மை =தெவ்வுவன்மை தெவ்+முனை =தெவ்வுமுனை தெவ்+முனை =தெம்முனை தேன்என்னும்மொழிக்குச்சிறப்புவிதி: தேன்என்னுஞ்சொல்மூன்றினமெய்களும்வருமொழிமுதலில்வந்தால்இறுதியிலுள்ளனகரமெய்இயல்பாதலும்,மெல்லினம்வந்தால்அவ்விறுதினகரமெய்இயல்பாதலேயன்றிக்கெடுதலும்,வல்லினம்வந்தால்அவ்வீற்றுனகரமெய்இயல்பாதலேயன்றிக்கெடவந்தவல்லினமாவதுஅதற்குஇனமானமெல்லினமாவதுமிகுதலும்விதியாகும். (எ.டு) தேன்+கடிது=தேன்கடிது தேன்+மாண்டது=தேன்மாண்டது தேன்+யாது=தேன்யாது தேன்+மொழி =தேன்மொழி, தேமொழி-அல்வழியில்இயல்பும்அழிவும். தேன்+குழம்பு=தேன்குழம்பு தேக்குழம்பு தேங்குழம்பு தேன்+செம்மை=தேன்செம்மை தேன்+மாட்சி=தேன்மாட்சி தேன்+யாப்பு=தேன்யாப்பு தேன்+மலர்=தேன்மலர் தேமலர் தேன்+குடம்=தேன்குடம் தேக்குடம் தேங்குடம் தோன்றல்: எழுத்துஞ்சாரியையும்,விதியின்றித்தோன்றுவதுதோன்றலாகும்.இஃதுஎழுத்துப்பேறுமாம். (எ.டு) யாது-யாவது குன்று -குன்றம் செல்உழி-செல்வுழி விண்அத்து-விண்வத்து நமுன்மயங்கும்எழுத்துகள்: நகரத்தின்முன்அவற்றுக்கினமாகியதகரமும்யகரமும்மயங்கும். (எ.டு) கந்தன்,பொருந்யாது? நகரம்பிறக்குமிடம்: மேல்வாய்ப்பல்லின்அடியைநாக்கின்நுனிபொருந்தநகரம்பிறக்கும். நகரவீறுவன்கணம்,மென்கணம்,இடைக்கணம்ஆகியவற்றோடுபுணர்தல்: நகரவீறுவன்கணத்தோடுபுணருங்காலத்துவல்லெழுத்துமிக்கும்நிலைமொழியிறுதிஉகரம்பெற்றும்முடியும்.மென்கணம்,இடைக்கணம்ஆகியவற்றோடுபுணருங்காலத்துநிலைமொழிஇறுதிஉகரம்பெற்றுமுடியும். (எ.டு) பொருந்+கடிது -பொருநுக்கடிது பொருந்+ஞான்றது-பொருநுஞான்றது பொருந்+வலிது-பொருநுவலிது. நாழி,உரிஎன்பவற்றிற்குச்சிறப்புவிதி: உரிஎன்னும்முகத்தலளவுப்பெயர்வருமொழியாகவந்தால்,நிலைமொழியாகநின்றநாழிஎன்னும்முகத்தலளவுப்பெயரினதுஈற்றிலுள்ளழிஎன்னும்உயிர்மெய்நீங்க,டகரமெய்வரும்.நிலைமொழியாய்நின்றஉரிஎன்னும்முகத்தலளவுப்பெயரின்பின்அவ்வுயிர்மெய்வருவதற்கேற்றமொழிகள்வருமொழியாகவந்துபுணர்ந்தால்யகரவுயிர்மெய்வரும். (எ.டு) நாழி+உரி=நாடுரி=ழிகெட,டகரம்தோன்றிற்று உரி+உப்பு=உரியவுப்பு உரி+பயறு=உரியபயறு உரி+மிளகு=உரியமிளகு உரி+வரகு=உரியவரகு நான்குஎன்பதற்குச்சிறப்புவிதி: இறுதியுயிர்மெய்கெடநின்றநான்கென்னும்எண்ணினதுனகரமெய்வருமொழிமுதலில்உயிரும்இடையினமும்வருமிடத்துலகரமாகவும்வல்லினம்வருமிடத்துறகரமாகவும்மெல்லினம்வருமிடத்துத்திரியாமலும்வரும். (எ.டு) நான்கு+ஆயிரம்-நாலாயிரம் நான்கு+வகை-நால்வகை நான்கு+கவி-நாற்கவி நான்கு+பால்-நாற்பால் நான்கு+மணி-நான்மணி நான்கு+நாழி-நானாழி நிகழ்காலஇடைநிலை: கிறு,கின்று,ஆநின்றுஆகியஇம்மூன்றும்ஆண்பால்முதலியஐந்துபால்களிலும்,தன்மைமுதலியமூன்றுஇடங் களிலும்,நிகழ்காலத்தைக்காட்டுகின்றவினைப்பகுபதங்களின்இடைநிலைகளாம். (எ.டு) படிக்கிறான்,படிக்கின்றான்,படியாநின்றான். நிகழ்காலமும்எதிர்காலமுங்காட்டும்விகுதி: உம்என்னுஞ்செய்யுமென்முற்றுவிகுதிநிகழ்காலமும்எதிர்காலமுங்காட்டும். (எ.டு) உண்ணும். நிலைமாறுதல்: எழுத்துகள்ஒன்றுநின்றவிடத்துவேறோர்எழுத்துச் சென்றுமாறிநிற்றற்குநிலைமாறுதல்என்றுபெயர். (எ.டு) மிஞிறு-ஞிமிறு தசை-சதை கொப்பளம்-பொக்களம் நின்என்பவற்றிற்குச்சிறப்புவிதி: நின்என்னும்மொழியின்இறுதினகரம்,வல்லினம்வரின்இயல்பாகும். (எ.டு) நின்+பகை=நின்பகை-இயல்பாயிற்று. நீளல்: விதியின்றிக்குற்றெழுத்துநெட்டெழுத்தாகநீளுவதற்குநீளல்என்றுபெயர். (எ.டு) பொழுது-போழ்து பெயர் -பேர். நெட்டெழுத்துகள்: உயிரெழுத்துகளில்ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔஎன்னும்ஏழுஎழுத்துகளும்இரண்டுமாத்திரைபெற்றுநீண்டஓசைஉடையனவாதலால்நெட்டெழுத்துகளாகும். பகரம்பிறக்குமிடம்: மேலுதடும்கீழுதடும்தம்மிற்பொருந்தபஎன்னும்எழுத்துப்பிறக்கும். பகாப்பதம்(பதம்=சொல்): பிரிக்கப்படுதலினால்பயனில்லாமல்காரணமின்றிஇடப்பட்டகுறியாகித்தோன்றியகாலத்திலிருந்தேஒன்றாகிமுடிந்துநடக்கின்றபெயர்ச்சொல்லும்,வினைச்சொல்லும்,இடைச்சொல்லும்,உரிச்சொல்லுமாகியநான்கும்பகாப்பதங்களாகும். (எ.டு) காற்று -பெயர்ப்பகாப்பதம் உண் -வினைப்பகாப்பதம் கொல் -இடைப்பகாப்பதம் உறு,கழி-உரிப்பகாப்பதம். (தொல்காப்பியமரபில்பொருள்குறியாச்சொல்எதுவும்இல்லை) பகுதி(முதனிலை): பெயர்ப்பகுபதங்களுள்ளும்வினைப்பகுபதங்களுள்ளும்அவ்வவற்றின்முதலில்நிற்கின்றபகாப்பதங்களேபகுதியாகும்.(பதம்-சொல்) பகுபதவுறுப்புக்கள்: முதல்நிலை,இடைநிலை,இறுதிநிலை,சாரியை,சந்தி,விகாரம்ஆகியஆறும்பகுபதவுறுப்புக்களாகும். பகுபதம்: பொருளும்இடமுங்காலமுஞ்சினையுங்குணமுந்தொழிலுங்காரணமாகவருகின்றபெயர்ச்சொற்களும்,தெரிநிலையாகவுங்குறிப்பாகவுங்காலத்தைக்கொள்ளும்வினைச்சொற்களும்பகுபதங்களாகும். பதம்: எழுத்துகள்தாமேஒவ்வொன்றாகத்தனித்தும்இரண்டுமுதலாகத்தொடர்ந்தும்பொருள்தருமாயின்பதமாம்.அப்பதம்பகாப்பதம்,பகுபதம்எனஇருவகைப்படும். பத்துடன்இரண்டுபுணர்தல்: பத்தென்னும்எண்ணுப்பெயர்முன்இரண்டென்னும்எண்ணுப்பெயர்வருமாயின்,பத்தென்னும்நிலைமொழியிலுள்ளதுகரவுயிர்மெய்கெடத்தகரமெய்னகரமெய்யாகத்திரியும். (எ.டு) பத்து+இரண்டு=பன்னிரண்டு. பத்துஎன்னும்எண்ணுப்பெயர்முன்ஆயிரம்என்னும்எண்ணுப்பெயர்புணர்தல்: பத்துஎன்னும்எண்ணுப்பெயர்முன்னால்ஆயிரம்என்னும்எண்ணுப்பெயர்வந்தாலும்ஈறுகெட்டுஇன்பெற்றுஇயல்பில்திரியாதுநிற்கும். (எ.டு) பத்து+ஆயிரம்=பதினாயிரம். பலசிலஎன்பவற்றிற்குச்சிறப்புவிதி: பலசிலஎன்னும்இவ்விருசொல்லும்தமக்குமுன்னேதாமேவருமாயின்வருமொழிஇயல்பாதலும்,மிகுதலும்,இறுதியில்நின்றலகரமெய்றகரமெய்யாகத்திரிதலும்.இவ்விருசொற்களின்முன்னேவேறுசொற்களிலொன்றுவந்தால்நிலைமொழியிறுதியில்நின்றஅகரம்விகற்பித்தலும்உள்ளனவாம். (எ.டு) பலபல,சிலசில -இயல்பாயின பலப்பல,சிலச்சில-மிக்கன பற்பல,சிற்சில-அகரம்கெடலகரம்றகரமாயிற்று. பனைஎன்பதற்குச்சிறப்புவிதி: பனைஎன்னும்பெயரின்முன்கொடிஎன்னும்பெயர்வருமாயின்வந்தககரமேமிகுதலும்,கசதபக்கள்வருமாயின்நிலைமொழியீற்றுஐகாரம்கெட்டுஅம்சாரியைபெறுதலும்,திரள்என்னும்பெயர்வருமாயின்வந்ததகரம்மிகுந்தும்,ஐகெட்டுஅம்சாரியைபெற்றும்,அட்டுஎன்னும்பெயர்வருமாயின்நிலைமொழியீற்றுஐகாரம்கெட்டுவருமொழிமுதலில்உள்ளஅகரம்ஆகாரம்ஆதலும்ஆகும். (எ.டு) பனை+கொடி-பனைக்கொடி-மிக்கது பனை+காய்-பனங்காய். ஐகெட்டுஅம்பெற்றது. பனை+திரள்-பனைத்திரள்,பனந்திரள்உறழ்ந்தது பனை+அட்டு-பனாட்டு ஐகெட்டுஅகரம்ஆகாரமாகநீண்டது. பன்என்பதற்குச்சிறப்புவிதி: பன்என்னும்சொல்முதனிலைத்தொழிற்பெயர்போலயகரமல்லாதமெய்கள்வந்தால்உகரச்சாரியைபொருந்தும். (எ.டு) பன்+வலிது=பன்னுவலிது. (பன்,பருத்தி) பாழ்என்னுஞ்சொல்லிற்குச்சிறப்புவிதி: பாழ்என்னுஞ்சொல்வல்லெழுத்தோடுமெல்லெழுத்துஉறழ்ந்துமுடியும். (எ.டு) பாழ்க்கிணறு,பாழ்ங்கிணறு. பின்என்பதற்குச்சிறப்புவிதி: பின்என்னும்சொல்முதனிலைத்தொழிற்பெயர்போலயகரமல்லாதமெய்கள்வந்தால்உகரச்சாரியைபொருந்தும். (எ.டு) பின்+நன்று=பின்னுநன்று. பீர்என்னுங்கிளவிக்குச்சிறப்புவிதி: பீர்என்னுஞ்சொல்மெல்லெழுத்தேயன்றிஅம்முச்சாரியையும்பெற்றுமுடியும். (எ.டு) பீர்ங்கோடு,பீரங்கோடு. புணர்ச்சி: மெய்யையும்உயிரையும்முதலும்இறுதியுமாகவுடையபகாப்பதம்பகுபதம்என்றஇரண்டுபதங்களும்தன்னோடுதானும்பிறிதொடுபிறிதுமாய்அல்வழிப்பொருளினாலாவதுவேற்றுமைப்பொருளினாலாவதுபொருந்துமிடத்துநிலைமொழியும்வருமொழியும்இயல்பாகவாயினும்விகாரமாகவாயினும்பொருந்துவதுபுணர்ச்சியாகும். புள்என்பதற்குச்சிறப்புவிதி: புள்என்னுஞ்சொல்இருவழியும்யகரமல்லாதமெய்கள்வந்தால்பொதுவிதியான்முடிதலேயன்றித்தொழிற்பெயர்போலஉகரச்சாரியையும்பெற்றுமுடியும். (எ.டு) புள்ளுக்கடிது,புள்ளுக்கடுமை. புளிஎன்பதற்குச்சிறப்புவிதி: அறுசுவையுள்ஒன்றையுணர்த்தும்புளிஎன்னும்பெயரின்முன்வல்லினம்வந்துபுணர்ந்தால்,அவ்வல்லெழுத்துமிகுதலன்றிஅதற்குஇனமாகியமெல்லெழுத்துமிகுதலும்ஆகும். (எ.டு) புளிங்கறி புளிஞ்சோறு புளிம்பாளிதம் புளிந்தயிர். புறவினா: எம்மனிதன்,யாங்ஙனம்என்பனபோன்றசொற்களில்எ,யாஎன்றவினாஎழுத்துகள்சொற்களுக்குவெளியேஇருந்துவினாப்பொருளைத்தருகின்றன.இவ்வாறுபிரிக்கக்கூடியதாய்சொற்களுக்குவெளியேஇருந்துவினாப்பொருளைத்தரும்சொற்களுக்குப்புறவினாஎன்றுபெயர். புறச்சுட்டு: அ,இ,உஎன்றசுட்டெழுத்துகள்சொற்களுக்குவெளியேநின்றுசுட்டுப்பொருளைத்தருமானால்புறச்சுட்டுஎனப்படும். (எ.டு) அவ்வரசன்,இவ்வழகன்,உவ்வரண். பூவின்முன்வல்லினம்புணர்தல்: பூஎன்னும்பெயர்ச்சொல்லின்முன்வரும்வல்லினம்பொதுவிதியால்மிகுதலேயல்லாமல்அவற்றிற்குஇனமாகியமெல்லினமும்மிகும். (எ.டு) பூ+கொடி=பூக்கொடி;பூ+கொடி=பூங்கொடி பொன்என்பதற்குச்சிறப்புவிதி: பொன்என்னுஞ்சொல்பகரமுதன்மொழிவந்தவிடத்துத்தன்ஈற்றின்னகரம்கெடஅதன்முன்னர்முறையானேலகரமும்மகரமும்தோன்றிமுடியும்செய்யுளிடத்து. (எ.டு) பொலம்படைப்பொலிந்தகொய்சுவற்புரவி. போலியின்இலக்கணம்: ஒருசொல்லின்ஓர்எழுத்துஉள்ளவிடத்தில்அவ்வெழுத்துக்கீடாகவேறோர்எழுத்துநின்றாலும்பொருள்வேறுபடாமல்ஒத்திருப்பதுபோலியாகும்.அதுமொழிமூன்றிடத்தும்வரும்.(போலி-போல) (எ.டு) பசல் -பைசல்-முதற்போலி அரயர் -அரையர்-இடைப்போலி கலம் -கலன் -கடைப்போலி ஐந்து -அஞ்சு -முற்றும்போலி மகரத்தின்முன்மயங்கும்எழுத்துகள்: மகரமெய்யின்முன்ப,ய,வஎன்கின்றமூன்றுமெய்யெழுத்துகளும்மயங்கும். (எ.டு) கொம்பு;கலம்யாதுகலம்வலிது. முதலதேமெய்ம்மயக்கம்ஒருசொல்லிலேவந்தது. மற்றவைசொற்புணர்ச்சி,இவ்வாறேவருவனபிறவும் உள. மகரத்தின்முன்மெல்லினம்புணர்தல்: மகரத்தின்முன்மெல்லினம்வருமாயின்இறுதியில்நின்றமகரம்இருவழியிலுங்கெடும். (எ.டு) அல்வழி மரம்+ஞான்றது=மரஞான்றது மரம்+நீண்டது=மரநீண்டது மரம்+மாண்டது=மரமாண்டது வேற்றுமை மரம்+ஞாற்சி=மரஞாற்சி மரம்+நீட்சி= மரநீட்சி மரம்+மாட்சி= மரமாட்சி மகரவீற்றுப்புணர்ச்சி: மகரத்தின்முன்வல்லினம்வரின்வேற்றுமையிலும்,அல்வழியிலேபண்புத்தொகையிலும்,உவமைத்தொகையிலும்,இறுதிமகரங்கெட்டுவரும்வல்லினம்மிகும்.எழுவாய்த்தொடரிலும்,உம்மைத்தொகையிலும்,செய்யுமென்னும்பெயரெச்சத்தொடரினும்,வினைமுற்றுத்தொடரினும்,இடைச்சொற்றொடரினும்,இறுதிமகரம்வரும்வல்லெழுத் திற்குஇனமாகத்திரியும். (எ.டு) மரம்+கோடு=மரக்கோடு நிலம்+பரப்பு=நிலப்பரப்பு வட்டம்+கல்=வட்டக்கல் சதுரம்+பலகை=சதுரப்பலகை கமலம்+கண்=கமலக்கண் அல்வழியிலேஉவமைத்தொகையில்வல்லினம்மிக்கது. மரம்+குறிது=மரங்குறிது யாம்+கொடியேம்=யாங்கொடியேம் நிலம்+தீ=நிலந்தீ பணம்+காசு=பணங்காசு செய்யும்+காரியம்=செய்யுங்காரியம் உண்ணும்+சோறு=உண்ணுஞ்சோறு உண்டனம்+சிறியேம்=உண்டனஞ்சிறியேம் தின்றனம்+குறியேம்=தின்றனங்குறியேம் சாத்தனும்+கொற்றனும்=சாத்தனுங்கொற்றனும் பூதனும்+தேவனும்=பூதனுந்தேவனும் மகரம்பிறக்குமிடம்: மேலுதடும்கீழுதடும்தம்மிற்பொருந்தமஎன்னும்எழுத்துப்பிறக்கும். மகரத்தின்முன்உயிரும்இடையினமும்புணர்தல்: மகரத்தின்முன்உயிரும்இடையினமும்வரின்,வேற்றுமையினும்,அல்வழியிலேபண்புத்தொகையினும்,உவமைத்தொகையினும்இறுதிமகரங்கெடும்.எழுவாய்த்தொடரினும்,உம்மைத்தொகையினும்செய்யுமென்னும்பெயரெச்சத்தொடரினும்,வினைமுற்றுத்தொடரினும்,இடைச்சொற்றொடரினும்இறுதிமகரம்கெடாதுநிற்கும். (எ.டு) மரம்+அடி=மரவடி மரம்+வேர்=மரவேர் வட்டம்+ஆழி=வட்டவாழி வட்டம்+வடிவம்=வட்டவடிவம் பவளம்+வாய்=பவளவாய் பவளம்+இதழ்=பவளவிதழ் மரம்+அரிது=மரமரிது மரம்+வலிது=மரம்வலிது வலம்+இடம்=வலமிடம் நிலம்+வானம்=நிலவானம் உண்ணும்+உணவு=உண்ணுமுணவு ஆளும்+வளவன்=ஆளும்வளவன் உண்டனம்+அடியோம்=உண்டனமடியோம் உண்டனம்+யாம்=உண்டனம்யாம் அரசனும்+அமைச்சனும்=அரசனுமைச்சனும் புலியும்+யானையும்=புலியும்யானையும் மகரக்குறுக்கம் ளகரலகரம்திரிந்தணகரனகரமெய்களில்ஒன்றன்முன்னும்,வருமொழிமுதலில்நின்றவகரவுயிர்மெய்யின்பின்னும்மகரமெய்தன்அரைமாத்திரையிற்குறுகிக்கால்மாத்திரையாய்ஒலிக்கும்.இதுவேமகரக்குறுக்கமாகும். (எ.டு) மருண்ம்,போன்ம்,தரும்வளவன் மகன்என்னும்சொல்லிற்குச்சிறப்புவழி: தாய்என்னும்சொல்மகனதுவினையைக்கிளந்துசொல்லுமிடத்துவல்லெழுத்துமிக்குமுடியும். (எ.டு) மகன்றாய்க்குலம் மங்கலம்: இதுதகுதிவழக்கின்வகைகளுள்ஒன்று.மங்கலமல்லாதசொல்லைஒழித்துமங்கலமானசொல்லாற்கூறுவதற்குமங்கலம்என்றுபெயர். (எ.டு) செத்தான்-துஞ்சினான் சுடுகாடு -நன்காடு மரப்பெயர்முன்வல்லினம்புணர்தல்: உயிரீற்றுச்சிலமரப்பெயர்முன்வல்லினம்வந்தால்இனமெல்லெழுத்துமிகும்.இகர,உகர,லகர,வீற்றுமரப்பெயர்முன்வல்லினம்வந்தால்அம்முச்சாரியையும்,ஐகாரவீற்றுமரப்பெயர்முன்வல்லினம்வந்தால்,நிலைமொழியீற்றுஐகாரங்கெட்டுஅம்முச்சாரியையும்தோன்றும். (எ.டு) மா+காய்=மாங்காய் விள+காய்=விளங்காய் புளி+காய்=புளியங்காய் புன்+காய்=புன்கங்காய் ஆல்+காய்=ஆலங்காய் எலுமிச்சை+காய்=எலுமிச்சங்காய் மாதுளை+காய்=மாதுளங்காய் மாத்திரையின்இலக்கணம்: இயற்கையாகமனிதருக்குஉண்டாகின்றகண்ணிமைப்பொழுதும்கைநொடிப்பொழுதும்ஒருமாத்திரைஎன்னுங்காலவரையறைப்பொழுதாம். கைநொடிமாத்திரையைநான்குகூறாக்கிக்கூறுவர்.நொடிக்கநினைத்தல்கால்;விரல்ஊன்றல்அரை;விரல்முறுக்கல்முக்கால்;நொடித்தல்ஒன்று. உன்னல்காலேஊன்றல்அரையே முறுக்கல்முக்கால்விடுத்தல்ஒன்றே என்பதுஅது. மின்என்பதற்குச்சிறப்புவிதி: மின்என்னும்சொல்முதனிலைத்தொழிற்பெயர்போலயகரமல்லாதமெய்கள்வந்தால்உகரச்சாரியைபொருந்தும். (எ.டு) மின்+கடிது=மின்னுக்கடிது மீன்என்னும்மொழிக்குச்சிறப்புவிதி: மீன்என்னும்பெயரின்இறுதியிலுள்ளனகரம்வேற்றுமைப்புணர்ச்சியில்வல்லெழுத்துவந்தால்றகரத்தோடுவிகற்பித்துநிற்கும். (எ.டு) மீன்+கண்=மீன்கண்,மீற்கண் மீன்+செவி=மீன்செவி,மீற்செவி முதலெழுத்து: அகரம்முதலியஉயிர்பன்னிரண்டும்ககரம்முதலியமெய்பதினெட்டும்ஆகியமுப்பதுஎழுத்துகளும்முதல்எழுத்துகளாகும். உயிரும்மெய்யுமாம்முப்பதுமுதலே முதல்போலியும்இடைப்போலியும்: அகரமும்ஐகாரமும்சொல்லுக்குமுதலிலும்நடுவிலும்சகர,ஞகர,யகரங்களுக்குமுன்தம்முள்வேறுபாடில்லாமல்போலியாகவரும். (எ.டு) முதற்போலி இடைப்போலி பசல்=பைசல் அரசு=அரைசு மஞ்சு=மைஞ்சு இலஞ்சு=இலைஞ்சு மயல்=மையல் அரயர்=அரையர் முடிக்குஞ்சொன்னிற்குமிடம்: ஆறாம்வேற்றுமைஒழிந்தவேற்றுமையுருபுகளையும்,வினைமுற்றையும்,வினையெச்சத்தையும்முடிக்கவருஞ்சொற்கள்,அவற்றுக்குப்பின்னன்றிமுன்வருதலுமுண்டு. (எ.டு) வந்தான்சாத்தான் வெட்டினான்மரத்தை வெட்டினான்வாளால் கொடுத்தான்புலவர்க்கு நீங்கினானூரின் சென்றான்சாத்தன்கண் வாசாத்தா சாத்தன்போயினான்-வினைமுற்று போயினான்வந்து-வினையெச்சம் முற்றியலுகரம்: தனிஉகரமும்,தனிக்குறிலைச்சார்ந்துவரும்உகரமும்,மொழியீற்றுவல்லினமெய்களின்மேல்ஊர்ந்துவரும்உகரமும்,மொழியீற்றுஇடையினமெல்லினமெய்களின்மேல்ஊர்ந்துவரும்உகரமும்முற்றியலுகரங்களாகும்.இவ்வுகரம்தனக்குரியஒருமாத்திரையில்குறையாதுஒலிக்கும். முற்றும்மை: இவ்வளவென்றுஅளவறியப்பட்டபொருளையும்,எக்காலத்தும்எவ்விடத்தும்இல்லாதபொருளையும்முடிக்குஞ்சொல்லோடுகூட்டிச்சொல்லும்போது,அவைமுற்றும்மைபெற்றுவரும். (எ.டு) தமிழ்நாட்டுமூவேந்தரும்வந்தார் ஒளிமுன்னிருள்எங்கும்இல்லை முற்றெச்சம்: தெரிநிலைவினைமுற்றுங்குறிப்புவினைமுற்றுந்தமக்குரியபயனிலைகொள்ளாதுவினையெச்சத்திற்குரியபயனிலைகொள்ளு மிடத்துவினையெச்சப்பொருளையும்பெயரெச்சத்திற்குரியபயனிலைகொள்ளுமிடத்துப்பெயரெச்சப்பொருளையுந்தரும். (எ.டு)சாத்தான்வில்லினன்வந்தான். மூன்றுஎன்பதற்குச்சிறப்புவிதி: இறுதியுயிர்மெய்கெடநின்றமூன்றென்னும்எண்ணினதுனகரமெய்கெடுதலும்வருமெய்யாகத்திரிதலும்ஏற்குமிடத்துஆகும். (எ.டு) மூன்று+ஆயிரம்=மூவாயிரம் மூன்று+உலகு=மூவுலகு மூன்று+கலம்=முக்கலம் மூன்று+நூறு=முந்நூறு மூன்று+வட்டி=முவ்வட்டி மெய்யீற்றின்முன்உயிர்புணர்தல்: தனிக்குற்றெழுத்தைச்சாராதமெய்யீற்றின்முன்உயிர்வந்தால்வந்தவுயிர்அந்தமெய்யின்மேல்ஏறும்.தனிக்குற்றெழுத்தைச்சார்ந்தமெய்யீற்றின்முன்உயிர்வந்தால்அந்தமெய்இரட்டிக்கும்.இரட்டித்தமெய்யின்மேல்வந்தவுயிர்ஏறும். (எ.டு) ஆண்+அழகு=ஆணழகு மரம்+உண்டு=மரமுண்டு கல்+எறிந்தான்=கல்லெறிந்தான் பொன்+அழகிது=பொன்னழகிது மெய்யெழுத்துகள்: க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்ஆகியபதினெட்டும்மெய்யெழுத்துகளாகும்.இவைஉடம்புபோலஉயிரோடுகூடியல்லாதுஇயங்காவாதலால்மெய்யெழுத்துஎன்றுபெயர்பெற்றன. மெய்,ஒற்று,புள்ளி,உடம்புஎனவும்பெயர்பெறும். மெய்யெழுத்துகள்பிறக்குமிடம்: மெய்யெழுத்துகளுள்இடையினம்கழுத்தைஇடமாகக்கொண்டுபிறக்கும்.மெல்லினம்மூக்கைஇடமாகக்கொண்டுபிறக்கும்.வல்லினம்மார்பைஇடமாகக்கொண்டுபிறக்கும். மெல்லெழுத்துஉறழும்மொழிகள்: வல்லெழுத்தினோடுமெல்லெழுத்துமிக்கும்உறழ்ந்தும்முடியும்மொழிகளும்உள. (எ.டு) வேய்ங்குறை,வேய்க்குறை. மெல்லெழுத்துமிக்குமுடியும்மொழிகள்: ஆர்என்னுஞ்சொல்லும்,வெதிர்என்னுஞ்சொல்லும்சார்என்னுஞ்சொல்லும்,பீர்என்னுஞ்சொல்லும்மெல்லெழுத்துமிக்குமுடியும்சொற்களாகும். (எ.டு) ஆர்ங்கோடு,வெதிர்ங்கோடு,சார்ங்கோடு, பீர்ங்கோடு(கோடு-கிளை) மெல்லெழுத்துகள்: மெய்யெழுத்துகளில்ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்என்னும்ஆறுஎழுத்துகளும்மென்மையானஒலியைப்பெற்றுள்ளனவாதலால்மெல்லெழுத்துகள்எனப்பெயர்பெற்றுள்ளன.இவற்றைமெலி,மென்மை,மென்கணம்எனவும்வழங்குவர். மென்றொடரின்முன்இருவழியிலும்நாற்கணமும்புணர்தல்: மென்றொடர்க்குற்றியலுகரமொழிகளுள்சிலநிலை மொழிகள்வேற்றுமைப்புணர்ச்சியில்தமக்குஇனமாகியவன்றொடர்க்குற்றியலுகரமொழிகளாகத்திரியும்.பலநிலைமொழிகள்அவ்வாறுவன்றொடர்க்குற்றியலுகரமொழி களாகத்திரியா. (எ.டு) மருந்து+பை-மருத்துப்பை குரங்கு+மனம்-குரக்குமனம் இரும்பு+வலிமை-இருப்புவலிமை கன்று+ஆ-கற்றா வண்டு+கால்=வண்டுக்கால் பந்து+நலம்=பந்துநலம் ஞெண்டு+வளை=ஞெண்டுவளை சங்கு+இனம்=சங்கினம் மொழிக்குஇறுதியில்வரும்எழுத்துகள்: தனித்தும்,மெய்யோடுகூடியும்வரும்பன்னிரண்டுஉயிர்எழுத்துகளும்,ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ளஎன்னும்பதினோருமெய்யெழுத்துகளும்,குற்றியலுகரமும்ஆகியஇருபத்துநான்குஎழுத்துகளும்மொழிக்குஇறுதியில்வரும்எழுத்துகளாகும். மொழிக்குமுதலில்வரும்எழுத்துகள்: அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔஎன்னும்பன்னிரண்டுஉயிர்எழுத்துகளும்,க,ச,த,ந,ப,மஎன்னும்ஆறுமெய்எழுத்துகளும்பன்னிரண்டுஉயிர்எழுத்துகளோடுகூடிவருதலால்அவைஎழுபத்திரண்டும்வகரமெய்எட்டுஉயிரோடுகூடிவருதலால்அவைஎட்டும்,யகரமெய்ஆறுஉயிரோடுகூடிவருதலால்அவைஆறும்,ஞகரம்நான்குஉயிரோடுகூடிவருதலால்அவைநான்கும்ஙகரமெய்ஓர்உயிரோடுகூடிவருதலால்அதுஒன்றும்ஆகநூற்றுமூன்றுஎழுத்துகளேமொழிக்குமுதலாகும்எழுத்துகளாகும். மொழிபுணரியல்பு: நிலைமொழியின்இறுதியோடுவருமொழிமுதல்பொருந்த,பெயர்ச்சொல்லோடுபெயர்ச்சொல்லைப்புணர்க்குங்காலத்தும்,பெயர்ச்சொல்லோடுவினைச்சொல்லைப்புணர்க்குங்காலத்தும்,வினைச்சொல்லோடுபெயர்ச்சொல்லைப்புணர்க்குங்காலத்தும்,வினைச்சொல்லோடுவினைச்சொல்லைப்புணர்க்குங் காலத்தும்திரியும்இடம்மூன்றும்,இயல்புஒன்றும்ஆகியநான்கேமொழிகள்தம்மிற்புணரும்இயல்பாகும். யகரமெய்யைமுதலாகப்பெற்றுவரும்எழுத்துகள்: அ,ஆ,உ,ஊ,ஒ,ஔஎன்னும்ஆறுஉயிரெழுத்தோடும்சேர்ந்துயகரமெய்சொல்லுக்குமுதலாகவரும். யகரம்பிறக்குமிடம்: நாக்கின்அடிப்பாகம்மேல்வாயடியைப்பொருந்தயகரம்பிறக்கும். யகரம்ஒழிந்தமெய்களின்முன்யகரம்புணர்தல்: யகரத்தைஒழிந்தமொழிக்குஇறுதியில்வரும்ஞணநமனரலவழளஎன்னும்பத்துமெய்களின்முன்னும்இகரம்இடையில்வந்துசேரும். (எ.டு) வேள்+யாவன்=வேளியாவன்-அல்வழி மண்+யாப்பு=மண்ணியாப்பு-வேற்றுமை. யகரவீற்றின்முன்வல்லினம்புணர்தல்: யகரமெய்யின்முன்கசதபவரின்அல்வழியிலேஎழுவாய்த்தொடரிலும்,உம்மைத்தொகையிலும்,வினைத்தொகையிலும்இயல்பாதலும்,பண்புத்தொகைஉவமைத்தொகைகளில்மிகுதலும்வேற்றுமையில்வல்லினமாவதுமெல்லினமாவதுமிகுதலும்விதியாகும். (எ.டு) வேய்+கடிது=வேய்கடிது-அல்வழியில்இயல்பாயது. மெய்+கீர்த்தி=மெய்க்கீர்த்தி-வேற்றுமையில்மிக்கது. நாய்+கால்=நாய்க்கால்-வேற்றுமையில்வலிமிக்கது. வேய்+குழல்=வேய்க்குழல்,வேய்ங்குழல்-வேற்றுமையில் இனத்தோடுஉறழ்ந்தது. யரழஎன்னும்மூன்றுமெய்களின்முன்மயங்கும் எழுத்துகள்: யரழஎன்னும்மூன்றுமெய்களின்முன்னேகசதபஙஞநமஎன்கின்றஎட்டுமெய்களும்உயிர்மெய்யாகிமயங்குதலு மல்லாமல்தாமேமெய்யாய்நின்றுஇரண்டுஒற்றாயும்மயங்கும்.ரகரழகரமெய்கள்மொழிக்குஉறுப்பாகத்தனிக்குற்றெழுத்தின்பின்னேமயங்காவாம். யான்என்பதற்குச்சிறப்புவிதி: யான்என்னும்உயர்திணைப்பெயர்யகரம்கெட்டுஆகாரம்ஏகாரமாய்என்என்றாயும்,அல்வழியில்இயல்பாயும்,வேற்றுமைக்கண்யகரம்கெட்டுஆகாரம்ஏகாரமாவதோடுதிரிதலுமாம். (எ.டு) யான்+கை=என்கை யான்+குறியேன்=யான்குறியேன் யான்+பணி=எற்பணி. ரகரம்பிறக்குமிடம்: மேல்வாய்நுனியைநாக்கின்நுனியானதுதடவரகரம்பிறக்கும். ரகரவீற்றின்முன்வல்லினம்புணர்தல்: ரகரமெய்யின்முன்கசதபக்கள்வரின்அல்வழியில்எழுவாய்த்தொடர்,உம்மைத்தொகை,வினைத்தொகைஆகிய வற்றில்இயல்பாதலும்,பண்புத்தொகைஉவமைத்தொகை களில்மிகுதலும்,வேற்றுமையில்மிகுதலும்,வல்லினமாவதுமெல்லினமாவதுமிகுதலும்விதியாகும். (எ.டு) வேர்+சிறிது=வேர்சிறிது-அல்வழியில்இயல்பானது கார்+பருவம்=கார்ப்பருவம்-வேற்றுமையில்வலிமிக்கது. தேர்+தட்டு=தேர்த்தட்டு-வேற்றுமையில்வலிமிக்கது ஆர்+கோடு=ஆர்க்கோடு,ஆர்ங்கோடு-வேற்றுமையில் இனத்தோடுஉறழ்ந்தன. லஎன்னும்எழுத்தின்முன்மயங்கும்மெய்கள்: லகரமெய்யெழுத்தின்முன்கசபவயஎன்னும்ஐந்துமெய்யெழுத்துகளும்மயங்கும். (எ.டு) நல்கி,வல்சி,சால்பு,செல்வம்,கல்யாணம். லகரம்பிறக்குமிடம்: மேல்வாய்ப்பல்லின்அடியைநாவின்ஓரம்தடித்துப் பொருந்துதலால்லகரம்பிறக்கும். லகரவீற்றுப்புணர்ச்சி: மொழியிறுதியிலுள்ளலகரமெய்,வல்லினம்வந்தால்வேற்றுமையில்றகரமாகத்திரியும்.அல்வழியில்றகரமாகத்திரிந்தும்,திரியாமலும்,விகற்பித்தலுமாகும்.வேற்றுமைஅல்வழிஇரண்டிலும்மெல்லினம்வந்தால்ணகரமெய்யாகத்திரியும்.இடையினம்வந்தால்இயல்பாகும். (எ.டு) கால்+குறை=காற்குறை-வேற்றுமையில்வலிவரறகரமாகத் திரிந்தது. கால்+குறிது=கால்குறிது,காற்குறிது-அல்வழியில்வலி வரஉறழ்ந்தது. கல்+நெரிந்தது=கன்னெரிந்தது கல்+மாலை=கன்மாலை கால்+யாது=கால்யாது கல்+யானை=கல்யானை லகரத்தின்கேடு: தனிக்குற்றெழுத்தைச்சாராதலகரம்,வரும்தகரந்திரிந்த விடத்து,அல்வழியில்,எழுவாய்த்தொடர்,விளித்தொடர்,உம்மைத்தொகைவினைமுற்றுத்தொடர்,வினைத்தொகைஆகியவற்றில்கெடும். (எ.டு)வேல்+தீது=வேறீது தோன்றல்+தீயன்=தோன்றறீயன் தோன்றாறொடராய்-விளித்தொடர் காறலை-உம்மைத்தொகை உண்பறமியேன்=வினைமுற்றுத்தொடர் பயிறோகை-வினைத்தொகை லகரவீற்றின்முன்வல்லினம்புணர்தல்: லகரத்தின்முன்வல்லினம்வருமாயின்,வேற்றுமையிலும்,அல்வழியில்பண்புத்தொகையிலும்,உவமைத்தொகையிலும்இறுதிலகரம்றகரமாகத்திரியும்.எழுவாய்த்தொடரிலும்உம்மைத்தொகையிலும்திரியாதியல்பாகும். (எ.டு) கல்+குறை=கற்குறை-வல்லினம்வரவேற்றுமையில் றகரமாகத்திரிந்தது. வேல்+படை=வேற்படை;வேல்+கண்=வேற்கண்-வல்லினம் வரஅல்வழியில்-பண்புத்தொகையில்றகரமாகத்திரிந்தது. குயில்+கரிது=குயில்கரிது-எழுவாய்த்தொடர் கால்+கை=கால்கை-உம்மைத்தொகை பால்குடித்தான்எனஇரண்டாம்வேற்றுத்தொகையிலும்,கால்குதித்தோடினான்எனமூன்றாம்வேற்றுமைத்தொகையிலும்வருமொழிவினையாயவிடத்துத்திரியாவெனக்கொள்க. லகரத்திற்குச்சிறப்புவிதி: தனிக்குற்றெழுத்தைச்சார்ந்தலகரம்அல்வழியில்வருந்தகரந்திரிந்தவிடத்துறகரமாகத்திரிதலேயன்றிஆய்தமாகவுந்திரியும். (எ.டு) கல்+தீது=கற்றீது,கஃறீது. லகரளகரங்களின்முன்தகரம்புணர்தல்: அல்வழி,வேற்றுமைஇரண்டிலும்,லகரத்தின்முன்வரும்தகரம்றகரமாகவும்,ளகரத்தின்முன்வரும்தகரம்டகரமாகவும்திரியும். (எ.டு) அல்வழி வேற்றுமை கல்+தீது=கற்றீது கல்+தீமை=கற்றீமை முள்+தீது=முட்டீது முள்+தீமை=முட்டீமை வகரத்தின்முன்மயங்கும்எழுத்து: வகரத்தின்முன்யகரம்மயங்கும். (எ.டு) தெவ்+யாது=தெவ்யாது. வகரமெய்யைமுதலாகப்பெற்றுவரும்எழுத்துகள்: அ,ஆ,இ,ஈ,எ,ஏ,ஐ,ஔஎன்னும்எட்டுஉயிரோடுங்கூடிவகரமெய்சொல்லுக்குமுதலாகவரும். (எ.டு) வண்டு,வாழை,விலை,வீடு,வெட்சி,வேட்கை, வையகம்,வௌவால். வகரம்பிறக்குமிடம்: மேல்வாய்ப்பல்லைக்கீழுதடுபொருந்தவகரம்பிறக்கும். வகரவீற்றுப்புணர்ச்சி: அவ்,இவ்,உவ்என்னும்அஃறிணைப்பலவின்பாலைஉணர்த்திவருஞ்சுட்டுப்பெயர்களின்இறுதியில்உள்ளவகரமெய்அல்வழியில்வல்லினம்வரின்ஆய்தமாகத்திரியும்;மெல்லினம்வரின்வந்தஎழுத்தாகத்திரியும்;இடையினம்வரின்இயல்பாம். (எ.டு) அவ்+கடிய=அஃகடிய இவ்+கடிய=இஃகடிய உவ்=கடிய=உஃகடிய அவ்+ஞானம்=அஞ்ஞானம் இவ்+ஞானம்=இஞ்ஞானம் உவ்+ஞானம்=உஞ்ஞானம் அவ்+யாவை=அவ்யாவை இவ்+யாவை=இவ்யாவை உவ்+யாவை=உவ்யாவை வகரவீற்றுச்சுட்டுப்பெயர்க்குச்சிறப்புவிதி: அஃறிணைப்பலவின்பாலாகியஅவ்,இவ்,உவ்என்னும்வகரமெய்யீற்றுமூன்றுசுட்டுப்பெயர்கட்கும்உருபுகள்புணரு மிடத்துஅற்றுஎன்னும்சாரியைபொருந்தும். (எ.டு) அவ்+ஐ=அவற்றை இவ்+ஐ=இவற்றை உவ்+ஐ=உவற்றை. வடமொழியாக்கம்: வடமொழியில்உள்ளஉயிர்எழுத்துகள்பதினாறனுள்அ,ஆ,இ,ஈ,உ,ஊ,ஏ,ஐ,ஓ,ஓளஎன்கின்றபத்துஎழுத்துகளும்வடமொழிக்கும்தமிழ்மொழிக்கும்பொதுஎழுத்துகளாகும். வடமொழிவிகாரம்: வடமொழிதமிழில்வரும்பொழுதுரகரத்தைமுதலிலே யுடையமொழிக்குஅ,இ,உஎன்னும்மூன்றுகுற்றெழுத்துகளில்ஒன்றும்,லகரத்தைமுதலிலேயுடையமொழிக்குஇ,உஎன்னும்எழுத்துகளில்ஒன்றும்,யகரத்தைமுதலிலேயுடையமொழிக்குஇகரமும்மொழிக்குமுதலாகிவரும்.மேலும்வடமொழியுள்இரண்டெழுத்துஇணைந்துஓரெழுத்தைப்போல்நடக்கும்போதுபின்நின்றயகர,ரகர,லகரங்கட்குஇகரமும்மகரவகரங்கட்குஉகரமும்,நகரத்திற்குஅகரமும்முன்னேவரும். (எ.டு) ரங்கம்=அரங்கம்,ராமன்=இராமன் ரோமம்=உரோமம்,லாபம்=இலாபம், லோபம்=உலோபம். காவ்யம்=காவியம் வக்ரம்=வக்கிரம் சுக்லம்=சுக்கிலம் பத்மம்=பதுமம் ரத்னம்=அரத்னம் அர்த்தம்=அருத்தம் வருமொழிமுதலில்நகரம்திரிதல்: னகரலகரங்களின்முன்வருகிறநகரம்னகரமாகத்திரியும்ணகரளகரங்களின்முன்வருகிறநகரம்ணகரமாகத்திரியும். (எ.டு) பொன்+நன்று=பொன்னன்று-னகரத்தின்முன் நகரம்னகரமாயிற்று கல்+நன்று=கன்னன்று-லகரத்தின்முன்நகரம் னகரமாயிற்று. மண்+நன்று=மண்ணன்று-ணகரத்தின்முன்நகரம் ணகரமாயிற்று. முள்+நன்று=முண்ணன்று-ளகரத்தின்முன்நகரம் ணகரமாயிற்று. வருமொழிமுதலில்தகரம்திரிதல்: னகரலகரங்களின்முன்வருகிறதகரம்றகரமாகத்திரியும்.ணகரளகரங்களின்முன்வருகிறதகரம்டகரமாகத்திரியும். (எ.டு) கல்+தீது=கற்றீது-லகரத்தின்முன்தகரம் றகரமாயிற்று மண்+தீது=மண்டீது-ணகரத்தின்முன்தகரம் டகரமாயிற்று. வருமொழிமுதலில்தகரநகரங்கள்திரிதல்: னகரலகரங்களின்முன்வருகிறதகரம்றகரமாகத்திரியும்.னகரலகரங்களின்முன்வருகிறநகரம்னகரமாகத்திரியும். வல்லினம்: க்,ச்,ட்,த்,ப்,ற்ஆகியஆறுமெய்யெழுத்துகளும்வன்மையானஓசையைப்பெற்றுள்ளதால்வல்லினமெய்யெழுத்துகளாகும்.இவ்வெழுத்துகள்மார்பைஇடமாகக்கொண்டுபிறக்கும். வழாநிலை: சொற்கள்தொடருமிடத்துமுடிக்கப்படும்சொற்களோடுமுடிக்கும்சொற்கள்திணை,பால்,இடம்,காலம்,வினா,விடை,மரபுஎன்னும்இவ்வேழிலும்மாறுபடாமல்தொடர்ந்துநிற்பதுமுறையாகும்.அவ்வாறுதொடர்ந்துநிற்பனவழாநிலைஎனப்படும். வழிநூல்: முனைவன்செய்தமுதல்நூல்வழியேஅதனைஒட்டிச்செய்யப்படுவதுவழிநூலாகும்.முதல்நூல்ஆசிரியன்விரித்துச்செய்ததைத்தொகுத்துக்கூறுதலும்,அவன்தொகுத்துக்கூறியவற்றைவிரித்துக்கூறுதலும்,அவ்விருவகையினையும்தொகைவிரியாகக்கூறுதலும்பிறமொழிநூலைமொழிபெயர்த்துத்தமிழினாற்செய்தலும்எனவழிநூல்நான்குவகைப்படும். வள்என்பதற்குச்சிறப்புவிதி: வள்என்னுஞ்சொல்இருவழியும்யகரமல்லாதமெய்கள்வந்தாற்பொதுவிதியான்முடிதலேயன்றித்தொழிற்பெயர்போலஉகரச்சாரியையும்பெற்றுப்புணரும். (எ.டு) வள்ளுக்கடிது,வள்ளுக்கடுமை. வற்றுச்சாரியையின்திரிபு: சுட்டெழுத்தினைமுதலாகவுடையஐகாரவீற்றுச்சொல்முன்னர்வற்றுச்சாரியைதன்வகரமாகியமெய்கெடஅகரம்நிற்கும். (எ.டு)அவையற்றை,இவையற்றை,உவையற்றை. வன்றொடர்முன்அல்வழியில்வன்கணம்புணர்தல்: வன்றொடர்க்குற்றியலுகரத்தின்முன்வல்லெழுத்தைமுதலாகவுடையசொல்வருமொழியாய்வருமாயின்மிக்குமுடியும். (எ.டு) கொக்குக்கடுமை,கொக்குக்கடிது. வாழியஎன்பதற்குச்சிறப்புவிதி: வாழியஎன்னும்வியங்கோள்வினைமுற்றின்இறுதியில்உள்ளயகரஉயிர்மெய்நீங்கிவருதலும்உண்டு.அவ்வுயிர்மெய்நீங்கிஇகரஈறாய்நின்றாலும்இயல்பாகும். (எ.டு) வாழிய+கொற்றா=வாழிகொற்றா வாழிய+சாத்தா=வாழிசாத்தா வாய்திறந்தவுடன்பிறக்கும்எழுத்துகள்: அஆஆகியஇரண்டுஎழுத்துகளும்வாய்திறந்த வுடனேயேபிறக்கும். விகாரம்(வேறுபாடு): மெல்லினமெய்யைவல்லினமெய்யாக்கலும்வல்லினமெய்யைமெல்லினமெய்யாக்கலும்குற்றெழுத்தைநெட்டெழுத் தாக்கலும்,நெட்டெழுத்தைக்குற்றெழுத்தாக்கலும்,இல்லாதஎழுத்தைவிரித்தலும்,உள்ளஎழுத்தைத்தொகுத்தலும்விகாரங்களாகும். விகாரப்புணர்ச்சி: நிலைமொழியேனும்,வருமொழியேனும்,இவ்விருமொழியேனும்தோன்றல்திரிதல்கெடுதல்என்னும்மூன்றுவிகாரங் களுள்ஒன்றேயாயினும்பலவற்றையாயினும்பெற்றுப்புணர்வதுவிகாரப்புணர்ச்சியாகும். (எ.டு) பூ+கொடி=பூங்கொடி-தோன்றல் அல்+திணை=அஃறிணை-திரிதல் நிலம்+வலயம்=நிலவலயம்-கெடுதல் ஆறு+பத்து=அறுபது-கெடுதல்,தோன்றுதல் பனை+காய்=பனங்காய்-கெடுதல்,தோன்றல், திரிதல். விருத்தசந்தி: அஆவின்முன்ஏஐவரின்நிலைமொழிஇறுதியும்வருமொழிமுதலுங்கெடஐயொன்றுதோன்றுவதும்ஆஆவின்முன்ஒஔவரின்நிலைமொழிஇறுதியும்,வருமொழிமுதலுங்கெடஔவொன்றுதோன்றுவதும்விருத்தசந்தியாகும். (எ.டு) லோக+ஏகநாயகன்=லோகைகநாயகன் சிவ+ஐக்கியம்=சிவைக்கியம் தரா+ஏகவீரன்=தரைகவீரன் மகா+ஐசுவரியம்=மகைசுவரியம் கலச+ஓதனம்=கலசௌதனம் திவ்விய+ஔடதம்=திவ்வியௌடதம் கங்கா+ஓகம்=கங்கௌகம் மகா+ஔதாரியம்+மகௌதாரியம். வினாவெழுத்துகள்: எ,யா,ஆ,ஓ,ஏஎன்னும்ஐந்துஎழுத்துகளும்சொற்களில்அமைந்துவினாப்பொருளைத்தருமானால்வினாவெழுத்துகளாகும்.இவற்றுள்எ,யாஎன்பனசொல்லுக்குமுதலில்அமைந்துவினாப்பொருளைத்தரும்.ஆ,ஓஎன்பனசொல்லுக்குஇறுதியில்அமைந்துவினாப்பொருளைத்தரும்.ஏசொல்லுக்குமுதலிலும்இறுதியிலும்நின்றுவினாப்பொருளைத்தரும்.மேலும்இவ்வினாஅகவினாபுறவினாஎனஇருவகைப்படும். வேற்றுமையில்குற்றியலுகரத்தின்முன்வல்லினம்புணர்தல்: இடைத்தொடரும்,ஆய்தத்தொடரும்,ஒற்றுஇடையேமிகாதநெடிற்றொடரும்,உயிர்த்தொடரும்ஆகியஇவற்றின்முன்வருகிறவல்லினம்வேற்றுமைப்புணர்ச்சியில்இயல்பாகும். (எ.டு) மார்பு+கடுமை=மார்புகடுமை-இடைத்தொடர் எஃகு+சிறுமை=எஃகுசிறுமை-ஆய்தத்தொடர் நாகு+தீமை=நாகுதீமை-நெடிற்றொடர் வரகு+கதிர்=வரகுகதிர்-உயிர்த்தொடர் வேற்றுமைப்புணர்ச்சியில்ஒற்றுஇடையேமிகும்நெடிற்றொடர்: நெடிற்றொடர்க்குற்றியலுகரமொழியில்உகரம்ஏறிநின்றடகர,றகரமெய்கள்வேற்றுமைப்புணர்ச்சியில்பெரும்பாலும்இரட்டும். (எ.டு) ஆடு+கால்-ஆட்டுக்கால் சோறு+வளம்-சோற்றுவளம் வேற்றுமைப்புணர்ச்சியில்ஒற்றுஇடையேமிகும்உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்: உயிர்த்தொடர்க்குற்றியலுகரமொழியில்உகரம்ஏறிநின்றடகரறகரமெய்கள்வேற்றுமைப்புணர்ச்சியில்பெரும்பாலும்இரட்டும். (எ.டு) முரடு+மனிதன்-முரட்டுமனிதன் வயிறு+இடை-வயிற்றிடை ழகரம்பிறக்குமிடம்: மேல்வாய்நுனியைநாக்கின்நுனியானதுதடவழகரம்பிறக்கும். ழகரவீற்றின்முன்வல்லினம்புணர்தல்: ழகரமெய்யின்முன்கசதபக்கள்வரின்அல்வழியில்எழுவாய்த்தொடர்,உம்மைத்தொகை,வினைத்தொகைஆகியவற்றில்இயல்பாதலும்,பண்புத்தொகைஉவமைத்தொகைகளில்மிகுதலும்,வேற்றுமையில்மிகுதலும்,வல்லினமாவதுமெல்லினமாவதுமிகுதலும்விதியாகும். (எ.டு) வீழ்+தீது=வீழ்தீது-அல்வழியில்இயல்பாயது. யாழ்+கருவி=யாழ்க்கருவி ஊழ்+பயன்=ஊழ்ப்பயன் குமிழ்+கோடு=குமிழ்க்கோடு குமிழ்ங்கோடு ழகரவீறுவேற்றுமையில்பெயர்வன்கணத்தோடுபுணர்தல்: ழகரவீற்றுப்பெயர்வன்கணம்வந்தால்வேற்றுமைக்கண்ரகாரவீற்றுஇயல்பிற்றாய்வல்லெழுத்துமிக்குமுடியும். (எ.டு)பூழ்க்கால்,பூழ்ச்சிறகு. ளஎன்னும்மெய்யெழுத்தின்முன்மயங்கும்மெய்கள்: ளகரமெய்யின்முன்கசபவயஎன்னும்ஐந்துமெய்களும்மயங்கும். (எ.டு) வெள்கி,நீள்சிலை,கொள்ப,கேள்வி,வெள்யானை. ளகரத்திற்குச்சிறப்புவிதி: தனிக்குற்றெழுத்தைச்சார்ந்தளகரம்அல்வழியில்வரும்டகரம்திரிந்தவிடத்துடகரமாகத்திரிதலேயன்றிஆய்தமாகவுந்திரியும். (எ.டு) முள்+தீது=முட்டீது,முஃடீது. ளகரம்பிறக்குமிடம்: மேல்வாயைநாவின்ஓரம்தடித்துத்தடவுதலால்ளகரம்பிறக்கும். ளகரவீற்றுப்புணர்ச்சி: ளகரத்தின்முன்வல்லினம்வருமாயின்வேற்றுமையிலும்,அல்வழியில்பண்புத்தொகையிலும்,உவமைத்தொகையிலும்இறுதிளகரம்டகரமாகத்திரியும்.எழுவாய்த்தொடரிலும்உம்மைத்தொகையிலும்திரியாதியல்பாகும். (எ.டு) முள்+குறை=முட்குறை-வல்லினம்வர வேற்றுமையில்டகரமாகத்திரிந்தது. அருள்+செல்வம்=அருட்செல்வம்-அல்வழியில்- பண்புத்தொகையில்டகரமாகத்திரிந்தது. வாள்+கண்=வாட்கண்-வல்லினம்வரஅல்வழியில் -உவமைத்தொகையில்டகரமாகத்திரிந்தது. பொருள்+பெரிது=பொருள்பெரிது-எழுவாய்த்தொடர் பொருள்+புகழ்=பொருள்புகழ்-உம்மைத்தொகை வல்லினம்வரஅல்வழியில்எழுவாய்த்தொடர்உம்மைத்தொகைஆகியவற்றில்ளகரமெய்இயல்பாய்நின்றன. அருள்பெற்றான்எனஇரண்டாம்வேற்றுமைத்தொகையிலும்,வாள்போழ்ந்திட்டான்எனமூன்றாம்வேற்றுமைத்தொகையிலும்வருமொழிவினையாயவிடத்துத்திரியாவெனக்கொள்க. ளகரவீற்றுப்புணர்ச்சி: மொழியிறுதியிலுள்ளளகரமெய்வல்லினம்வந்தால்வேற்றுமையில்டகரமெய்யாகத்திரியும்.அல்வழியில்டகரமாகத்திரிந்தும்திரியாமலும்விகற்பித்தலும்ஆகும்.வேற்றுமைஅல்வழிஇரண்டிலும்மெல்லினம்வந்தால்ணகரமெய்யாகத்திரியும்.இடையினம்வரின்இயல்பாகும். (எ.டு) முள்+குறை=முட்குறை-வேற்றுமையில்வலிவர டகரமாகத்திரிந்தது. வாள்+மாண்டது-வாண்மாண்டது வாள்+மாண்பு-வாண்மாண்பு முள்+குறிது-முள்குறிது,முட்குறிது-அல்வழியில் வலிவரஉறழ்ந்தது. முள்+வலிது-முள்வலிது தோள்+வலிமை-தோள்வலிமை றமுன்மயங்கும்எழுத்துகள்: றகரத்தின்முன்கசபஎன்னும்மூன்றுமெய்களும்இணங்கிமயங்கும். (எ.டு) கற்க,பயிற்சி,கற்பு. றகரம்பிறக்குமிடம்: மேல்வாயைநாக்கின்நுனிமிகப்பொருந்தின்றஎன்னும்எழுத்துப்பிறக்கும். னகரம்பிறக்குமிடம்: மேல்வாயைநாக்கின்நுனிமிகப்பொருந்தின்னஎன்னும்எழுத்துப்பிறக்கும். னகரவீற்றுக்குடிப்பெயர்கட்குச்சிறப்புவிதி: னகரத்தைஇறுதியிலுடையசாதிப்பெயர்,வல்லினம்வரஈறுதிரியாமல்இயல்பாதலும்,அகரச்சாரியைபெறுதலும்வேற்றுமைப்புணர்ச்சியில்நிகழும். (எ.டு) எயின்+குடி-எயினக்குடி எயின்+சேரி-எயினச்சேரி னகரவீற்றின்கேடு: தனிக்குற்றெழுத்தைச்சாராதனகரம்வருமிடத்துஅல்வழிவேற்றுமைஆகியஇருவழியிலும்கெடும். (எ.டு) வான்+நன்று-வானன்று செம்பொன்+நன்று-செம்பொனன்று வான்+நன்மை-வானன்மை செம்பொன்+நன்மை-செம்பொனன்மை னகரவீற்றின்இயல்பும்திரிபும்: னகரம்வேற்றுமைப்புணர்ச்சியில்வருமொழிமுதலில்வல்லினம்வந்தால்றகரமாகத்திரியும். மெல்லினமும்இடையினமும்வந்தால்இயல்பாகும்.அல்வழிப்புணர்ச்சியில்மூன்றினமெய்களும்வந்தாலும்இயல்பேயாம். (எ.டு) பொன்+தகடு-பொற்றகடு-னகரம்வல்லினம்வர றகரமாகத்திரிந்தது. பொன்+மாட்சி-பொன்மாட்சி பொன்+வண்ணம்-பொன்வண்ணம் பொன்+பெரிது-பொன்பெரிது பொன்+மாண்டது-பொன்மாண்டது பொன்+யாது-பொன்யாது னகரத்தின்முன்மயங்கும்எழுத்துகள்: னகரத்தின்முன்அவற்றிற்குஇனமாகியடகரறகரங்களும்,க,ச,ஞ,ப,ம,ய,வஆகியஏழுஎழுத்துகளும்மயங்கும். (எ.டு) கன்று,புன்கு,நன்செய்,புன்ஞமலி,இன்பம்,நன்மை, பொன்யாது,பொன்வலிது. 2.சொல் அகலமாகியகுறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: நனவுஎன்னும்உரிச்சொல்இடமும்அகலமுமாகியகுறிப்புணர்த்தும் (எ.டு) நனவுப்புகுவிறயிற்றோன்றுநாடன் நனந்தலையுலகம் நனவேகளமும்அகலமும்செய்யும் அகநிலைச்செயப்படுபொருள்: வினைச்சொல்லின்அகத்தேசெயப்படுவதாகநிற்குந்தொழிலைக்காட்டுஞ்சொல். (எ.டு) வந்தான்;வருதலைப்புரிந்தான். அகப்பாட்டுவண்ணம்: முடியாத்தன்மையால்முடிந்ததுமேல்வருவதுஅகப்பாட்டுவண்ணமாகும். அச்சமாகியகுறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: பே,நா,உருஆகியமூன்றுஉரிச்சொற்களும்அச்சமாகியகுறிப்புணர்த்தும். (எ.டு) மன்றமார்த்தபேமுதிர்கடவுள் நாநல்லார் உருமில்சுற்றம் அச்சக்குறிப்புப்பொருளைத்தரும்இடைச்சொற்கள்: துண்ணென,துணுக்கென,திட்கென,திடுக்கெனஎன்றாற்போல்வனஅச்சக்குறிப்புப்பொருளைத்தரும்இடைச்சொற்களாகும். அடிமறிமாற்றுப்பொருள்கோள்: பொருளுக்குஏற்றஇடத்தில்எடுத்துக்கூட்டும்அடியினையுடையதும்,ஏதேனும்ஓர்அடியைஎடுத்துஅச்செய்யுளின்முதல்,இடை,கடைஆகியஏதேனும்ஓரிடத்தில்கூட்டினாலும்பொருளுடன்ஓசைமாட்சியும்,பொருட்சிறப்பும்வேறுபடாதஅடியினையுடையதுமாகியபொருள்கோளேஅடிமறிமாற்றுப்பொருள்கோள்எனப்படும். (எ.டு) மாறாக்காதலர்மலைமறந்தனரே; ஆறாக்கண்பனிவரலானாவே; ஏறாமென்றோள்வளைநெகிழும்மே; கூறாய்தோழியான்வாழுமாறே இதனுள்எவ்வடியைஎங்கேகூட்டினாலும்பொருளும்ஓசையும்வேறுபடாமையைஅறியலாம். அடுக்குச்சொல்: ஒருசொல்,விரைவு,வெகுளி,உவகை,அச்சம்,துன்பம்முதலியகாரணம்பற்றிஇரண்டுமுதல்மூன்றுமுறைஅடுக்கிக்கூறப்படும்.இஃதுஅடுக்குச்சொல்எனப்படும்.அடுக்குத்தொடர்என்பதும்அது.அடுக்குஎன்பதுபலஆதலால். (எ.டு) உண்டேனுண்டேன்,போபோபோ-விரைவு எய்யெய்,எறிஎறிஎறி-வெகுளி வருகவருக;பொலிகபொலிகபொலிக-உவகை உய்யேனுய்யேன்;வாழேன்வாழேன்வாழேன்- துன்பம். அடைமொழி: பொருள்இடம்,காலம்,சினை,குணம்,தொழில்என்னும்ஆறும்,இனமுள்ளபொருள்களுக்கேயன்றிஇனமல்லாப்பொருள்களுக்கும்உலகவழக்குசெய்யுள்வழக்குஆகியஇரண்டிடத்தும்அடைமொழிகளாகவரும். (எ.டு) இனமுள்ளன இனமில்லன பாற்குடம் உப்பளம்-பொருள் வயல்நெல் ஊர்மன்று-இடம் கார்த்திகைவிளக்கு நாளரும்பு-காலம் காய்மரம் இலைமரம்-சினை வெண்டாமரை செம்போத்து-குணம் ஊதுகோல் தோய்தயிர்-தொழில் அடைநிலைக்கிளவிஎன்னுந்தனிச்சொல்: அடைநிலைக்கிளவியாகியஆங்குஎன்னுந்தனிச்சொல்,தாழிசைப்பின்னர்நடத்தலைப்பொருந்தியொழுகும்.முன்னர்வருதலும்சிறுபான்மையுண்டு. (எ.டு) கலிப்பாவில்காண்க. அண்மை: காலம்இடையீடின்றியும்,வாக்கியப்பொருளுணர்ச்சிக்குக்காரணமல்லாதசொல்இடையீடின்றியுஞ்சொல்லப்படுவதுஅண்மையாகும். (எ.டு) ஆவைக்கொணாஎன்பது,யாமத்துக்குஒவ்வொருசொல்லாகச்சொல்லப்படின்,வாக்கியப்பொருளுணர்ச்சிஉண்டாகாது.தொடராகவிரைவாகச்சொல்லப்படின்,வாக்கியப்பொருளுணர்ச்சி யுண்டாதலைஅறியலாம். பொறுக்கிஎன்றுசொல்லிஇடைவெளிவிட்டுப்பின்னர்எடுத்தமாணிக்கம்என்றால்வசையா?இசையா? அமர்தல்என்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: அமர்தல்என்னும்உரிச்சொல்மேவுதல்என்னுங் குறிப்புணர்த்தும். (எ.டு) அகனமர்ந்துசெய்யாளுறையும் அரிஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: அரிஎன்னும்உரிச்சொல்ஐம்மைஎன்னுங் குறிப்புணர்த்தும்ஐம்மை-அழகு. (எ.டு) அரிமயிர்த்திரள்முன்கை அவாய்நிலை: ஒருசொல்தனக்குஎச்சொல்இல்லாவிடின்வாக்கியப்பொருணர்ச்சிஉண்டாகாதோஅச்சொல்லைஅவாவிநிற்றற்குஅவாய்நிலைஎன்றுபெயர்.அவாவுதல்அவாவல்=விரும்புதல். (எ.டு) ஆவைக்கொணாஎன்றவிடத்து,ஆவைஎன்பதுமாத்திரஞ்சொல்லிக்கொணாவென்பதுசொல்லாவிடினும்,கொணா வென்பதுமாத்திரஞ்சொல்லிஆவைஎன்பதுசொல்லாவிடினும்வாக்கியப் பொருளுணர்ச்சிஉண்டாகாது.ஆவைக்கொணாஎனஇரண்டுஞ் சொல்லின்,அவாய்நிலைகாரணமாகவாக்கியப்பொருளுணர்ச்சிஉண்டாதலைஅறியலாம். அழுங்கல்என்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: அழுங்கல்என்னும்உரிச்சொல்அரவமாகியஇசைப் பொருண்மையையும்,இரக்கம்கேடுஆகியபண்புகளையும்உணர்த்தும். (எ.டு) உயவுப்புணர்ந்தன்றிவ்வழுங்கலூரே பழங்கணோட்டமுதலியவழுங்கினனல்லனோ அளைமறிபாப்புப்பொருள்கோள்: பாம்பு,புற்றில்நுழையும்பொழுதுதலைமேலாகும்படிநிலைமாறுதல்இயல்பு.அவ்வாறேஈற்றுஅடியில்ஈற்றில்நின்றசொல்அதன்இடையிலும்முதலிலும்சென்றுபொருள்கொள்ளஅமைவதுஅளைமறிபாப்புப்பொருள்கோளாகும்.அளை=புற்று;பாப்பு=பாம்பு. (எ.டு) தாழ்ந்தஉணர்வினராய்த்தாளுடைந்து தண்டூன்றித்தளர்வார்தாமும் சூழ்ந்தவினையாக்கைசுடவிளிந்து நாற்கதியில்சுழல்வார்தாமும் மூழ்ந்தபிணிநலியமுன்செய் வினையென்றேமுனிவார்தாமும் வாழ்ந்தபொழுதினேவானெய்து நெறிமுன்னிமுயலாதாரே இச்செய்யுளில்வாழ்ந்தபொழுதினேவான்எய்துநெறிமுன்னிமுயலாதார்என்னும்ஈற்றடிமூழ்ந்த....முனிவார்,சூழ்ந்த...சுழல்வார்,தாழ்ந்த...தளர்வார்எனத்தலைகீழாகஇடையிலும்முதலிலும்சென்றடைதலைஅறிக. அன்மொழித்தொகை: வேற்றுமைத்தொகை,வினைத்தொகை,பண்புத்தொகை,உவமைத்தொகை,உம்மைத்தொகைஆகியஐந்துதொகைநிலைத்தொடருந்தத்தம்பொருள்படுமளவிற்குத்தொகாதுதத்தமக்குப்புறத்தேதாமல்லாதபிறமொழிப்பொருள்படத்தொகுவதுஅன்மொழித்தொகையாகும். (எ.டு) 1. பூங்குழலி-இரண்டாம்வேற்றுமைத்தொகைப்புறத்துப்பிறந்தஅன்மொழித்தொகை.இதுபூவையுடையகுழலிளையுடையாள்எனவிரியும். பொற்றொடியாள்-மூன்றாம்வேற்றுமைத்தொகைப்புறத்துபபிறந்தஅன்மொழித்தொகை.இது,பொன்னாலாகியதொடியினையுடையாள்எனவிரியும். அணியிலக்கணம்-நான்காம்வேற்றுமைத்தொகைப்புறத்துப்பிறந்தஅன்மொழித்தொகை.இதுஅணிக்குஇலக்கணம்எனவிரியும். பொற்றாலி-ஐந்தாம்வேற்றுமைத்தொகைப்புறத்துப்பிறந்தஅன்மொழித் தொகை.இதுபொன்னினாகியதாலியியுனைடயாள்எனவிரியும். சேரன்குடி-ஆறாம்வேற்றுமைத்தொகைப்புறத்துப்பிறந்தஅன்மொழித்தொகை.இதுசேரனதுகுடிமக்கள்இருக்கும்ஊர்எனவிரியும். கீழ்வயிற்றுக்கழலை-ஏழாம்வேற்றுமைத்தொகைப்புறத்துப்பிறந்தஅன்மொழித்தொகை.இதுகீழ்வயிற்றின்கண்எழுந்தகழலைபோல்வான்எனவிரியும். 2. தாழ்குழலி-வினைத்தொகைப்புறத்துப்பிறந்தஅன்மொழித்தொகை.தாழ்ந்தசூழலினையுடையாள்எனவிரியும். 3. கருங்குழலி-பண்புத்தொகைப்புறத்துப்பிறந்தஅன்மொழித்தொகை.கருமையானகூந்தலைஉடையவள்எனவிரியும். 4. தேன்மொழியாள்-உவமைத்தொகைப்புறத்துப்பிறந்தஅன்மொழித் தொகை.தேன்போலும்மொழினையுடையாள்எனவிரியும். 5. உயிர்மெய்-உம்மைத்தொகைப்புறத்துப்பிறந்தஅன்மொழித்தொகை.உயிரும்மெய்யும்கூடிப்பிறந்தஎழுத்துஎனவிரியும் அஃறிணை தாழ்வாகியபகுப்பு,விலங்கு,பறவைமுதலியஉயிருள்ள வற்றையும்நிலம்,நீர்,கல்முதலியஉயிர்அற்றவற்றையும்குறிக்கும்.ஒன்றன்பால்,பலவின்பால்ஆகியஇரண்டுபால்களும்இத்திணைக்குஉரியபால்களாகும்.அல்+திணை=அஃறிணைஉயர்திணைஅல்லாததிணை (எ.டு) களிறு-ஒன்றன்பால் மரங்கள்-பலவின்பால். அஃறிணைப்பலவின்பாற்படர்க்கைப்பெயர்கள்: வை,அ,கள்,வ்என்னும்விகுதிகளைஇறுதியினுடையபெயர்கள்அஃறிணைப்பலவின்பாற்படர்க்கைப்பெயர்களாம். (எ.டு) குழையவை,குழையன,மரங்கள்,அவ். ஆகுபெயர்: ஒருபொருளின்இயற்பெயர்,அப்பொருளைக்குறிக்காமல்,அப்பொருளோடுதொடர்புடையபிறிதொருபொருளிற்குத்தொன்றுதொட்டுவழங்கிவரின்அஃதுஆகுபெயர்எனப்படும். (எ.டு) பாவைவந்தாள்.பாவைபோல்வாளைப்பாவை என்றதுஆகுபெயர். ஆகுபெயரின்வகைகள்: பொருளாகுபெயர்,இடவாகுபெயர்,காலவாகுபெயர்,சினையாகுபெயர்,குணவாகுபெயர்,தொழிலாகுபெயர்,எண்ணலளவாகுபெயர்,எடுத்தலளவாகுபெயர்,முகத்தலள வாகுபெயர்,நீட்டலளவாகுபெயர்,ச்ல்லாகுபெயர்,தானியாகுபெயர்,கருவியாகுபெயர்,காரியவாகுபெயர்,கருத்தாவாகுபெயர்,உவமையாகுபெயர்எனப்பதினாறுவகைப்படும். ஆக்கவினைக்குறிப்பு: இதுகாரணம்பற்றிவரும்வினைக்குறிப்பாகும்.இதற்குஆக்கச்சொல்விரிந்தாயினும்தொக்காயினும்வரும். (எ.டு) கல்வியாற்பெரியனாயினான் கல்வியாற்பெரியன். ஆண்பாலைஉணர்த்தும்இளமைப்பெயர்கள்: ஏறு,ஏற்றை,ஒருத்தல்,களிறு,சேவு,சேவல்,இரலை,கலை,மோத்தை,தகர்,உதள்,அப்பர்,போத்து,கண்டி,கடுவன்என்றபதினைந்தும்ஆண்பாலைஉணர்த்தும்இளமைப்பெயர் களாகும். ஆண்பால்படர்க்கைவினைமுற்று: அன்,ஆன்என்னும்இருவிகுதியையும்இறுதியிலுடையமொழிகள்உயர்திணைஆண்பாற்படர்க்கைவினைமுற்றுக் களாகும். (எ.டு) இறப்பு நிகழ்வு எதிர்வு குறிப்பு நடந்தனன் நடக்கின்றனன் நடப்பன் குழையன் நடந்தான் நடக்கின்றான் நடப்பான் குழையான் ஆறறிவுயிர்: உடம்பினாலும்,வாயினாலும்,மூக்கினாலும்,கண்ணினாலும்,செவியினாலும்அறியும்அறிவோடுஎப்பொருளையும்பகுத்தறியும்அறிவையும்பெற்றிருப்பதுஆறறிவுயிராகும். (எ.டு) மக்கள்,தேவர்,நரகர்,அசுரர்,இயக்கர்முதலாயினோர். மக்கள்தாமேஆறறிவுயிரேஎன்பதுதொல்காப்பியநெறி,புனைவுநெறிபற்றித்,தேவர்நரகர்அசுரர்இயக்கர்எனஒட்டவைத்தது.நன்னூல். ஆறாம்வேற்றுமைஉருபுகளேற்கும்பெயர்கள்: ஆறாம்வேற்றுமைஉருபுகள்,தம்மையேற்றபெயர்ப் பொருளைவருமொழிப்பொருளாகியதற்கிழமைப்பொரு ளோடும்பிறிதின்கிழமைப்பொருளோடுந்தொடர்புடையபொருளாகவேறுபடுத்தும்.அவ்வாறுவேறுபட்டசம்பந்தப்பொருளேஇவ்வுருபுகளின்பொருளாம். (எ.டு) சாத்தன்கை-தற்கிழமை சாத்தன்பொத்தகம்-பிறிதின்கிழமை கிழமை-உரிமை. ஆறாம்வேற்றுமையின்உருபுகள்: அது,ஆது,அஎன்பவைஆறாம்வேற்றுமைஉருபு களாகும்.இவைகளுள்அதுஆதுஎன்றஉருபுகள்அஃறிணை யொருமைப்பெயரையும்,அஉருபுஅஃறிணைப்பன்மைப்பெயரையும்கொள்ளும்.இவ்வுருபுகள்நிற்றற்குரியவிடங்களில்உடையஎன்பதுசொல்லுருபாகவந்துஇருதிணையொருமைப்பன்புப்பெயர்களையுங்கொள்ளும். (எ.டு) சாத்தனதுகை தனாதுகை தனகைகள் சாத்தனுடையபுதல்வன்,சாத்தனுடையபுதல்வர், சாத்தனுடையவீடு,சாத்தனுடையவீடுகள். இசையெச்சம்: முற்றுத்தொடர்மொழியில்அவ்வவ்விடத்திற்குஏற்பஇரண்டுமுதலியபலசொற்கள்எஞ்சிநின்றுவருவித்துரைக்கப்படுவதுஇசையெச்சமாகும். (எ.டு) அந்தாமரையன்னமேநின்னையானகன்றாற் றுவனோ? இதில்,என்னுயிரினும்சிறந்தநின்னைஎனப்பலசொற்கள்வருவித்துரைக்கப்படுதலால்இசையெச்சமாயிற்று. இசைப்பொருளுணர்த்தும்உரிச்சொற்கள்: துவைத்தல்,சிலைத்தல்,இயம்பல்,இரங்கல்ஆகியநான்குசொற்களும்இசைப்பொருளுணர்த்தும்உரிச்சொற்களாகும். (எ.டு) வரிவளைதுவைப்ப ஆமாநல்லேறுசிலைப்ப கடிமரந்தடியுமோசைதன்னூர்நெடுமதில் வரைப்பிற்கடிமனையியம்ப ஏறிரங்கிருளிடை இசைப்புஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: இசைப்புஎன்னும்உரிச்சொல்இசைப்பொருண்மையையுணர்த்தும். (எ.டு) யாழிசையூப்புக்கும் இடக்கரடக்கல்: இதுதகுதிவழக்கின்வகைகளுள்ஒன்று.இடக்கரான(பெருமக்களிடத்தேசொல்லத்தகாத)மொழிகளைமறைத்துவேறுமொழிகளால்கூறுவதுஇடக்கரடக்கலாகும்.அவைஅல்கிளவிஎன்பதும்இதுவாம். (எ.டு) மலங்கழுவிவந்தான்-கால்கழுவிவந்தான். இடப்பொருளுக்குரியஏழாம்வேற்றுமைஉருபுகள்: கண்,கால்,கடை,இடை,தலை,வாய்,திசை,வயின்,முன்,சார்,வலம்,இடம்,மேல்,கீழ்,புடை,முதல்,பின்,பாடு,அளை,தேம்,உழை,வழி,உழி,உளி,உள்,அகம்,புறம்,இல்,பக்கல்,பாங்கர்,முகம்,மாடு,பால்,இன்என்பனஏழாம்வேற்றுமைக்குரியஇடப்பொருள்களாகும். (எ.டு) கண்-இற்கண் கால்-ஊர்க்கால் கடை-வேலின்கடை... இடம்: ஒருவழிப்பட்டுஓரியல்பாகமுடியும்வினைநிகழ்ச்சியைஇடமென்றுகூறுவர்.அதுதன்மை,முன்னிலை,படர்க்கைஎனமூவகைப்படும். இடம்வழுவாமற்காத்தல்: தரல்,வரல்,செலல்,கொடைஆகியநான்குசொற்களும்படர்க்கையைஅடையும்.இவற்றுள்தரல்,வரல்என்னும்இரண்டுசொற்களும்தன்மைமுன்னிலைகளைஏற்கும். (எ.டு) அவனுக்குத்தந்தான் அவனிடத்துவந்தான் அவனுக்குக்கொடுத்தான் அவனிடத்துச்சென்றான் எனக்குத்தந்தான்,உனக்குத்தந்தான் என்னிடத்துவந்தான், உன்னிடத்துவந்தான் இடவழுவமைதி: ஓரிடத்தில்பிறவிடச்சொல்லைஒரோவிடத்துத்தழுவிச்சொல்லுதலும்உண்டு. (எ.டு) எம்பியையீங்குப்பெற்றேனென்னெனக்கரியதென்றான் இதுபடர்க்கைஇடம்தன்மைஇடமாதல். இடவாகுபெயர்: இடத்தின்பெயர்அவ்விடத்தைக்குறியாமல்அவ்விடத்தில்உள்ளபொருளுக்குப்பெயராகிவருவதுஇடவாகுபெயராகும். (எ.டு)ஊர்வந்தது-என்றதில்ஊர்என்னும்இடத்தின்பெயர் அதில்உள்ளமக்களுக்குஆயிற்று. இடைச்சொல்ஏ,ஓமுன்வல்லினம்புணர்தல்: இடைச்சொற்களாகியஏ,ஓஎன்பவற்றின்முன்வல்லினம்வந்தால்இயல்பாகும். (எ.டு) அவனே+கண்டான்=அவனேகண்டான் அவனோ+கண்டான்=அவனோகண்டான் இடைச்சொல்: பெயரும்வினையும்போலத்தனித்துநடக்கும்ஆற்றல்இன்றிப்பெயரையாவதுவினையையாவதுசார்ந்துவருஞ்சொல்லேஇடைச்சொல்லாகும். இடைச்சொற்களின்பொருள்: தெரிநிலையும்,தெளிவும்,ஐயமும்,முற்றும்,எண்ணும்,சிறப்பும்,எதிர்மறையும்,எச்சமும்,வினாவும்,விருப்பமும்,ஒழியிசையும்,பிரிநிலையும்,கழிதலும்,ஆக்கமும்ஆகியபதினான்கும்இடைச்சொற்களினுடையபொருள்களாகும். இடைச்சொற்களின்வகைகள்: வேற்றுமையுருபுகளும்விகுதியுருபுகளும்,இடைநிலையுருபுகளும்,சாரியையுருபுகளும்,உவமவுருபுகளும்,தம்தமக்குரியபொருளைஉணர்த்திவருகிறஏ,ஓமுதலியவையும்,செய்யுளிசைநிறைத்தற்கேவருபவையும்,அசையாய்வருதலேபொருளாகநிற்பவையும்,ஒலிஅச்சம்,விரைவுஆகியவற்றைக்குறிப்பால்உணர்த்திவருபவையும்ஆகியஒன்பதும்இடைச்சொற்களின்வகைகளாகும். இடைப்பிறவரல்: வேற்றுமையுருபுகளும்,வினைமுற்றுகளும்,பெயரெச்சங் களும்,வினையெச்சங்களும்,கொண்டுமுடியும்பெயர்க்கும்வினைக்கும்இடையேவருமொழியோடுபொருந்தத்தக்கபிறசொற்கள்வரவும்பெறும்.அவ்வாறுவருவதற்குஇடைப் பிறவரல்என்றுபெயர். (எ.டு) சாத்தன்(வயிறார)உண்டான் அறத்தை(அழகுபெறச்)செய்தான் வாளான்(மாய)வெட்டினான் தேவர்க்குச்(செல்வம்வேண்டிச்)சிறப்பெடுத்தான் மலையினின்று(உருண்டு)வீழ்ந்தான் சாத்தனது(இத்தடக்கை)யானை ஊர்க்கண்(உயர்ந்தவொளி)மாடம் சாத்தா(விரைந்து)ஓடிவா வந்தான்(அவ்வூர்க்குப்போன)சாத்தன்-வினைமுற்று வந்த(வடகாசி)மன்னன்-பெயரெச்சம் வந்து(சாத்தனின்றவனூர்க்குப்)போயினான்-வினையெச்சம் இடைநிலை: பகுபதங்களில்பகுதிக்கும்விகுதிக்கும்இடையில்நிற்கும்இடைப்பகாப்பதங்களேஇடைநிலைகளாகும்.இவ்விடைநிலைகாலங்காட்டும்இடைநிலைகாலங்காட்டாவிடைநிலைஎனஇருவகைப்படும். இடைப்போலி: இதுமூவகைப்போலிகளுள்ஒன்று.சொல்லுக்குநடுவிற்சிலவிடத்துஐகாரத்தின்பின்னும்,யகரமெய்யின்பின்னும்,வருகின்றநகரமெய்யோடுஞகரம்போலியாகவரும். (எ.டு) மைந்நின்ற=மைஞ்ஞின்ற இடுகுறிப்பெயர்: யாதொருகாரணமும்இன்றி,ஒருபொருளுக்கேஇடப்பட்டுத்தொன்றுதொட்டுவழங்கிவரும்பெயர்இடுகுறிப்பெயராகும்.அப்பெயர்,இடுகுறிப்பொதுப்பெயர்,இடுகுறிச்சிறப்புப்பெயர்எனஇருவகைப்படும். (எ.டு) இடுகுறிப்பொதுப்பெயர்-கல் இடுகுறிச்சிறப்புப்பெயர்-கருங்கல். எல்லாச்சொல்லும்பொருள்குறித்தனவே என்னும்தொல்காப்பியநெறிக்குஏற்பட்டசீர்கேடுஇது.கல்என்பதுகரியது,வலியது,ஒலியுடையதுமுதலியபொருளமைந்தசொல்.கல்-ஒலிக்குறிப்பாய்மலையைக்குறிக்கும்.கல்எனக்கரைந்துவிழும்கடும்புனல். இயல்புவழக்கு: எப்பொருட்குஎச்சொல்இயல்பில்அமைந்ததோஅச்சொல்லாலேயேஅப்பொருளைக்கூறுதல்இயல்புவழக்காகும்.அதுஇலக்கணமுடையது,இலக்கணப்போலி,மரூஉஎனமூவகைப்படும்.அத்தலைப்புகளில்காண்க. இயற்கைவினைக்குறிப்பு: இதுகாரணம்பற்றாதுஇயற்கையைஉணர்த்திவரும்வினைக்குறிப்பாம்.இதுஆக்கச்சொல்வேண்டாதேவரும். (எ.டு) நீர்தண்ணிது தீவெய்து. இயற்சொல்: செந்தமிழ்நாட்டில்வழங்குஞ்சொல்லாகியதிரிசொற் போலாகாமல்,படித்தவர்க்குமாத்திரமேயன்றிப்படியாதவர்க்கும்தமதுபொருள்களைத்தெரிவிக்கின்றதன்மையையுடையஉலகவழக்குச்சொற்களேஇயற்சொற்களாகும். (எ.டு) மண்,பொன்-பெயரியற்சொல் நடந்தான்,வந்தான்-வினையியற்சொல் அவனை(இதில்உள்ளஐ)இடையியற்சொல் அழகு,அன்பு-உரியியற்சொல். இயைபுஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: இயைபுஎன்னும்உரிச்சொல்புணர்ச்சிக்குறிப்பையுணர்த்தும். (எ.டு) இயைந்தொழுகும் இலக்கணப்போலி: இயல்புவழக்கின்வகைகளுள்ஒன்றுஇலக்கணம்இல்லா தாயினும்இலக்கணம்உடையதுபோலஅறிவுடையோரால்தொன்றுதொட்டுவழங்கப்படுவதுஇலக்கணப்போலியாகும். (எ.டு) இல்முன்-முன்றில் இல்வாய்-வாயில். இலக்கணமுடையது: இதுவும்இயல்புவழக்கின்வகைகளுள்ஒன்றுஇலக்கணநெறிப்படிவழங்கிவருவதுஇலக்கணமுடையது. (எ.டு) நிலம்,பொன்னன். இரங்கல்என்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: இரங்கல்என்னும்உரிச்சொல்இசையேயன்றிப்பொருளதுகழிவாகியகுறிப்புமுணர்த்தும். (எ.டு) செய்திரங்காவினை இரட்டைக்கிளவி: இரட்டைச்சொற்கள்அவ்விரட்டிப்பினின்றும்தனித்துஒலியா. (எ.டு) சலசலமும்மதம்பொழிய. இரண்டாம்வேற்றுமை: இரண்டாம்வேற்றுமையின்உருபுஐஒன்றேயாம்.அதன்பொருள்ஆக்கல்,அழித்தல்,அடைதல்,நீத்தல்,ஒத்தல்,உடைமைஎன்பன. (எ.டு) குடத்தைவனைந்தான்-ஆக்கப்படுபொருள் கோட்டையைஇடித்தான்-அழிக்கப்படுபொருள் ஊரைச்சேர்ந்தான்-அடையப்படுபொருள் வீட்டைவிட்டான்-நீக்கப்படுபொருள் புலியைப்போன்றான்-ஒக்கப்படுபொருள் பொன்னைஉடையான்-உடைமைப்பொருள் இரத்தற்குவருஞ்சொற்கள்: ஈ,தா,கொடுஎன்னும்மூன்றுசொற்களும்முறையேஇழிந்தோன்,ஒப்போன்,உயர்ந்தோன்ஆகியமூவரும்இரத்தற்குப்பயன்படுத்தும்சொற்களாகும். இருதிணைப்பொதுப்பெயர்கள்: தந்தை,தாய்,சாத்தன்,சாத்தி,கொற்றன்,கொற்றி,ஆண்,பெண்,செவியிலி,செவியிலிகள்,தான்,தாம்எனவரும்படர்க்கைப்பெயர்கள்உயர்திணைஅஃறிணைஆகியஇரண்டற்கும்பொதுப்பெயர்களாம். இருதிணைப்பொதுவினை: தன்மைவினைமுற்றுக்களும்,முன்னிலைவினைமுற்றுக் களும்,வியங்கோள்வினைமுற்றுக்களும்,வேறுஇல்லை,உண்டுஎன்கின்றமூன்றுகுறிப்புவினைமுற்றுக்களும்,பெயரெச்சங் களும்,வினையெச்சங்களும்இருதிணைக்கும்உரியபொதுவினைகளாகும். இருதிணைமூவிடப்பொதுப்பெயர்: எல்லாம்என்னும்பன்மைப்பெயர்,உயர்திணை,அஃறிணைஆகியஇரண்டுதிணைகளுக்கும்,தன்மை,முனனிலை,படர்க்கைஆகியமூன்றிடங்கட்கும்பொதுப்பெயராகும். (எ.டு) நாமெல்லாம்,நீரெல்லாம்,அவரெல்லாம், அவையெல்லாம். இருபெயரொட்டாகுபெயர்: வகரக்கிளவிஎன்றவிடத்துஒருபொருட்குஇருபெயர்ஒட்டிநிற்க,அவற்றுள்ஒருபெயர்ஆகுபெயராகநிற்றலால்இருபெயரொட்டாகுபெயராயிற்று. (வகரக்கிளவிஎன்பதிற்கிளவிஎன்பதுசொல்லை யுணர்த்தும்போதுஇயற்பெயர்;சொற்குக்கருவியாகியஎழுத்தைஉணர்த்தும்போதுஆகுபெயர்.வகரக்கிளவிவகரமாகியஎழுத்துஎனப்பொருள்படும்) இருபெயரொட்டுப்பண்புத்தொகை: ஆகியஎன்னும்பண்புருபுமறைந்துநிற்கப்பொதுப் பெயரோடுசிறப்புப்பெயராயினுஞ்சிறப்புப்பெயரோடுபொதுப்பெயராயினும்ஒருபொருண்மேல்வந்துதொடர்வதுஇருபெயரொட்டுப்பண்புத்தொகையாகும். (எ.டு) ஆயன்சாத்தன்-பொதுப்பெயரோடுசிறப்புப்பெயர். சாரைப்பாம்பு-சிறப்புப்பெயரோடுபொதுப்பெயர். இருமடியாகுபெயர்: புளிதின்றான்என்புழிப்புளிஎன்னும்சுவைப்பெயர்அதனையுடையபழத்திற்காதலால்ஆகுபெயர்.புளிமுளைத்ததுஎன்புழிப்புளியென்னும்சுவைப்பெயர்பழத்திற்குஆகி,அப்பழத்தின்பெயர்மரத்திற்குஆதலால்இருமடியாகுபெயராயிற்று. (எ.டு) மடி=மீளல். இளமைப்பெயர்: பார்ப்பு,பறழ்,குட்டி,குருளை,கன்று,பிள்ளை,மகவு,மறி,குழவி,போத்துஎன்றபத்தும்இருதிணைக்கும்உரியஇளமைப்பெயர்களாகும். இளமைப்பண்பையுணர்த்தும்உரிச்சொற்கள்: மழவுங்குழவும்ஆகியஇரண்டுஉரிச்சொற்களும்இளமைப்பண்பையுணர்த்துவனவாம். (எ.டு) மழகளிறு குழக்கன்று இறந்தகாலமும்எதிர்காலமுங்காட்டும்விகுதிகள்: து,தும்,று,றும்என்னும்விகுதிகள்இறந்தகாலமும்எதிர்காமுங்காட்டுவனவாம். (எ.டு) வந்து,வந்தும்,வருது,வருதும். சென்று,சென்றும்,சேறு,சேறும். இறந்தகாலம்காட்டும்விகுதிகள்: கு,கும்,டு,டும்என்னும்விகுதிகள்இறந்தகாலங்காட்டு வனவாம். (எ.டு) உண்டு(உண்டேன்) உண்டும்(உண்டேம்) உண்கு(உண்பேன்) உண்கும்(உண்பேம்) இறுதிப்போலி: இதுவும்மூவகைப்போலிகளுள்ஒன்று.பால்பகாவஃறிணைப்பெயர்களிடத்துஈற்றிலேநின்றமகரமெய்னகரமெய்யோடுஒத்துநடப்பவைஉண்டு.அவ்வாறுவருவதுபோலிஎனப்படும். (எ.டு) அகம்=அகன்,கலம்=கலன்நிலம்=நிலன். இன்னாமைஎன்னும்பண்பையுணர்த்தும்உரிச்சொற்கள்: செல்லலும்இன்னலும்இன்னாமைஎன்னும்பண்பையுணர்த்தும்உரிச்சொற்களாகும். (எ.டு) மணங்கமழ்வியன்மார்பனணங்கியசெல்லல் வெயில்புறத்தரூஉமின்னலியக்கத்து ஈரறிவுயிர்: உடம்பினால்அறியும்அறிவோடுநாவினால்கைப்பு,காழ்ப்பு,துவர்ப்புமுதலியசுவைகளைஅறியும்அறிவையும்பெற்றிருப்பவைஈரறிவுயிர்களாகும்.அவைநந்து,சங்கு,நத்தை,அலகு,நொள்ளை,முரள்,இப்பி,கிளிஞ்சல்,ஏரல்என்பன. உகப்புஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: உகப்புஎன்னும்உரிச்சொல்உயர்தல்என்னும்பண்பையுணர்த்தும். (எ.கா) விசும்புகந்தாடாது உசாவென்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: உசாவென்னும்உரிச்சொல்சூழ்ச்சியென்னுங்குறிப்புணர்த்தும். (எ.டு) உசாத்துணை உடனிகழ்ச்சிப்பொருள்: வினைகொண்டுமுடியும்பொருளின்தொழிலைத்தன்னிடத்தும்உடனிகழ்வதாகவுடையபொருளாம்.அதுதலைமைப்பொருளும்,தலைமையில்பொருளும்எனஇருவகைப்படும்.தலைமைப்பொருளாவதுவினைகொண்டுமுடியும்பொருளினுயர்வுடையது.தலைமையில்பொருளாவதுவினைகொண்டுமுடியும்பொருளினிழிவுடையது. (எ.டு) மகனொடுதந்தைவந்தான்-உடனிகழ்ச்சிப்பொருள் மன்னவனோடுமந்திரிவந்தான்-தலைமைப் பொருள் மாணாக்கனோடுஆசிரியன்வந்தான்தலைமையில் பொருள். உடன்பாட்டுக்குறிப்புவினையெச்சங்கள்: உடன்பாட்டுக்குறிப்புவினையெச்சங்கள்பண்படியாகத்தோன்றிஅகரவிகுதிபெற்றுவரும். (எ.டு) மெல்லப்பேசினாள். உம்என்னும்இடைச்சொல்: உம்என்னும்இடைச்சொல்எதிர்மறையும்,இருவகைச் சிறப்பும்,ஐயமும்,இருவகைஎச்சமும்,முற்றும்,எண்ணும்,தெரிநிலையும்,ஆக்கமும்ஆகியஎட்டுப்பொருளைத்தரும். (எ.டு) எதிர்மறை:சாத்தன்வருதற்கும்உரியன்-இதில்வாராமைக்கும்உரியன்எனப்பொருள்படுதலால்எதிர்மறை. உயர்வுசிறப்பு:குறவரும்அஞ்சுங்குன்று-இதில்குறவர்முகமாகக்குன்றின்உயர்வைவிளக்குதலால்உயர்வுசிறப்பு. இழிவுசிறப்பு:புலையனும்விரும்பாதயாக்கை-இதில்புலையன்முகமாகஉடம்பின்இழிவைவிளக்குதலால்இழிவுசிறப்பு. ஐயம்:அவன்வெல்லினும்வெல்லும்-இதில்,துணியாமையைஉணர்த்துதலால்ஐயம். இறந்ததுதழுவியஎச்சம்:இன்றும்கொற்றன்வந்தான்.இதில்,முன்கொற்றன்வந்ததல்லாமல்என்னும்பொருளைத்தந்ததால்இறந்ததுதழுவியஎச்சம். எதிரதுதழுவியஎச்சம்:கொற்றனும்வருவான்என்னும்பொருளைத்தந்ததால்எதிரதுதழுவியஎச்சம். முற்று:தமிழ்நாட்டுமூவேந்தரும்வந்தார்-இதில்குறைவில்லாமைப்பொருளைத்தருதலால்முற்று. எண்(அளவு)சாத்தனும்கொற்றனும்தேவனும்பூதனும்வந்தார். தெரிநிலை:ஆணும்அன்று;பெண்ணும்அன்று.ஆயினான். ஆக்கம்;வலியனும் உம்மைத்தொகை: எண்ணல்,எடுத்தல்,முகத்தல்,நீட்டல்என்னும்நால்வகையளவைகளாற்பொருள்களைஅளக்குமிடத்துஎண்ணும்மைஇடையிலும்இறுதியிலும்மறைந்துநிற்கப்,பெயரோடுபெயர்தொடர்வதுஉம்மைத்தொகையாகும். (எ.டு) இராப்பகல்;ஒன்றேகால் எண்ணலளவையும்மைத்தொகை கழஞ்சேகால்;தொடியேகஃசு எண்ணலளவையும்மைத்தொகை கலனேகுறுணி;நாழியாழாக்கு சாணரை;சாண்விரலம் உயிரில்லாப்பொருள்களின்குணப்பண்பு: வட்டம்,முக்கோணம்,சதுரம்முதலியபலவகைப்பட்டவடிவுகளும்,தீநாற்றம்,நறுநாற்றம்என்னும்இருவகைநாற்றங்களும்,வெண்மை,செம்மை,கருமை,பொன்மை,பசுமைஎன்கின்றஐவகைநிறங்களும்,கைப்பு,புளிப்பு,துவர்ப்பு,உவர்ப்பு,இனிப்பு,கார்ப்புஎன்கின்றஅறுவகைச்சுவைகளும்,வெம்மை,தண்மை,வன்மை,மென்மை,நொய்ம்மை,சீர்மை,இழுமெனல்,சருச்சரைஎன்கின்றஎண்வகைஉணர்ச்சிகளும்உயிரற்றபொருள்களின்குணங்களாகும். உயிரினங்கட்குவழக்கில்உள்ளஆண்பாற்பெயர்கள்: குரங்கினுள்ஏற்றைக்கடுவன்என்றுகூறுதலும்,கூகையைக்கோட்டான்என்றுகூறுதலும்,கிளியைத்தத்தைஎன்றுகூறுதலும்,பூனையினைப்பூசைஎன்றுகூறுதலும்,குதிரையுள்ஆணினைச்சேவல்என்றுகூறுதலும்,பன்றியைஏனம்என்றுகூறுதலும்,ஆண்எருமையினைக்கண்டிஎன்றுகூறுதலும்வழக்கினுள்உள்ளனஎன்பதாம். உயிருடைப்பொருள்களின்தொழிற்பண்பு: துய்த்தல்,உறங்கல்,தொழுதல்,அணிதல்,உய்த்தல்,வாழ்த்தல்,அரற்றுதல்,வரைதல்முதலியவைஉயிருடைப்பொருள்களின்தொழிற்பண்புகளாகும். உயிருடைப்பொருள்உயிரல்பொருள்ஆகியஇருபொருள்களின்தொழிற்பண்பு: தோன்றல்,மறைதல்,வளர்தல்,சுருங்கல்,நீங்கல்,அடைதல்,நடுங்கல்,இசைத்தல்,ஈதல்ஆகியவைஇருவகைப்பொருள்களின்தொழிற்பண்புகளாகும். உயிருடைப்பொருள்களின்குணப்பண்பு: அறிவு,அருள்,ஆசை,அச்சம்,மானம்,நிறை,பொறை,ஓர்ப்பு,கடைப்பிடி,காமமயக்கம்,எண்ணம்,வெறுப்பு,மகிழ்ச்சி,இரக்கம்,வெட்கம்,வெகுளி,துணிவு,பொறாமை,அன்பு,எளிமை,தளர்ச்சி,துக்கம்,இன்பம்,இளமை,முதுமை,பகை,வென்றி,மறத்தல்,ஊக்கம்,மறம்,மதம்,மறந்துசெய்யுங்குற்றம்,கற்பு,மடமை,நடுவுநிலைமைஆகியவைஉயிருடைப்பொருள்களின்குணப்பண்புகளாகும். உருஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: உருஎன்னும்உரிச்சொல்உட்குஎன்னும்பண்பை யுணர்த்தும்.உட்கு=அச்சம்;துன்பம்;எ-டு:உட்கார்தல் (எ.டு) உருகெழுகடவுள் உருபுமயக்கம்: எந்தவேற்றுமையுருபால்எந்தவேற்றுமைப்பொருள்சொல்லப்பட்டதாயினும்,உருபுசென்றவழியேபொருள்சேராமல்அப்பொருள்சென்றவழியேஅவ்வுருபுசேருவதுஉருபுமயக்கமாகும். (எ.டு)நாகுவேயொடுநக்குவீங்குதோள்என்றவிடத்துவேய்உடனிகழ்ச்சிப்பொருளாகாதுசெயப்படுபொருளாய்நிற்றலால்ஒடுஉருபைஐயுருபாகத்திரித்துக்கொள்ளவேண்டும். காலத்தினால்செய்தஉதவி,காலத்தின்கண்செய்தஉதவி. உருபும்வினையும்அடுக்கிமுடிதல்: எட்டுவேற்றுமையுருபுகளும்விரிந்தாயினும்மறைந் தாயினும்ஒன்றுபலஅடுக்கிவரினும்கலந்துபலஅடுக்கி வரினும்,வினைமுற்றும்,பெயரெச்சமும்,வினையெச்சமும்ஒன்றுபலஅடுக்கிவரினும்,அப்பலவுந்தம்மைமுடித்தற்குரியஒருசொல்லைக்கொண்டுமுடியும். (எ.டு) சாத்தனையுங்கொற்றனையும் வாழ்த்தினான்அருளறமுடையவன் அரசன்பகைவனை வாளால்வெட்டினான் ஆடினான்பாடினான்சாத்தன் இளையண்மெல்லியண்மடந்தை கற்றகேட்டபெரியோர் நெடியகரியமனிதன் கற்றுக்கேட்டறிந்தோர் விருப்பின்றிவெறுப்பின்றியிருந்தார் உருபேலாப்பெயர்கள்: நீயிர்,நீவிர்,நான்முதலாகியமூன்றுபெயர்களும்எழுவாயல்லாதவேற்றுமைகளைஏற்கா. உரிச்சொல்: குணமும்தொழிலுமாகியபலவகைப்பட்டபொருள்களின்பண்புகளையெல்லாம்தெரிவிக்கிறபெயராகி,ஒருகுணத்தையும்,பலகுணத்தையும்தெரிவிப்பவையாய்பெயர்ச்சொல்,வினைச் சொற்களைவிட்டுநீங்காதவையாய்செய்யுளுக்கேஉரிமைபூண்டுவருபவைஉரிச்சொற்களாகும்.இவ்வுரிச்சொல்ஒருகுணந் தழுவியபலஉரிச்சொற்கள்,பலகுணந்தழுவியஒர்உரிச்சொல்எனஇரண்டுவகைப்படும். உரையின்பொதுவிலக்கணம்: மூலப்பாடமும்,கருத்துரையும்சொற்றிரிபும்,சொற் பொருளும்,பொழிப்புரையும்,எடுத்துக்காட்டும்,வினாவும்,விடையும்,வேண்டியவைகளைத்தந்துரைத்தலும்,வேற்றுமையுருபுமுதலியவைதொக்குநிற்பின்அவற்றைவிரித்துரைத்தலும்,எடுத்துக்கொண்டஅதிகாரம்இதுவாகலின்இச்சூத்திரத்துஅதிகரித்தபொருள்இதுவெனஅவ்வதிகாரத்தோடுபொருந்தஉரைத்தலும்,ஐயம்உண்டாகியவிடத்துஇதற்குஇதுவேபொருளெனத்துணிந்துரைத்தலும்,இவ்வாறுகூறியதனால்வந்தபயன்இதுவெனஉரைத்தலும்,ஆசிரியரதுகூற்றுக்களைஎடுத்துக்காட்டலும்என்றுசொல்லப்பட்டபதினான்குவகையாலும்நூலுக்குஉரைஉரைக்கப்படும். உவப்புஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: உவப்புஎன்னும்உரிச்சொல்உவகைஎன்னும்பண்பைஉணர்த்தும். (எ.டு) உவந்துவந்தார்வநெஞ்சமோடாய்நலனளைய உவமையாகுபெயர்: உவமையின்(உபமானத்தின்)பெயர்பொருளுக்கு(உபமேயத்திற்கு)ஆகுவதுஉவமையாகுபெயர்எனப்படும். (எ.டு) பாவைவந்தாள்-இதில்பாவைஎன்னும்உவமையின்பெயர்அதுபோன்றபெண்ணுக்குஆயிற்று. உளப்பாட்டுத்தன்மைப்பன்மை: தன்மையெழுவாயோடுமுன்னிலையெழுவாயேனும்படர்க்கையெழுவாயேனும்இவ்விரண்டுஎழுவாயுமேனும்அடுக்கிவரின்தன்மைப்பன்மை,பயனிலைகொண்டுமுடியும்.இதுஉளப்பாட்டுத்தன்மைப்பன்மைஎனப்படும். (எ.டு) யானும்நீயும்போயினோம். யானும்அவனும்போயினோம் யானும்நீயுமவனும்போயினோம். உளப்பாட்டுப்பன்மைமுன்னிலை: தன்மையோடுகூடியமுன்னிலைபடர்க்கைகள்தன்மையானாற்போலமுன்னிலையோடுகூடியபடர்க்கையும்முன்னிலையாகும். (எ.டு) உண்டனிர் குழையினிர் உண்டீர் குழையீர் உளப்பாட்டுமுன்னிலைப்பன்மை: முன்னிலைஎழுவாயோடுபடர்க்கையெழுவாய்அடுக்கிவரின்,முனனிலைப்பன்மைப்பயனிலைகொண்டுமுடியும்.அதுஉளப்பாட்டுமுன்னிலைப்பன்மைஎனப்படும். (எ.டு) நீயுமவனும்போயினீர். உயர்திணையிற்பாற்பொதுப்பெயர்: ஒருவர்,பேதை,ஊமை(மூங்கை)எனவரும்பெயர்கள்,உயர்திணையில்ஆண்,பெண்என்னும்இரண்டுபால்கட்கும்பொதுப்பெயர்களாம். (எ.டு) ஆடவருளொருவர், பெண்டிருளொருவர். பேதையவன் பேதையவள் ஊமையிவன் ஊமையிவள் உயர்திணைஆண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்கள்: அன்,ஆன்,மன்,மான்,ன்என்னும்விகுதிகளைஇறுதியிலுடையபெயர்கள்உயர்திணையாண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்களாம். (எ.டு) பொன்னன் கோமான் பொருளன் பிறன் திருமன் உயர்திணைப்பலர்பாற்படர்க்கைப்பெயர்கள்: அர்,ஆர்,கள்,மார்,ர்என்னும்விகுதிகளைஇறுதியிலுடையபெயர்கள்உயர்திணைப்பலர்பாற்படர்க்கைப்பெயர்களாம். (எ.டு) குழையர்,குழையார்,கோக்கள்,தேவிமார்,பிறர், தச்சர்கள்,தட்டார்கள். உயர்திணை: உயர்வாகியபகுப்புமக்கள்,தேவர்,நரகர்ஆகியமூவகைப்பிரிவினைரையும்குறிக்கும்.ஆண்பால்,பெண்பால்,பலர்பால்ஆகியமூன்றுபால்களும்இத்திணைக்குஉரியபால்களாகும். மக்கள்தேவர்உயர்திணைஎன்பதுநன்.மக்கள்தாமேஆறறிவுஉயிரேஎன்பதுதொல். (எ.டு) ஆடவர்,காளையர்-ஆண்பால் பெண்டிர்,மகளிர்-பெண்பால் மக்கள்,அவர்-பலர்பால். உயர்திணைதொடர்ந்தஅஃறிணை: உயர்திணையெழுவாயோடுகிழமைப்பொருள்படத்தொடர்ந்துஎழுவாயாகநிற்கும்அஃறிணைப்பொருளாதி யாறும்உயர்திணைவினையான்முடியும். (எ.டு) நம்பிபொன்பெரியன்-பொருள் நம்பிநாடுபெரியன்-இடம் நம்பிவாழ்நாள்பெரியன்-காலம் நம்பிமூக்குக்கூரியன்-சினை நம்பிகுடிமைநல்லன்-குணம் நம்பிநடைகடியன்-தொழில் இங்கேஉயர்தினைஎழுவாயின்பயனிலையோடுஅஃறிணைஎழுவாயும்முடிந்தமைஅறிக. உயர்திணைப்பெண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்கள்: அள்,ஆள்,இ,ள்என்னும்விகுதிகளைஇறுதியில்உடையபெயர்கள்உயர்திணைப்பெண்பாலொருமைப்படர்க்கைப்பெயர்களாகும். (எ.டு) குழையள்,மூவாட்டையாள்,கன்னி,தமள். உலகவழக்கத்தைத்தழுவிநடத்தல்: உயர்ந்தமக்கள்கூறுவனசிறந்தநெறியோடுகூடுதலின்அந்நெறிநடத்தல்செய்யுள்வழக்கத்திற்குமுறைமையாகும்.எனவே,வழக்கழியவருவனசெய்யுட்கண்வரப்பெறாஎன்பதாம். ஊர்வனனவற்றிற்குஇளமைப்பெயர்: பார்ப்பு,பிள்ளைஎன்னும்இரண்டும்ஊர்ந்துசெல்லும்உயிரினங்களின்இளமைப்பெயரைக்குறிப்பனவாம். (எ.டு) யாமைப்பார்ப்பின்அன்ன-ஐங்குறுநூறு. முதலைதின்னும்பிள்ளைத்துஎன்ப-குறுந். எடுத்தலளவையாகுபெயர்: நிறுத்தளக்கின்றதூக்கு,துலாம்கிலோமுதலியபெயர்அவ்வளவைக்கொண்டபொருளுக்குஆகுவதுஎடுத்தலளவையாகுபெயராம். (எ.டு) ஒருகிலோகொடுத்தான்-என்றதில்கிலோஎன்னும்எடுத்தலளவைப்பெயர்அவ்வளவைக்கொண்டபொருளுக்குஆயிற்று. எண்ணலளவையாகுபெயர்: எண்ணியளக்கின்றஒன்று,இரண்டு,அரை,கால்முதலியஎண்ணுப்பெயர்அவ்வளவைக்கொண்டபொருளுக்குஆகுவதுஎண்ணலளவையாகுபெயராம். (எ.டு) கால்நோகும்-என்றதில்கால்என்னும்எண்ணலளவுப்பெயர்உடம்பில்அவ்வளவைக்கொண்டஉறுப்புக்குஆயிற்று.(கால்ஊன்றல்பொருளும்தரும்) எண்ணுவண்ணம்: எண்ணுப்பயின்றுவருவதுஎண்ணுவண்ணமாகும். (எ.டு) நிலம்நீர்வளிவிசும்பென்றநான்கின்அளப்பரியையே நாள்கோள்திங்கள்ஞாயிறுகனையழல் ஐந்தொருங்குபுணர்ந்தவிளக்கத்தனையை எய்யாமைஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: எய்யாமைஎன்னும்உரிச்சொல்அறியாமைஎன்னும்பண்பையுணர்த்தும். (எ.டு) எய்யாமையல்லைநீயும்வருந்துதி எல்லாவிடத்தும்வரும்அசைச்சொற்கள்: யா,கா,பிறபிறக்கு,அரோ,போ,மாது,இகும்,சின்,குரை,ஓரும்,போலும்,அன்று,ஆம்,தான்,தாம்,இசின்,ஐ,ஆர்,என்,என்பஎன்னும்இருபத்தொன்றும்மூவிடத்தும்வரும்அசைநிலையிடைச்சொற்களாம். எறுழ்என்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: எறுழ்என்னும்உரிச்சொல்வலிமைஎன்னுங்குறிப் புணர்த்தும். (எ.டு)போரெறுழ்த்திணிதோள் என(என்று)-என்னும்இடைச்சொற்கள்: எனஎன்னும்இடைச்சொல்வினையும்,பெயரும்,குறிப்பும்,இசையும்,எண்ணும்,பண்பும்ஆகியஆறுபொருளிலும்சேர்ந்துவரும். (எ.டு)மகன்பிறந்தானெனத்தந்தைமகிழ்ந்தான்-இதில்வினையோடியைந்தது. அழுக்காறெனஒருபாவி-இதில்பெயரோடுஇயைந்தது.பொள்ளெனவாங்கேபுறம்வேரர்-இதில்குறிப்போடுஇயைந்தது.இதுவிரைவுக்குறிப்புமொழி. ஒல்லெனஒலித்தது-இதில்இசையொடுஇயைந்தது. நிலமெனநீரெனநெருப்பென-இதில்எண்ணொடுஇயைந்தது. வெள்ளெனவிளர்த்தது-இதில்பண்போடுஇயைந்தது. எஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: ஏஎன்னும்உரிச்சொல்பெருக்கம்என்னும்பண்பை யுணர்த்தும். (எ.டு)ஏகல்லடுக்கம் ஏகாரவிடைச்சொல்: ஏகாரவிடைச்சொல்தேற்றமும்,வினாவும்,எண்ணும்,பிரிநிலையும்,எதிர்மறையும்,இசைநிறையும்,ஈற்றசையுமாகியஏழுபொருளையுந்தரும். (எ.டு) 1.உண்டேமறுமை:-இதுதெளிவுப்பொருளைத்தருதலால் தேற்றம். 2.நீயேகொண்டாய்?-இதில்நீயாகொண்டாய்எனவினவுதற்பொருளைத்தருதலாற்றல்வினா. 3.நிலமேநீரேதீயே-இதில்நிலமும்நீரும்தீயும்எனஎண்ணுதலால்எண். 4.அவர்களுள்இவனேகொண்டான்-இதில்,ஒருகூட்டத்திலிருந்துஒருவனைப்பிரித்துநிற்றலால்பிரிநிலை. 5.நானேகொண்டேன்-இதில்நான்கொள்கிலேன்என்னும்பொருளைத்தருமிடத்துஎதிர்மறை. 6.ஏயேஇவளொருத்திபேடி-இதில்வேறுபொருளில்லாமல்செய்யுளில்இசையைநிறைத்துநிற்றலால்இசைநிறை. 7.இயம்புவனெழுத்தே-இதில்வேறுபொருளில்லாமல்இறுதியில்நிற்றலால்ஈற்றசை. ஏவல்வினை: முன்னிலைஒன்றற்கேவருவதாய்,எதிர்காலத்துமாத்திரமேவருவதாய்,முன்னின்றதனைத்தொழிற்படுத்தும்வினைஏவல்வினையாகும். (எ.டு)நடமின். ஏழாம்வேற்றுமையின்உருபுகளுக்குரியபொருள்கள்: ஏழாம்வேற்றுமைஉருபுகள்,தம்மையேற்றபொருள்,இடம்,காலம்,சினைகுணம்,தொழில்என்னும்ஆறுவகைப்பெயர்ப்பொருளையும்,வருமொழிப்பொருளாகியதற்கிழமைப்பொருளுக்காயினும்,பிறதின்கிழமைப்பொருளுக்காயினும்,இடப்பொருளாகவேறுபடுத்தும்.அவ்வாறுவேறுபட்டஇடப்பொருளேஇவ்வுருபுகளின்பொருள்களாகும். (எ.டு) மணியின்கண்இருக்கின்றதுஒளி-தற்கிழமை மரத்தின்கண்வாழ்கின்றதுபறவை-பிறிதின்கிழமை ஊரின்கண்உள்ளதுவீடு-தற்கிழமை ஆகாயத்தின்கண்பறக்கின்றதுபறவை-பிறிதின்கிழமை நாளின்கண்நாழிகைஉள்ளது வேனிலின்கண்பாதிரிபூக்கும் கையின்கண்உள்ளதுவிரல்-தற்கிழமை கையின்கண்விளங்குகின்றதுவளை-பிறிதின்கிழமை நிறத்தின்கண்உள்ளதுஅழகு-தற்கிழமை இளமையின்கண்வாய்த்ததுசெல்வம்-பிறிதின்கிழமை ஆட்டத்தின்கண்உள்ளதுநளிநயம்-தற்கிழமை ஆட்டத்தின்கண்பாடப்பட்டதுபாட்டு-பிறிதின்கிழமை ஐஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: ஐஎன்னும்உரிச்சொல்அழகுஎன்னுங்குறிப்புணர்த்தும். (எ.டு) ஐதேகாமம்யானே ஐந்தாம்வேற்றுமைஉருபுகளேற்கும்பொருள்கள்: ஐந்தாம்வேற்றுமைஉருபுகள்தம்மையேற்றபெயர்ப்பொருளைநீக்கப்பொருளாகவும்,ஒப்புப்பொருளாகவும்,எல்லைப்பொருளாகவும்,ஏதுப்பொருளாகவும்வேறுபடுத்தும்.அவ்வாறுவேறுபட்டநீக்கப்பொருள்முதலியனஇவ்வுருபு களின்பொருள்களாகும். (எ.டு) மலையின்வீழருவி மலையில்வீழருவி பாலின்வெளிதுகொக்கு பாலில்வெளிதுகொக்கு சீர்காழியின்வடக்குச்சிதம்பரம் சீழ்காழியில்வடக்குச்சிதம்பரம் கல்வியினுயர்ந்தவன்கம்பன் கல்வியிலுயர்ந்தவன்கம்பன் ஐந்தாம்வேற்றுமையின்உருபுகள்: இன்,இல்ஆகியஇரண்டும்ஐந்தாம்வேற்றுமையின்உருபுகளாகும்.நீக்கப்பொருளிலும்,எல்லைப்பொருளிலும்இன்,இல்உருபுகளின்மேல்நின்றுஇருந்துஎன்பவைசிலவிடத்துச்சொல்லுருபுகளாகவரும். ஐயறிவுயிர்: உடம்பினாலும்,வாயினாலும்,மூக்கினாலும்,கண்ணினாலும்,அறியும்அறிவோடு,செவியறிவையும்பெற்றிருப்பதுஐயறிவுயிராகும்.அவை,நாற்கால்விலங்குகளும்பறவையும். ஒருகுணந்தழுவியஉரிச்சொல்: சால,உறு,தவ,நனி,கழி,கூர்என்பனமிகுதிஎன்னும்ஒரேகுணத்தையுணர்த்தும்உரிச்சொற்களாகும் (எ.டு) சால-சாலப்பலர் உறு-உறுபுகழ் தவ-தவப்பல நனி-நனிபேதை கூர்-களிகூர்மனம் கழி-கழிபெருங்காதல் ஒருபொருட்பன்மொழி: சொல்லின்பந்தோன்றுதற்பொருட்டுஒருபொருண்மேல்பலசொற்கள்தொடர்ந்துவருதலும்உண்டு.அவ்வாறுவருதற்குஒருபொருட்பன்மொழிஎன்றுபெயர். (எ.டு) மீமிசைஞாயிறு உயர்ந்தோங்குபெருவரை ஒருமைபன்மைமயக்கம்: ஒருமைப்பாலிற்பன்மைச்சொல்லையும்,பன்மைப்பாலிற்ஒருமைச்சொல்லையும்ஒரோவிடத்துத்தழுவிச்சொல்லுதலும்உண்டு. (எ.டு) வெயிலெல்லாம்மறைத்ததுமேகம்-ஒருமைப் பன்மைமயக்கம். இரண்டுகண்ணும்சிவந்ததுபன்மையொருமை மயக்கம். ஓகாரவிடைச்சொல்: ஓகாரவிடைச்சொல்ஒழியிசையும்,வினாவும்,சிறப்பும்,எதிர்மறையும்,தெரிநிலையும்,கழிவும்,பிரிநிலையும்அசைநிலையுமாகியஎட்டுப்பொருளையும்தரும். (எ.டு) படித்தற்கோவந்தான்-இதில்படித்தற்கன்று;விடுயாடுதற்குவந்தான்எனஒழிந்தபொருளைத்தருதலால்,ஒழியிசை. குற்றியோமகனோ?-இதில்குற்றியாமகனாஎனவினாவுதற்பொருளைத்தருதலால்,வினா. ஓஓபெரியன்!-இதில்,ஒருவனதுபெருமையின்மிகுதியைக்காட்டுதலால்,உயர்வுசிறப்பு. ஓஓகொடியன்-இதில்ஒருவனதுகொடுமையின்மிகுதியைக்காட்டுதலால்,இழிவுசிறப்பு. அவனோகொண்டான்-இதில்,அவன்கொண்டிலன்என்னும்பொருளைத்தருமிடத்து,எதிர்மறை. ஆணோஅதுவும்அன்றுபெண்ணோஅதுவும்அன்று-இதில்,அத்தன்மையில்லாமையைத்தெரிவித்தால்தெரிநிலை. நன்மையறியாமற்கெட்டவர்களை-ஓஓதமக்குஒருநன்மையும்உணரார்என்றதில்,கழிந்ததற்குஇரங்குதலால்கழிவு. சொல்லுவேன்கேண்மினோ-இதில்சொல்லுவேன்கேண்மின்எனபொருள்பட்டுஓகாரம்வேறுபொருள்இல்லாமல்நிற்றலால்அசைநிலை. அவர்களுள்இவனோகொண்டான்-இதில்பலரினின்றுஒருவரைப்பிரித்துநிற்றலால்பிரிநிலை. ஓசைஎன்னும்குணத்தைஉணர்த்தும்உரிச்சொற்கள்: முழக்கு,இரட்டு,ஒலி,கலி,இசை,துவை,பிளிறு,இரை,இரங்கு,அழுங்கு,இயம்பல்,இமிழ்,குளிறு,அதிர்,குறை,கனை,சிலை,சும்மை,கெளவை,கம்பலை,அரவம்,ஆர்ப்பு,அமலை,துழனி,ஓகை,கரைஆகியவைஓசைஎன்கின்றகுணத்தைஉணர்த்தும்உரிச்சொற்களாகும். (எ.டு) முழக்கு-முழங்குகடல் இரட்டு-குடிஞையிரட்டும் ஒலி-ஒலிபுனலூரன் கலி-கலிகெழுமூதூர் துவை-பல்லியம்துவைப்ப இசை-பறையிசையருவி பிளிறு-பிளிறுவார்முரசு இரை-இரைக்கும்புனல் இரங்கு-இரங்குமுரசினம் அழுங்கு-மாரியழுங்கினமூதூர் இயம்பல்-முரசமதியம்ப இமிழ்-இமிழ்கடல் குளிறு-குளிறுமுரசும் அதிர்-களித்ததிருங்கார் குரை-குரைபுனலாறு கனை-கனைகடல் சிலை-சிலைத்தார்முரசம் சும்மை-சும்மைமிகுநாடு கம்பலை-கம்பலைமூதூர் அரவம்-அரவத்தானை ஆர்ப்பு-ஆர்த்தபல்லியம் ஓடு-தெய்யஎன்னும்இடைச்சொற்கள்: ஓடு,தெய்யஎன்கின்றஇரண்டும்இசைநிறைப்பொருளைத்தருகிறஇடைச்சொற்களாகும். (எ.டு) விதைக்குறுவட்டில்போதோடுபொதுள சொல்வேன்தெய்யநின்னோடும்பெயர்த்தே ஓரறிவுயிர்க்குஉரியஇளமைப்பெயர்கள்: பிள்ளை,குழவி,கன்று,போத்துஎன்றுகூறப்பட்டநான்குஇளமைப்பெயர்களும்ஓரறிவுயிர்க்குஉரியனவாம்.ஆனால்,நெல்லும்புல்லுமாகியஇரண்டுஓரறிவுயிர்களும்இளமைப்பெயர்களைப்பெறாவாம். ஓரறிவுயிர்: வெப்பம்,தட்பம்,வன்மை,மென்மைஆகியவற்றைஉடம்பினால்அறியும்அறிவுஉடையவைஓரறிவுயிர்எனப்படும்.அவைபுல்லும்மரமும்அதன்கிளைப்பிறப்பாகியகொட்டிதாமரைமுதலியனவாம். ஓரெழுத்தொருமொழிகள்: உயிர்வருக்கத்தில்ஆறும்,மவ்வருக்கத்தில்ஆறும்,தவ்வருக்கத்தில்ஐந்தும்,பவ்வருக்கத்தில்ஐந்தும்,நவ்வருக்கத்தில்ஐந்தும்,கவ்வருக்கத்தில்நான்கும்,வவ்வருக்கத்தில்நான்கும்,சவ்வருக்கத்தில்நான்கும்,யவ்வருக்கத்தில்ஒன்றுமாகநெட்டெழுத்துக்களாலாகியமொழிநாற்பதும்,நொ,துஆகியஇருகுற்றெழுத்துமொழிகளும்சேர்த்துஓரெழுத்தொருமொழிகள்நாற்பத்திரண்டாகும். கடிஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்புகள்: கடிஎன்னும்உரிச்சொல்காப்பு,கூர்மை,மணம்,விளக்கம்,அச்சம்,சிறப்பு,விரைவு,மிகுதி,புதுமை,ஆர்த்தல்,வரைவு,மன்றல்,கரிப்புஆகியபண்புகளைஉணர்த்தும். (எ.டு) காப்பு-கடிநகர் கூர்மை-கடிவேல் மணம்-கடிமணம் விளக்கம்-கடிமார்பன் அச்சம்-கடிப்பேய் சிறப்பு-கடியரண் விரைவு-கடிசென்றான் மிகுதி-கடிகாற்று புதுமை-கடிமணம் ஆர்த்தல்-கடிமுரசு வரைவு-கடிமது மன்றல்-கடிவினை கரிப்பு-கடிமிளகு கமம்என்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: கமம்என்னும்உரிச்சொல்நிறைவாகியபண்பை யுணர்த்தும். (எ.டு) கமஞ்சூன்மாமழை கயஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்புகள்: கயவென்னும்உரிச்சொல்பெருமைமென்மைஆகியபண்புகளையுணர்த்தும். (எ.டு) கயவாய்ப்பெருங்கையானை கயந்தலைமடப்பிடி கருத்தாவாகுபெயர்: செய்தவன்பெயர்அவனாற்செய்யப்பட்டதற்குப்பெயராகஆகிவருவதுகருத்தாவாகுபெயராகும். (எ.டு) தொல்காப்பியர்படி-இதில்தொல்காப்பியர்என்னுங்கருத்தாவின்பெயர்அவராற்செய்யப்பட்டநூலுக்குஆயிற்று. கருத்துணர்ச்சி: ஒருசொல்எப்பொருளைத்தரவேண்டும்என்னுங்கருத்தாற்சொல்லப்பட்டதோஅக்கருத்தைக்காலஇடச்சூழலால்(சமயவிசேடத்தால்)அறிதல்கருத்துணர்ச்சியாகும். (எ.டு) மாவைக்கொண்டுவாஎன்றவிடத்து,மாவென்பதுபலபொருளொருசொல்லாதலால்வாக்கியப்பொருளுணர்ச்சியுண்டாகாது.இதுபசித்தோனாற்சொல்லப்படின்தின்னும்மாவெனவும்,கவசம்பூண்டுநிற்பானாற்சொல்லப்படின்குதிரையெனவும்சொல்லுவான்கருத்துசமயவிசேடத்தால்அறியப்படும்.அப்பொழுதுஅக்கருத்துணர்ச்சிகாரணமாகவாக்கியப்பொருளுணர்ச்சி யுண்டாதலைஅறியலாம். கருவியாகுபெயர்: காரணத்தின்பெயர்காரியத்துக்குஆவதுகருவியாகுபெயராகும். (எ.டு) திருவாய்மொழிஓதினான்-இதில்மொழிஎன்னும்கருவியின்பெயர்அதனாலாகியநூலுக்குஆயிற்று. கருவிப்பொருள்: வினைமுதற்றொழிற்பயனைச்செயப்படுபொருளிற்சேர்ப்பது.அக்கருவிப்பொருள்முதற்கருவிசெயப்படுபொரு ளோடுஒற்றுமையுடையது.துணைக்கருவிமுதற்கருவிக்குத்துணையாய்அதுகாரியப்படுமளவும்உடனிகழ்வது. (எ.டு)மண்ணாற்குடத்தைவனைந்தான்-மகன்முதற்கருவிதண்டசக்கரங்களாற்குடத்தைவனைந்தான்-தண்டசக்கரம்துணைக்கருவி. கருவிஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: கருவிஎன்னும்உரிச்சொல்தொகுதிஎன்னுங்குறிப்புணர்த்தும். (எ.டு) கருவிவானம் கவவுஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: கவவுஎன்னும்உரிச்சொல்அகத்தீடுஎன்னுங்குறிப்பையுணர்த்தும். (எ.டு) கவவுக்கைநெகிழாமல் கவர்என்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: கவர்என்னும்உரிச்சொல்விருப்பம்என்னுங்குறிப்பையுணர்த்தும். (எ.டு) கவர்நடைப்புரவி கழுமென்கிளவியுணர்த்துங்குறிப்பு: கழும்என்னும்உரிச்சொல்மயக்கமாகியகுறிப்பை யுணர்த்தும். (எ.டு) கழுமியஞாட்புஞாட்பு-போர் கன்றுஎன்னும்இளமைப்பெயர்பெறும்விலங்கினங்கள்: யானை,குதிரை,கழுதை,கடமை,மான்,எருமை,மரை,கவரி,கரடி,ஒட்டகம்ஆகியபத்தும்கன்றுஎன்னும்இளமைப்பெயரைப்பெற்றுவரும். காரணஇடுகுறிப்பெயர்: காரணம்கருதியபொழுதுஅக்காரணத்தையுடையபலபொருள்களைக்குறிக்குமாயினும்,பலபொருள்களையும்குறிக்கக்காரணம்இருந்தும்அக்காரணத்தைஉடையஒருபொருளுக்கேவழங்கிவரும்பெயர்காரணஇடுகுறிப்பெயர்எனப்படும்.(காரணம்,இடுகுறி,காரணஇடுகுறிஎன்பவைபின்னூல்முறை) (எ.டு) முள்ளி,நாற்காலி காரணப்பெயர்: ஒருபொருளுக்குயாதானும்ஒருகாரணம்பற்றிவரும்பெயர்காரணப்பெயராகும்.அதுகாரணப்பொதுப்பெயர்,காரணச்சிறப்புப்பெயர்என்றுஇரண்டுவகைப்படும். (எ.டு) காரணப்பொதுப்பெயர்-அணி காரணச்சிறப்புப்பெயர்-வளையல் காரியவாகுபெயர்: காரியத்தின்பெயர்காரணத்துக்குஆகுவதுகாரியவாகுபெயராம். (எ.டு) அணிபடி-என்றதில்அணிஎன்னும்இலக்கண மாகியகாரியத்தின்பெயர்அதனைஅறிவித்தற்குக்காரணமாகியநூலுக்குஆயிற்று. காலங்காட்டாஇடைநிலை: காலங்காட்டாஇடைநிலைகள்பெயர்ப்பகுபதங்களுக்குவரும். (எ.டு) அறிஞன்-ஞ்-இடைநிலை ஓதுவான்-வ்-இடைநிலை வலைச்சி-ச்-இடைநிலை வண்ணாத்தி-த்-இடைநிலை காலம்: இறந்தகாலம்,நிகழ்காலம்,எதிர்காலம்எனக்கூறப்பட்டியலும்பக்கத்தின்ஆராய்ந்துநோக்கும்பொருள்நிகழ்ச்சியைக்கூறுவதுகாலமாகும். காலவழுவமைதி: மூன்றுகாலங்களிலும்தம்தொழில்இடைவிடாமல்ஒருதன்மையவாய்நடக்கின்றபொருள்களில்வினையைநிகழ்காலத்தாற்சொல்லத்தகும். (எ.டு) மலைநிற்கின்றது-இதில்நிற்றல்முக்காலத்திற்கும்உரியவாதலையறிக. காலவாகுபெயர்: காலத்தின்பெயர்அக்காலத்தைக்குறிக்காமல்அக்காலத்தில்உள்ளபொருளுக்குப்பெயராவதுகாலவாகுபெயராம். (எ.டு) கார்அறுத்தது-என்றதில்கார்என்னும்மழைக்காலத்தின்பெயர்அக்காலத்தில்விளையும்பயிர்க்குஆயிற்று. குட்டிஎன்னும்இளமைப்பெயர்பெறும்உயிரினங்கள்: கீரி,வெருகு,எலி,மூன்றுவரிகளையுடையஅணில்ஆகியநான்கும்குட்டிஎன்னும்இளமைப்பெயர்பெறும்.மேலும்அவைபறழ்என்னும்இளமைப்பெயரையும்பெற்றுவரும். குணவாகுபெயர்: குணத்தின்பெயர்அதனையுடையபொருளுக்கு(குணிக்கு)ஆகிவருவதுகுணவாகுபெயராகும். (எ.டு) வெள்ளைகொண்டுவந்தான்-இதில்வெள்ளைஎன்னும்நிறக்குணப்பெயர்அதனையுடையஆடைக்குஆயிற்று. குரங்குஎன்னும்விலங்குபெறும்இளமைப்பெயர்கள்: குரங்கும்அதன்இனமாகியமுசு,ஊகம்ஆகியவையும்,குட்டி,மகவு,பிள்ளை,பறழ்,பார்ப்பு,குழவிஎன்னும்ஆறுஇளமைப்பெயர்களையும்பெற்றுவரும். குருளைஎன்னும்இளமைப்பெயர்பெறும்விலங்கினம்: நாய்,பன்றி,புலி,முயல்,நரிஎன்னும்ஐந்துவிலங்குகளும்குருளை,குட்டி,பறழ்என்னும்மூன்றுஇளமைப்பெயர்களைப்பெறும்.நாயைஒழிந்தநான்குவிலங்குகளும்பிள்ளைஎன்னும்இளமைப்பெயரையும்பெற்றுவரும். குழூஉக்குறி: இதுதகுதிவழக்கின்வகைகளுள்ஒன்று.ஒருகூட்டத்தார்ஒருகாரணத்தால்ஒருபொருளின்சொற்குறியைநீக்கிவேறொருசொல்லால்அப்பொருளைக்கூறுவதுகுழுஉக்குறியாகும். (எ.டு) பொன்னைத்தட்டார்பறிஎன்றுகூறுவார். கள்ளைக்குடியர்.சொல்விளம்பிஎன்றுகூறுவர். குழவிஎன்னும்இளமைப்பெயர்பெறுவன: யானை,பசு,எருமை,கடமா,மரை,குரங்கு,முசு,ஊகம்ஆகியஎட்டும்குழவிஎன்னும்இளமைப்பெயரைப்பெற்றுவரும். குறிப்பின்வரும்இடைச்சொற்கள்: அம்மென,இம்மென,கோவென,சோவென,துடுமென,ஒல்லென,கஃறென,சுஃறெனஎனவும்,கடகடவென,களகளவென,திடுதிடென,நெறுநெறென,படபடவெனஎனவும்வருவனஒலிக்குறிப்புப்பொருளைத்தரும்இடைச்சொற்களாம். குறிப்புமொழி: எழுத்தொடும்சொல்லொடும்புணராமல்சொல்லினால்பொருள்உணரப்படும்மொழிகுறிப்புமொழியாகும். குறிப்புவினை: பொருள்,இடம்,காலம்,சினை,குணம்,தொழில்என்னும்ஆறையும்அடியாகக்கொண்டுபிறந்து,செய்பவன்,கருவி,நிலம்,செயல்,காலம்,தொழில்என்றஆறனுள்கருத்தாஒன்றையேகாட்டுதல்குறிப்புவினையின்இலக்கணமாகும். (எ.டு) குழையன்-பொருள் ஊரன்-இடம் ஓணத்தான்-காலம் கண்ணன்-சினை கரியன்-பண்பு நடையன்-தொழில் குறிப்புவினையெச்சவிகுதிகள்: அ,றி,து,ஆல்,மல்,கடை,வழி,இடத்துஎன்னும்எட்டும்குறிப்புவினையெச்சவிகுதிகளாகும். (எ.டு) மெல்ல,அன்றி,அல்லது,அல்லால்,அல்லாமல், அல்லாக்கடை,அல்லாவிடத்து. குறிப்புவினைப்பெயரெச்சங்கள்: குறிப்புவினைப்பெயரெச்சங்கள்அகரவிகுதிபெற்றுவரும். (எ.டு) கரியகுதிரை. குறிப்புவினைப்பெயரெச்சவிகுதி: அஎன்றஒன்றுமட்டும்குறிப்புவினைப்பெயரெச்சவிகுதியாகும். (எ.டு) கரிய குறிப்புவினைமுற்றுவிகுதிகள்: அன்,ஆன்,அள்,ஆள்,அர்,ஆர்,அ,டு,து,று,என்,ஏன்,அம்,ஆம்,எம்,ஏம்,ஓம்,ஐ,ஆய்,இ,இர்,ஈஎன்னும்இருபத்திரண்டுங்குறிப்புவினைமுற்றுவிகுதிகளாகும். (எ.டு) கரியன்,கரியான்,கரியள்,கரியாள்,கரியர்,கரியார்,கரியன,குறுந்தாட்டு,கரிது,குழையிற்று,கரியென்,கரியேன்,கரியம்,கரியாம்,கரியெம்,கரியேம்,கரியோம்,கரியை,கரியாய்,வில்லி,கரியிர்,கரியீர். கொல்என்னும்இடைச்சொல்: கொல்என்னும்இடைச்சொல்ஐயப்பொருளிலும்,அசைநிலைப்பொருளிலும்வருகிறஇடைச்சொல்லாகும். (எ.டு) அவன்சாத்தன்கொல்,கொற்றன்கொல்-ஐயம் கற்றதனாலாயபயனென்கொல்-அசைநிலை. சித்திரவண்ணம்: நெட்டெழுத்துங்குற்றெழுத்தும்சார்ந்துவருவதுசித்திரவண்ணம். (எ.டு) ஓரூர்வாழினுஞ்சேரிவாரார் சேரிவரினும்ஆரமுயங்கார் சிறப்புப்பெயர்இயற்பெயர்: திணை,நிலம்,குலம்,குடி,உடைமை,குணம்,தொழில்,கல்விஆகியகாரணம்பற்றிவருஞ்சிறப்புப்பெயரினாலும்,காரணம்பற்றாதுவரும்இயற்பெயரினாலும்,ஒருபொருளைச்சேர்த்துச்சொல்லுமிடத்துச்சிறப்புப்பெயரைமுன்வைத்துஇயற்பெயரைப்பின்வைத்தல்சிறப்பாகும். (எ.டு) குறவன்கொற்றன்-திணை சோழியன்சாத்தன்-நிலம் பார்ப்பான்துரோணன்-குலம் சோழன்நள்ளி-குடி பொன்னன்வளவன்-உடைமை கரியன்கண்ணன்-குணம் நடையன்நாதன்-தொழில் தமிழ்ப்புலவன்கபிலன்-கல்வி சிறப்பையுணர்த்தும்உரிச்சொற்கள்: கூர்ப்பும்,கழிவுமாகியஇரண்டுஉரிச்சொற்களும்ஒன்றனதுசிறத்தலாகியபண்பையுணர்த்தும். (எ.டு) துனிகூரெவ்வமொடு கழிகண்ணோட்டம் சினையாகுபெயர்: சினைப்பொருளின்பெயர்முதற்பொருளுக்குஆகுவதுசினையாகுபெயராகும். (எ.டு) வெற்றிலைநாட்டான்-என்றதில்இலை என்னும்சினையின்பெயர்அதன்கொடிக்குஆயிற்று. சாயல்என்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: சாயல்என்னும்உரிச்சொல்மென்மையாகியபண்பை யுணர்த்தும். (எ.டு) சாயன்மார்பு சீர்த்திஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: சீர்த்திஎன்னும்உரிச்சொல்பெரும்புகழையுணர்த்தும். (எ.டு) வயங்கல்சால்சீர்த்தி சுழற்சியாகியகுறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: அலமரலும்தெருமரலுமாகியஇரண்டுஉரிச்சொற்களும்சுழற்சியாகியகுறிப்புணர்த்தும். (எ.டு) அலமரலாயம் தெருமரலுள்ளமொடன்னைதுஞ்சாள் சேர்என்னும்உரிச்சொல்உணர்த்தும்குறிப்பு: சேர்என்னும்உரிச்சொல்திரட்சிஎன்னுங்குறிப் புணர்த்தும். (எ.டு) சேர்ஞ்செறிகுறங்கு சொல்: ஒருவர்தம்உள்ளக்கருத்தின்நிகழ்பொருளைப்பிறர்க்குத்தெரிவித்தற்கும்,பிறர்கருத்தின்நிகழ்பொருளைத்தாம்அறிதுகொள்வதற்கும்பயன்படும்ஒலிதான்சொல்லாகும்.இதுபெயரியற்சொல்,பெயர்த்திரிசொல்,வினையியற்சொல்,வினைத்திரிசொல்,இடையியற்சொல்,இடைத்திரிசொல்,உரியியற்சொல்,உரித்திரிசொல்,திசைச்சொல்,வடசொல்எனப்பத்துவகைப்படும். சொல்என்னும்பண்பையுணர்த்தும்பலஉரிச்சொற்கள்: மாற்றம்,நுவற்சி,செப்பு,உரை,கரை,நொடி,இசை,கூற்று,புகறல்,மொழி,கிளவி,விளம்பு,அறை,பாட்டு,பகர்ச்சி,இயம்பல்ஆகியபதினாறும்சொல்என்னும்பண்பைஉணர்த்தும்உரிச்சொற்களாகும். (எ.டு) மாற்றம்-வாய்மாற்றம் நுகற்சி-அறிந்துநுவல் செப்பு-செப்பலுற்றேன் உரை-உரைப்பவை கரை-அறங்கரைநா நொடி-ஆயிழைநொடியும் இசை-இசையெனப்புக்கு கூற்று-நாங்கள்கூற புகறல்-புகன்றஅன்றியும் மொழி-கண்டதுமொழிமோ கிளவி-கிளந்தகிளைமுதல் விளம்பு-விளம்பினர்புலவர் அறை-அறைகுவென்சொல்லே பாட்டு-அறம்பாடிற்று பகர்ச்சி-பகர்ந்தனர்புலவர் இயம்பல்-இயம்பலுற்றேன் சொல்மரபு: இயற்சொல்,திரிசொல்,திசைச்சொல்,வடசொல்என்னும்நால்வகைச்சொல்லின்இயற்கையால்யாப்பின்வழிப்பட்டதுமரபாகும்.சொல்லதிகாரத்தோடுபொருந்திவருவதுஇயற் சொல்மரபாகும்.தமிழ்நாட்டகத்தும்பல்வகைநாட்டினும்தத்தமக்குரித்ததாகவழங்கும்மரபுதிரிசொல்மரபாகும்.செந்தமிழ்சூழ்ந்தபன்னிருநிலத்தினும்வழங்கும்மரபுதிசைச் சொல்மரபாகும்.வடசொல்மரபாவதுதிரிந்தவகையாகியசொல்மரபாகும். சொல்லாகுபெயர்: சொல்லின்பெயர்அதன்பொருளுக்குஆகுவதுசொல்லாகுபெயராகும். (எ.டு) இந்நூலுக்குஉரைசெய்தான்-என்றதில்உரைஎன்னுஞ்சொல்லின்பெயர்அதன்பொருளுக்குஆயிற்று. சொல்லெச்சம்: முற்றுத்தொடர்மொழியில்(வாக்கியத்தில்)ஒருசொல்எஞ்சநின்றுவருவித்துரைக்கப்படுவதற்குச்சொல்லெச்சம்என்றுபெயர். (எ.டு) பிறவிப்பெருங்கடனீந்துவர்நீந்தா ரிறைவனடிசேராதார் இதில்சேர்ந்தார்பிறவிப்பெருங்கடல்நீந்துவர்எனச்சேர்ந்தார்என்றுவருவித்துரைக்கப்படுவதால்சொல்லெச்ச மாயிற்று. தகுதிவழக்கு: பொருள்களுக்குஇயல்பாய்ஏற்பட்டசொற்களைஒழித்துத்தகுதியானவேறுசொற்களால்அப்பொருளைக்கூறுதல்தகுதிவழக்காகும்.அதுஇடக்கரடக்கல்,மங்கலம்,குழுஉக்குறிஎனமூனறுவகைப்படும். தகுதி: பொருட்குத்தடையுணர்ச்சிஇல்லாமைதகுதியாகும். (எ.டு) நீரானனைஎன்னுமிடத்து,நனைத்தலின்நீர்கருவியாதலால்தடையுணர்ச்சியில்லை.ஆகவே,தகுதிகாரணமாகவாக்கியப்பொருளுணர்ச்சியுண்டாதலையறிக. தடஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்புகள்: தடவென்கிளவிபெருமை,கோட்டம்ஆகியபண்புகளையுணர்த்தும். (எ.டு) வலிதுஞ்சுதடக்கைவாய்வாட்குட்டுவன் தடமருப்பெருமை தன்மையொருமைவினைமுற்று: கு,டு,து,றுஎன்கின்றநான்குவிகுதிகளையும்இறுதி யிலுடையகுற்றியலுகரமாகியமொழிகளும்,அல்,அன்,என்,ஏன்என்கின்றநான்குவிகுதிகளையும்இறுதிலுடையமொழி களும்,உயர்திணைஆண்பால்,பெண்பால்,அஃறிணைஒன்றன்பால்என்னும்மூன்றுக்கும்பொதுவாகியதன்மையொருமைத்தெரிநிலைமுற்றும்குறிப்புவினைமுற்றும்ஆம்.கு,டு,து,றுஎன்னும்நான்கும்தாமேகாலங்காட்டுதலால்குறிப்புவினைக்குவாரா.அல்விகுதிஇடைநிலையோடுசேர்ந்துதெரிநிலையில்எதிர்காலத்தில்மாத்திரமேவரும். (எ.டு) இறப்பு நிகழ்வு எதிர்வு குறிப்பு - - உண்டு - உண்டு - - - வந்து - வருவது - சென்று - சேறு - - - செய்வல் - உண்டவன் உண்கின்றவன் உண்பன் குழையன் உண்டனென் உண்கின்றனென் உண்பென் குழையென் உண்டேன் உண்கின்றேன் உண்பேன் குழையேன் தாப்பிசைப்பொருள்கோள்: செய்யுளிடையில்நின்றசொல்முதலிலும்இறுதியிலும்சென்றுஇயைந்துபொருளைப்புலப்படுத்துவதுதாப்பிசைப்பொருள்கோள்எனப்படும். (எ.டு) உண்ணாமையுள்ளதுயிர்நிலைஊன்உண்ண அண்ணாத்தல்செய்யாதளறு இச்செய்யுளில்ஊன்என்றசொல்ஊன்உண்ணாமையுள்ளதுஎனமுதலிலும்,ஊன்உண்ணஎனப்பின்னரும்சென்றடைவதைக்காணலாம். தாய்என்னுஞ்சொல்லிற்குச்சிறப்புவிதி: தாய்என்னுஞ்சொல்வல்லெழுத்துமிகாதுஇயல்பாய்முடியும். (எ.டு) தாய்+கை=தாய்கை தாவண்ணம்: இடையிட்டெதுகையான்வருவதுதாவண்ணமாகும். தாவென்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: தாவென்னும்உரிச்சொல்வருத்தம்வலிஆகியகுறிப்புகளையுணர்த்தும். (எ.டு) தாவினன்பொன்றைஇயபாவை கருங்கட்டாக்கலைபெரும்பிறிதுற்றென தாழ்என்பதற்குச்சிறப்புவிதி: தாழ்என்னுஞ்சொல்முன்கோல்என்னுஞ்வருமொழியாகவந்துபொருந்துமாயின்அகரச்சாரியைபெறும். (எ.டு) தாழ்+கோல்=தாழக்கோல் தானியாகுபெயர்: தானத்தில்உள்ளபொருளின்பெயர்அதற்குத்தானமானபொருளுக்குஆகுவதுதானியாகுபெயராம்.(தானம்-இடம்) (எ.டு) விளக்குஒடிந்தது-என்றதில்விளக்குஎன்னும்நெருப்புச்சுடரின்பெயர்அதற்குஇடமானதண்டுக்குஆயிற்று. திசைச்சொல்: செந்தமிழ்நாடாகியபாண்டியநாட்டைச்சேர்ந்தபன்னிரண்டுகொடுந்தமிழ்நாடுகளிலும்,பதினெட்டுத்தேயங்களுள்தமிழ்நாடுநீங்கியபதினேழுநாடுகளிலும்வசிப்பவர்கள்தமதுபேசும்மொழிகளிலுள்ளசொற்கள்அப்பொருளோடுசெந்தமிழில்வந்துவழங்குவனதிசைச்சொற்களாகும். (எ.டு) பசுவைப்பெற்றம்என்பதுதென்பாண்டிநாட்டுச்சொல். தாயைத்தள்ளைஎன்பதுகுட்டநாட்டுச்சொல். தந்தையைஅச்சன்என்பதுகுடநாட்டுச்சொல். வஞ்சகரைக்கையர்என்பதுகற்காநாட்டுச்சொல் தோட்டத்தைக்கிழார்என்பதுவேணாட்டுச்சொல். சிறுகுளத்தைப்பாழிஎன்பதுபூழிநாட்டுச்சொல் வயலைச்செய்என்பதுபன்றிநாட்டுச்சொல் சிறுகுளத்தைக்கேணிஎன்பதுஅருவாநாட்டுச்சொல். திணைவழுவமைதி: மகிழ்ச்சி,உயர்வு,சிறப்பு,கோபம்,இழிவுஎன்னும்இவைகளுள்ஒருகாரணத்தினால்ஒருதிணைப்பொருள்வேறுதிணைப்பொருளாகவுஞ்சொல்லப்படும். (எ.டு) 1.ஒருபசுவைஎன்அம்மைவந்தாள்என்பதுஉவப்பினால்அஃறிணைஉயர்திணையாயிற்று. 2. பசுங்கிளியார்சென்றார்க்குஎன்பதுஉயர்த்திச்சொல்லுதலால் அஃறிணைஉயர்திணையாயிற்று. 3. தம்பொருளென்பதம்மக்கள்என்பதுசிறப்பினால்உயர்திணைஅஃறிணையாயிற்று. 4.ஏவவும்செய்கலான்தான்தேரானவ்வுயில்,போஓமளவுமோர்நோய்என்பதுகோபத்தினால்உயர்திணைஅஃறிணையாயிற்று. 5. நாம்கடவுளுடைமைஎன்பதுஇழிவினால்உயர்திணைஅஃறிணையாயிற்று. திரிசொல்: ஒருபொருளையேதெரிவிக்கின்றபலசொற்களாகியும்,பலபொருள்களைத்தெரிவிக்கின்றஒரேசொல்லாகியும்,கற்றவர்களால்மாத்திரமேஅறியப்படுகிறபொருளை யுடையவைதிரிசொற்களாம். (எ.டு) கிள்ளை,தத்தைஎன்பனகிளிஎன்னும்ஒருபொருளைக்குறித்தபலபெயர்த்திரிசொல். காசு-குற்றம்,பொன்,மணிமுதலியபலபொருள்களைக்குறித்தஒருபெயர்த்திரிசொல். படர்ந்தான்,ஏகினான்,சென்றான்என்பவைபோனான்என்கின்றஒருபொருள்குறித்தபலவினைத்திரிசொல். வரைந்தான்-இதுநீக்கினான்,கொண்டான்,எழுதினான்முதலியபலபொருள்களைக்குறித்தஒருவினைத்திரிசொல் தில்லிடைச்சொல்: தில்லென்னும்இடைச்சொல்ஆசை,காலம்,ஒழியிசைஆகியமூன்றுபொருளையுந்தரும். (எ.டு) வார்ந்திலங்குவையெயிற்றுச்சின்மொழி-யரிவை யைப்பெருகதில்லம்மயானே-விழைவு பெற்றாங்கறிகதில்லம்மவிவ்வூரே-காலம் வருகதில்லம்மவெஞ்சேரிசேர-ஒழியிசை துணிவுப்பொருளையுணர்த்தும்விகுதிகள்: விடு,ஒழிஎன்னும்விகுதிகள்துணிவுப்பொருளை யுணர்த்தும்விகுதிகளாகும். (எ.டு) வந்துவிட்டான்,கேட்டொழிந்தான் துயவுவென்கிளவிஉணர்த்துங்குறிப்பு: துயவுவென்னும்உரிச்சொல்அறிவுவேறுபடுதலாகியகுறிப்புணர்த்தும். (எ.டு) துயவுற்றேம்யாமாக துவன்றுஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: துவன்றுஎன்னும்உரிச்சொல்தனிமைஎன்னும்பண்பையுணர்த்தும். (எ.டு) ஆரியர்துவன்றியபேரிசைமூதூர் செயப்படுபொருள்: கருத்தாவினதுதொழிலின்பலனைஅடைவது.அதுகருத்திற்செய்யப்படுவதும்,கருத்தின்றிச்செய்யப்படுவதும்,இருமையற்செய்யப்படுவதும்எனமூவகைப்படும்.அதுஅகநிலையாகவும்தானேகருத்தாவாகவும்வரும். (எ.டு) சோற்றையுண்டான்என்றவிடத்து,சோறுஉண்ணப்படுவதாகவினைமுதலால்இச்சிக்கப்பட்டசெயப்படுபொருள். சோற்றைக்குழைவித்தான்என்றவிடத்துசோறு,குழைக்கப்படுவதாகவினைமுதலால்இச்சிக்கப்படாதசெயப்படுபொருள். பதரையும்நெல்லையும்பணத்திற்குக்கொண்டான்என்றவிடத்து,பதர்,கொள்ளப்படுவதாகவினைமுதலால்விரும்பப்படாதசெயப்படுபொருள்,நெல்,கொள்ளப்படுவதாகவினைமுதலால்விருப்பம்பட்டசெயப்படுபொருள். நடத்தலைச்செய்தான்எனத்தெரிநிலைகள்விரிதுரைக்குமிடத்துச்செயப்படுபொருள்அகநிலையாய்வந்தது. தன்னைப்புகழ்ந்தான்எனச்செயப்படுபொருளேகருத்தாவுமாயிற்று. செயப்படுபொருள்குன்றியவினை: செயப்படுபொருளைவேண்டாதுவருமுதனிலைஅடியாகத்தோன்றும்வினைசெயப்படுபொருள்குன்றியவினையாகும் (எ.டு) வளவன்நடந்தான். செயப்படுபொருள்குன்றாதவினை: செயப்படுபொருளைவேண்டிநிற்கும்முதனிலைஅடியாகத்தோன்றும்வினைசெயப்படுபொருள்குன்றாவினையாகும். (எ.டு) மாமூலன்உணவுஉண்டான் செயப்பாட்டுவினை: படுவிகுதிபுணர்ந்தமுதனிலைஅடியாகத்தோன்றி,வினைமுதல்மூன்றாம்வேற்றுமையிலும்,செயப்படுபொருள்எழுவாயிலும்வரும்வினைசெயப்பாட்டுவினையாம். (எ.டு) வளவனால்பாடம்படிக்கப்பட்டது செய்யுமென்முற்று: செய்யுமென்னும்வாய்பாட்டுத்தெரிநிலைவினைமுற்றுச்சொற்கள்,படர்க்கையிடத்தனவாகியஐம்பால்களுள்ளேபலர்பாலொழிந்தநான்குபால்களுக்கும்பொதுவாய்வரும். (எ.டு) அவனுண்ணும் அவளுண்ணும் அதுவுண்ணும் அவையுண்ணும் செய்யுளிடத்துவேற்றுமையுருபுதிரிந்துவருதல்: ஐ,ஆன்,குஆகியமூன்றுஉருபுகளுஞ்செய்யுளிடத்துஒரோவழிஅகரமாகத்திரிந்துவரும்.அஃறிணையிடத்துஐ,குஆகியஇரண்டுஉருபுகளும்அகரமாகத்திரியாது. (எ.டு) காவலோனக்களிறஞ்சும்மே-காவலோனை புலவரான.........புலவரான் கடிநிலையின்றேஆசிரியற்க-ஆசிரியற்கு புள்ளினான்...........அஃறிணை செய்வினை: படுவிகுதிபுணராதமுதனிலைஅடியாகத்தோன்றி,எழுவாய்க்கருத்தாவைக்கொண்டுவரும்வினைசெய்வினை யாகும். (எ.டு) பரணன்பாடம்படித்தான் செழுமைஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்புகள்: செழுமைஎன்னும்உரிச்சொல்வளனும்கொழுப்புமாகியஇருவகைப்பண்புகளைஉணர்த்தும்உரிச்சொல்லாகும். (எ.டு) வளம்-செழும்பல்குன்றம் கொழுப்பு-செழுந்தடிஈன்றசெந்நாய் செறிவுஎன்னுங்குறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: உறப்பும்வெறுப்பும்ஆகியஇரண்டுஉரிச்சொற்களும்செறிவென்னுங்குறிப்புணர்த்தும். (எ.டு) உறந்தவிஞ்சி வெறுத்தகேள்விவிளங்குபுகழ்க்கபிலன் தெரிநிலைவினை: கருத்தாவும்,கருவியும்,இடமும்,தொழிலும்,காலமும்,செயப்படுபொருளும்ஆகியஅறுவகைப்பொருளையுந்தருவதுதெரிநிலைவினையாம். (எ.டு) வனைந்தான் தெரிநிலைவினைமுற்றின்பாகுபாடு: ஆண்பால்முதலியஐம்பால்வினைமுற்றுகளையும்படர்க்கையிடத்திலும்,ஒருமைவினைமுற்றையும்,பன்மைவினைமுற்றையுந்தன்மையிடத்திலும்முன்னிலையிடத்திலும்வைத்துமூன்றுகாலங்களிலும்பெருக்கிக்கணக்கிட,படர்க்கைவினைமுற்றுக்கள்பதினைந்து,தன்மைவினைமுற்றுக்கள்,ஆறு,முன்னிலைவினைமுற்றுக்கள்,ஆறுஆகதெரிநிலைவினைமுற்றுப்பதம்இருபத்தேழாம். (எ.டு) 1. நடந்தான்,நடந்தாள்,நடந்தார்,நடந்தது,நடந்தன.இவைஇறந்தகாலப்படர்க்கைவினைமுற்று. நடக்கின்றான்,நடக்கின்றாள்,நடக்கின்றார்கள்,நடக்கின்றது,நடக்கின்றன.இவைநிகழ்காலப்படர்க்கைவினைமுற்று. நடப்பான்,நடப்பாள்,நடப்பார்கள்,நடக்கும்,நடப்பன.இவைஎதிர்காலப்படர்க்கைவினைமுற்று. 2.நடந்தேன்,நடந்தோம்.இவைஇறந்தகாலத்தன்மைவினைமுற்று. நடப்பேன்,நடப்போம்இவைஎதிர்காலத்தன்மைவினைமுற்று. நடக்கின்றேன்,நடக்கின்றனம்.இவைநிகழ்காலத்தன்மைவினைமுற்று. 3. நடந்தாய்,நடந்தீர்.இவைஇறந்தகாலமுன்னிலைவினைமுற்று. நடப்பாய்,நடப்பீர்.இவைஎதிர்காலமுன்னிலைவினைமுற்று. நடக்கின்றாய்,நடக்கின்றீர்.இவைநிகழ்காலமுன்னிலை வினைமுற்று. தெரிநிலைவினைமுற்றுவிகுதிகள்: அன்,ஆன்,அள்,ஆள்,அர்,ஆர்,ப,மார்,அ,ஆ,கு,டு,து,று,என்,ஏன்,அல்,அம்,ஆம்,எம்,ஏம்,ஓம்,கும்,டும்,தும்,றும்,ஐ,ஆய்,இ,இர்,ஈர்,க,இய,இயர்,ஆல்,ஏல்,மின்,உம்என்னும்முப்பத்தெட்டும்தெரிநிலைவினைமுற்றுவிகுதிகளாகும். (எ.டு) நடந்தனன்,நடந்தான்,நடந்தாள்,நடந்தனள்,நடந்தனர் நடந்தார்,நடப்ப,நடமார்,நடந்தன,நடவா உண்கு,உண்டு,நடந்தது,கூயிற்று,நடந்தனென் நடந்தேன்,நடப்பல்,நடப்பம்,நடப்பாம்,நடப்பெம் நடப்பேம்,நடப்போம்,உண்கும்,உண்டும்,வருதும் சேறும்,நடந்தனை,நடந்தாய்,நடத்தி,நடந்தனிர் நடந்தீர்,வாழ்க,வாழிய,வாழியர்,மறால் அழேல்,நடமின்,உண்ணும் தெரிநிலைவினையின்பிரிவு: தெரிநிலைவினைச்சொற்கள்செயப்படுபொருள்குன்றியவினை,செயப்படுபொருள்குன்றாவினை,தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டுவினைஎனவெவ்வேறுவகையிற்பிரிவுபட்டுநிற்கும். தெரிநிலைவினையின்பகுதிகள்: நட,வா,மடி,சீ,விடு,கூ,வே,வை,நொ,போ,வௌ,உரிஞ்,உண்,பொருந்,திரும்,தின்,தேய்,பார்,செல்,வவ்,வாழ்,கேள்,அஃகுஎன்றஇருபத்துமூன்றுஈற்றையுடையசொற்களெல்லாம்செயவென்னும்வாய்பாட்டுஒருமையேவலும்மற்றைத்தெரிநிலைவினைகளின்பகாப்பதமாகியபகுதியும்ஆம். தெரிநிலைவினைப்பெயரெச்சவிகுதிகள்: அ,உம்என்னும்இரண்டும்தெரிநிலைவினைப்பெயரெச்சவிகுதிகள். (எ.டு) செய்த,செய்கின்ற,செய்யும். தெரிநிலைவினைப்பெயரெச்சத்தின்வகை: செய்தவென்னும்வாய்பாட்டிறந்தகாலப்பெயரெச்சம்எனவும்,செய்கின்றவென்னும்வாய்பாட்டுநிகழ்காலப்பெயரெச்சம்எனவும்,செய்யுமென்னும்வாய்பாட்டெதிர்காலப்பெயரெச்சம்எனவும்மூவகைப்படும். தெரிநிலைவினையெச்சவிகுதிகள்: உ,இ,ய்,பு,ஆ,ஊ,என,அ,ன்,ஆல்,கால்,ஏல்,எனின்,ஆயின்,ஏனும்,கு,இய,இயர்,வான்,பான்,பாக்கு,கடை,வழி,இடத்து,உம்,மல்,மை,மேஎன்னும்இருபத்தெட்டும்தெரிநிலைவினைவினையெச்சவிகுதிகளாகும்.இவற்றுள்இறுதியிற்கூறியமல்,மை,மேஎன்னும்மூன்றுவிகுதிகளும்எதிர்மறையில்வரும். (எ.டு) நடந்து,ஓடி,போய்,உண்குபு,உண்ணா,உண்ணு,உண்டென,உண்ண,உண்ணின்,உண்டால்,உண்டக்கால்,உண்டானேல்,உண்டானெனின்,உண்டானாயின்,உண்டானேனும்,உணற்கு,உண்ணிய,உண்ணியர்,வருவான்,உண்பான்,உண்பாக்கு,செய்தக்கடை,செய்தவழி,செய்தவிடத்து,காண்டலும்,உண்ணாமல்,உண்ணாமை,உண்ணாமே. தெரிநிலைவினையெச்சங்களின்வகை: செய்புஎன்னும்வாய்பாட்டிறந்தகாலவினையெச்சம்எனவும்,செயவென்னும்வாய்பாட்டுமுக்காலத்திற்கும்உரியவினையெச்சம்எனவும்,செயின்என்னும்வாய்பாட்டெதிர்காலவியெச்சம்எனவும்தெரிநிலைவினையெச்சங்கள்மூவகைப்படும். தெவுஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: தெவுஎன்னும்உரிச்சொல்கொள்ளுதல்என்னுங்குறிப்புணர்த்தும். (எ.டு) நீர்தெவுநிரைத்தெழுவார் தெவ்வுஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: தெவ்வுஎன்னும்உரிச்சொல்பகைமைஎன்னும்பண்பையுணர்த்தும். (எ.டு) தெவ்வுப்புலம். தொகாநிலைத்தொடர்ப்பாகுபாடு: எழுவாய்த்தொடர்விளித்தொடர்,வேற்றுமைத்தொகாநிலைத்தொடர்,வினைமுறறுத்தொடர்,பெயரெச்சத்தொடர்,வினையெச்சத்தொடர்,இடைச்சொற்றொடர்,உரிச்சொற்றொடர்,அடுக்குத்தொடர்எனத்தொகாநிலைத்தொடர்ஒன்பதுவகைப்படும். (எ.டு) சாத்தன்வந்தான்-எழுவாய்த்தொடர் சாத்தாவா-விளித்தொடர் குடத்தைவனைந்தான் வாளால்வெட்டினான் இரப்போர்க்குத்தந்தான் மலையினிழிந்தான் சாத்தனதுகை மணியின்கணொளி உண்டான்சாத்தன் குழையன்கொற்றன் உண்டசாத்தன் கரியசாத்தன் உண்டுவந்தான் இன்றிவந்தான் மற்றொன்று-இடைச்சொற்றொடர் கடிக்கமலம்-உரிச்சொற்றொடர் பாம்புபாம்பு-அடுக்குத்தொடர். தொகாநிலைத்தொடர்: சொற்களுக்கிடையேவேற்றுமையுருபுமுதலியஉருபுகள்கெடாமலும்,ஒருசொற்றன்மைப்படாமலும்சொற்கள்பிளவுபடத்தொடர்வதுதொகாநிலைத்தொடராகும். தொகைநிலைத்தொடர்மொழிகளிற்பொருள்சிறக்கும்இடங்கள்: தொகைநிலைத்தொடர்மொழிகளுள்ளேவேற்றுமைத்தொகையிலும்,பண்புத்தொகையிலும்,முன்மொழியிலாயினும்பின்மொழியிலாயினும்பொருள்சிறந்துநிற்கும்.வினைத்தொகையிலும்,உவமைத்தொகையிலும்முன்மொழியிற்பொருள்சிறந்துநிற்கும்.உம்மைத்தொகையில்அனைத்துமொழியிலும்பொருள்சிறந்துநிற்கும்.அன்மொழித்தொகையில்இருமொழியுமல்லாதபுறமொழியிற்பொருள்சிறந்துநிற்கும். தொகைநிலைத்தொடர்: வேற்றுமையுருபுமுதலியஉருபுகள்நடுவேமறைந்துநிற்கஇரண்டுமுதலியசொற்கள்ஒருதன்மைப்பட்டுத்தொடர்வதுதொகைநிலைத்தொடராகும்.இதுவேற்றுமைத்தொகை,வினைத்தொகை,பண்புத்தொகை,உவமைத்தொகை,உம்மைத்தொகை,அன்மொழித்தொகைஎனஆறுவகைப்படும். (எ.டு) நிலங்கடந்தான்-இரண்டாம்வேற்றுமைத்தொகை தலைவணங்கினான்-மூன்றாம்வேற்றுமைத் தொகை கூலிவேலைசெய்தான்-நான்காம்வேற்றுமைத் தொகை மலைவீழருவி-ஐந்தாம்வேற்றுமைத்தொகை சாத்தன்கை-ஆறாம்வேற்றுத்தொகை காட்டில்மழைபெய்தது-ஏழாம்வேற்றுமைத்தொகை ஊறுகாய்-வினைத்தொகை சதுரப்பலகை-பண்புத்தொகை பவளவாய்-உவமைத்தொகை புற்பூண்டு-உம்மைத்தொகை பூங்கொடிவந்தாள்-அன்மொழித்தொகை தொடர்மொழி: பகாச்சொல்,பகுசொல்ஆகியஇவ்விரண்டுசொற்களும்இரண்டுமுதலியனவாகத்தொடர்ந்துநின்றுஒவ்வொருசொல்லுக்கும்ஒவ்வொருபொருளாகஇரண்டுமுதலியபலபொருள்களைத்தருவதுதொடர்மொழியாகும். (எ.டு) நிலம்கடந்தன்,சாலப்பகை தொழிலாகுபெயர்: தொழிலின்பெயர்அதனையுடையபொருளுக்குப்பெயராகஆகிவருவதுதொழிலாகுபெயராகும். (எ.டு) வற்றல்உண்டான்-என்றதில்வற்றல்என்னும்தொழிற்பெயர்அத்தொழிலையுடையஓர்உணவுக்குஆயிற்று. தொழிற்பெயர்விகுதிகள்: தல்,அல்,அம்,ஐ,கை,வை,கு,பு,உ,தி,சி,வி,உள்,காடு,பாடு,அரவு,ஆனை,மை,துஎன்னும்பத்தொன்பதும்பிறவுந்தொழிற்பெயர்விகுதிகளாம். (எ.டு) நடத்தல்,ஆடல்,வாட்டம்,கொலை,நடக்கை,பார்வை,போக்கு,நடப்பு,வரவு,மறதி,புணர்ச்சி,புலவி,விக்குள்,சாக்காடு,கோட்பாடு,தோற்றரவு,வாரானை,நடவாமை,பாய்த்து. நசையாகியகுறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: நம்பும்மேவும்ஆகியஉரிச்சொற்கள்நசையாகியகுறிப்புணர்த்தும். (எ.டு) நயந்துநாம்விட்டநன்மொழிநம்பி பேரிசைநவிரமேஅறையுமே நடுக்கமாகியகுறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: அதிர்வும்,விதிர்வுமாகியஇரண்டும்நடுக்கமாகியகுறிப்பையுணர்த்தும்உரிச்சொற்களாகும். (எ.டு) அதிரவருவதோர்நோய் விதிர்ப்புறவறியாவேமக்காப்பினை நளிஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்புகள்: நளியென்கிளவிபெருமைஎன்னும்பண்பினையும்,செறிவாகியகுறிப்பையும்உணர்த்தும். (எ.டு) நளிமலைநாடன் நளியிருள் நன்றுஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: நன்றுஎன்னும்உரிச்சொல்பெரிதுஎன்னுங்குறிப் புணர்த்தும். (எ.டு) நன்றுமரிதுற்றனையாற்பெரும நான்காம்வேற்றுமைஉருபேற்கும்பொருள்கள்: குவ்வுருபு,தன்னையேற்றபெயர்ப்பொருளைக்கோடற்பொருளாகவும்பகைத்தொடர்பொருளாகவும்,நட்புத்தொடர்பொருளாகவும்,தகுதியுடைப்பொருளாகவும்,முதற் காரணகாரியப்பொருளாகவும்,நிமித்தகாரணகாரியப்பொருளாகவும்,முறைக்குஇயைபொருளாகவும்வேறு படுத்தும்.அவ்வாறுவேறுபட்டகோடற்பொருண்முதலியனஇவ்வுருபின்பொருள்களாம். (எ.டு) இரப்பவர்க்குப்பொன்கொடுத்தான்-கோடற்பொருள் பாம்புக்குப்பகைகருடன்-பகைத்தொடர்பொருள் சாத்தனுக்குத்தோழன்கொற்றன்-நட்புத்தொடர் பொருள். அரசர்க்குஇவ்வணிஉரியது-தகுதியுடைப்பொருள் குண்டலத்திற்குப்பொன்-முதற்காரணகாரியப் பொருள் பொன்னனுக்குமகன்இவன்-முறைக்குஇயை பொருள். நான்காம்வேற்றுமையின்உருபு: நான்காம்வேற்றுமையின்உருபுகுஒன்றேயாம்.மேலும்குவ்வுருபுநிற்றற்குரியசிலவிடங்களில்பொருட்டு,நிமித்தம்என்பதையும்குவ்வுருபின்மேல்ஆகவென்பதுஞ்சொல்லுருபுகளாகவரும். நிரனிறைப்பொருள்கோள்: பெயரும்வினையுமாகியசொற்களையும்அவைகொள்ளும்பெயரும்வினையுமாகியபயனிலைகளையும்வேறுவேறாகவரிசைப்படநிறுத்தி,முறையாகவேனும்எதிராகவேனும்இதற்குஇதுபயனிலைஎன்றுதோன்றும்படிகூறும்பொருள்கோள்நிரனிறைப்பொருள்கோளாகும். (எ.டு) மாசுபோகவும்காய்பசிநீங்கவும் கலிபுனல்மூழ்கிஅடிசில்கைதொட்டு இப்பாடலில் மாசுபோக-கலிபுனல்மூழ்குதலும் காய்பசிநீங்க-அடிசில்கைதொடுதலும் நிரல்நிரையாகவந்துள்ளதைஅறியலாம் நிறமென்னும்பண்பையுணர்த்தும்உரிச்சொற்கள்: குருவும்கெழுவுமாகியஇரண்டுஉரிச்சொற்களும்நிறமென்னும்பண்பையுணர்த்தும். (எ.டு) குருமணித்தாலி செங்கேழ்மென்கொடி நீட்டலளவையாகுபெயர்: நீட்டியளக்கின்றமுழம்,சாண்,கல்,ஓசனை,காதம்முதலியபெயர்அவ்வளவைக்கொண்டபொருளுக்குஆகிவருவதுநீட்டலளவைஆகுபெயராகும். (எ.டு) காதம்நடந்தான்-என்றதில்காதம்என்னும்நீட்டலளவைப்பெயர்அவ்வளவைக்கொண்டதொலைவிற்குஆயிற்று. நீர்வாழ்உயிரிகளுக்குவழங்கும்ஆண்பாற்பெயர்கள்: கடல்வாழ்சுறாவின்ஆணினைஏற்றைஎனவழங்குவர்.நீருள்வாழும்முதலைமுதலியநீர்வாழ்உயிரிகளின்ஆண்பாற்பெயர்போத்துஎன்பதாகும். நுணுக்கம்என்னுங்குறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: ஓய்தல்,ஆய்தல்,நிழத்தல்,சாஅய்என்னும்உரிச்சொற்கள்நுணுக்கம்என்னுங்குறிப்பைஉணர்த்தும். (எ.டு) வேனிலுழந்தவறிதுயங்கோய்களிறு பாய்ந்தாய்ந்ததானைப்பரிந்தானாமைந்தினை நிழத்தயானைமேய்புலம்படர கயலறலெதிரக்கடும்புனல்சாஅய் நுண்மைஎன்னும்பண்புணர்த்தும்உரிச்சொற்கள்: நொசிவு,நுழைவு,நுணங்குஎன்னும்மூன்றுஉரிச்சொற்களும்நுண்மைஎன்னும்பண்பையுணர்த்தும். (எ.டு) நொசிமருங்குல் நுழைநூற்கலிங்கம் நுணங்குதுகினுடக்கம்போல நெடுமையும்நேர்மையுமாகியபண்புகளையுணர்த்தும்உரிச்சொற்கள்: வார்தல்,போகல்,ஒழுகல்ஆகியமூன்றும்நேர்மையும்நெடுமையுமாகியபண்புகளையுணர்த்தும்உரிச்சொற்களாகும். (எ.டு) வார்ந்திலங்கும்வையெயிற்று வார்கையிற்றெழுகை போகுகொடிமருங்குல் வெள்வேல்விடத்தேரொடுகாருடைபோகி ஒழுகுகொடிமருங்குல் மால்வரைஒழுகியவாழை நோய்என்னும்குறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: பையுளும்,சிறுமையுமாகியஇரண்டுஉரிச்சொற்களும்நோயாகியகுறிப்புணர்த்தும். (எ.டு) பையுண்மாலை சிறுமையுறுபசெய்பறியலரே பசப்புஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: பசப்புஎன்னும்உரிச்சொல்நிறவேறுபாடாகியபண்பையுணர்த்தும். (எ.டு) மையில்வாண்முகம்பசப்பூரும்மே படர்க்கைப்பெயர்கள்: அவன்,அவள்,அவர்,அவர்கள்,அது,அவை,அவைகள்,தாம்,தான்,எல்லாம்என்பனபடர்க்கைப்பெயர்களாம். படர்என்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: படர்என்னும்உரிச்சொல்உள்ளுதலும்செலவுமாகியகுறிப்புகளையுணர்த்தும். (எ.டு) வள்ளியோர்ப்படர்ந்துபுள்ளிற்போகி கறவைகன்றுவயிற்படர பண்பின்இலக்கணம்: உயிருடையதும்உயிருடையதல்லாததும்ஆகியஇருவகையுள்அடங்குகின்றபொருள்களினுடையகுணங்கள்பண்புகளாகும். பண்புப்பகுதிகள்: செம்மை,சிறுமை,சேய்மை,தீமை,வெம்மை,பொதுமை,மென்மை,மேன்மை,திண்மை,உண்மை,நுண்மைஆகியனவும்இவற்றிற்குஎதிரானவெண்மை,கருமைமுதலியனவும்இவைபோல்வனபிறவும்பண்புப்பொருளினின்றும்வேறுபொருள்பகுக்கப்படாதநிலையுடையபதங்களாம். பண்புப்பெயர்விகுதிகள்: மை,ஐ,சி,பு,உ,கு,றி,று,அம்,நர்என்பனபண்புப்பெயர்விகுதிகளாகும். (எ.டு)நன்மை,தொல்லை,மாட்சி,மாண்பு,மழவு,நான்கு,நன்றி,நன்று,நலம்,நன்னர் பண்புத்தொகை: ஆகியஎன்னும்பண்புருபுமறைந்துநிற்கப்பண்புப்பெயரோடுபண்பில்பெயர்தொடர்வதுபண்புத்தொகையாம்.அதுவண்ணம்,வடிவு,அளவு,சுவைஎனநான்குவகைப்படும். (எ.டு) செந்தாமரை-வண்ணப்பண்புத்தொகை வட்டக்கல்-வடிவுப்பண்புத்தொகை முக்கோணம்-அளவுப்பண்புத்தொகை இன்சொல்-சுவைப்பண்புத்தொகை பணைஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்புகள்: பணைஎன்னும்உரிச்சொல்பிழை,பெருப்பு(பருத்தல்)ஆகியகுறிப்புகளையுணர்த்தும். (எ.டு) பணைத்துவீழ்பகழி வேய்மருள்பணைத்தோள் பயப்புஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: பயப்புஎன்னும்உரிச்சொல்பயன்என்னும்பண்பையுணர்த்தும். (எ.டு) பயவாக்களரனையர்கல்லாதவர் பரத்தலாகியகுறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: ஞெமிர்தலும்பாய்தலுமாகியஇரண்டுஉரிச்சொற்களும்பரத்தல்என்னுங்குறிப்புணர்த்தும். (எ.டு) கருமணன்ஞெமிரியதிருநகர்முற்றத்துப்பாய்புனல் பலவின்பாற்படர்க்கைவினைமுற்று: அஆஎன்கின்றவிகுதிகளைஇறுதியிலுடையமொழிகள்அஃறிணைப்பலவின்பாற்படர்க்கைத்தெரிநிலைவினை முற்றுங்குறிப்புவினைமுற்றும்ஆம்.இவற்றுள்ஆஎன்கின்றவிகுதிஎதிர்மறையில்மட்டுமேவரும்.உடன்பாட்டில்வாரா. (எ.டு) இறப்பு எதிர்வு நிகழ்வு குறிப்பு நடந்தன நடக்கின்றன நடப்பன குழையன நடவா(ஆகாரவிகுதிஎதிர்மறையில்வந்தது) பலர்பாற்படர்க்கைவினைமுற்று: அர்,ஆர்,ப,மார்என்கின்றநான்குவிகுதிகளையும்இறுதியிலுடையமொழிகள்உயர்திணைப்பலர்பாற்படர்க்கைத்தெரிநிலைவினைமுற்றும்குறிப்புவினைமுற்றும்ஆம்.இவற்றுள்மாரீற்றுவினைமுற்றுப்பொதுவிதியால்பெயருடன்முடிவதன்றிவினையுடனும்முடியும். (எ.டு) இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் குறிப்பு நடந்தனர் நடக்கின்றனர் நடப்பர் குழையர் நடந்தார் நடக்கின்றார் நடப்பார் குழையார் நடப்ப எய்துப மொழிப கொண்மார்-எனமார்விகுதிவினையுடன்முடிந்தது. பழுதுஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: பழுதுஎன்னும்உரிச்சொல்பயனின்மையாகியகுறிப்பையுணர்த்தும். (எ.டு) பழுதுகழிவாழ்நாள் பால்வழுவமைதி: மகிழ்ச்சி,உயர்வு,சிறப்பு,கோபம்,இழிவுஎன்னும்இவைகளுள்ஒருகாரணத்தினால்ஒருபாற்பொருள்வேறுபாற்பொருளாகவுஞ்சொல்லப்படும். (எ.டு) 1. தன்புதல்வனைஎன்அம்மைவந்தாள்என்பதுஉவப்பினால்ஆண்பால்பெண்பாலாயிற்று. 2. ஒருவனைஅவர்வந்தார்என்பதுஉயர்த்திச்சொல்லுதலால்ஒருமைப்பால்பன்மைப்பெயராயிற்று. 3. மகிழ்வார்க்கும்அல்லார்க்கும்தாயாகித்தலையளிக்குந்தண்டுறையூரன்என்பதுசிறப்பினால்ஆண்பால்பெண்பாலாயிற்று. 4. எனைத்துணையராயினும்என்னாம்தினைத்துணையுந் தேரான்பிறனில்புகல்என்பதுகோபத்தினால்பன்மைப்பால்ஒருமைப்பாலாயிற்று. 5. பெண்வழிச்செல்பவனை(இவன்பெண்என்பது)இழிவினால்ஆண்பால்பெண்பாலாயிற்று. பிண்டத்திற்குஇலக்கணம்: சூத்திரம்பலவற்றைப்பெற்றுஓத்தும்படலமும்இன்றிவரினும்,ஓத்துப்பலவுண்டாகிப்படலமின்றிவரினும்,படலம்பலவாகிவரினும்,அதற்குப்பிண்டம்என்றுபெயர்(பிண்டம்=பிடித்துவைக்கப்பட்டதிரளை). (எ.டு) சூத்திரத்தாற்பிண்டமாயது-இறையனார்களவியல் ஓத்தினாற்பிண்டமாயது-பன்னிருபடம் அதிகாரத்தால்பிண்டமாயது-பொருளதிகாரம் பிறிதின்கிழமைப்பொருள்: தன்னின்வேறாயபொருள்பிறிதின்கிழமைப்பொருளாகும்.அதுபொருள்,இடம்,காலம்எனமூவகைப்படும். (எ.டு) முருகனதுவேல்-பொருட்பிறிதின்கிழமை முருகனதுமாலை-இடப்பிறிதின்கிழமை மாரனதுவேல்-காலப்பிறிதின்கிழமை பிறவினை: பிறவினையாவதுதன்னெழுவாய்க்கருத்தாவல்லாதபிறகருத்தாவின்தொழிலைஉணர்த்திநிற்கும்முதனிலைஅடியாகத்தோன்றும்வினையாகும்.இப்பிறவினைஏவுதற்கருத்தாவின்வினையெனப்படும். (எ.டு) அழகன்நடப்பித்தான் பிறவினையீறுகள்: வி,பி,கு,சு,டு,து,பு,றுஎன்னும்எட்டும்பிறவினையீறுகளாகும். (எ.டு) செய்வி,நடப்பி,போக்கு,பாய்ச்சு,உருட்டு,நடத்து,எழுப்பு,துயிற்று. புலம்புஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: புலம்புஎன்னும்உரிச்சொல்தனிமைஎன்னும்பண்பை யுணர்த்தும். (எ.டு) புலிப்பல்கோத்தபுலம்புமணித்தாலி புல்லின்உறுப்புகள்: தோடு,மடல்,ஓலை,ஏடு,இதழ்,பாளை,ஈர்க்கு,குலை,காய்,பழம்,செதிள்,தோல்,விழுதுஎன்பனபுற்களின்உறுப்பு களாகும். புரைஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: புரைஎன்னும்உரிச்சொல்உயர்புஎன்னும்பண்பை யுணர்த்தும். (எ.டு) புரையமன்றபுரையோர்கேண்மை புறந்தருதல்என்னுங்குறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: பிணையும்பேணும்என்றஉரிச்சொற்கள்புறந்தருதல்என்னுங்குறிப்புணர்த்தும். (எ.டு) அரும்பிணையகற்றிவேட்டஞாட்பினும் அமரர்ப்பேணியும்ஆகுதியருத்தியும் புனிறென்கிளவியுணர்த்துங்குறிப்பு: புனிறென்கிளவிஈன்றணிமையாகியகுறிப்புணர்த்தும். (எ.டு) புனிற்றாப்பாய்ந்தெனக்கலங்கி பூட்டுவிற்பொருள்கோள்: செய்யுள்முதலிலும்இறுதியிலும்நிற்குஞ்சொற்கள்தம்முள்பொருள்நோக்குடன்அமைதல்பூட்டுவிற்பொருள்கோள்எனப்படும். (எ.டு) திறந்திடுமின்தீயவைபிற்காண்டும்மாதர் இறந்துபடின்பெரிதாம்ஏதம்-உறந்தையர்கோன் தண்ணாரமார்பன்தமிழர்பெருமானைக் கண்ணாரக்காணக்கதவுஇதில்திறந்திடுமின்கதவு எனநோக்கிற்று. பெண்பாலைஉணர்த்தும்இளமைப்பெயர்கள்: பேடை,பெடை,பெட்டை,பெண்,மூடு,நாகு,பிணவு,பிடி,கடமை,அளகு,மந்தி,பாட்டி,பிணவுஎன்றபதின் மூன்றும்பெண்பாலைஉணர்த்தும்இளமைப்பெயர்களாகும். பெயர்விகுதிகள்: அன்,ஆன்,மன்,மான்,ன்,அள்,ஆள்,இ,ள்,அர்,ஆர்,மார்,கள்,ர்,து,அ,வை,வ்,தை,கை,பி,முன்,அல்என்னும்இருபத்துமூன்றும்பெயர்விகுதிகளாகும். (எ.டு) குழையன்,வானத்தான்,வடமன்,கோமான்,பிறன்,குழையள்,வானத்தாள்,அரசி,பிறள்,குழையர்,வானத்தார்,தேவிமார்,கோக்கள்,பிறர்,அது,குறுந்தாளன்,அவை,அவ்,எந்தை,எங்கை,எம்பி,எம்முன்,தோன்றல் பெயரெச்சம்: பால்காட்டும்முற்றுவிகுதிபெறாதகுறைச்சொல்லாய்ப்பெயரைக்கொண்டுமுடியும்வினைபெயரெச்சமாகும். (எ.டு) வந்தவளவன் பெயரெச்சங்கொள்ளும்பெயர்கள்: வினைமுதற்பெயர்கருவிப்பெயர்,இடப்பெயர்,தொழிற்பெயர்,காலப்பெயர்,செயப்படுபொருட்பெயர்என்னும்அறுவகைப்பெயர்களும்பெயரெச்சங்கொள்ளும்பெயர்களாகும். (எ.டு) உண்டவளவன்-வினைமுதற்பெயர் உண்டகலம்-கருவிப்பெயர் உண்டஇல்லம்-இடப்பெயர் உண்டஊண்-தொழிற்பெயர் உண்டநாள்-காலப்பெயர் உண்டசோறு-செயப்படுபொருட்பெயர் பெண்பாற்படர்க்கைவினைமுற்று: அள்,ஆள்என்கின்றஇரண்டுவிகுதியையும்இறுதியிலுடையமொழிகள்உயர்திணைப்பெண்பாற்படர்க்கைத்தெரிநிலைவினைமுற்றும்குறிப்புமுற்றும்ஆம். (எ.டு) இறப்பு எதிர்வு நிகழ்வு குறிப்பு நடந்தனள் நடக்கின்றனள் நடப்பள் குழையள் நடந்தாள் நடக்கின்றாள் நடப்பாள் குழையாள் பெயர்: இடுகுறிப்பெயரும்,காரணப்பெயரும்ஆகியஇரண்டும்பலபொருள்களுக்குப்பொதுப்பெயராகவும்ஒவ்வொருபொருளுக்கேசிறப்புப்பெயராகவும்வருவனவாம்.(தமிழில்இடுகுறிஎனஒன்றில்லை;ஆயினும்நன்னூலார்இடுகுறிகுறித்தார்) பொதுமொழி: ஒருமொழியாகநின்றுஒருபொருளைத்தந்தும்,அதுவேதொடர்மொழியாகநின்றுபலபொருளைத்தந்தும்இவ்விரண்டுக்கும்பொதுமொழியாகநிற்பதும்பொதுமொழியாகும். (எ.டு) தாமரை-இதுஒருமொழியாகநின்றுஒருபொருளைத்தந்தது.அதுவேதா+மரை(தாவுகின்றமான்)வேறுபொருளைத்தந்ததையும்காண்க. பொருள்கோள்களின்வகை: யாற்றுநீர்ப்பொருள்கோள்,மொழிமாற்றுப்பொருள்கோள்,நிரனிறைப்பொருள்கோள்,பூட்டுவிற்பொருள்கோள்,தாப்பிசைப்பொருள்கோள்,அளைமறிபாப்புப்பொருள்கோள்,கொண்டுகூட்டுப்பொருள்கோள்,அடிமறிமாற்றுப்பொருள்கோள்எனபொருள்கோள்எட்டுவகைப்படும். பொருளாகுபெயர்: முதற்பொருளின்பெயர்அதன்சினைப்பொருளுக்குஆவதுபொருளாகுபெயராகும். (எ.டு) தாமரைபுரையுங்காமர்சேவடிஎன்றதில்தாமரைஎன்றதண்டின்பெயர்அதன்மலர்க்குஆயிற்று. பொற்புஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: பொற்புஎன்னும்உரிச்சொல்பொலிவுஎன்னுங்குறிப்பையுணர்த்தும். (எ.டு) பெருவரையடுக்கம்பொற்ப மக்கட்குஉரியஇளமைப்பெயர்கள்: குழவி,மகவுஎன்னும்இரண்டுஇளமைப்பெயர்களும்மக்கட்குவழங்குவனவாம்.பிள்ளைஎனப்பெருகவழங்கும்பெயர்(ஆண்பிள்ளை,பெண்பிள்ளை)தொல்காப்பியர்மக்கட்குஉரியதாகவழங்கவில்லை.ஆனால்பிள்ளையாட்டு,பிள்ளைநிலைஎன்பவைமகப்பெயராவன.அவற்றைத்துறைப்படுத்துக்கூறுகிறார். மதவென்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: மதவென்னும்உரிச்சொல்மடனும்,வலியும்,மிகுதியும்,வனப்புமாகியகுறிப்புகளையுணர்த்தும். (எ.டு) பதவுமேய்ந்தமதவுநடைநல்லான் கயிறிடுகதச்சேப்போலமதமிக்கு மதவிடை மாதர்வாண்முகம்மதைஇயநோக்கே மந்திரம்: நிறைந்தமொழியையுடையமாந்தர்தமதாணையாற்சொல்லப்பட்டமறைச்சொல்லேமந்திரமாகும். மரபு: உலகவழக்கிலுஞ்செய்யுள்வழக்கிலும்எப்பொருட்டுஎப்பெயர்வழங்கிவருமோஅப்பொருளைஅச்சொல்லாற்கூறுவதுமரபாகும். (எ.டு) யானைமேய்ப்பான்-பாகன் ஆடுமேய்ப்பான்-இடையன் ஆனையிலண்டம் ஆட்டுப்புழுக்கை குதிரைக்குட்டி பசுக்கன்று மரத்தின்உறுப்புகள்: இலை,முறி,தளிர்,தோடு,சினை,குழை,பூ,அரும்பு,காய்,பழம்,தோல்,செதிள்,விழுதுஎன்பனமரத்தின்உறுப்புகளாகும். மரூஉ: இதுஇயல்புவழக்குவகைகளுள்ஒன்று.தொன்றுதொட்டுவருதலின்றிஇடையில்எழுத்துக்கள்தோன்றியும்,திரிந்தும்,கெட்டும்,இலக்கணம்சிதைந்துதானேமருவிவழங்குவது. (எ.டு) அருமருந்தன்ன-அருமந்த பாண்டியனாடு-பாண்டிநாடு ஆயிற்று-ஆச்சு தஞ்சாவூர்-தஞ்சை மல்லல்என்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: மல்லல்என்னும்உரிச்சொல்வளம்என்னும்பண்பையுணர்த்தும். (எ.டு) மல்லன்மால்வரை மற்றுஎன்னும்இடைச்சொல்: மற்றுஎன்னும்இடைச்சொல்வினைமாற்றுப்பொருளையும்அசைத்துநிற்றற்பொருளையும்வேறென்னும்பொருளையுந்தரும். (எ.டு) 1. மற்றறிவாம்நல்வினையாமிளையமென்னாதுஇதில்நல்வினையைவிரைந்தறிவாம்என்னும்வினையைமாற்றிஇனிமேல்விரையாமல்அறிவாம்என்னும்வினையைத்தருவதால்-வினைமுற்று. 2. மற்றென்னைஆள்க-இதில்,வேறுபொருளின்றிநிற்றலால்அசைநிலை. 3. ஊழிற்பெருவலியாவுளமற்றொன்று,சூழினும் தான்முந்துறும்-இதில்மற்றொன்றுஎன்பதுஊழ்வினைக்கு மறுதலையாவதோர்உபாயமெனப்பொருள்தருதலால்-பிறிது. மற்றையஎன்னும்இடைச்சொல்: மற்றையதுஎனப்பெயர்க்குமுதனிலையாய்வரும்மற்றைஎன்னும்இடைச்சொல்,முன்சுட்டியபொருளைஒழித்துஅதற்குஇனமானபொருளைக்குறிக்கும். (எ.டு) இரண்டுஆடைஉள்ளவிடத்துஒன்றைக்கண்டுவேண்டாதவன்மற்றையதுகொண்டுவாஎன்றால்,அதற்குஇனமாகியஆடையையேகுறித்துநிற்றலைஅறிக. மறிஎன்னும்இளமைப்பெயர்பெறுவன: ஆடு,குதிரை,புள்ளிமான்,உழை,புல்வாய்என்னும்ஐந்தும்மறி,குட்டிஎன்னும்இளமைப்பெயர்களைப்பெறும். மன்னிடைச்சொல்: மன்னென்னுமிடைச்சொல்அசைத்துநிற்றற்பொருளிலும்,ஒழிந்தசொற்பொருளிலும்,ஆக்கப்பொருளிலும்,கழிதற்பொருளிலும்,மிகுதிப்பொருளிலும்,நிலைபெறுதற்பொருளிலும்வரும். (எ.டு) அதுமற்கொண்கன்றேரே-அசைநிலை கூரியதோர்வாண்மன்-ஒழியிசை பண்டுகாடுமன்-ஆக்கம் சிறியகட்பெறினேயெமக்கீயுமன்னே-கழிவு எந்தையெமக்கருளுமன்-மிகுதி மன்னாவுலகத்துமன்னியதுபுரிமோ-நிலைபேறு மாஎன்னும்இடைச்சொல்: மாஎன்னும்சொல்வியங்கோளிடத்துவருகிறஅசைச்சொல்லாகும். (எ.டு) விற்கையுண்கமாகொற்கையோனே-இதில்உண்கஎன்னும்வியங்கோளைஅடுத்துஅசையால்வந்தது. மாதர்என்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: மாதர்என்னும்உரிச்சொல்காதல்என்னுங்குறிப்புணர்த்தும். (எ.டு) மாதர்நோக்கு மாலைஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: மாலைஎன்னும்உரிச்சொல்இயல்பாகியகுறிப்புணர்த்தும். (எ.டு) இரவரன்மாலையானே முகத்தலளவையாகுபெயர்: முகந்துஅளக்கின்றநாழி,குறுணி,கலம்லிட்டர்முதலியமுகுத்தலளவைப்பெயர்கள்அவ்வளவைக்குறிக்காமல்,பொருளைக்குறிப்பதுமுகத்தலளவையாகுபெயர். (எ.டு) நாழிகொடு-என்றதில்,நாழிஎன்னும்முகத்தலளவைப்பெயர்அவ்வளவைக்கொண்டபொருளுக்குஆயிற்று. முதல்வேற்றுமை: முதல்வேற்றுமையினதுஉருபாவதுஐமுதலியஉருபுகளைஏற்றுத்திரிதலில்லாதபெயராகும்.வினையையும்,பெயரையும்,வினாவையுங்கொள்ளவருதல்அவ்வுருபினதுபொருள்நிலையாம். முதனிலைத்தொழிற்பெயர்: தொழிற்பெயர்விகுதிகுறைந்துமுதனிலைமாத்திரம்நின்றுதொழிற்பெயர்ப்பொருளைத்தருவதுமுதனிலைத்தொழிற்பெயராகும். (எ.டு) கெடுவான் முதனிலைதிரிந்ததொழிற்பெயர்: தொழிப்பெயர்விகுதிகுறைந்துமுதனிலைதிரிந்துநின்றுதொழிற்பெயர்ப்பொருளைத்தருவதுமுதனிலைதிரிந்ததொழிற்பெயராகும். (எ.டு) பேறுபெற்றான் மும்மடியாகுபெயர்: கார்என்னும்கருநிறத்தின்பெயர்அதனையுடையமுகிலைஉணர்த்தும்போதுஆகுபெயர்,அம்முகில்பெய்யுங்காலத்தைஉணர்த்தும்போதுஇருமடியாகுபெயர்;அப்பருவத்தில்விளையும்நெற்பயிரைஉணர்த்தும்போதுமும்மடியாகுபெயர். மடிதல்=மீளவருதல். முரஞ்சுஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: முரஞ்சுஎன்னும்உரிச்சொல்முதிர்என்னுங்குறிப்பையுணர்த்தும். -முரஞ்சுமுதிர்வாகும். முழுதும்என்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: முழுதும்என்னும்உரிச்சொல்எஞ்சாமைஎன்னுங் குறிப்பையுணர்த்தும். (எ.டு) மண்முழுதாண்ட முற்றுத்தொடர்மொழி: எழுவாயும்பயனிலையுஞ்செயப்படுபொருண்முதலியவை களோடுகூடியாயினும்கூடாதாயினும்முடிவுபெற்றுநிற்பதுமுற்றுத்தொடர்மொழியாகும். முனைவுஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: முனைவுஎன்னும்உரிச்சொல்சினம்என்னுங்குறிப்புணர்த்தும். (எ.டு) சேற்றுநிலைமுனைஇயசெங்கட்காரான் முன்னிலைஅசைச்சொற்கள்: மியா,இக,மோ,மதி,அத்தை,இத்தை,வாழிய,மாள,ஈ,யாழஎன்னும்பத்தும்முன்னிலைமொழியைச்சார்ந்துவரும்அசைநிலையிடைச்சொற்களாகும். முன்னிலைஏவற்பன்மைவினைமுற்று: மின்விகுதியைஇறுதியிலுடையமொழிகள்முன்னிலைஏவற்பன்மைவினைமுற்றாம்.ஏவற்பன்மைக்குஈர்,உம்விகுதிகளும்புதியனபுகுதலால்வரும். (எ.டு) உண்மின்,உண்ணீர்,உண்ணும். முன்னிலைப்பெயர்கள்: முன்னிலைப்பெயர்கள்,நீ,நீர்,நீயிர்,நீவிர்,எல்லீர்,என்பனவாம்.இவற்றுள்நீமுன்னிலையொருமையைக்குறிக்கும்.மற்றவைபன்மையைக்குறிக்கும்.இம்முன்னிலைப்பெயர்கள்இருதிணையாண்பால்,பெண்பால்களுக்குப்பொதுவாகிவருவனவாம். (எ.டு) நீநம்பி,நீநங்கை,நீபூதம்-முன்னிலையொருமை நீர்மைந்தர்,நீர்மகளிர்,நீர்பூதங்கள்- முன்னிலைப்பன்மை முன்னிலைப்பன்மைவினைமுற்று: இர்,ஈர்என்னும்விகுதிகளைஇறுதியிலுடையவினைச் சொற்கள்,முன்னிலைப்பன்மைத்தெரிநிலைவினைமுற்றுங்குறிப்புவினைமுற்றுமாம். (எ.டு) இ.தெரி நி.தெரி எ.தெரி குறிப்பு உண்டனிர் உண்கின்றனிர் உண்டிடீர் குழையினிர் உண்டீர் உண்கின்றீர் உண்பீர் குழையீர். முன்னிலைவினை: தன்மைபடர்க்கைவினைகளுக்குஇனமாய்,மூன்றுகாலத்திற்குந்தனித்தனிவருவதாய்ஏவற்பொருள்தோன்றாததாய்முன்னின்றானதுதொழிலையுணர்த்தும்வினைமுன்னிலைவினையாகும். (எ.டு) நடந்தாய்,நடக்கின்றாய்,நடப்பாய். முன்னிலையொருமைவினைமுற்று: ஐ,ஆய்,இஎன்னும்விகுதிகளைஇறுதியிலுடையவினைச் சொற்களும்,விகுதிபெறாமலும்,பெற்றும்ஏவலில்வருகிறஇருபத்துமூன்றுஈற்றுமொழிகளும்,ஆண்பால்,பெண்பால்,ஒன்றன்பால்என்னும்மூன்றுக்கும்பொதுவாகியமுன்னிலையொருமைத்தெரிநிலைவினைமுற்றும்குறிப்புவினைமுற்றும்ஆம். (எ.டு) இ.தெரி நி.தெரி எ.தெரி குறிப்பு உண்டனை உண்கின்றனை உண்பை குழையினை உண்டாய் உண்கின்றாய் உண்பாய் குழையாய் உண்டி உண்ணாநின்றி சேறி வில்லி முன்னம்: இவ்விடத்துஇம்மொழியைஇவர்க்குச்சொல்லத்தகுமெனக்குறித்துஅவ்விடத்துஅவர்க்குஅம்மொழியைஉரைப்பதுமுன்னமாகும். மூவகைப்பெயர்க்கும்பொதுவானவிளியுருபு: விளிக்கப்படுகின்றஉயர்திணைப்பெயர்,பொதுப் பெயர்,அஃறிணைப்பெயர்ஆகியமூவகைப்பெயர்களிடத்தும்இயல்பாதலும்ஏகாரம்மிகுதலும்,இகரம்ஈகாரமாகத்திரிதலும்பெரும்பாலும்விளியுருபுகளாகவரும். (எ.டு) மாந்தர்கூறீர்-இயல்பு கோவேகூறாய்-ஏகாரம்மிகல் தோழிகூறாய்-இகரநீட்சி அன்னைகூறாய்-இயல்பு பிதாவேகூறாய்-ஏகாரம்மிகல் சாத்தீகூறாய்-இகரநீட்சி கிளிநல்லாய்-இயல்பு புறாவேவாராய்-ஏகாரம்மிகல் தும்பீவா-இகரநீட்சி மூவகைமொழிகள்: தனிமொழி,தொடர்மொழி,பொதுமொழிஎனமொழிகள்மூவகைப்படும். மூவிடைப்பெயர்: பெயர்கள்,இடவேற்றுமையினாலேதன்மைப்பெயர்,முன்னிலைப்பெயர்,படர்க்கைப்பெயர்எனமூவகைப்படும். மூவிடம்: தன்மை,முன்னிலை,படர்க்கைஎனஇடம்மூவகைப்படும்.தன்னைக்குறிப்பதுதன்மையாகும்.முன்னால்இருப்பதைக்குறிப்பதுமுன்னிலையாகும்.இவ்விரண்டையுங்குறியாதுஅயற்பொருளைக்குறிப்பதுபடர்க்கையாகும். (எ.டு) சென்றேன் சென்றாய் சென்றார்கள் மூவறிவுயிர்: உடம்பினாலும்நாவினாலும்அறியும்அறிவோடுநன்னாற்றம்,தீநாற்றம்ஆகியவற்றைமூக்கினால்அறியும்அறிவையும்பெற்றிருப்பவைமூவறிவுயிர்களாகும். (எ.டு) சிதல்,எறும்புஅட்டைமுதலியன. மூன்றாம்வேற்றுமையின்உருபுகள்: ஆல்,ஆன்,ஒடு,ஓடுஎன்பனமூன்றாம்வேற்றுமையின்உருபுகளாகும்.ஆல்,ஆன்உருபுகள்நிற்றற்குரியவிடத்துக்கொண்டென்பதும்,ஓடு,ஒடுஉருபுகள்நிற்றற்குரியவிடத்துஉடனென்பதும்சொல்லுருபுகளாகவரும். மூன்றாம்வேற்றுமையின்பொருள்: ஆல்,ஆன்என்னும்இரண்டுருபுகளும்,தம்மையேற்றபெயர்ப்பொருளைக்கருவிப்பொருளாகவும்,கருத்தாப் பொருளாகவும்வேறுபடுத்தும்.அப்படிவேறுபட்டகருவிப்பொருளுங்கருத்தாப்பொருளும்இவ்வுருபுகளின்பொருள் களாகும்.ஒடு,ஓடுஎன்னும்இரண்டுருபுகளும்தம்மையேற்றபெயர்ப்பொருளைஉடனிகழ்ச்சிப்பொருளாகவேறுபடுத்தும்.அவ்வாறுவேறுபட்டஉடனிகழ்ச்சிப்பொருளேஇவ்வுருபு களின்பொருளாகும். (எ.டு) வாளால்வெட்டினான் வாளான்வெட்டினான் அரசனாலாகியகோயில் அரசனானாகியகோயில் மைந்தனொடுதந்தைவந்தாத மைந்தனோடுதந்தைவந்தான் மொழிமாற்றுப்பொருள்கோள்: செய்யுளில்கூறப்படும்பொருளுக்குப்பொருத்தமானமொழிகளைஒரேஅடிக்குள்முறைமாற்றிவழங்குதல்மொழிமாற்றுப்பொருள்கோள்எனப்படும். (எ.டு) சுரையாழஅம்மிமிதப்பவரையனைய யானைக்குநீத்துமுயற்குநிலைஎன்ப கானகநாடன்சுனை இச்செய்யுளில் அம்மிஆழசுரைமிதப்பவரையனைய யானைக்குநிலைமுயற்குநீத்துஎன்ப கானகநாடன்சுனைஎன்றுமொழிமாற்றிப் பொருள்கொள்ளவேண்டும். யாணர்என்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: யாணர்என்னும்சொல்(வாரி)புதிதாகப்படுதலாகியகுறிப்புணர்த்தும்.யாணர்-புதுவருவாயினர் (எ.டு) மீனொடுபெயரும்யாணரூர யாணுஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: யாணுஎன்னும்உரிச்சொல்கவின்என்னுங்குறிப்புணர்த்தும். (எ.டு) யாணதுபசலை யாற்றுநீர்ப்பொருள்கோள்: திரும்பாமலேஒரேமுகமாகஓடுகின்றஆற்றுநீரின்ஓட்டம்போல,சொற்கள்முன்பின்னாகமாறாமல்நேராகவேபொருள்கொள்ளப்படுவதுயாற்றுநீர்ப்பொருள்கோளாகும். (எ.டு)சொல்லருஞ்சூல்பசும்பாம்பின்தோற்றம்போல் மெல்லவேகருஇருந்(து)ஈன்றுமேல்அலார் செல்வமேபோல்தலைநிறுவித்தேர்ந்தநூல் கல்விசேர்மாந்தரின்இறைஞ்சிக்காய்த்தவே சொல்லைமாறிக்கூட்டல்இன்றிஇயல்பானஓட்டத்தில்பொருள்கொள்ளக்கிடப்பது. வம்புஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: வம்புஎன்னும்உரிச்சொல்நிலையின்மைஎன்னுங் குறிப்பையுணர்த்தும். (எ.டு) வம்புமாரி வயஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: வயவென்னும்உரிச்சொல்வலிமைஎன்னும்பண்பை யுணர்த்தும். (எ.டு) துன்னருந்துப்பின்வயமான் வயாவென்கிளவியுணர்த்துங்குறிப்பு: வயாவென்னும்உரிச்சொல்வேட்கைப்பெருக்கம்என்னுங்குறிப்பையுணர்த்தும். (எ.டு) வயாவுறுமகளிர் வழுக்கள்: இருதிணையும்,ஐம்பாலும்,மூவிடமும்,முக்காலமும்வினாவும்,விடையும்,பல்வகைமரபுகளும்ஆகியஏழும்தம்தம்முறையில்தவறிவந்தால்வழுவாகும். (எ.டு) 1. அவன்வந்தது-திணைவழு 2. அவன்வந்தாள்-பால்வழு 3. யான்வந்தான்-இடவழு 4. நாளைவந்தான்-காலவழு 5. கறக்கிறஎருமைபாலோசினையோ?-வினாவழு 6. பட்டுக்கோட்டைக்குவழிஎதுஎன்றால்கொட்டைப்பாக்கு எட்டுப்பணம்என்பது- விடைவழு 7. யானைசெலுத்துபவனைஇடையனென்பது-மரபுவழு. வழுவமைதி: இலக்கணக்குற்றமுள்ளதாகக்காணப்பட்டாலும்முன்னோரால்ஏற்றுக்கொண்டுஅமைக்கப்பட்டனவழுவமைதியாம். வறிதுஎன்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: வறிதுஎன்னும்உரிச்சொல்சிறிதுஎன்னும்பண்பை யுணர்த்தும். (எ.டு) வறிதுவடக்கிறைஞ்சிய வறுமைஎன்னும்பண்பையுணர்த்தும்உரிச்சொற்கள்: இலம்பாடும்,ஒற்கமும்,வறுமையாகியகுறிப்பை யுணர்த்தும்உரிச்சொற்களாகும். (எ.டு) இலம்படுபுலவரேற்றகைநிறைய ஒக்கலொற்கஞ்சொலிய வாக்கியப்பொருளுணர்வுக்குக்காரணம்: அவாய்நிலை,தகுதி,அண்மை,கருத்துணர்ச்சிஆகியநான்கும்வாக்கியத்தின்பொருளைஉணர்தற்குக்காரணமாகஅமைவனவாம். வாள்என்னும்உரிச்சொல்உணர்த்தும்பண்பு: வாள்என்னும்உரிச்சொல்ஒளிஎன்னும்பண்பை யுணர்த்தும். (எ.டு) வாண்(ள்)முகம் வாழ்த்துதலாகியகுறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: பரவுதலும்,பழிச்சுதலும்,வாழ்த்துதலாகியகுறிப்புணர்த்தும். (எ.டு) நெல்உகுத்துப்பரவுங்கடவுளுமிலவே கைதொழூஉப்பழிச்சி விடாதவாகுபெயர்: கடுத்தின்றான்,புளித்தின்றான்என்றவிடத்துக்கடுவும்புளியுஞ்சுவையாகியதத்தம்பொருளைவிடாதுநின்றுதம்பொருளின்வேறல்லாதகாய்கனியென்னும்பொருளைஉணர்த்தலால்விடாதவாகுபெயர். விடுதலாகியகுறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: தீர்தலும்,தீர்த்தலும்ஆகியஇரண்டுஉரிச்சொற்களும்விடுதலாகியகுறிப்புணர்த்தும்உரிச்சொற்களாகும். (எ.டு) துணையிற்றீர்ந்தகடுங்கண்யானை நங்கையைச்செற்றந்தீர்த்துக்கொண்மீன் விடை: வினாவியபொருளைஅறிவிப்பதுவிடையாகும்.அதுசுட்டு,எதிர்மறை,உடன்பாடு,ஏவல்,வினாவெதிர்வினாதல்,உற்றதுரைத்தல்,உறுவதுகூறல்,இனமொழிஎனஎட்டுவகைப் படும்.இவற்றுள்முன்னையதுமூன்றும்செவ்வனிறை;பின்னையஐந்தும்இறைபயப்பன.இறை=விடை. (எ.டு) வினா விடை 1. தில்லிக்குவழியாது?........ïJ-R£L 2. இதுசெய்வாயா?..........brŒna‹-vâ®kiw 3. இதுசெய்வாயா? ..........rŒnt‹-cl‹ghL 4.ïJ செய்வாயா?..........Ú செய் -ஏவš 5. இதுசெய்வாயா?.........செய்யேனோ- வினாவெதி®வினாதš 6. இதுசெய்வாயா?..........cl«òbehªjJ - cற்றதுரைத்தல்7. இதுசெய்வாயா?..........cl«òneh« -உறுவதுகூறல். 8. இதுசெய்வாயா?..........மற்றையதுசெய்வேன்-இனமொழி. விட்டவாகுபெயர்: அவ்வூர்வந்ததுஎன்றவிடத்துஊர்என்பது,இடமாகியதன்பொருளைவிட்டுத்தன்னிடத்திலுள்ளமனிதரையுணர்த்தலால்விட்டவாகுபெயர். விதியில்லாவிகாரங்கள்: விதியின்றிவிகாரப்பட்டுவருவனவுஞ்சிலவுள.அவை,மருவிவழங்குதல்,ஒத்துநடத்தல்,தோன்றல்,திரிதல்,கெடுதல்,நீளல்,நிலைமாறுதல்எனஎழுவகைப்படும்.இவைகளுள்,மருவிவழங்குதலொன்று kத்திரம்bதாடர்bமாழியிலும்,kற்றவைbபரும்பாலுந்jனிbமாழியிலும்tரும்.ÉËailahj பெயர்கள்: நுவ்வுடன்எ,ஏ,யாஎன்னும்மூன்றுமுதல்வினாவையும்அ,இ,உஎன்னும்மூன்றுசுட்டையும்முதலாகப்பொருந்தியன,ள,ரஎன்னும்மூன்றுமெய்யீற்றுஉயர்திணைமுப்பாற்பெயர்களும்,வை,துஎன்கின்றஇரண்டுஈற்றுஅஃறிணையிருபாற்பெயர்களும்,தாம்,தான்என்றஇரண்டுபொதுபபெயர்களும்இவைபோல்வனபிறவும்விளியேலாப்பெயர்களாகும். (எ.டு) யான்,யாம்,நாம்,நீ,நீர்,எல்லீர்எனவும்,நுமன்நுமள்,நுமர்எனவும்,எவன்,எவள்,எவர்,எது,எவை,யாவன்,யாவள்,யாவர்,யாது,யாவை,ஏவன்,ஏவள்,ஏவர்,ஏது,ஏவைஎனவும்தான்எனவும்வருகின்றஇப்பெயர்கள்விளியேலாப்பெயர்களாகும். விளையாட்டாகியகுறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: கெடவரலும்,பண்ணையுமாகியஇரண்டுஉரிச்சொற் களும்விளையாட்டாகியகுறிப்பையுணர்த்தும். (எ.டு) கெடவரலாயமொடு பண்ணைத்தோன்றியவெண்ணான்குபொருளும் விளிக்கப்படுபெயர்கள்: இ,உ,ஊ,ஐ,ஓஎன்கின்றஉயிர்களும்ன,ள,ர,ல,யஎன்கின்றமெய்களும்ஆகியபத்துஎழுத்துக்களையும்இறுதியிலுடையஉயர்திணைப்பெயர்களும்,அவற்றுள்ஓகாரஉயிரும்,நகரமெய்யும்ஒழிநதமற்றைஎட்டுஎழுத்துக்களுடன்ணகரமெய்யும்ஆகாரவுயிரும்சேர்ந்தபத்துஎழுத்துக்களையும்இறுதியாகவுடையஇருதிணைப்பொதுப்பெயர்களும்,மொழிக்குஇறுதியில்வரும்இருபத்துநான்குஎழுத்துக்களுள்ஞகரநகரங்களும்,ஈறாகாதஎகரமும்ஒழிந்தஇருபத்தோரெழுத்துக்களையும்இறுதியிலுடையஅஃறிணைப்பெயர்களும்விளிக்கப்படுபெயர்களாகும். வியங்கோள்வினைமுற்று: க,இய,இயர்,அ,அல்என்னும்விகுதிகளைஇறுதியிலுடையவினைச்சொற்கள்வியங்கோள்வினைமுற்றுக் களாம்.அதுஇருதிணை,ஐம்பால்,மூவிடங்கட்கும்பொதுவாகவரும். (எ.டு) வாழ்க,வாழிய,வாழியர் உண்க,உண்ணிய,நிலீயர் வியல்என்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: வியல்என்னும்உரிச்சொல்அகலமாகியகுறிப்புணர்த்தும். (எ.டு) வியனுலகம் விருத்தியுரையின்இலக்கணம்: சூத்திரத்திலுள்ளபொருளல்லாமலும்,அவ்விடங்களுக்குஇல்லாமல்நிறையாதபொருள்களெல்லாம்விளங்குமாறுதானுரைக்குமுரையானும்ஆசிரியவசனங்களாலும்காண்டிகையுரைக்குக்கூறப்பட்டஐந்துஉறுப்புக்களாலும்ஐயந்தீரச்சுருங்காதுஉண்மைப்பொருளைவிரித்துரைப்பதுவிருத்தியுரையாகும். விரைவுக்குறிப்புத்தரும்இடைச்சொற்கள்: பொள்ளென,பொருக்கென,கதுமென,ஞெரேலென,சரேலெனஎன்றாற்போல்வனவிரைவுக்குறிப்புப்பொருளைத்தரும்இடைச்சொற்களாகும். விரைவுக்குறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: கதழ்வும்,துனைவும்ஆகியஇரண்டுஉரிச்சொற்களும்விரைவாகியகுறிப்பைஉணர்த்தும்உரிச்சொற்களாகும். (எ.டு) கதழ்பரிநெடுந்தேர் துனைபரிநிவக்கும்புள்ளிமான் விலங்குகளுக்குவழங்கும்ஆண்பாற்பெயர்கள்: களிறு,ஒருத்தல்ஏறுஎன்பனவேழத்துள்ஆண்பாலுக்குவழங்கும்பெயர்களாகும்ஒருத்தல்.ஏறுஎன்பனபன்றியுள்ஆண்பாலுக்குவழங்கும்பெயர்களாகும்.ஒருத்தல்,ஏறு,ஏற்றை,போத்துஇரலை,கலைஎன்பனபுல்வாயுள்ஆண்பாலுக்குவழங்கும்பெயர்களாகும்.ஒருத்தல்,போத்து,ஏற்றைஎன்பனபுலியுள்ஆண்பாலுக்குவழங்கும்பெயர்களாகும்.ஒருத்தல்,ஏறு,கலை,ஏற்றைஎன்பனஉழையுள்ஆண்பாலுக்குவழங்கும்பெயர்களாகும்.ஒருத்தல்,ஏறு,ஏற்றைஎன்பனமரையுள்ஆண்பாலுக்குவழங்கும்பெயர்களாகும்.ஒருத்தல்,ஏறு,ஏற்றைஎன்பனகவரியுள்ஆண்பாலுக்குவழங்கும்பெயர்களாகும்.ஒருத்தல்,ஏறு,ஏற்றைஎன்பனகராத்துள்ஆண்பாலுக்குவழங்கும்பெயர்களாகும்.ஒருத்தல்போத்து,ஏற்றை,கண்டிஎன்பனஎருமையுள்ஆண்பாலுக்குவழங்கும்பெயர்களாகும்.சுறவில்ஆண்ஏற்றைஎனப்படும்.போத்து,ஏறு,ஏற்றைஎன்பனபெற்றத்துள்ஆண்பாலுக்குவழங்கும்பெயர்களாகும்.முசுவில்ஆண்கலைஎனப்படும்.குரங்கும்,ஊகமும்இவ்வாறேகொள்ளப்படும்.கடுவன்எனவும்வரும்.மோத்தை,தகர்,உதள்,அப்பர்என்பனஆட்டின்ஆண்பாலுக்குவழங்கும்பெயர் களாகும். விலங்குகளுக்குவழங்கும்பெண்பாற்பெயர்கள்: யானையுள்பெண்ணினைப்பிடிஎனவழங்குவர்.குதிரை,ஒட்டகம்,மரை,கழுதைஆகியவிலங்குகளின்பெண்பாற்பெயர்பெட்டைஎன்பதாகும்.பெட்டை,பெடை,பேடைஎன்பனபறவைகளின்பெண்பாற்பெயர்களாகும்.கோழி,கூகை,மயில்ஆகியவற்றின்பெண்பாற்பெயர்அளகுஎன்பதாகும்.பிணை,பிணா,பிணவு,பிணவல்ஆகியநான்கும்புல்வாய்என்பவற்றின்பெண்பாற்பெயர்களாகும்.நவ்விஎன்பதன்பெண்பாற்பெயர்பிணைஎன்பதாகும்.உழை,கவரிஆகியவற்றின்பெண்பாற்பெயர்பிணைஎன்பதாகும்.பாட்டி,பிணவு,பிணவல்என்பனபன்றியின்பெண்பாற்பெயர்களாகும்.பிணவு,பிணவல்,பாட்டிஎன்பனநாயின்பெண்பாற்பெயராகும்.நரியின்பெண்பாற்பெயர்பாட்டிஎன்பதாகும்.குரங்கு,முசு,ஊகம்ஆகியவற்றின்பெண்பாற்பெயர்மந்திஎன்பதாகும்.மூடு,கடமைஎன்பனஆட்டின்பெண்பாற்பெயர்களாகும். விழுமம்என்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: விழுமம்என்னும்உரிச்சொல்,சீர்மை,சிறப்பு,இடும்பைஆகியகுறிப்புகளையுணர்த்தும். (எ.டு) விழுமியோர்காண்டொறுஞ்செய்வர்சிறப்பு வேற்றுமையில்லாவிழுத்திணைப்பிறந்து நின்னுறுவிழுமங்களைந்தோன் விறப்புஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: விறப்புஎன்னும்உரிச்சொல்செறிவு,வெறுவுதல்ஆகியகுறிப்புகளையுணர்த்தும். (எ.டு) விறந்தகாப்போடுண்ணின்றுவலியுறுத்தும் அவலெறியுலக்கைப்பாடுவிறந்தயல வினா: அறியக்கருதியதைவெளிப்படுத்துவதுவினாவாகும்.அதுஅறியாமை,ஐயம்,அறிவு,கொளல்,கொடை,ஏவல்எனஆறுவகைப்படும். (எ.டு) MáÇa‹ ‘ï¢ N¤âu¤â‰F¥ bghUŸ ahJ? என்பது-அறிவினா. khzh¡f‹ ‘ï¢ N¤âu¤â‰F¥ bghUŸ ahJ? என்பது-அறியாமைவினா. குற்றியோ?மகனோ?என்பது-ஐயவினா. தம்பிக்குஆடையில்லையா?-கொடைவினா. ஐயா!இரண்டுஎழுதுகோல்வைத்துள்ளீரா?-கொளல்வினா தம்பீ!உண்டாயா?-என்பது-ஏவல்வினா. வினைக்குறிப்பின்வகை: ஆக்கவினைக்குறிப்பு,இயற்கைவினைக்குறிப்புஎனவினைக்குறிப்புச்சொற்கள்இருவகைப்படும். வினைச்சொற்களின்பகுப்பு: வினைச்சொற்கள்வினைமுற்று,பெயரெச்சம்,வினையெச்சம்எனமூன்றுவகைப்படும். வினைத்தொகை: பெயரெச்சத்தின்விகுதியுங்காலங்காட்டும்இடைநிலையுங்கெட்டுநிற்க,அதன்முதனிலையோடுபெயர்ச்சொற்றொடராவதுவினைத்தொகையாகும். (எ.டு) தோய்தயிர். வினைமுதலல்லனவற்றைவினைமுதல்போலச்சொல்லல்: செயப்படுபொருளையும்,கருவியையும்,இடத்தையும்,செயலையும்,காலத்தையும்வினைமுதல்போலவைத்து,அவ்வினைமுதல்வினையைஅவைகளுக்குஏற்றிச்சொல்லுதலும்உண்டு. (எ.டு) இவ்வீடுயான்கொண்டது-செயப்படுபொருள் இவ்வெழுதுகோல்யான்எழுதியது-கருவி இச்சிறையானிருந்தது-இடம் இத்தொழில்யான்செய்தது-செயல் இந்நாள்யான்பிறந்தது-காலம். வினைமுற்று: பலவகைவினைகளுக்கும்பொதுவாகியசெய்பவன்,கருவி,நிலம்,செயல்,காலம்,செய்பொருள்ஆறையும்தோன்றச்செய்து,பொருள்,இடம்,காலம்,சினை,குணம்,தொழில்ஆகியஅறுவகைப்பெயரல்லாதமற்றொன்றையும்பெறாதுவருவனதெரிநிலையும்குறிப்புமாகியவினைமுற்றுக்களாம். வினையாலணையும்பெயர்விகாரப்படுதல்: வினையாலணையும்பெயர்கள்சிறுபான்மைஇயல்பாகியும்,பெரும்பாலும்விகாரப்பட்டும்வரும். (எ.டு) நடந்தானைஎனவும்நடந்தோன்எனவும்நடந்தனஎனவும்நடந்தவைஎனவும்வரும். வினையுடனுமுடியுந்தன்மைவினைமுற்றுக்கள்: செய்கென்னுந்தன்மையொருமைமுற்றும்,செய்குமென்னுந்தன்மைப்பன்மைமுற்றும்பெயருடனேயன்றிவினையொடுமுடிந்தாலும்வினைமுற்றேயாம். (எ.டு) உண்டுவந்தேன் உண்கும்வந்தேம். வினையெச்சம்: தொழிலும்,காலமும்விளங்கிபாலும்வினையும்குறைந்துநிற்பனதெரிநிலைவினையெச்சமுங்குறிப்புவினையெச்சமுமாம். வினையெச்சங்கொள்ளும்வினைச்சொற்கள்: உடன்பாடும்எதிர்மறையும்பற்றிவருந்தெரிநிலையுங்குறிப்புமாகியவினைமுற்றும்,பெயரெச்சமும்,வினையெச்சமும்,வினையாலணையும்பெயரும்,தொழிற்பெயரும்ஆகியஐவகைவினைச்சொற்களும்வினையெச்சங்கொள்ளும்வினைச் சொற்களாகும். வினையெச்சவாய்பாடுகள்: செய்து,செய்பு,செய்யா,செய்யூ,செய்தெனஎன்பவைஇறந்தகாலத்தையும்,செயஎன்பதுநிகழ்காலத்தையும்,செயின்,செய்யிய,செய்யியர்,வான்,பான்,பாக்குஎன்பவையாறும்எதிர்காலத்தையும்காட்டும்வினையெச்சவாய்பாடுகளாகும். (எ.டு) இறப்பு நிகழ்வு எதிர்வு நடந்துவந்தாள் நடக்கவல்லன் வரின்கொள்ளும் உண்குபுபோனான் ஆடியதந்தான் பெய்யாக்கொடுக்கும் உண்ணியர்வருவான் காணுமகிழ்ந்தான் கொல்வான்சென்றது உண்டெனப்போனான் தின்பான்புகுந்தது செய்பாக்குவந்தான் வேற்றுமைத்தொகை: ஐமுதலியவேற்றுமையுருபுஇடையிலேகெட்டுநிற்கப்பெயரோடுபெயரும்,பெயரோடுவினை,வினைக்குறிப்புப்பெயர்களுந்தொடர்வதுவேற்றுமைத்தொகையாகும். (எ.டு) நிலம்கடந்தான்(ஐ)இரண்டாம்வேற்றுமைத்தொகை தலைவணங்கினான்(ஆல்)மூன்றாம்வேற்றுமைத்தொகை சாத்தன்மைந்தன்(கு)நான்காம்வேற்றுமைத்தொகை ஊர்நீங்கினான்(இன்)ஐந்தாம்வேற்றுமைத்தொகை சாத்தன்கை(அது)ஆறாம்வேற்றுமைத்தொகை குன்றக்கூகை(கண்)ஏழாம்வேற்றுமைத்தொகை. வேற்றுமைப்புணர்ச்சி: ஐ,ஆல்,கு,இன்,அது,கண்என்னும்ஆறுருபுகளும்இடையில்மறைந்தாயினும்வெளிப்பட்டாயினும்வரச்சொற்கள்புணர்வதுவேற்றுமைப்புணர்ச்சியாகும். (எ.டு) வேற்றுமைத்தொகை-உருபு-வேற்றுமைவிரி. மரம்வெட்டினான்-ஐ-மரத்தைவெட்டினான். கல்எறிந்தான்-ஆல்-கல்லால்எறிந்தான் கொற்றன்மகன்-கு-கொற்றனுக்குமகன் மலைவீழருவி-இன்-மலையின்வீழருவி சாத்தன்கை-அது-சாத்தனதுகை மலைநெல்-கண்-மலையின்கணெல். வேற்றுமையுருபின்முன்வல்லினம்புணர்தல்: ஒடு,ஓடுஎன்னும்மூன்றாம்வேற்றுமையுருபுகளின்முன்னும்அது,ஆது,அஎன்னும்ஆறாம்வேற்றுமையுருபுகளின்முன்னும்வரும்வல்லினம்மிகா. (எ.டு) மகனொடுபோனான்,சாத்தனோடுவந்தான் தனதுகை,தனாதுகை,தனகைகள். வேற்றுநிலைமெய்ம்மயக்கம்: பதினெட்டுமெய்களிற்க,ச,த,பஎன்னும்நான்கையும்நீக்கியமற்றைப்பதினான்குமெய்களும்பிறமெய்களோடுகூடும்கூட்டம்வேற்றுநிலைமெய்ம்மயக்கமாகும்.மெய்யெழுத்தைஅடுத்துநிற்கும்மெய்மெய்மயக்கமாகும். வேற்றுமை: தன்னைஏற்றுக்கொள்ளுதற்குரியஎல்லாவகைப்பட்டபெயர்கட்கும்இறுதியில்வந்துஅப்பெயர்களின்பொருளைவேறுபடுத்துவதுவேற்றுமை.அவ்வேற்றுமை,முதல்வேற்றுமை,இரண்டாம்வேற்றுமைமூன்றாம்வேற்றுமை,நான்காம்வேற்றுமை,ஐந்தாம்வேற்றுமை,ஆறாம்வேற்றுமை,ஏழாம்வேற்றுமை,எட்டாம்வேற்றுமைஎனஎட்டுவகைப்படும். (எ.டு) வளவன்அடித்தான் வளவனைஅடித்தான் வெகுளியாகியகுறிப்புணர்த்தும்உரிச்சொற்கள்: கறுப்பும்,சிவப்புமாகியஉரிச்சொற்கள்வெகுளியென்னுங்குறிப்பையுணர்த்தும். (எ.டு) நிற்கறுப்பதோரருங்கடிமுனையள் நீசிவந்திறுத்தநீரழிபாக்கம் வைஎன்னும்உரிச்சொல்உணர்த்துங்குறிப்பு: வைஎன்னும்உரிச்சொல்கூர்மைஎன்னுங்குறிப்பையுணர்த்தும்.வை=நெல்;அதன்நுனைக்கூர்மையால்உரியாயிற்று. (எ.டு) வைநுனைப்பகழி 3.அகப்பொருள் அகத்திணை:- உள்ளத்தேநிகழும்இன்பவொழுக்கம்.அதுகைக்கிளை,குறிஞ்சித்திணை,பாலைத்திணை,முல்லைத்திணை,மருதத் திணை,நெய்தற்றிணை,பெருந்திணைஎனஏழுவகைப்படும். அகத்திணையியல்:- இன்பமாகியஒழுக்கத்தின்இலக்கணம்,இன்பவிலக்கணம்,அகத்திணைஆவதுஅது. அகத்திணைக்குரியமுதல்(அவத்தை)நிலைமெய்ப்பாடுகள்:- புகுகின்றமுகத்தினைவிரும்புதல்,நெற்றிவியர்வையைஅடையப்பெறுதல்,நகையுண்டாதலைமறைத்தல்,மனமழிதலைப்பிறர்க்குப்புலனாகாதுமறைத்தல்ஆகியநான்கும்அகத்திணைக் குரியமுதல்நிலைமெய்ப்பாடுகளாகும். அகத்திணைக்குரியஇரண்டாம்நிலையின்மெய்ப்பாடுகள்:- கூந்தலைஅவிழ்த்தல்,காதிலணிந்தஅணியைக்கீழேவிழச்செய்துஅதனைத்தேடுவதைப்போலநிற்றல்,முறையாகஅணிந்துள்ளஅணிகளைத்தடவுதல்,ஆடையைக்குலைத்துஉடுத்தல்ஆகியநான்கும்இரண்டாவதுநிலையின்மெய்ப்பாடு களாகும். அகத்திணைக்குரியமூன்றாம்நிலையின்மெய்ப்பாடுகள்:- அல்குலைத்தடவுதல்,அணிந்திருந்தஅணிகளைக்களைந்துஅணிதல்,தம்மைச்சாரநினைத்தாரைத்தமதுஇற்பிறப்புச்சொல்லிப்புணர்தற்குஇசைவில்லாரைப்போலமறுத்துக்கூறுதல்,வேட்கைமிகுதியால்நாணழிதலில்முயங்கல்விருப்பத்தால்இருகைகளையும்மேலேதூக்குதல்ஆகியநான்கும்மூன்றாம்நிலையின்மெய்ப்பாடுகளாகும். அகத்திணைக்குரியநான்காம்நிலைமெய்ப்பாடுகள்: பாராட்டிக்கூறுதல்,பெண்களின்இயல்பாகியமடமைகெடுமாறுசிலகூறுதல்,ஊரில்உள்ளவர்களும்,சேரியில்உள்ளவர்களும்கூறும்அருளில்லாதகூற்றைக்கேட்டுஅலர்ஆயிற்றெனநாணுதல்,தலைமகன்கொடுக்குங்கையுறைப்பொருளைக்கொள்ளுதல்,ஆகியநான்கும்நான்காம்நிலையின்மெய்ப்பாடுகளாகும். அகத்திணைக்குரியஐந்தாம்நிலையின்மெய்ப்பாடு: ஆராய்ந்துஉடம்படுதல்,வேட்கைநலிதலால்விளையாட் டுத்தொழிலைமறத்தல்,தலைவனைக்காண்டல்வேட்கையால்மறைந்தொழுகுதல்,தலைமகனைக்கண்டவழிமகிழ்தல்என்றநான்கும்ஐந்தாம்நிலைக்குரியமெய்ப்பாடுகளாகும். அகத்திணைக்குரியஆறாம்நிலையின்மெய்ப்பாடு: பூவுஞ்,சாந்தும்,துகிலும்,முதலியனகொண்டுபுறத்தேஅழகுசெய்யஅகத்தேசிதைவுண்டாதலும்,அழகிழந்துதோன்றுதலும்,கையுங்களவுமாகப்பிடிபட்டகள்வரைப்போன்றுசொல்லுவனவற்றைத்தடுமாற்றந்தோன்றச்சொல்லுதல்,கலங்காதுசொல்லுங்கால்செயலறவுதோன்றச்சொல்லுதல்ஆகியநான்கும்ஆறாம்நிலைக்குரியமெய்ப்பாடுகளாகும். அகத்திணைக்குநிமித்தம்ஆதல்: அகத்திணைக்கேஉரியவென்றுகூறப்பட்டனஇருபத்துநான்குமெய்ப்பாடுகளாகும்,நோக்காமைநோக்கிஇன்புறுதல்,நோக்குங்காலைச்செற்றார்போலநோக்குதல்,மறைந்து காண்டல்,தற்காட்டுறுத்தல்போன்றநிலைகள்பத்தும்அவற்றோடுபொருந்திநிலைபெற்றவினையைஉடையநிமித்தமென்றுகூறுவர்.மேலேகூறப்பட்டவற்றுள்ஐந்திணைக்கண்வருவனஆறும்கூறப்பட்டது.ஏழாவதுநிலைபெருந்திணைப்பாற்படும்.எட்டாவதுநிலைஉன்மத்தம்.ஒன்பதாவதுநிலைமயக்கம்.பத்தாவதுநிலைசாக்காடு. அகத்திணைக்குரியபாடல்கள்: நாடகவழக்கிடத்தும்,உலகியல்வழக்கிடத்தும்உள்ளஅகப்பொருள்கருத்துகளாகியகைக்கிளைமுதலாகப்பெருந் திணைஇறுதியாகஅமைத்துக்கூறுபவைகளைக்கலிப்பா,பரிபாடல்ஆகியஇருவகைப்பாக்களாலும்கூறப்படும்.நாடகவழக்காவது-சுவைபடவருவனவெல்லாம்ஓரிடத்துவந்தனவாகத்தொகுத்துக்கூறுதல்,உலகியல்வழக்காவது-உலகத்தார்ஒழுகலாற்றோடுஒத்துக்கூறுவது. அகப்பாட்டுறுப்பு: அகத்திணையின்பன்னிரண்டுறுப்புகள்.அவைஇயல்பகத் திணை,வகையகத்திணை,பொதுவகத்திணை,சிறப்பகத்திணை,உவமவகத்திணை,புறநிலையகத்திணை,எதிர்நிலையகத்திணை,காரணம்அல்லதுகருவியகத்திணை,காரியவகத்திணை,காரகவகத் திணை,முன்னவையகத்திணை,பின்னவையகத்திணைஎன்பன வாம். அகப்புறக்கைக்கிளை- காமஞ்சாலாஇளமைத்தன்மையுடையதலைமகளிடத் தில்தலைமகன்அவளுடையகுறிப்பினையறியாதுபலவற்றைக்கூறுவது. அகப்புறத்திணை: அகமாகியஐந்திணைக்கும்புறனாகியஒழுக்கம்.அதுகைக்கிளையும்பெருந்திணையும்எனஇருவகைப்படும்.(கைக் கிளை-ஒருதலைக்காமம்.பெருந்திணை-பொருந்தாக்காமம்) அகப்புறப்பாட்டு: மடலேறுதல்முதலாகத்தபுதாரநிலையீறாகச்சொல்லப் பட்டவற்றில்இயற்பெயர்கோடாமையாம். அகப்புறப்பெருந்திணை அகன்றுழிக்கலங்கல்முதலாகத்தலைவியுந்தானும்வன மடைந்துநோற்றல்ஈறாகச்சொல்லப்பட்டனவும்பிறவுங் கூறுதலாம். அகப்புறம்: கைக்கிளையும்பெருந்திணையும்;அவைகாந்தள்,வள்ளி,சுரநடை,முதுபாலை,தாபதம்,தபுதாரம்,குற்றிசை,குறுங்கலி,இல்லாண்முல்லை,பாசறைமுல்லைஎன்னும்பத்துநுகர்வுகள். அகப்பொருட்கைக்கிளை- ஒருதலைக்காமம்.அஃதாவதுகாமம்நுகர்தற்கமைந்தஇளமையையுடையதலைமகளிடத்துண்டாயகுறிப்பினைத்தானறியுமளவும்தலைமகன்அவளைச்சாராதுநின்றுநெஞ்சொடுகூறுவது. அகப்பொருளுக்குச்சிறப்புவிதி:- மக்களின்அகவொழுக்கத்தைவரையறுத்துஉணர்த்தும்அகப்பொருள்விளக்கம்ஐந்திணையிடத்தும்கூறப்படும்புணர்தல்முதலியஒழுக்கத்தின்தலைப்பட்டாரைப்பொதுப்பெயரால்கூறுவதல்லதுசிறப்பாகஒருவர்பெயரையும்அமைத்துக்கூறுதல்என்பதுஇல்லை. அகப்பொருள்: ஐவகைஇலக்கணங்களுள்ஒன்றுஅஃதுண்ணிகழ்ச்சியானசிற்றின்பத்திற்குரியஏழுதிணையைக்கூறும்.ஏழுதிணைகள்:குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,கைக்கிளை,பெருந் திணை. அகப்பொருட்டுறை: அகப்பாட்டுறுப்புகள்பன்னிரண்டனுள்ஒன்று.அஃதுரைப்போருங்கேட்போருமின்றிப்புலவர்கூற்றாகக்கூறப்படுவது. அகப்பொருட்பெருந்திணை: அகத்தின்கண்ணுள்ளஇன்பத்தைச்சிலநாள்நுகர்ந்ததலைவனுந்தலைவியும்பின்இடைக்காலத்துநுகராமைக்கானஇடையூற்றுக்கூற்றுக்களைஉணர்ந்துகூறுவது. அச்சம்:- இதுஎண்வகைமெய்ப்பாடுகளுள்ஒன்று.அணங்கு,விலங்கு,கள்வர்,அரசர்என்னும்நால்வகையானும்அச்சந் தோன்றும்.இவற்றுள்அணங்கென்பன.பேயும்,பூதமும்,பாம்பும்,ஈறாகியபதினெண்கணனும்நிரயப்பாலரும்பிறரும்அணங்குதற்றொழிலினராகியசவந்தின்பெண்டிர்முதலியனவுமாம். அழுகை:- இதுஎண்வகைமெய்ப்பாடுகளுள்ஒன்று.இழிவும்,இழத் தலும்,அசைதலும்,வறுமையும்என்றநான்கிடத்தும்அழுகைதோன்றும்.இவற்றுள்இளிவென்பதுபிறரால்இகழப்பட்டுஎளியனாதல்இழத்தலென்பது,தந்தையுந்தாயுமாகியசுற்றத் தாரையும்,இன்பந்துய்க்கும்நுகர்ச்சிமுதலியவற்றையும்இழத்தல்.அசைதலென்பதுதளர்ச்சி;தன்னிலையிற்றாழ்தல்.வறுமையென்பதுஇன்பந்துய்க்காதபற்றுள்ளம். எடு:- இல்வழங்குமடமயில்பிணிக்குஞ் சொல்வலைவேட்டுவனாயினன்முன்னே(புறம்.252) இதுஅசைவுபற்றித்தோன்றியஅவலம். இன்னவிறலுமுளகொல்நமக்கென மூதிற்பெண்டிர்கசிந்தழநாணிக் கூற்றுக்கண்ணோடியவெருவருபறந்தலை. இதுஇழத்தல்பற்றிவந்தஅவலம் அறத்தொடுநிற்றல்- தலைவியின்களவொழுக்கத்தைமுறையேவெளிப்படுத்திநிற்றல்.அறதொடுநிற்றலாகும்முறையேவெளிப்படுத்திநிற்ற லாவது,தலைவிதோழிக்குஅறத்தொடுநிற்பாள்.தோழிசெவிலித்தாய்க்குஅறத்தொடுநிற்பாள்.செவிலிநற்றாய்க்குஅறத்தொடுநிற்பாள். நற்றாய்தந்தைதன்னையர்க்குஅறத்தொடுநிற்பாள். தன்ஐயர்=தன்உடன்பிறந்தார். அறத்தொடுநிலையின்வகை: முன்னிலைமொழி,முன்னிலைப்புறமொழிஎனஇரண்டுவகையினையுடையது.அறத்தொடுநிலை.முன்னிலைமொழி யாவதுமுன்னிற்பார்க்குநேரேகூறுவது.முன்னிலைப்புறமொழியாவதுமுன்னிற்பார்க்குக்கூறவேண்டுவனவற்றைப்பிறருக்குக்கூறுவார்போலக்கூறுவது. அறத்தொடுநிலைநிகழுமிடம்: தலைமகன்வரும்வழியில்உண்டாகியதுன்பத்திற்குஅஞ்சியும்,தமர்வரைவுஎதிர்கொள்ளாதவிடத்தும்,வேற்றார்திருமணம்பேசிவருமிடத்தும்,தலைவிக்குக்காவல்மிகுந்த விடத்தும்அறத்தொடுநிலைநிகழும். அறத்தொடுநிற்றற்குரியார் தலைவிதோழிக்குஅறத்தொடுநிற்பாள்,தோழிசெவிலித் தாய்க்குஅறத்தொடுநிற்பாள்,செவிலித்தாய்நற்றாய்க்குஅறத் தொடுநிற்பாள்,நற்றாய்தந்தைதமையன்முதலானோர்க்குஅறத்தொடுநிற்பாள். அறத்தொடுநிற்பார்க்குவினாநிகழும்இடம்: தலைமகளிடத்தில்வேறுபாடுகண்டவழிதோழிஅவளதுவேறுபாட்டிற்குக்காரணங்கேட்பாள்.செவிலித்தாய்தோழியைக்கேட்பாள்.நற்றாய்செவிலித்தாய்,தோழிஆகியஇருவரையும்,தலைவியின்வேறுபாட்டிற்குக்காரணங்கேட்பாள்.அக்காலத்துஅறத்தொடுநிற்கும்நிலைஉண்டாகும்அறமாவதுகாதல்கொண்டானைமணத்தல்.அறிவர்உரிமை:அறிவரென்பவர்தலைமகனுக்குந்தலைமகளுக்கும்மனத்திண்மையைப்பயக்கும்அறிவுரைகளைவழங்கும்உயர்ந்தகுணத்தினைஉடையசான்றோராவர். இடந்தலைப்பாடு இயற்கைப்புணர்ச்சிபுணர்ந்துசென்றதலைமகன்அடுத்தநாள்அவ்விடத்தேவந்துதலைமகளைக்கூடுதல்இடந்தலைப்பாடாம்.அதுதெய்வந்தெளிதல்,கூடுதல்,விடுத்தல்எனமூன்றுவகையினையுடையது.இவற்றுள்தெய்வந்தெளிதலாவது,முன்னேநமக்கவளைக்கூட்டிவைத்ததெய்வம்பின்னும்கூட்டிவைக்கும்எனத்தெளிந்துசெல்லுதல்.கூடலென்பதுதலைவன்தலைவியைக்கூடுதலாம்.விடுத்தலென்பதுதலைவன்தலைவியைஆயத்தின்பாற்செல்லவிடுத்தலாம். இடந்தலைப்பாட்டின்இலக்கணவிரி இயற்கைப்புணர்ச்சியில்அவளைத்தந்தவிதிஇன்றும்அவ்விடத்திற்குச்சென்றால்தருமெனச்சேர்தலும்,இயற்கைப்புணர்ச்சியில்கண்டதுபோல்தலைவியைக்காண்டலும்,புணர்தலும்,புணர்ந்தபின்புதலைவியைத்தலைவன்புகழ்ந்துகூறுதலும்,ஆயக்கூட்டத்துள்தலைவியைச்செலுத்துதலும்ஆகியஐந்துவிரியினையுடையதுஇடந்தலைப்பாடு. இயற்கைப்புணர்ச்சியின்இலக்கணம்: களவொழுக்கத்தின்கண்நிகழும்நால்வகைப்புணர்ச்சியுள்இயற்கைப்புணர்ச்சியும்ஒன்று.அஃதாவதுஊழினால்தலைமகன்தலைமகளைஎதிர்ப்படஅவ்விருவரும்மனமியைந்துதாமேகூடுவதாம்.அப்புணர்ச்சிதெய்வத்தாற்புணரும்புணர்ச்சி,தலைமகளாற்புணரும்புணர்ச்சிஎனஇருவகைப்படும்.தெய்வத் தாற்புணரும்புணர்ச்சிமுயற்சியின்றிமுடிவதாகும்.தலை மகளாற்புணரும்புணர்ச்சிமுயற்சியால்முடிவதாகும். இயற்பெயர்வருவதற்குஇடம்: இலக்கியங்களில்ஒருவரின்பெயரைச்சுட்டிக்கூறுதல்புறத்திணையிடத்துவரப்பெறும். இல்வாழ்க்கை: தலைவனும்தலைவியும்இல்லின்கண்வாழும்வாழ்க்கையின்மேன்மையைக்கூறுதல்இல்வாழ்க்கையாகும்.இதுகிழவோன்மகிழ்ச்சி,கிழத்திமகிழ்ச்சி,தோழிமகிழ்ச்சி,செவிலிமகிழ்ச்சிஎனநான்குவகைப்படும். இரவுக்குறி: தலைவன்தலைவியைஇரவுப்பொழுதில்குறித்தஇடத்தில்கூடுதல்இரவுக்குறியாகும் இரவுக்குறியின்வகை: வேண்டல்,மறுத்தல்,உடன்படல்,கூட்டல்,கூடல்,நீங்கல்,பாராட்டல்,உயங்கல்,பாங்கியிற்கூட்டல்எனஇரவுக்குறிஒன்பதுவகைப்படும். வேண்டல்-தலைவன்இரவுக்குறியைவேண்டுதலும்,தோழிதலைவியைவேண்டுதலுமாம்.மறுத்தல்-தோழியும்,தலைவியும்இறையோன்வேண்டுகோளைமறுத்தல்;உடன்படல்-தோழிதலைவன்வேண்டுகோட்குஉடன்படுதலும்,தலைவிதோழியின்சொற்குஉடன்படுதலுமாம்.கூட்டல்-தோழிதலைவியைஅழைத்துச்சென்றுகுறியிடத்துச்சேர்த்தல்.கூடல்-தலைவன்தலைவியைப்புணர்தல்;பாராட்டல்-தலைவன்தலைவியைப்புகழ்தலும்,தோழிஇறைவன்அளித்தகையுறையைப்புகழ்தலுமாம்.பாங்கியிற்கூட்டல்-தலைவன்தலைவியைவீட்டிற்குச்செல்லவிடுப்பத்தோழிதலைவியைஅழைத்துச்செல்லுதல்;உயங்கல்-தலைவன்இரவுக்குறிக்கண்வரும்வழியினதுஅருமையைஎண்ணித்தலைவிவருந்துதலும்,அதனால்தலைவன்வருந்திக்கூறுதலுமாம்.நீங்கல்-தோழிதலைவியைக்குறிக்கண்செலுத்திநீங்குதலும்தலைவியைத்தலைவன்புணர்ந்துநீங்குதலுமாம். இரவுக்குறியின்விரி: தலைவன்தலைவியைஇரவுக்குறிக்கண்கூடவிரும்பித்தோழியிடம்இரவுக்குறிவேண்டுதலும்,தலைவன்இரவுக்குறிக் கண்வரும்வழியினதுஅருமையைத்தோழிதலைவனுக்குக்கூறுதலும்,தலைவன்இரவுக்குறிக்கண்வரும்வழியினதுஎளிமையைக்கூறுதலும்,தோழிதலைவன்நாட்டுப்பெண்கள்அணியும்அணியையும்,புனைதல்,அணிதல்விளையாட்டிடம்முதலியவற்றையும்வினாதலும்,தோழியின்குறிப்பறிந்துஅவள்நாட்டுஅணிஇயலைத்தலைவன்வினாதலும்,தோழிதன்னாட்டுஅணியியலைக்கூறுதலும்,தோழிதலைவனைஓரிடத்துநிறுத்தித்தலைவிநிற்குமிடஞ்சென்றுதலைமகன்குறையையறிவித்தலும்,இவ்வாறுதலைவன்குறையைத்தோழிகூறக்கேட்டதலைவிஉடன்படாதுதன்நெஞ்சொடுகூறுதலும்,இவ்வாறுநெஞ்சொடுபுலந்துநின்றதலைவிபின்பாங்கியோடுஉடன்பட்டுக்கூறுதலும்,தலைவிஇருட்குறிக்குஉடன் பட்டமையைப்பாங்கிதலைவனுக்குக்கூறுதலும்,தோழிதலைவனைக்குறியிடத்துநிறுத்தித்தாயினதுஉறக்கத்தைஅறிதலும்,தலைவிக்குத்தலைவன்வரவைப்பாங்கிஉணர்த்தலும்,தோழிதலைமகளைக்குறியிடத்துக்கொண்டுசெல்லுதலும்,தலைமகளைக்குறியிடத்துச்செலுத்தித்தோழிஅகன்றுபோதலும்,தலைவன்தலைவியைஎதிர்ப்படுதலும்,தலைவன்வரும்வழியைஎண்ணித்தலைமகள்வருந்துதலும்,தலைவன்தலைவியைத்தேற்றுதலும்,தலைவன்தலைவியைக்கூடலும்.தலைவியைத்தலைவன்புகழ்தலும்,இருட்குறியின்ஏதத்தையஞ்சித்தலைமகள்தலைமகனைஇரவுக்குறிக்கண்வரு தலைவிலக்கலும்,தலைவன்தலைவியைவீட்டிற்குச்செல்லெனவிடுத்தலும்,தோழிதலைவியைஅடைந்துகையுறைகாட்டலும்,தலைவியைத்தோழிவீட்டிற்குக்கூட்டிப்போதலும்,தோழிதலைமகளைவீட்டில்சேர்த்தபின்புதலைமகனிடஞ்சென்றுஇவ்விருளில்நீவாரல்என்றுவரவுவிலக்கிக்கூறுதலும்,தோழிஇவ்வாறுஇரவுக்குறிவிலக்கியசொற்கேட்டுத்தலைமகன்மயங்கிக்கூறுதலும்,பாங்கிதலைமகனுக்குத்தலைமகளின்துயரத்தைக்கூறிநீர்ஊர்போய்ச்சேர்ந்தசெய்தியையாம்அறியுமாறுகுறிசெய்கஎன்றுகூறிவிடுத்தலும்,தலைமகன்தன்னூர்சேர்தலும்ஆகியஇருபத்தேழும்இரவுக்குறியின்விரிகளாகும். இரவுக்குறிஇடையீடு;- எட்டாம்நாள்இரவுக்குறிக்கண்வந்ததலைமகன்அல்லகுறிப்படுதலால்இடையீடுபட்டுப்போதல்.அல்லகுறிப்படுதலாவது-தலைவனும்தலைவியும்தோழியும்தங்களுக்குள்குறித்துக்கொண்டபடிதலைவனால்நிகழ்த்தப்படுதற்குரியபறவையெழுப்புதல்,நீரிற்கல்லெறிதல்,இளநீர்விழச்செய்தல்முதலியகுறிகள்பிறிதொன்றனால்நிகழ்த்தப்படத்தலைவிகுறிக்கண்வந்துதலைவனைக்காணாதுசென்றாள்.பிறகுதலைவன்அங்குவந்துதலைவியைப்பாராமல்சென்றான்.இவ்வாறுதலைவனால்நிகழ்த்தப்படுதற்குரியகுறிகள்பிறிதொன்றனால்நிகழ்த்தப்படுதலின்அஃதுஅல்லகுறியாயிற்று. இரவுக்குறிஇடையீட்டின்விரி: தலைவிக்குத்தோழிதலைவன்குறியிடத்துவந்தமையைஉணர்த்தலும்;தலைவிதான்அல்லகுறியிடத்துநின்றுதலைவனைக்காணாமையால்திரும்பிவிடியற்காலத்துவந்துபாங்கியுடன்கூறுதலும்;தோழிதலைவன்செய்ததீங்கைஎடுத்துக்கூறுதலும்,தலைவன்தான்குறித்தகுறியிலிருந்துதலைவிஅல்லகுறிப்பட்டுவாராமையாற்வருந்திதன்ஊர்க்குச்செல்லுதலும்,ஒன்பதாம்நாள்பொழுதுவிடிந்தபின்தலைவிவறுங்களங்கண்டுதுன்ப மடைதலும்,தலைவிதன்துன்பத்தைத்தோழிக்குரைத்தலும்,தலைமகளதுதுன்பத்தைப்பாங்கிதணித்துக்கூறுதலும்,ஒன்பதாம்நாள்இருட்குறிக்கண்வந்ததலைவன்மேல்பாங்கிஅல்லகுறிப்பட்டகுற்றம்ஏற்றிக்கூறுதலும்,தலைவிமேல்தலைவன்அல்லகுறிப்பட்டகுற்றம்ஏற்றிக்கூறுதலும்,தலைவிகுறிமயங்கியதைத்தோழிதலைவனுக்குஉணர்த்தலும்,தலைவன்கூறியகொடுமையைத்தோழிதலைவிக்குணர்த்தலும்.குறி பிழைத்ததுஎன்பிழையன்றுஎன்றுதலைவிவருந்திக்கூறுதலு மாகியபன்னிரண்டுதுறைகளும்இரவுக்குறிஇடையீட்டின்அல்லகுறிப்படுதலின்வகைக்குரியவிரிகளாகும்.தாய்உறங்காதுவிழித்திருத்தல்,தாய்தூங்கியபின்ஊரில்இருக்கும்நாய்கள்உறங்காமை,நாய்உறங்கியவிடத்துஊரில்உள்ளமக்கள்உறங்காமை,ஊரார்உறங்கியவிடத்துநகர்காப்போர்துடியடித்துக்கொண்டுவிரைந்துஊர்சுற்றிவருதல்,தலைவன்இருட்குறிக்கண்வருதற்குஇடையூறாகநிலவுவெளிப்படுதல்,கூகைகுழறக்கேட்டதலைவிபயந்துகூறுதல்,தலைவன்தலைவிஇருவர்க்கும்இடையூறாய்க்கோழிகூவுதல்ஆகியஏழும்இரவுக்குறிஇடையீட்டின்வருந்தொழிற்கருமைஎன்னும்வகைக் குரியவிரிகளாகும். இரக்கமொடுமீட்சி:- இதுவும்உடன்போக்கிடையீட்டின்வகைகளுள்ஒன்று.தலைவன்தன்னைவிட்டுநீங்கினமையின்தலைவிவருத்தத்துடன்தமர்பின்தன்மனைக்குமீண்டுவருதல்இரக்கமொடுமீட்சியாம். இருவரும்உள்வழிஅவன்வரவுணர்தல்: இதுவும்பாங்கி(தோழி)மதிஉடன்பாடுஎன்னும்களவியல்கிளவித்தொகைக்குரியவகைகளுள்ஒன்று.தலைவியும்பாங்கியும்ஒருங்கிருந்தபோதுதலைமகன்தழையும்கண்ணியுங்கொண்டுவந்துஊர்,பெயர்முதலியனவினாயவிடத்துத்தோழிஅதற்குவிடையளித்தலும்,தலைவன்அப்பாற்சென்றவிடத்துத்தலைவியைநோக்கிஅசதியாடிநகுதலும்,பாங்கிதன்அறிவின்திறத்தால்தலைவன்தலைவிஆகியஇருவரதுமனக்குறிப்பைஆராய்தலும்ஆகியஇவைகளால்கூட்டமுண்மையைப்பாங்கிஉணர்தலாம். இல்வாழ்க்கையின்விரி:- தலைவன்தலைவிமுன்பாங்கியைப்புகழ்ந்துகூறுதலும்,தலைவனைப்பாங்கிவாழ்த்திக்கூறுதலும்,பாங்கிதலைவியைத்திருமணநாளளவும்துன்பப்படாமல்இருந்தவாற்றைக்கூறுகவென்றலும்,தலைவன்அளித்தகையுறைப்பொருளையேதுணையாகக்கொண்டுவருந்தாதுஇருந்தேன்என்றுதலைவிகூறுதலும்,தலைவனைப்பாங்கிதிருமணநாளளவும்நிலைபெற வாற்றியநிலைமையைவினாதலும்,கலியாணமனையில்வந்தசெவிலித்தாய்க்குத்தோழிதலைவன்தலைவிஆகியஇருவரதுஅன்பும்உறவும்உணர்த்தலும்,தலைவன்தலைவிஇல்வாழ்க்கைசிறப்பாகஇருக்கிறதுஎன்றுபாங்கிசெவிலித்தாய்க்குரைத்தலும்,மணத்திற்குச்சென்றுவந்தசெவிலிதலைவியைப்பெற்றநற்றாய்க்குத்தலைவன்தலைவியின்சிறப்பைக்கூறுதலும்செவிலிநற்றாய்க்குத்தலைமகன்இல்வாழ்க்கையின்தன்மையைக்கூறுதலும்,செவிலிநற்றாய்க்குத்தலைவன்தலைவிஆகியஇருவரதுகாதலையும்அறிவித்தலும்ஆகியபத்தும்இல்வாழ்க்கையின்விரிகளாகும். இளவேனிற்காலத்தின்தன்மை: சித்திரை,வைகாசிஆகியஇருமாதங்களும்இளவேனிற் காலமாகும்.இப்பருவத்தில்மன்மதன்தேராகியதென்றல்வீசும்.வண்டினமும்,கிளியும்,பூவையும்,அன்றிலும்,குயிலும்மகிழ்ச்சியுடன்இருக்கும்.மாங்கனியுதிரும்நீர்மலரன்றித்தாழை,புன்னை,செண்பகம்முதலியவைமலரும்.கார்ப்பருவத்துமகிழ்ந்தமயில்போன்றவைமெலியும்.இவையேஇக்காலத்தின்தன்மைகளாகும். இளிவரல்:- இதுஎண்வகைமெய்ப்பாடுகளில்ஒன்று.மூப்பும்,பிணியும்,வருத்தமும்,மென்மையும்என்றநான்கின்பொருட்டினாலும்இளிவரல்தோன்றும்.இவற்றுள்மூப்புஎன்பதுதன்னிடத்துத்தோன்றியமூப்புகாரணமாகத்தோன்றும்இளிவரலும்,பிறன்கட்தோன்றியமூப்புகாரணமாகத்தோன்றும்இளிவரலும்எனஇரண்டாம்.பிணிஎன்பதுதன்கண்தோன்றியபிணிகாரண மாகத்தோன்றும்இளிவரலும்பிறன்கட்தோன்றியபிணிகாரணமாகத்தோன்றியஇளிவரலும்எனஇரண்டாம்.வருத்தமென்பதுதன்கட்தோன்றியவருத்தங்காரணமாகத்தோன்றும்இளிவரலும்,பிறன்கட்தோன்றியவருத்தங் காரணமாகத்தோன்றும்இளிவரலும்எனஇரண்டாம்.மென்மையென்பதுமெல்லியல்புகாரணமாகத்தோன்றும்இளிவரல்.இளிவரல்-இழிவு. உடன்போக்கு: இதுதலைவியின்களவொழுக்கத்தைவெளிப்படுத்தற் குரியகிளவித்தொகைகளுள்ஒன்று.தலைவியின்சுற்றத்தார்க்குத்தெரியாமல்தலைவன்தலைவியைத்தன்னூர்க்குஉடன்கொண்டுசெல்லுதல். முன்னிலைப்புறமொழி:- முன்நிற்பார்க்குக்கூறவேண்டுவனவற்றைப்பிறருக்குக்கூறுவார்போலக்கூறுவதுமுன்னிலைப்புறமொழியாகும். உடன்போக்கின்வகை: போக்கறிவுறுத்தல்,போக்குடன்படாமை,போக் குடன்படுத்தல்.உடன்படுதல்,போக்கல்,விலக்கல்,புகழ்தல்,தேற்றல்எனஉடன்போக்குஎட்டுவகைப்படும். உடன்படுதல்: இதுஉடன்போக்கின்வகைகளுள்ஒன்று.தோழியின்அறிவுரையின்படிதலைவியுந்தலைவனும்உடன்போக்கிற்குஉடன்படுதல். உடன்போக்குநிகழ்ந்தவிடத்துஅறத்தொடுநிற்றற்குஉரியார்:- தலைமகளும்,தலைமகனும்புணர்ந்துடன்போய காலத்துத்தோழியும்,செவிலியும்,நற்றாயும்அறத்தொடுநிற்பார்கள். உடன்போக்கின்விரி:- தலைவிக்குக்காவல்மிகுதியாகஇருக்கின்றது.ஆகையால்அவளைஉன்ஊர்க்குஉடன்கொண்டுசெல்வாயாகஎன்றுபாங்கிதலைமகனுக்குக்கூறுதலும்,பாங்கியின்கூற்றிற்குஉடன்படதலைமகன்மறுத்தலும்,பாங்கிதலைமகனைஉடன்படுமாறுசெய்தலும்,தலைவியைஉடன்கொண்டுசெல்லத்தலைவன்உடன்படுதலும்,தலைவனுடன்போதலைப்பாங்கிதலைவிக்குஉரைத்தலும்,உடன்போக்கினால்நாணழியுமேஎன்றதற்குத்தலைவியிரங்கிக்கூறுதலும்,இவ்வாறுவருந்தியதலைவிக்குத்தோழிகற்பின்மேம்பாட்டைக்கூறுதலும்,தலைவிதலைவனுடன்போதற்குஉடன்படுதலும்,தோழிபாலைநிலத்தின்தன்மையைக்கூறியவிடத்துத்தலைவிமறுமொழிகூறுதலும்,பாங்கிதலைமகளைத்தலைமகற்குஅடைக்கலம்கொடுத்தலும்,பாங்கிதலைவியைத்தலைவனுடன்இருள்செறிந்தஇடையாமத்தில்விடுத்தலும்,தலைமகளைத்தலைமகன்பாலைநிலத்தில்(சுரத்தில்)செலுத்துதலும்,தலை மகள்பாலைநிலத்தில்செல்லுதலால்ஏற்பட்டதுன்பத்தைத்தலைமகன்ஆற்றுவித்தலும்,தலைமகளைமகிழ்ந்துஅவள்கூந்தற்குமலரைச்சூட்டி,அதனால்பரவயமகிழ்ச்சியடைந்துகூறுதலும்,தலைவன்தலைவியர்களின்தோற்றத்தைக்கண்டுஇவர்கள்மானிடர்களா?அல்லதுதேவர்களாஎனக்கண்டோர்ஐயமுற்றுக்கூறுதலும்,தலைவன்தலைவியர்மீதுகொண்டஅன்பினால்பாலைநிலத்தில்உள்ளஎயிற்றியர்ஆடவர்முதலாயினோர்அவர்களதுசெலவைவிலக்கித்தங்கள்பாடியில்தங்கிப்போங்கள்என்றுகூறுதலும்,இவ்வாறுகண்டோர்கூறியதற்கு,இவ்விடத்தில்நும்பதியில்தங்கிப்போதல்பொருந்தாது,என்பதிப்போதல்வேண்டுமென்றுதலைவன்கூறியவழித்,தலைவன்தன்பதிஅருகில்இருக்கின்ற தென்பதனைக்கண்டோர்கூறுதலும்,தலைமகன்தலைமகட்குத்தன்பதிசேர்ந்தமைகூறுதலுமாகியபதினெட்டும்உடன்போக்கின்விரிகளாகும். உடன்போக்கிடையீடு:- தலைவியின்சுற்றத்தினர்நம்இல்லத்தின்கண்மணந்துகொள்ளாமல்தன்னூரின்கண்மணந்துகொண்டனன்என்றுவெறுப்படைதலைஅறிந்துதலைவன்தலைவியைஉடன்கொண்டுபோகையில்தலைவியின்சுற்றத்தார்பின்தொடர்ந்துசெல்லத்தலைமகளைத்தலைவன்விடுத்துச்செல்லுதல்உடன் போக்கிடையீடாகும்.இதுபோக்கறிவுறுத்தல்,வரவுஅறிவுறுத்தல்,நீக்கம்,இரக்கமொடுமீட்சிஎனநான்குவகைப்படும். உடன்போக்கிடையீட்டின்விரி:- ஐம்பத்தைந்தாநாள்,தன்ஊரைவிட்டுநீங்குந்தலைவிஎதிர்வருவார்தம்மொடுதலைவனுடன்உடன்போக்குச்செல்லுதலைப்பாங்கியர்க்குஉணர்த்திவிடுத்தலும்,தலைமகள்தன்செலவைஅந்தணர்மூலம்நற்றாய்க்குக்கூறிவிடுத்தலும்அச்செய்தியைநற்றாய்க்குஅந்தணர்மொழிதலும்,அந்தணர்கூற்றைக்கேட்டநற்றாய்முன்னிலைப்புறமொழியால்தலைவியின்களவொழுக்கத்தைத்தலைவியின்தமர்க்குஅறத்தொடுநிற்க,தமர்சினந்துகுழாங்கொண்டுபின்சேறலைத்தலைவிகண்டுதலைவற்குணர்த்தலும்,தலைவியின்தமர்பின்வருதலையறிந்து தலைவன்தலைவியைவிடுத்துச்செல்லுதலும்,தமருடன்செல்லுந்தலைவிதலைவன்புறங்காட்டிப்போதலைநோக்கிக்கவலைப்பட்டுத்தேறுதலும்ஆகியஆறும்உடன்போக்கிடை யீட்டின்விரிகளாகும். உரிப்பொருள்: புணர்தலும்,புணர்தல்நிமித்தமும்,பிரிதலும்,பிரிதல்நிமித்தமும்,இருத்தலும்,இருத்தல்நிமித்தமும்,ஊடலும்,ஊடல்நிமித்தமும்,இரங்கலும்,இரங்கல்நிமித்தமும்என்றபத்துவகையினையுடையதாம். உவகை:- இதுஎண்வகைமெய்ப்பாடுகளுள்ஒன்று.செல்வநுகர்ச்சி,மெய்,வாய்,கண்,மூக்கு,செவிஆகியஐம்புலன்களால்நுகரும்நுகர்ச்சி,மகளிரொடுபுணர்தல்,சோலையும்ஆறும்புகுந்துவிளையாடும்விளையாட்டுஆகியநால்வகையானும்உவகைதோன்றும். உள்ளப்புணர்ச்சிநிகழுங்காலம்: பழிபாவங்களைக்கண்டுஅஞ்சுதலும்(குற்றந்தருஞ்செயல் களைச்செய்யாமையும்)அறிவுடையவனாகஇருத்தலும்தலை மகனுக்குநிலைபெற்றகுணங்களாதலாலும்,அச்சம்,நாண்,பேதமைஆகியமூன்றுந்தலைமகளுக்குநிலைபெற்றகுணங் களாதலானும்உள்ளப்புணர்ச்சி,மெய்யுறுபுணர்ச்சிஎன்னும்இருவகைப்புணர்ச்சியுள்ளும்உள்ளப்புணர்ச்சிமுன்னர்நிகழும். இவற்றுள்,அச்சமென்பதுகாணாததொன்றுகண்டாற்பெண்டிரிடத்துநிகழ்வது.நாணம்என்பதுபெண்டிர்க்குஇயல்பாகியகுணம்.திருநுதல்நாணுஎன்பதுஅது. ஊடலைத்தணிக்கும்வாயில்கள்: பாணன்,பாடினி,கூத்தர்,இளையர்,கண்டோர்,பாகன்,பாங்கன்பாங்கி,செவிலி,அறிவர்,காமக்கிழத்தி,காதற்புதல்வன்,விருந்தினர்,ஆற்றாமைஆகியஇவர்கள்தலைவன்தலைவியர்களுக்கிடையேஏற்படும்ஊடலைநீக்குவார்கள். எண்வகைமணம்(ஆரியவழிப்பட்டது): பிரமம்,பிரசாபத்தியம்,ஆரிடம்,தெய்வம்,காந்தருவம்,அசுரம்,இராக்கதம்,பைசாசம்என்பனஆரியஎண்வகைமணங்களாகும்.இவற்றுள்பிரமமாவது-நாற்பத்தெட்டுஆண்டுகள்பிரமச்சரியங்காத்தவனுக்குப்பன்னிரண்டுயாண்டுபருவத்தளாய்ப்பூப்புஅடைந்தஎழிலார்இளநங்கையைஇரண்டாம்பூப்புஎய்தாமைக்குமுன்பேஅணிகலன்அணிந்துதானமாகக்கொடுப்பதாம்.பிரசாபத்தியமாவது-தலைமகன்குரவர்வேண்டத்தலைமகள்குரவர்மறாதுஉடன்பட்டுஅவர்கள்கொடுத்தபரிசுத்தொகைக்குஇரண்டுமடங்காகக்கொடுத்துத்தன்மகளையும்ஒப்பனைசெய்துதீமுன்னர்க்கொடுப்பதாம்.தெய்வமாவதுவேள்வியாசிரியனுக்குக்கன்னியைஅலங்கரித்துத்தீமுன்னர்க்கொடுப்பதாம்.ஆரிடமாவதுஒன்றானும்இரண்டானும்ஆவும்ஆனேறும்வாங்கிக்கொண்டுகன்னியைஒப்பனைசெய்துதீமுன்னர்க்கொடுப்பதாம். காந்தருவமாவது,கொடுப்பாரும்கேட்பாருமின்றித்தலைமகனுந்தலைமகளுந்தனியிடத்தெதிர்ப்பட்டுத்தாமேகூடு வதாம்.அசுரமாவதுதலைமகட்குப்பொன்பூட்டிச்சுற்றத் தார்க்குவேண்டுவனகொடுத்துக்கொள்வதுஇராக்கதமண மாவதுதன்னினும்தமரினும்பெறாதுவலிதிற்கொள்வதாம்.பைசாசமாவதுமூத்தோர்,கள்ளுண்டுகளித்தோர்,துயின்றோர்ஆகியவர்களிடத்துப்புணர்தலும்,இழிந்தவளைமணஞ் செய்வதும்பிறவுமாம். இம்மணங்களுள்பிரமம்,பிரசாபத்தியம்,ஆரிடம்,தெய்வம்ஆகியநான்கும்பெருந்திணைக்குரியமணங்களாகும்.காந்தருவம்ஐந்தினைக்குரியது.அசுரம்,இராக்கதம்,பைசாசம்ஆகியமூன்றுமணங்களும்கைக்கிளைக்குஉரியனவாம். ஐந்திணைக்குமுரியகைகோள்: குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலைஆகியஐந்திணையிடத்துக்களவும்,கற்புமெனஇரண்டொழுக்கம்நிகழும். ஐந்திணைக்கும்உரியபொருள்கள்: குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலைஆகியஐந்திணைகளும்,முதற்பொருள்,கருப்பொருள்,உரிப்பொருள்ஆகியமூன்றுபொருளானுஞ்சொல்லப்படும். ஐந்திணைஒழுக்கத்திற்குப்பொருந்தாதவர்: பிறருக்குஅடிமைத்தொண்டுசெய்துவாழ்வோரும்,பிறர்ஏவல்வழிநின்றுசெயல்செய்பவரும்,பிறரால்ஏவுதற்குரியாரும்ஐந்திணைஒழுக்கத்திற்குப்பொருந்தார்.அவர்கள்அகப்புறத்திணையாகியகைக்கிளைக்கும்,பெருந்திணைக்கும்உரியராவர்.மேலும்அறம்,பொருள்,இன்பம்கெடமகளிரைக்காதலிக்கும்தலைமக்களும்அகப்புறத்திணையாகியகைக்கிளைக்கும்பெருந் திணைக்கும்உரியவராவர்.ஐந்திணைஒழுக்கத்திற்குஉரியவர்எவர்க்கும்எதற்கும்அடிமைப்படாத்தம்முரிமையராய்இருந்தால்அன்றிஅவர்வாழ்வுசிறப்புறாதுஎன்பதுகொண்டவிதிஇஃதாம். ஐயந்தெளிதல்; தலைவியின்கூந்தலில்வண்டுகள்மொய்த்தலாலும்,அணிகள்அணிந்திருப்பதாலும்,மார்பு,தோள்முதலியவற்றில்பச்சைக்குத்தியிருப்பதாலும்,அசைதலாலும்,கண்இமைத் தலாலும்,ஆண்மக்களைக்கண்டுஅஞ்சுதலாலும்,கால்கள்நிலத்தில்தோய்தலாலும்,வியர்த்தலாலும்,நிழலாடுதலாலும்,மாலைவாடுதலாலும்தலைமகன்ஐயம்நீங்கிஇவள்மானிடமகளேஎன்றுதுணிவான். எடு:- திருநுதல்வேரரும்புந்தேங்கோதைவாடும் இருநிலஞ்சேவடியுந்தோயு-மரிபரந்த போகிதழுண்கணுமிமைக்கும் ஆகுமற்றிவளகலிடத்தணங்கே. ஐந்திணையில்மனனழியாதநிலையில்நிகழும்மெய்ப்பாடுகள்: களவுஇடையீடுபட்டவிடத்துவருந்தாதுஇவ்வாறாகிநின்றதெனத்தலைவனைஇடித்துக்கூறுதல்;வெறுப்பினைப்பிறர்க்குத்தோன்றாதவாறுஉடலின்கண்ணேநிறுத்தல்;கள வொழுக்கம்பிறரால்அறியப்படும்எனக்கூட்டத்தின்அகன்றுஒழுகுதல்;புணர்ச்சியைவிலக்குதல்;தூதுவிட்டபொழுதுசினங் கொள்ளாமை;உறங்கிப்பொருந்துதல்;காதல்அளவுகடந்துவருதல்;உள்ளக்கருத்தினைப்புறத்தேகூறாதுமறைத்திருத்தல்,தெய்வத்தினைஅஞ்சுதல்;அறத்தினைத்தேர்ந்துதெளிதல்;தலைமகனிடத்துஇல்லாதகுறிப்பினைஅவன்மாட்டுஇருப்பதாகயெண்ணிவெறுத்தல்;தலைவன்செய்கின்றதலையளியைவெறுத்தல்;மனநிகழ்ச்சியுண்மையைக்கூறுதல்;பொழுதினைமறுத்தல்;தலைமகன்மாட்டுஅருள்புலப்படநிற்கும்நிலை;அன்புவெளிப்படநிற்றல்;பிரிவினைப்பொறாமை;களவொழுக்கத்தைக்கூறியபுறஞ்சொல்;அதற்குஉள்ளம்நாணுதல்ஆகியயாவும்ஐந்திணையில்மனன்அழியாதநிலையில்நிகழும்மெய்ப்பாடுகளாகும். ஐயம்: தலைமகன்தலைமகளைத்தனியேநல்வினைவயத்தால்எதிர்ப்பட்டவிடத்து,அவள்வடிவும்,அவளைஅவன்கண்டஇடமும்சிறப்புடையஆயகாலத்துத்தலைமகனிடத்து,இவள்மக்களுள்ளாள்அல்லள்,தெய்வமோ?எனத்தலைவிமாட்டுஐயம்நிகழும். எடு:- அணங்குகொல்ஆய்மயில்கொல்லோகணங்குழை மாதர்கொல்மாலும்என்நெஞ்சு. ஒருசார்பகற்குறி: பகற்குறியிடத்துத்தலைவியைப்புணர்ந்துசென்றதலைமகன்மற்றைநாள்தன்வேட்கைமிகுதியால்பகற் குறியிடத்துவந்துநிற்கப்,பாங்கிகுறியிடத்துத்தலைவியைச்செலுத்தாதுமறுத்துக்கூறத்தலைவன்வருந்திச்செல்லுதல்ஒருசார்பகற்குறியாகும்.இதனைஒருகூற்றுப்பகற்குறிஎனவுங்கூறுவர். ஒருசார்பகற்குறியின்வகை:- இரங்கல்,வன்புறை,இற்செறிப்புஆகியமூன்றும்ஒருசார்பகற்குறியின்வகைகளாகும். இரங்கல்-தலைவன்பிரிந்தபொழுதுதலைவிவருந்துதலும்,அதுகண்டுபாங்கிபுலம்புதலும்,தலைவியைப்புணராததலைவன்வருந்துதலுமாம்.வன்புறை-தலைவியைப்பாங்கிஇடித்துரைத்தல்.இற்செறிப்புஉணர்த்தல்-தலைவியைவெளியில்போகாதவாறுவீட்டின்கண்ணேசெறித்தமையைப்பாங்கித் தலைவனுக்குணர்த்தல். ஒருசார்பகற்குறியின்விரி: தலைவன்தலைவியைப்புணராதுசென்றவிடத்துத்தலை வியைக்காமநோய்வருத்தமாலைப்பொழுதைநோக்கியும்,பாங்கியைநோக்கியும்,தன்னுள்ளத்தைநோக்கியும்,வருந்திக்கூறுதல்.இவ்வாறுதலைவிகூறியதைக்கேட்டபாங்கிவருந்துதல்.தலைவன்தலைவியைச்சந்திக்காமல்நாழிகைநீட்டித்தவிடத்துத்தலைவிவருந்திக்கூறுதல்.பாங்கி,நீஇவ்வாறுவருந்துவதுமுறைமையன்றுஎனத்தலைவியைஇடித்துரைத்தல்.இவ்வாறுஇடித்துக்கூறியபாங்கிமுன்னால்நிற்கஅவள்மேல்வெறுப்பால்அவளைநோக்கிக்கூறாதுபுறமொழியாகக்கூறுதல்.வெறுப்பால்முன்னிலைப்புறமொழிகேட்டபாங்கிதலைவியையுபசரித் தலால்வெறுப்புநீங்கிப்பாங்கியொடுதலைவிகூறுதல்.பாங்கி,நீஇவ்வாறுவருந்தினால்அவ்வருத்தத்தால்நலனழியும்,நலனழியவேஅன்னைக்குஐயந்தோன்றும்.அதனால்இற்செறிப்புவரும்.மற்றவர்மணம்பேசிவந்தாலும்வருவர்,அதனால்கற்புக்கெடும்என்றுதலைவியைஅச்சமுறுத்திக்கூறுதல். தலைவன்விட்டுநீங்கற்குஅருமையைத்தலைவிநினைந்துதன்னுள்வருந்திக்கூறுதல்.தலைவன்வரவைப்பாங்கிதலைவிக்குஅறிவித்தல்.தலைவன்வேலிப்புறமாகக்குறியிடத்துவரத்தோழிதங்களுக்குள்ளஇற்செறிப்பைஅறிவுறுத்தக்கூறுதல்.தலைவன்முன்னிலையாகநிற்கத்தோழிதலைமகனைப்பார்க்காதவள்போலப்புறமொழியாய்ப்பறவைகளைநோக்கிக்கூறுவாள்போன்றுஇற்செறிப்பைஅறிவுறுத்தல்.பாங்கிதலைமகனைக்குறிவிலக்கல்.இவ்வாறுபாங்கிகுறிவிலக்கினா ளாயினும்எம்மைமறவாமைவேண்டுமென்றுகூறுதல்.தலைவியைத்தலைவன்புணராமையால்தன்நெஞ்சொடுவருந்திக்கூறுதல்ஆகியபதினான்கும்ஒருசார்பகற்குறிக்குரியகிளவிகளாகும். ஒருவழித்தணத்தல்:- வரைவுகூறியதோழியோடுவரைதற்குஉடன்பட்ட தலைவன்தன்ஊர்க்குஒருவழிப்போய்வருகிறேன்என்றுகூறிப்போதல்ஒருவழித்தணத்தலாகும். தணத்தல்=பிரிதல். ஒருவழித்தணத்தலின்வகை: தலைவன்தான்ஒருவழித்தணந்துசெல்லும்செலவைப்பாங்கிக்குத்தெரிவித்தலும்,அவள்அதனைத்தலைவிக்குஅறி வித்தலுமாகியசெலவறிவுறுத்தலும்,தலைவன்செலவைப்பாங்கிதடுத்தலாகியசெலவுடன்படாமையும்,தலைவன்தான்செல்லவேண்டியதுஇன்றியமையாததுஎன்றுகூறிப்பாங்கியைஉடன்படச்செய்தலாகியசெலவுடன்படுத்தலும்,தலைவன்செல்வதற்குப்பாங்கிஉடன்படலாகியசெலவுடன்படுதலும்,தலைவன்ஒருவழித்தணந்தபோதுதலைவிமனங்கலங்கிவருந்துதலாகியசென்றுழிக்கலங்கலும்,தோழிதலைவியின்மனந்தெளியும்படியானசொற்களைச்சொல்லிஅவற்றால்அவள்துன்பம்ஆறும்படிசெய்தலாகியதேற்றியாற்றுவித்தலும்,மீண்டுவந்ததலைவன்பாற்பாங்கிவருந்திக்கூறுதலும்,தன்பிரிவினால்தலைவிக்கும்தோழிக்குமுண்டாயதுன்பத்திற்காகத்தலைவன்வருந்திக்கூறுதலுமாகியவந்துழிநொந்துரையுமாகியஏழும்ஒருவழித்தணத்தலின்வகைகளாகும். ஒருவழித்தணத்தலின்விரி: தலைவன்தன்னாட்டிற்குஒருவழித்தணந்துசெல்லவிரும்பியதைத்தோழிக்குக்கூறுதலும்,தோழிதலைவன்செலவைத்தடுத்தலும்,தலைவன்தான்செல்லவேண்டியதன்இன்றியமையாமையைக்கூறிச்செலவிற்குஉடன்படுமாறுகூறுதலும்,பாங்கிதலைவனைஊர்க்குப்போய்வருகவெனவிடுத்தலும்,தலைவன்செலவைப்பாங்கிதலைவிக்குணர்த்தலும்,தலைவன்செலவையறிந்ததலைவிவருந்துதலும்,தலைவன்மாலைக்காலமளவும்வாராதுவரவுநீடித்தலாற்காமமிகுந்தவதனால்மிகுந்தநினைவோடுகூறுதலும்,தோழிதலைவிக்குத்துன்பம்நீங்கும்படிகூறுதலும்,தலைவன்செலவுமீண்டமைதலைவிக்குக்கூறுதலும்,மீண்டுவந்ததலைவனிடம்தாம்பட்டபிரிவுத்துன்பத்தைக்கூறுதலும்,அதற்குத்தலைவன்நீவிர்எவ்வண்ணம்ஆற்றியிருந்தீர்எனவினாதலும்,தலைவியைஆற்றுவித்திருந்தஅருமையைத்தோழிதலைவனுக்குக்கூறுதலு மாகியபன்னிரண்டும்ஒருவழித்தணத்தலின்விரிகளாகும். ஓதற்பிரிவு: கல்விகற்பதற்காகப்பிரியும்பிரிவுஓதற்பிரிவாகும்.இப் பிரிவுமூன்றியாண்டுகாலவெல்லையினைஉடையது.இப்பிரிவின்கண்சென்றதலைமகன்ஓதுதலைவிட்டுவருதற்குவிரும்புதலும்,தலைமகளைநினைத்துப்புலம்புதலும்கூடா. கண்டோர்இரக்கம்: தலைவனுடன்உடன்போக்குச்சென்றதலைவியின்தோழி மார்களும்தாயும்வருந்துதல்கண்டோர்இரங்கிக்கூறுதல். கரணம்தோன்றக்காரணம்: மணமக்களிடையேபொய்கூறுதலும்,குற்றப்படநடத்தலும்தோன்றியபின்னர்தமிழகச்சான்றோர்திருமணத்திற்குரியசடங்குகளைவரையறைசெய்தனர்.அஃதாவது,மகளிர்அழகில்மயங்கிஅவரைப்பன்முறையில்சிறப்பித்துக்கூறிஅவர்கள்காதலைப்பெற்றுப்புணர்ந்தபின்புஅவரைமறந்துவேறுபெண்களைநாடும்ஆடவரும்,கூந்தல்நரைப்பினும்கொங்கைதளரினும்உன்னைக்கைவிடேன்என்றுஉறுதிமொழிகூறி விட்டுப்பின்னர்கைவிடும்ஆடவரும்தோன்றியபின்னர்த்தமிழகச்சான்றோர்திருமணத்திற்குரியசடங்குகளைவகுத்தனர். கருப்பொருளின்வகை:- தெய்வம்,மக்கள்,புள்,விலங்கு,ஊர்,நீர்,பூ,மரம்,உணவு,பறை,யாழ்,பண்,தொழில்என்றபதினான்கும்ஐந்திணைக்கும்உரியகருப்பொருள்களின்வகைகளாகும். கருப்பொருட்குச்சிறப்புவிதி: ஏதேனும்ஒருநிலத்திற்குரியமலரும்பறவையும்அந்தநிலத்திற்கும்அதற்குரியகாலத்திற்கும்பொருந்தாதுபிறிதொருநிலத்திடத்துவரினும்,வந்தநிலத்திற்குரியகருப்பொருளாகவேகொள்ளப்படும். கவல்மனைமருட்சி:- தன்னுடையபெண்காதலனுடன்சென்றதனைஉணர்ந்துநற்றாய்வீட்டின்கண்இருந்துவருந்துதல்கவல்மனைமருட்சி. கவல்மனைமருட்சியின்விரி: நற்றாய்சகுனப்பறவைகளைவணங்குதலும்,நற்றாய்பாலைநிலத்தின்வெம்மைகுளிருமாறுகூறுதலும்,தன்மகளின்மெல்லியஇயல்பாகியதன்மைக்குநற்றாய்வருந்துதலும்,நற்றாய்தலைவிஇளமைத்தன்மைக்குமனமெலிந்துஇரங்கிக்கூறுதலும்,நற்றாய்தலைவியதுஅச்சத்தன்மையைஎண்ணித்தான்அச்சமுற்றுஇரங்குதலும்ஆகியஐந்தும்கவல்மனைமருட்சியின்விரிகளாகும். களவின்இலக்கணம்:- இன்பமும்,பொருளும்,அறமும்என்றுசொல்லப்பட்டமூன்றனுள்,அன்புடன்புணர்ந்த(கைக்கிளைபெருந்திணைநீங்கிய)ஐவகைஒழுக்கத்தினிடத்தும்நிகழும்காமக்கூட்டம்ஆரியமுறையில்வரையறைசெய்யப்பட்டஎண்வகைமணத்துள்,காந்தருவமணத்தோடுஒத்தஇயல்பினையுடையதாம்.காந்தருவ மாவது,கொடுப்பாரும்கேட்பாரும்இன்றித்தலைமகனும்தலைமகளும்தனியிடத்தெதிர்ப்பட்டுத்தாமேகூடுவதாம்.அஃதாவதுகளவுநெறிஎன்பதாம். களவிற்குக்காரணம்:- ஒருவனும்ஒருத்தியும்இல்லறம்நடத்துமிடத்து,அவ்விரு வரையும்மறுபிறப்பினும்கூட்டுவதும்பிரிப்பதுமாகியநல்விணைதீவினையாகியஇருவகைஊழிடத்தும்,இருவருள்ளமும்பிறப்புதோறும்ஒன்றுபட்டுநல்வினைக்கண்ணேநிகழ்ந்தஊழினதுஆணையால்,பிறப்பு,செல்வம்,அறிவு,அழகுமுதலியபத்துக்குணங்களினாலும்ஒன்றுபட்டதலைவனும்,தலைவியும்வடகட லிட்டஒருநுகம்ஒருதுளைதென்கடலிட்டஒருகழிசென்றுகோத்தாற்போலவும்,வெங்கதிர்க்கனலியும்,தண்கதிர்மதியமும்தன்வழிமாறிஒன்றுகூடினாற்போலவும்ஒன்றுகூடிஒருவ ரொருவரைக்காண்டல்காரணமாகத்தமியராய்எதிர்ப்படுவர்.இக்கருத்தினைநாற்கவிராசநம்பிகாட்சியென்னுந்துறையில்அமைத்துக்கூறுவர். களவின்வழிவந்தகற்பிற்புணர்ச்சிக்கொருசிறப்பிலக்கணம்: களவின்வழிவந்தகற்பு,களவின்வழிவாராக்கற்புஎன்றஇரண்டனுள்களவின்வழிவந்தகற்பிற்புணர்ச்சி,தலைவிதலைவனுடன்சேர்ந்துஉடன்போக்கிற்சென்றவிடத்துக்கொடுத்தற்குரியதலைவியின்சுற்றத்தார்இல்லாதவிடத்துச்சடங்கொடுமணஞ்செய்துகொள்ளுதலினால்,தலைமகள்சுற்றத்தாராற்பெறப்படாதகோட்பாட்டினையுடையதாம். களவிற்புணர்ச்சியின்வகை: இயற்கைப்புணர்ச்சி,இடந்தலைப்பாடு,பாங்கற்கூட்டம்,பாங்கியிற்கூட்டம்எனநால்வகையால்களவிற்புணர்ச்சிநடைபெறும். களவொழுக்கின்கண்நிகழும்பிரிவின்வகை: ஒருவழித்தணத்தல்,வரைவிடைவைத்துப்பொருள்வயிற்பிரிதல்என்றஇரண்டும்களவொழுக்கின்நிகழும்பிரிவுகளாம்.இவற்றுள்ஒருவழித்தணத்தலாவது,ஓரூரின்கண்ணும்,ஒருநாட்டின்கண்ணும்பிரிதலாம்.இப்பிரிவின்கண்தலைமகன்காட்டைக்கடந்தும்,நாட்டைக்கடந்தும்செல்லானாகையால்இதற்குக்காலவெல்லைஇல்லை.வரைவிடைவைத்துப்பொருவயிற்பிரிதலாவது,திருமணத்தைஇடையிலேவைத்துஅத்திருமணத்திற்குவேண்டும்பொருள்காரணமாகப்பிரிதல்.இப்பிரிவின்கண்தலைமகன்நாட்டைக்கடந்தும்,காட்டைக்கடந்தும்செல்லவேண்டியவனாவன்.ஆகையால்இப்பிரிவிற்குக்காலவெல்லைஇரண்டுதிங்களாம். களவுப்புணர்ச்சிநிகழுமிடம்:- களவுப்புணர்ச்சிபகற்குறி.இரவுக்குறிஎன்னும்இரண்டுபகுதியினையுடையது.பகற்குறியாவதுஇல்லின்எல்லையைக்கடந்தவிடத்தில்தலைவன்தலைவியைக்கூடுதல்.இரவுக்குறியாவதுஇல்லின்எல்லையைக்கடவாதவிடத்தில்தலைவன்தலைவியைக்கூடுதல். களவுவெளிப்படுவதற்குமுன்நிகழும்வரவிற்குஇலக்கணம்:- இயற்கைப்புணர்ச்சிமுதலாகியநான்குவகைப்பட்டபுணர்ச்சியிடத்துந்தலைமகன்தானேதெளிவுபெற்றுவரைதலும்,தோழியால்தெளிவுப்படுத்தப்பட்டுவரைதலும்உண்டு. களவுவெளிப்பட்டபின்வரைதற்குஇலக்கணம்: புணர்ந்துடன்போய்த்தலைமகன்தன்னூரிடத்தேவரை தலும்,மீண்டுவந்துதம்மூரின்கண்ணேவரைதலும்,உடன்போக்குஇடையீடுபட்டுவரைதலும்,தலைமகளின்பெற்றோர்கள்வழிபட்டுவரைதலும்எனக்களவொழுக்கம்வெளிப்பட்டபின் வரைதல்நான்குவகைப்படும்.இவற்றுள்மீண்டும்வரைதல்என்பதுதலைமகள்மனையின்கண்ணேவரைதலும்,தலைமகன்மனையின்கண்ணேவரைதலும்எனஇரண்டுவகைப்படும். களவுவெளிப்பாட்டிற்குரியகிளவித்தொகை: உடன்போக்கு,கற்பொடுபுணர்ந்தகவ்வை,மீட்சிஎன்றமூன்றும்களவுவெளிப்பாட்டிற்குரியகிளவித்தொகையாகும். களவொழுக்கின்கண்புணர்ச்சிநிகழுந்திறம்: களவொழுக்கத்தின்கண்உள்ளத்தாற்புணரும்புணர்ச்சியும்,உடலால்புணரும்புணர்ச்சியும்என்றஇருவகைப்புணர்ச்சிகளும்தலைமகனுக்கும்தலைமகளுக்கும்உரியனவாம். களிறுதருபுணர்ச்சி:- இதுவும்செவிலிக்குப்பாங்கிஅறத்தொடுநிற்கும்முறை களுள்ஒன்று.யாம்சோலையில்விளையாடுகையால்ஒருயானைபாயவரும்போதுநின்மகள்அலறிக்கூவஅவ்வழியேவந்தான்ஒருவேந்தன்விரைந்துவந்துநின்மகளைஇடப் பக்கத்தில்அணைத்துக்கொண்டுவலக்கையில்வேலெடுத்துயானையொடுபொருதுதுரத்தினான்.அன்றுமுதல்அவள்அவன்நினைவாகவேஇருக்கிறாள்என்றுதலைவியின்களவொழுக்கத்தைச்செவிலிக்குப்பாங்கிபுலப்படுத்தல். கற்பின்இலக்கணம்:- தலைவனும்தலைவியுங்கூடிநடத்தும்இல்வாழ்க்கையின்கண்உண்டாகின்றஉள்ளமகிழ்ச்சியும்,ஊடலும்,ஊடலுணர்த் தலும்,பிரிவும்,பிரிந்தவிடத்துஉண்டாகின்றவிகற்பம்முதலியன வெல்லாம்கற்பின்இலக்கணமாகும். கற்பில்நிகழும்பிரிவின்வகை:- தலைமகன்பரத்தைமேற்காதல்கொண்டுதலைவியைப்பிரிந்துபரத்தையர்சேரிக்குச்செல்லும்பரத்தையிற்பிரிவும்,தலைவன்கல்விகாரணமாகப்பிரியும்ஓதற்பிரிவும்,நாடுகாத்தற் பொருட்டுப்பிரியும்காவற்பிரிவும்,அரசர்இருவர்போர்செய்தவழிஅவரைச்சந்துசெய்விப்பதற்குப்பிரியும்தூதிற் பிரிவும்,தன்நண்பனாகியவேந்தனுக்குப்பகைவேந்தரால்இடையூறுநேர்ந்தவிடத்துஅவ்விடையூற்றைநீக்குதற்பொருட்டுப்பிரியும்துணைவயிற்பிரிவும்,பொருள்ஈட்டுதல்காரணமாகப்பிரியும்பொருள்வயிற்பிரிவும்எனஆறுவகைப்பிரிவும்கற்புக்காலத்துநிகழ்வனவாம். கற்பிற்குரியகிளவித்தொகை: இல்வாழ்க்கை,பரத்தையிற்பிரிவு,ஓதற்பிரிவு,காவற்பிரிவு,தூதிற்பிரிவு,துணைவயிற்பிரிவு,பொருள்வயிற்பிரிவுஆகியஏழும்கற்பிற்குரியகிளவித்தொகைகளாகும். கற்புமணம்:- கற்பென்றுசிறப்பித்துச்சொல்லப்படுவதுசடங்கொடுபொருந்திக்,கொள்ளுதற்குரியமுறைமையையுடையதலைவன்கொள்ளுதற்குரியமுறைமையையுடையதலைவியைக்,கொடுத்தற்குரியமுறைமையையுடைதலைவியின்சுற்றத்தார்,தெய்வம்,சான்றோர்மணஞ்செய்துகொடுப்பமணந்துகொள்வதும்,தலைவிதலைவனுடன்உடன்போக்கிற்சென்ற விடத்துக்கொடுத்தற்குரியமுறைமையையுடையதலைவியின்தமர்இல்லாதவிடத்தும்சடங்கொடுகூடியமணம்நடை பெறுவதும்கற்புமணமாகும். கற்புக்காலத்துத்தலைவன்பால்நிகழும்நிகழ்ச்சி: இருவகைக்கற்பின்கண்ணுந்தலைமகற்குக்களவிற்புணர்ச்சியும்,வதுவைப்புணர்ச்சியும்உண்டுஎன்பதாம்.காதற்பரத்தையர்,காமக்கிழத்தியர்,பின்முறைவதுவைப்பெருங்குலக்கிழத்தியர்ஆகியமூவகைமகளிரும்அந்நிகழ்ச்சிகளுக்குஉரியமகளிராவர்.இவர்களுள்,காதற்பரத்தைகளவிற்புணர்ச்சிக் குரியர்.காமக்கிழத்தியும்,பின்முறைவதுவைப்பெருங்குலக்கிழத்தியும்வதுவைப்புணர்ச்சிக்குரியமகளிராவர். கற்பொடுபுணர்ந்தகவ்வை:- இதுவும்களவுவெளிப்பாட்டிற்குரியகிளவித்தொகை களுள்ஒன்று.தலைவிதலைவனுடையஉடைமையாய்க்கற்பொடுகூடியிருத்தலைஅயலார்விரவியசேரியினர்பலரும்அறிதல். கற்பொடுபுணர்ந்தகவ்வையின்வகை:- செவிலிபுலம்பல்,நற்றாய்புலம்பல்,கவர்மனைமருட்சி,கண்டோரிரக்கம்,செவிலிபின்தேடிச்சேறல்என்றகற்பொடுபுணர்ந்தகவ்வைஐவகைப்படும். கவ்வை-ஆரவாரம்,ஒலி. கற்பு:- கற்பிக்கப்படுதலாற்கற்பாயிற்று.கற்பித்தலாவதுஅறிவும்,ஒழுக்கமும்,தலைவனாற்கற்பிக்கப்படுதலும்,தாய்தந்தையரால்கற்பிக்கப்படுதலும்,செவிலித்தாயால்கற்பிக்கப்படுதலும்,சான்றோரால்கற்பிக்கப்படுதலும்எனக்கற்பித்தல்பலவகைப்படும். கற்பெனப்படுவதுசொற்றிறம்பாவை கற்புமனத்திண்மை. கற்பின்வகை:- களவொழுக்கத்தின்வழியாகவந்தகற்பும்,களவொழுக்கமின்றிவந்தகற்பும்எனகற்புஇருவகைப்படும். கற்பிற்புணர்ச்சியின்வகை:- குரவர்களால்திருமணம்செய்விக்கப்பெற்றுப்புணரும்புணர்ச்சியும்,தலைவன்,தலைவியர்களுள்ஊடல்நேர்ந்தகாலத்துஅவ்வூடல்வாய்களால்நீக்கப்பெற்றுப்புணரும்புணர்ச்சியும்எனகற்பிற்புணர்ச்சிஇருவகைப்படும். காதற்பரத்தையர்இலக்கணம்:- யாவரையும்விரும்பாதஇயல்பையுடையசேரிப்பரத்தையின்மகளிராய்த்தம்அன்பினால்தலைமகனோடுபுணர்பவர்காதற்பரத்தையாவர்.அக்காதற்பரத்தையர்தலைவனால்திருமணம்செய்துகோடற்கும்உரியர்.(பரத்தையரைப்பேசாநூல்திருக்குறள்.) காமக்கிழத்தியர்இலக்கணம்:- சேரிப்பரத்தையர்போலப்பலர்க்கும்உரியாரன்றிஒருவற்கேஉரிமைபூண்டுவருங்குலப்பரத்தையர்மகளிராய்க்காமங்காரணமாகத்தலைமகனால்திருமணம்செய்துகொள்ளப்பட்டவர்காமக்கிழத்தியராவர். கார்காலத்தின்தன்மை:- வாடைக்காற்றுவீசலும்;செம்மூதாயும்(இந்திரகோபமும்)மயிலும்,(கேகயப்பறவையும்)தோன்றிமகிழ்தலும்;வெண் காந்தள்,செங்காந்தள்,கொன்றை,கூதாளம்,வேங்கைமரம்,காக்கணஞ்செடி,முல்லை,கடம்பு,காயாமுதலியனமலர்தலும்;அன்னம்கிளிகுயில்அகவலும்,கன்றுவருதலும்,தாமரைமலர்நீரில்மறைதலும்கார்க்காலத்துத்தன்மைகளாகும். காவற்பிரிவின்வகை: தலைவன்நாடுகாத்தற்பொருட்டுப்பிரியும்பிரிவுகாவற்பிரிவாகும்.அப்பிரிவு,அறப்புறங்காவல்,நாடுகாவல்எனஇருவகைப்படும்.அறப்புறங்காவலாவது.அறத்திற்குவிடப்பட்டநிலம்,அறச்சாலைமுதலியவற்றைக்காத்தலாம். காவற்பிரிவிற்குஉரியார்: அறப்புறங்காவல்அரசர்முதலியஅனைவர்க்கும்உரியதாம்.அரசனும்,அரசனாற்சிறப்புப்பெயர்பெற்றவரும்நாடுகாவற்பிரிவிற்குச்சிறப்பாகஉரியராவர். காலமாகியமுதற்பொருளின்வகை:- பொழுதுஎன்னும்முதற்பொருள்,பெரும்பொழுதுஎன்றும்சிறுபொழுதுஎன்றும்இரண்டுபாகுபாட்டினையுடையதாம். கிழத்திமகிழ்ச்சி:- தலைவியின்மகிழ்ச்சி.இதுதலைவிதான்வருந்தாதிருந்ததன்காரணத்தைப்பாங்கிக்குஉரைத்தலால்விளங்கும். கிழவோன்மகிழ்ச்சி:- தலைவன்மகிழ்ச்சி-இதுதலைமகன்தலைவியின்முன்பாங்கியைப்புகழ்தலால்விளங்கும். குறிஞ்சிக்குரியபெரும்பொழுதும்சிறுபொழுதும்: கூதிர்காலமும்,முன்பனிக்காலமும்,யாமப்பொழுதும்குறிஞ்சித்திணைக்குரியபெரும்பொழுதும்,சிறுபொழுதுமாகும். குறிஞ்சிக்கருப்பொருள்:- தெய்வம்-முருகன் தலைமையர்-பொருப்பன்,வெற்பன்,சிலம்பன்,குறத்தி,கொடிச்சி மக்கள்-குறவர்,கானவர்,குறத்தியர். புள்-கிளி,மயில் விலங்கு-புலி,கரடி,யானை,சிங்கம். ஊர்-சிறுகுடி நீர்-அருவிநீர்,சுனைநீர் பூ-வேங்கைப்பூ,குறிஞ்சிப்பூ,காந்தட்பூ. மரம்-சந்தனம்,தேக்கு,அகில்,அசோகு,நாகம்,மூங்கில் உணவு-மலைநெல்,மூங்கிலரிசி,தினை. பறை-தொண்டகப்பறை யாழ்-குறிஞ்சியாழ் பண்-குறிஞ்சிப்பண் தொழில்-வெறியாடல்,மலைநெல்விதைத்தல்,தினை காத்தல்,தேனழித்தெடுத்தல்,கிழங்குகிண்டிஎடுத்தல்,அருவிநீராடல்,சுனைநீராடல். குறிப்பறிதல்: தலைமகளுள்ளத்துநிகழுகின்றவேட்கையினைத்(புணருங்குறிப்பினை)தலைமகனுக்குஅவளதுகண்களேவிளங்கஅறிவிக்கும். எடு:- இருநோக்கிவளுண்கணுள்ளதொருநோக்கு நோய்நோக்கொன்றந்நோய்மருந்து. குறையுறஉணர்தல்: இதுபாங்கிமதிஉடன்பாடுஎன்னும்களவியல்கிளவித்தொகைக்குரியவகைகளுள்ஒன்று.இயற்கைப்புணர்ச்சிக்குப்பின்னேதலைமகளின்உயிர்ப்பாங்கியைஅறிந்துஅவளைவாயிலாகப்பெற்றுக்குறையுறுதலைவலியுறுத்தத்தலைமகன்கண்ணியும்தழையும்ஏந்திச்சார்ந்துநின்றுபாங்கியின்ஊரும்,பெயரும்கெட்டபொருளையும்ஒழிந்தவும்வினாவியவிடத்துஇவர்யாரெனவும்,இவர்மனத்துளதாகியஎண்ணம்யாதெனவும்,ஆராய்ந்தும்அவன்உள்ளத்துஎண்ணத்தைத்தெளிந்தும்கூட்டமுண்மையைப்பாங்கிஉணர்தல்குறையுறஉணர்தலாகும். கூதிர்ப்பருவத்தின்தன்மை: ஐப்பசி,கார்த்திகைஆகியஇருதிங்களும்கூதிர்ப்பருவ மாகும்.இப்பருவத்தில்கூதிர்க்காற்றுவீசும்.குருகும்,அன்னமும்,கொக்கும்,சங்கும்,நண்டும்,நத்தையுமெனஇவைமகிழும்.நீர்தெளிவாகத்தோன்றும்.மீனினம்வளர்ச்சி யடையும்.மேகம்சூற்கொள்ளும்.சந்தனம்,சிறுசண்பகம்,செம்பரத்தை,நாணல்ஆகியவைமலரும்.ஈண்டுக்கூறாதபறவைகளும்,விலங்குகளும்மக்கட்டொகுதியுடன்வருந்தும்.இவையேகூதிர்ப்பருவத்தின்தன்மைகளாகும். கைக்கிளைநிகழுங்காலம்: களவிற்புணர்ச்சிக்குமுன்கைக்கிளைநிகழும். கைக்கிளை: அகப்பொருள்வகைஏழனுள்ஒன்று.ஒருதலைக்காமம்எனப்பட்டுத்தலைமகன்கூற்றாய்நிகழ்வது.காட்சி,ஐயம்,துணிவு,குறிப்பறிதல்என்னும்நால்வகையானும்கூற்றுநிகழும். கைக்கிளையில்நிகழும்உரிப்பொருள்: தலைமகளைப்பார்த்தவிடத்துத்தலைமகனுக்குஏற்பட்டமனநிகழ்ச்சிஉள்ளநிலைமையும்,பிறகுதலைவியின்குறிப்புஅறியும்வரையிலும்நிகழும்நிகழ்ச்சியும்,தலைவியைஎதிரிட்டுக்காணுதலும்ஆகியநிகழ்ச்சிகள்கைக்கிளையில்நிகழும்உரிப்பொருளாம். கைக்கிளையின்வகை: காட்சி,ஐயம்,துணிவு,குறிப்பறிதல்ஆகியநான்கும்கைக் கிளைத்திணையின்வகைகளாகும். கைக்கிளைக்குரியார்: குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலைஎன்றுகூறப் பட்டஐவகைநிலத்தரும்கைக்கிளைக்குஉரியவராவார். செப்பல்; இதுதலைவன்தலைவியர்உடன்போக்குமீட்சியின் வகைகளுள்ஒன்று.முன்சென்றோர்தலைவியின்வருகையைப்பாங்கியர்க்குச்சொல்லுதல்.செப்பல்-சொல்லுதல். செப்பல்: இதுதன்மனைவரைதலின்வகைகளுள்ஒன்று.திருமணம்நடந்தமையைத்தோழிசெவிலிக்குக்கூறுதலும்,அதனைச்செவிலிநற்றாய்க்குக்கூறுதலும்,தலைமகன்யான்தலைவியைமணந்தமையைநும்சுற்றத்தார்க்குக்கூறுகஎனஇகுளைக்குக்கூறஅவள்யான்முன்னரேஅதனைஎம்மவர்க்குக்கூறினென்என்றலுமாம். செவிலிஉரிமை: தலைமகளுடையநற்றாய்க்குத்தோழியாகித்தலைமகட்குவருந்துன்பங்களைப்போக்கி,நல்லறிவும்ஒழுக்கமுங்கற்பித்துத்தலைமகளைவளர்த்ததாய்செவிலித்தாயாவாள். செவிலிமகிழ்ச்சி: செவிலித்தாயினதுமகிழ்ச்சி.இதுமணமனைசென்று வந்தசெவிலிநற்றாய்க்குத்தலைவியின்கற்பின்தன்மையையும்,தலைவன்தலைவியர்களின்வாழ்க்கைத்தன்மையையும்,அவ்விருவர்களின்காதலையும்உணர்த்தலால்விளங்கும். செவிலிபின்தேடிச்செல்லலின்விரி: வருந்துகின்றநற்றாயைச்செவிலிதேறுமாறுகூறுதலும்,தலைவியைச்செவிலிதேடிப்போகுங்காலத்துவழியிடைஎதிர் வரும்முக்கோலுடையஅந்தணரைவினவுதலும்செவிலிவின வியதற்குமுக்கோலுடையஅந்தணர்அதுஉலகியல்இயல்புஎன்றுகாரணமெடுத்துக்காட்டலும்,செவிலித்தாய்பாலைநிலத்துப்பெண்ணொடுபுலம்பிக்கூறுதலும்,செவிலிகுரவுஎன்னுங்கொடியொடுவருந்துதலும்,செவிலிபாலைநிலத்தின்மேற்காலழுந்தியகுறியைக்கண்டுஇரங்கிக்கூறுதலும்,உடன்போக்குப்போய்த்தலைவனும்தலைவியும்போல்அன்புகலந்துவழியிடைவருவோர்இருவரைக்கண்டுஅவர் களிடம்தலைவியைப்பற்றிசெவிலிவினாதலும்,செவிலியிரங்கிவருந்துதலைஎதிர்வந்தோர்தேற்றிக்கூறுதலும்,செவிலிதன்புதல்வியைக்காணாதுதுன்பம்மிகுதலுமாகியஒன்பதும்செவிலிபின்தேடிச்செல்லலின்விரிகளாகும். செவிலிபுலம்பலின்விரி: தலைவியைக்காணாவிடத்துச்செவிலித்தாய்பாங்கியைவினவுதலும்,தலைவிதலைவனுடன்உடன்போக்குச்சென்றதைப்பாங்கிசெவிலித்தாய்க்குஅறிவித்தலும்,தலைவிஉடன்போக்குச்சென்றதைப்பாங்கிமூலம்அறிந்தசெவிலிவருந்திக்கூறுதலும்,தலைவிஉடன்போக்குப்போதற்குத்தன்குறிப்பினால்அறிவித்ததன்மையைஅறிந்திலேன்என்றுதன்அறியாமையைநொந்துகூறுதலும்,உடன்போக்குச்சென்றதலைவிதன்பால்வரச்செவிலிதெய்வம்வாழ்த்தலும்ஆகியஇவைசெவிலிபுலம்பலின்விரிகளாகும். செவிலிபின்தேடிச்சேறல்: உடன்போக்குச்சென்றதலைவியைச்செவிவிபின்னேதேடிக்கொண்டுசெல்லுதல். செவிலிபுலம்பல்: தன்பெண்காதலனுடன்சென்றதனைஉணர்ந்துசெவிலித்தாய்புலம்புதல். செவிலிஅறத்தொடுநிற்குந்திறன்: தலைமகள்வேறுபாடுகண்டவிடத்துச்செவிலித்தாயைநற்றாய்அவ்வேறுபாட்டிற்குக்காரணம்வினாவியவிடத்துச்செவிலிநற்றாய்க்குமுன்னிலைப்புறமொழியால்அன்றிமுன்னிலைமொழியான்தலைவியின்களவைவெளிப்படுத்திக்கூறுவாள். செவிலிஅறத்தொடுநிற்குந்திறம்: செவிலிஅறத்தொடுநிற்குங்காலத்துநற்றாய்க்குத்தலைவியின்களவொழுக்கத்தைவிளங்கஅறிவிக்கும். செலவழுங்கக்காரணம்: வீட்டின்கண்தலைவியையும்தன்உள்ளத்தினையும்தேற்றுதற்காகவும்,இடைச்சுரத்தினிடத்துத்தன்உள்ளத் தினைத்தேற்றுதற்காகவும்பிரிவிற்குவருந்துவானேதவிரதலைமகன்தான்குறிப்பிட்டசெயலுக்குப்போகாமல்இரான்.(செலவழுங்கல்-பிரிவிற்குவருந்துதல்.) சிறுபொழுதின்வகை: மாலை,யாமம்,வைகறை,விடியல்,எற்பாடு,நண்பகல்என்பனசிறுபொழுதின்வகைகளாகும். இவற்றுள்மாலையாவது-இராப்பொழுதின்முற்பகுதியாமமாவது-இராப்பொழுதின்நடுப்பகுதி,வைகறையாவது-இராப்பொழுதின்பிற்பகுதி,விடியலாவது-பகற்பொழுதின்முற்பகுதி,எற்பாடாவது-பகற்பொழுதின்பிற்பகுதி,நண்பகலா வது-பகலின்நடுப்பகுதி. தலைமக்கள்நாடிடையிட்டுச்செல்லுங்கால்செல்லுந்திறன்: ஓதற்பிரிவுமுதலியபிரிவின்கண்தலைமக்கள்நடந்துசெல்லுதலும்,குதிரை,யானைமுதலியவற்றில்ஊர்ந்துசெல்லு தலும்,கலத்தில்அமர்ந்துநீர்வழியாகச்செல்லுதலுமாம். தலைமக்கட்காகாதகுணம்: பொறாமை,அறனழியப்பிறரைச்சூழும்சூழ்ச்சி,தம்மைப்பெரியராகமதித்தல்,பிறனைக்காணாதவிடத்துஇகழ்ந்துகூறுதல்,கடுஞ்சொல்கூறுதல்,மறதி,முயற்சியின்மை,தம்முடையகுலச்சிறப்பையெண்ணிமதித்துஇன்புறுதல்,பேதைமை,தான்காதலிக்கப்பட்டாரைக்கண்டவழிஅவர்போல்வார்இவர்எனஒப்பிட்டுநினைத்தல்ஆகியவைதலைமக்கட்குஇருத்தல்கூடாதகுணங்களாகும். தலைமகள்அறத்தொடுநிற்குமிடம்: இயற்கைப்புணர்ச்சி,இடந்தலைப்பாடு,பாங்கற்கூட்டம்என்றமூன்றுபுணர்ச்சிக்கண்ணும்,ஒருவழித்தணத்தலானும்தலைவன்வரவிடைவைத்துப்பொருள்வயிற்பிரிதலானும்,செவிலிதலைமகனைப்பகற்குறி,இரவுக்குறிஆகியஇடத்தில்காண்டலானும்,இற்செறித்தலானும்,தனக்குத்துன்பம்மிகுமாயின்தன்னைத்தோழிவினவியவிடத்தும்வினவாவிடத்தும்தலைமகள்தோழிக்குஅறத்தொடுநிற்பாள். தலைமகளாற்பெறும்இயற்கைப்புணர்ச்சி: தலைமகளாற்பெறும்இயற்கைப்புணர்ச்சிதலைமகன்முயற்சியால்முடிவதாகும்இப்புணர்ச்சிவேட்கையுணர்த்தல்,மறுத்தல்,உடன்படல்,கூட்டம்என்றநான்குவகையினையுடையது. இவற்றுள்வேட்கைஉணர்த்தலாவது-தலைவிக்குத்தலை வன்தன்வேட்கையைத்தெரிவித்தல்,மறுத்தலாவது-தலைவிஅதனைமறுத்தல்,உடன்படலாவது-தலைவிபுணர்ச்சிக்குஇணங்குதல்,கூடுதலாவது-தலைவன்தலைவியைக்கூடுதல். தலைமகளாற்பெறும்இயற்கைப்புணர்ச்சியின்விரி: இரந்துபின்னிற்றற்கெண்ணல்இரந்துபின்னிற்றல்,முன் னிலையாக்கல்,மெய்தொட்டுப்பயிறல்,பொய்பாராட்டல்,இடம்பெற்றுத்தழாஅல்,வழிபாடுமறுத்தல்,இடையூறுகிளத்தல்,நீடுநினைந்திரங்கல்,மறுத்தெதிர்கோடல்,வறிதுநகைதோற்றல்,முறுவற்குறிப்புணர்த்தல்,முயங்குதலுறுத்தல்,புணர்ச்சியின்மகிழ்தல்,புகழ்தல்,முதலியபதினைந்தும்தலைமகளாற்புணரும்இயற்கைப்புணர்ச்சியின்விரிகளாகும். தலைவிக்குஊடல்நிகழும்இடம்: அயன்மனைப்பிரிவு,அயற்சேரியின்அகற்சி,புறநகர்ப்போக்குஆகியமூவகைப்பரத்தையிற்பிரிவின்கண்ணும்தலைவன்மீதுதலைவிஊடல்கொள்வாள்.(ஊடல்-கணவன்மனைவியருக்கிடையில்ஏற்படும்காதற்பிணக்கு) தலைவிஅறத்தொடுநிற்குந்திறன்: களவுப்புணர்ச்சியால்அலர்எழுதல்கண்டுதந்தையர்முதலாயினோர்வெறுப்படைந்ததறிந்ததலைவன்பிரிந்துசெல்லபிறிவாற்றாததலைவிஅழ,தோழிஅருகில்இருந்துஆற்றுவித்துஅவள்கண்ணீரைத்துடைத்துஅழுதற்குக்காரணங்கேட்டலும்,தலைமகள்தன்அழுகைக்குக்காரணங்கூறுதலும்,தலைவன்தெய்வத்தைக்காட்டிக்கரியென்றுசூளுறவுசொல்ல,உண்மையென்றுதெளிந்துஅதனைப்பாங்கிக்குப்பொருந்தக்கூறுதலும்,தலைவிதலைவன்நீங்கினமைகூறலும்,தலைமகன்பண்பைத்தோழிபழித்துக்கூறுதலும்,அங்ஙனங்கூறக்கேட்டதலைமகள்சொற்பொருள்ஓரியல்புபடமொழிதலும்,தெய்வத்தின்முன்னேபிரியேனென்றுஆணையிட்டுப்பிரிந்துபோனாரால்தெய்வங்கொடுந்தெய்வமாதலால்சீறாதபடிஅவர்எங்கட்குக்குற்றஞ்செய்தாரல்லர்,நீபொறுத்துக்கொள்என்றுவேண்டிக்கொள்ளுதற்குஇரண்டுபேரும்செல்வோம்என்றுதலைவிபாங்கியுடன்கூறுதலும்,தன்மெய்வேறு பாட்டாலும்,ஊரிலுள்ளார்அலர்தூற்றலாலும்நற்றாய்உள்ளத்தில்வெறுப்புஉண்டாகிஎன்னைக்காவல்செய்தாள்என்றுதலைவிபாங்கிக்குக்கூறுதலும்,செவிலித்தாய்இருட்குறியிடத்துத்தலைவன்வரக்கண்டாள்எனத்தலைவிபாங்கிக்குக்கூறுதலுமாகியஏழும்பாங்கிக்குத்தலைவிஅறத்தொடுநிற்குந்திறனாகும். தலைமகன்பிரியும்பிரிவிற்குச்சிறப்புவிதி: தலைமகனுக்குக்கூறப்பட்டஅறுவகைப்பிரிவேயன்றி,குறிஞ்சி,முல்லை,மருதம்நெய்தல்ஆகியநால்வகைநிலத்தினும்தெய்வங்கட்குநடைபெறும்திருவிழாக்காரணமாகவும்,மேற்கூறியநிலத்தில்வாழும்மக்கள்அறநெறிதவறியவிடத்துஅவற்றைநீக்கிஅறத்தைநிலைநிறுத்தற்பொருட்டும்,தலைமகன்தலைவியைப்பிரிந்துசெல்வான். தலைமகன்பிரிவுக்குஇலக்கணம்: ஓதற்பிரிவு,காவற்பிரிவு,தூதிற்பிரிவு,துணைவயிற்பிரிவு,பொருள்வயிற்பிரிவுஆகியஐவகைபிரிவுக்குத்தலைமகன்பிரியும்பொழுதுதலைவியிடம்தம்பிரிவைச்சொல்லியும்பிரிவான்,சொல்லாமலும்பிரிவான்.ஆனால்பாங்கியிடத்துத்தன்னுடையபிரிவைக்கூறிவிடுவான்.தலைவன்தலைவியிடம்தம்பிரிவைக்கூறாவிட்டாலும்அவனதுகுறிப்பால்தலைவன்பிரியப்போகிறான்என்பதைத்தலைவிஅறிந்துகொள்வாள். தலைமகன்செலவழுங்கல்: ஓதற்பிரிவுமுதலியஐவகைப்பிரிவின்கண்ணும்பிரியுந் தலைமகன்போதற்கேயன்றிப்போகாமைக்கும்உரியவனாவான்.(அழுங்கல்=கவலுறல்;செல்லத்தயங்குதல்.) தன்மனைவரைதல்: உடன்போக்குப்போய்மீண்டுவந்ததலைவன்தன்னூர்க்குத்தலைவியைக்கொண்டுசென்றுதன்மனையின்கண்வரைந்துகொள்ளுதல்.இதுவினாதல்,செப்பல்,மேவுதல்எனமூவகைப்படும். தன்மனைவரைதலின்விரி: தலைவிநற்றாய்தன்இல்லில்மணஞ்செய்யும்விருப்பினாற்செவிலியைவினாதலும்,செவிலித்தாய்க்குத்தோழிதலைவன்தலைவியைமணந்துகொண்டமையைத்தெரிவித்தலும்,தலைவியின்மணம்நடந்தேறியதைச்செவிலிநற்றாய்க்குக்கூறுதலும்,தலைவன்தோழிக்குயான்தலைவியைவரைந்துகொண்டதைநுமர்க்குக்கூறுகவெனக்கூறுதலும்,தோழிஇச்செய்தியைமுன்னமேகூறியதைத்தலைவனுக்குக்கூறுதலும்ஆகியஐந்தும்தன்மனைவரைதலின்விரிகளாகும். திணைமயக்கம்: ஒருதிணைக்குரியநிலமொழிந்தமுதற்பொருளும்,கருப் பொருளும்மற்றொருதிணைக்குரியமுதற்பொருள்,கருப் பொருளோடுசேர்ந்துவருவதுதிணைமயக்கமாம். துணைவயிற்பிரிவுக்குஉரியர்: தன்நண்பனாகியஅரசனுக்குப்பகைவேந்தர்களால்துன்பம்நேர்ந்தவிடத்து,அத்துன்பத்தைப்போக்கத்துணையாகத்தலைமகன்பிரியும்பிரிவுதுணைவயிற்பிரிவாகும்.இப்பிரிவுஓராண்டுகாலவெல்லையினையுடையதாம்.இப்பிரிவின்கண்பிரிந்துசென்றதலைமகனும்வினைநீட்டித்தவிடத்துப்பாசறைக்கண்ணேயிருந்துதலைவியையெண்ணிப்புலம்புதலும்உண்டு. தூதிற்பிரிவு: அரசர்இருவர்தம்முள்போர்செய்தவழிஅப்போரைநிறுத்திஅவரைச்சந்துசெய்விப்பதற்குத்தலைவன்பிரியும்பிரிவுதூதிற்பிரிவாகும்.இப்பிரிவுஓராண்டுகாலவெல்லையினை யுடையது.இப்பிரிவின்கண்சென்றதலைமகன்வினைநீட்டித் தவிடத்துப்பாசறைக்கண்ணேயிருந்துதலைவியையெண்ணிப்புலம்புதலும்உண்டு. தெளித்தல்: இதுமீட்சியின்வகைகளுள்ஒன்று.செவிலித்தாய்நற் றாய்க்குத்தலைவிநெடுந்தூரம்சென்றுவிட்டதனைக்கூறிஅவளைத்தெளிவித்தலும்,உடன்போய்மீண்டுவருகையில்தலைவன்தலைவியினதுஊரைச்சேர்ந்தமையைக்கூறித்தலைவியைத்தெளிவித்தலுமாம். தெய்வத்தால்புணரும்இயற்கைப்புணர்ச்சி: தெய்வத்தாற்புணரும்இயற்கைப்புணர்ச்சிமுயற்சியின்றித்தானேமுடிவதாகும்.இப்புணர்ச்சிகலந்துழிமகிழ்தல்,தலைவியின்அழகினைப்பாராட்டிக்கூறுதல்,ஏற்புறவணிதல்என்னும்மூவகைவிரியினையுடையதாம். தெளிவு: தலைவன்கூறியசொல்லைத்தலைவிமெய்எனத்தெளிந்துஆற்றுதல்தெளிவாகும். தேற்றல்: இதுவும்உடன்போக்கின்வகைகளுள்ஒன்று.கண்டோர்தலைவன்பதிஅணிமையானமையைக்கூறிவிடுப்பத்தலைவ னுடன்சென்றதலைவிக்குத்தன்பதிஅடைந்ததனைக்கூறித்தலைவன்அவளைத்தேறச்செய்தல். தோழிஉரிமை: செவிலிக்குமகளாய்ப்பிறந்துநன்மையுந்தீமையும்ஆராயும்அறிவுடையவளாய்த்தலைமகட்குச்சிறந்ததுணையாய்,அவளதுவருத்தத்தைப்போக்குவதற்குரியஅன்புபொருந்தியதுணையாகஇருப்பவளேதோழியாவள். நகை: இதுஎண்வகைமெய்ப்பாடுகளுள்ஒன்று.இகழ்தல்,இளமை,அறிவின்மை,மடமைஎன்றுகூறப்பட்டநான்கிடத்தும்நகைதோன்றும்.இவற்றுள்இகழ்தல்என்பதுதான்பிறரைஇகழ்ந்துநகுதலும்,பிறரால்இகழப்பட்டவழித்தான்நகுதலும்எனஇரண்டாம்இளமையென்பதுதான்இளமையாற்பிறரைநகுதலும்,பிறரிளமைகண்டுதான்நகுதலும்எனஇரண்டாம்பேதமையென்பதுஅறிவின்மைமடமையென்பதுஅறிந்தும்அறியாததுபோன்றுஇருத்தல். (எ.டு) நகுதக்கனரேநாடுமீக்கூறுநர்(புறம்-12) இதுஎள்ளல்காரணமாகநகைபிறந்தது. நகையாகின்றேதோழி.........மம்மர்நெஞ்சினன் தொழுதுநின்றதுவே (அகம்-56) இதுபேதமைகாரணமாகநகைபிறந்தது. நற்றாய்அறத்தொடுநிற்குந்திறம்: நற்றாய்அறத்தொடுநிற்குங்காலத்துத்தலைவியின்கள வொழுக்கத்தைவாய்திறந்துகூறாள்.அதனைத்தலைமகளின்தந்தையும்உடன்பிறந்தாரும்நற்றாயின்குறிப்பினானேஅறிந்துகொள்வர். நற்றாய்புலம்பல்: தன்னுடையபெண்காதலுடன்சென்றதனைஉணர்ந்துநற்றாய்புலம்புதல். நற்றாய்புலம்பலின்விரி: செவிலித்தாய்நற்றாய்க்குத்தலைவியின்உடன்போக்கைவெளிப்படுத்திக்கூறுதலும்,தலைவியின்களவொழுக்கத்தைஅறிந்தநற்றாய்பாங்கியிடம்நீஇதைமுன்னமேஅறிவித் திருந்தால்அத்தலைவனுக்குஅவளைமணஞ்செய்துகொடுத் திருப்பனேஎன்றுகூறிப்பாங்கியொடுவருந்துதலும்,அவ்வாறுகூறக்கேட்டபாங்கிவருந்துதலும்பாங்கியின்வருத்தத்தைக்கண்டநற்றாய்வருந்துதலும்.நற்றாய்பாங்கியொடுவருந்துதலும்,நற்றாய்அயலாரொடுவருந்துதலும்,நற்றாய்தலைவிபழகிவிளையாடும்இடங்களோடுநொந்துகூறுதலும்,ஆகியஇவையெல்லாம்நற்றாய்புலம்பலின்விரிகளாகும். நிலமாகியமுதற்பொருளின்வகை: மலையும்மலைசார்ந்தஇடமும்,சுரமும்சுரஞ்சார்ந்தஇடமும்,காடும்காடுசார்ந்தஇடமும்,வயலும்வயல்சார்ந்தஇடமும்,கடலும்கடல்சார்ந்தஇடமும்எனமுதற்பொருள்பத்துவகைப்படும். நீக்கம்: இதுவும்உடன்போக்கிடையீட்டின்வகைகளுள்ஒன்று.தலைமகன்தலைமகளின்சுற்றத்தார்பின்வருதலைஉணர்ந்துதலைமகளைவிடுத்துச்செல்லுதல். நெய்தற்கருப்பொருள்: தெய்வம் - வருணன் உயர்ந்தோர் - சேர்ப்பன்,புலம்பன்,பரத்தி, நுளைச்சி குடிகள் - நுளையர்,நுளைச்சியர், பரதர்,பரத்தியர், அளவர்,அளத்தியர் புள் - கடற்காகம் விலங்கு - சுறாமீன் ஊர் - பாக்கம்,பட்டினம் நீர் - உவர்க்கேணி,உவர்நீர் பூ - நெய்தற்பூதாழம்பூ,முண்டகப்பூ, அடம்பம்பூ மரம் - கண்டல்,புன்னை,ஞாழல் உணவு - மீனும்உப்பும்விற்றுப்பெற்றபொருள் பறை - மீன்கோட்பறை,நாவாய்ப்பம்பை யாழ் - விளரியாழ் பண் - செவ்வழிப்பண் தொழில் - மீன்பிடித்தல்,உப்புண்டாக்கல்,அவை விற்றல்,மீனுணக்கல்,அவற்றை உண்ணவரும்பறவைகளைஓட்டுதல், கடலாடல். நெய்தற்குரியபெரும்பொழுதும்சிறுபொழுதும்: கார்காலம்,கூதிர்காலம்,முன்பனிக்காலம்,பின்பனிக்காலம்,இளவேனிற்காலம்,முதுவேனிற்காலம்என்றஅறுவகைப்பெரும்பொழுதும்,எற்பாடாகியசிறுபொழுதும்நெய்தல்திணைக் குரியவனவாம். பகற்குறி: தலைவன்தலைவியைப்பகற்குறியிடத்துக்கூடுதல்பகற் குறியாகும்.குறி=குறிப்பிட்டஇடம்.அதுகூட்டல்,கூடல்,பாங்கிற்கூட்டல்,வேட்டல்எனநால்வகைப்படும்.பாங்கியிற்கூட்டத்திற்குரியகிளவிகளுள்இறுதியிற்பாங்கிதலைமகனுக்குக்குறியிடங்கூறல்முதலாகத்தலைவன்விருந்தினைவிரும்புதல்ஈறாகக்கூறப்பட்டபன்னிரண்டுகிளவிகளும்இதற்குரியகிளவிகளாகும். பகற்குறிஇடையீடு: பகற்குறியிடத்துவந்ததலைமகன்குறிக்கட்செல்லாதுஇடையீடுபட்டுப்போதல்பகற்குறிஇடையீடாகும். பகற்குறிஇடையீட்டின்வகை: விலக்கல்,சேறல்,கலக்கம்எனமூன்றுவகையினையுடைய தாகும்பகற்குறிஇடையீடு.விலக்கல்-தலைவனும்தலைவியும்குறியிடத்துவருதலைவிலக்கல்.சேறல்-தோழி,தலைவியைஆடும்இடத்தினின்றுஅழைத்துச்செல்லுதல்,கலக்கம்-தலைவனைஅடையப்பெறாமையால்தலைவிமனங்கலங்குதலும்,தலைவியைஅடையப்பெறாமையால்தலைவன்மனங்கலங்குதலுமாம். பகற்குறிஇடையீட்டின்விரி: தலைவனைப்பாங்கிகுறியிடத்துவருவதைவிலக்கல்.தலைவியைப்பாங்கிகுறியிடத்துவருவதைவிலக்கல்.தலைவிதான்விளையாடியஇடத்தைப்பார்த்துவருந்துதல்.பாங்கிவிளையாடுமிடம்விட்டுநீங்கித்தலைவியைக்கொண்டுதம்மூர்க்குச்செல்லுதல்.தலைவன்குறியிடமாகியமாதவிப்பந்தரிடத்துவந்துநீட்டித்துநினைந்திரங்குதல்.தலைவன்தலைவியில்லாததினைப்புனத்தைநோக்கிவருந்துதல்.தலைவியின்ஊர்தேடிச்செல்லஎண்ணிமயங்கியநிலையில்தலைவன்கூறுதல்ஆகியஏழும்பகற்குறிஇடையீட்டின்விரிகளாகும். படைக்கலப்பயிற்சிக்குரியார்: படைக்கலன்களைக்கற்றலும்,யானையும்,தேரும்,குதிரை யும்முதலாயினஊர்தலும்அரசர்,வணிகர்,வேளாளர்ஆகியமூவர்க்கும்உரியனவாம். பரத்தையிற்பிரிவு: தலைமகன்பரத்தைமேற்காதல்கொண்டுதலைவியைப்பிரிந்துபரத்தையர்சேரிக்குச்செல்லுதல்பரத்தையிற்பிரிவாகும். பரத்தையிற்பிரிவின்வகை: அயல்மனைக்குத்தலைவியைப்பிரிந்துசெல்லுதல்,அயற் சேரிக்குத்தலைவியைப்பிரிந்துசெல்லுதல்,நகர்ப்புறத்திற்குத்தலைவியைப்பிரிந்துசெல்லுதல்எனப்பரத்தையிற்பிரிவுமூன்றுவகைப்படும்.இவற்றுள்அயல்மனைப்பிரிவுகாமக் கிழத்தியர்காரணமாகப்பிரிவான்.இரண்டாவதுமணஞ்செய்துகொள்ளப்பட்டபெதும்பைப்பருவக்கிழத்தியும்,காதற் பரத்தையும்விழவும்காரணமாகத்தலைமகன்அயற்சேரியின்கண்ணேபிரிவான்.இளஞ்சோலையில்விளையாடுதல்காரண மாகவும்,நீர்விளையாட்டுவிளையாடுதல்காரணமாகவும்புதியளாகியபரத்தையைத்தேர்மேல்ஏற்றிக்கொண்டுநகர்ப்புறத்திற்குப்போவான். பரத்தையிற்பிரிவுநிகழ்தற்காகக்காலம்: பூப்புநிகழ்ந்து(வீட்டுவிலக்கு)நீராடியபின்பன்னிரண்டுநாளுங்கருத்தரிக்குங்காலமாதலாற்பரத்தையிற்பிரிந்ததலைமகன்அப்பன்னிரண்டுநாளுந்தலைமகளைப்பிரியப்பெறான். பாங்கற்கூட்டம்:(பாங்கன்=தோழன்பாங்கு=பக்கம்) பாங்கனாற்கூடுங்கூட்டம்பாங்கற்கூட்டமாகும்.இதுசார்தல்,கேட்டல்,சாற்றல்,எதிர்மறை,நேர்தல்,கூடல்,பாங்கிற்கூட்டல்எனஏழுவகைப்படும்.இவற்றுள்சார்தலாவது-தலைவன்தன்பாங்கனைச்சேர்தல்.கேட்டலாவது-பாங்கன்தலைவனதுவாட்டத்தைக்கண்டுஉனக்குயாதுற்றதுஎன்றுதலைவனைவினாதல்.சாற்றலாவது-தலைவன்வாட்டத்தின்காரணத்தைத்தெரிவித்தல்.எதிர்மறையாவது-பாங்கன்நினக்கிதுதகாதுஎனத்தலைவனைஇடித்துரைத்தல்.தேர்தலாவது-தலைவன்சொற்படிதலைவியைச்சென்றுபார்த்துவந்தபாங்கன்தலைவன்கருத்திற்குஇசைதல்.கூடலாவது-தலைவன்சென்றுதலைவியைக்கூடல்.பாங்கிற்கூட்டலாவது-நின்உயிர்ப்பாங்கியோடுவருகஎனக்கூறித்தலைவன்தலைவியைஅவள்பாங்கியர்பாற்செல்லவிடுத்தல். பாங்கற்கூட்டத்தின்விரி: தலைவியால்உண்டாகியஇவ்வேட்கைபாங்கனாலன்றித்தீராதென்றெண்ணித்தலைவன்பாங்கினைச்சார்தலும்பாங்கன்தலைவனதுஉள்ளமும்தோளும்வாடியவேறுபாட்டைப்பார்த்துநினதுஇவ்வேறுபாடுஏற்படக்காரணம்யாதுவென்றுகேட்டலும்,இவ்வாறுகேட்டபாங்கனுக்குத்தலைமகன்தனக்குஏற்பட்டவேறுபாட்டின்காரணத்தைவிளம்பலும்,தலைவன்கூறியகாரணத்தைக்கேட்டகற்றறிபாங்கன்இடித்துக்கூறுதலும்.பாங்கன்கூறியவற்றைக்கேட்டதலைவன்அவனதுகட்டுரையைமறுத்துக்கூறுதலும்,அவ்வாறுகூறியதலைவனைப்பாங்கன்பழித்துக்கூறுதலும்,தலைவன்தன்வேட்கையின்தாங்கமுடியாதநிலையைக்கூறுதலும்,பாங்கன்தலைவனின்நிலையையெண்ணித்தன்னுள்ளத்தேயிரங்குதலும்,பாங்கன்தலைவன்நிலைகண்டுவருந்திஅவனோடுகூறுதலும்,தலைவியைப்புணராவிடில்தலைவன்இறந்துபடுவான்என்றுஅறிந்து,தலைவனைநோக்கிநின்னால்காணப்பட்டதலைவிஎவ்விடத்துநிற்பாள்?அவளதுதன்மையென்னஎன்றுபாங்கன்வினாதலும்.தலைவன்தன்னாற்காணப்பட்டதலைவிநிற்குமிடம்,அவளதுதன்மைஆகியவற்றைக்கூறுதலும்.நீகூறியகுறியிடத்துச்சென்றுதலைவியைக்கண்டுவருகிறேன்என்றுதலைவனைத்தேற்றுதலும்,தலைவன்கூறியகுறியிடத்துத்தலைவியைக்காணப்பாங்கன்செல்லுதலும்,பாங்கன்அவ்விடத்துத்தலைவியைப்பார்த்தலும்,தலைவியின்பேரழகைக்கண்டுபாங்கன்காணாமுன்னம்எந்தலைவனைஅறிவின்றிஇகழ்ந்தனெம்என்றுஇரங்கிக்கூறுதலும்,தலைவியின்கண்வலையிற்சிக்கிஅத்தடையோடுந்தலைவன்நம்மிடத்துவந்ததுவியப்பென்றுபாங்கன்அதிசயித்துக்கூறுதலும்,தலைவியைப்பாங்கன்வியந்துகூறுதலும்,தலைவிகுறியிடத்துத்தனித்துநிற்கின்றநிலையைக்கண்டுவந்துபாங்கன்தலைவற்குக்கூறுதலும்,பாங்கன்கட்டளைப்படிதலைவன்குறியிடத்துச்செல்லுதலும்,தலைவன்தலைவியைப்பார்த்தலும்,தலைவியைப்புணர்ந்துமகிழ்தலும்,தலைவியைப்புகழ்தலும்.இனிநீவருங்கால்நின்உயிர்ப்பாங்கியோடுவருகெனத்தலைவியைநோக்கித் தலைவன்கூறுதலும்,தலைவன்தலைவியைஆயத்துச்செலுத்துதலும்ஆகியஇருபத்தேழுதுறைகளும்பாங்கற்கூட்டத்தின்விரிகளாகும். பாங்கிமதிஉடன்பாடு: மதிஉடன்பாடு:அறிவால்ஒப்புதல்.பாங்கிதலைவியின்வேறுபாடுகண்டுபுணர்ச்சிஉண்மைஅறிந்துஆராய்ந்துதன்மதியைஉடன்படுத்தல்பாங்கிமதிஉடன்பாடாகும்.இதுமுன்னுறவுணர்தல்,குறையுறவுணர்தல்,இருவரும்உள்வழிஅவன்வரவுணர்தல்எனமூவகைப்படும். பாங்கிஅறத்தொடுநிற்கும்திறம்: முன்னிலைப்புறமொழியும்,முன்னிலைமொழியுமாகியஇரண்டினாலும்பாங்கிசெவிலித்தாய்க்குஅறத்தொடுநிற்பாள்.முன்னிலைப்புறமொழியாவதுமுன்னிற்பார்க்குக்கூறவேண்டுவனவற்றைப்பிறர்க்குக்கூறுவதுபோல்கூறுதல்.முன்னிலைமொழியாவதுமுன்னிற்பார்க்குநேரேகூறுதல். பாங்கிஅறத்தொடுநிற்கும்நிலை: செவிலித்தாய்தலைமகள்வேற்றுமைக்குக்காரணங்கேட்டவிடத்தும்,செவிலித்தாய்வெறியாட்டாளனையழைத்துமகட்குநோய்வந்தவழியும்,அதுநீங்கும்வழியும்சொல்லவேண்டுமென்றுகேட்டவிடத்துதெய்வம்வந்தாடும்போதுபாங்கிஅத்தெய்வத்தைஆடவேண்டாஎன்றுவிலக்குதலும்,அவ்வாறுவெறிவிலக்கியதற்குப்பாங்கியைச்செவிலிகாரணம்வினாவியவிடத்தும்,பாங்கிபூத்தருபுணர்ச்சி,புனல்தருபுணர்ச்சி,களிறுதருபுணர்ச்சிஆகியவற்றால்தலைவியின்களவைச்செவிலித்தாய்க்குவெளிப்படுத்துவாள். பாங்கியிற்கூட்டத்தின்விரி: தலைவன்தன்உள்ளத்தின்கண்தலைவிமேல்கொண்டகாதலைப்பாங்கியிடங்கூறுதல்.இவ்வாறுதலைவன்கூறிய தற்குப்பாங்கிகுலமுறைபொருந்தாதுஎனமறுத்துக்கூறுதல்,தலைவன்தலைவியின்குலத்தைஉயர்த்திக்கூறுதல்.தலைவன்தலைவியிடத்துக்காதல்கொண்டதுஅறியாள்போன்றுநீஎவளிடத்துக்காதல்கொண்டாய்எனப்பாங்கிவினாதல்,தலைவன்தலைவியின்இயல்புகளைஇயம்பல்.தலைவிதெய்வப்பெண்என்றுகூறிஅவளைஅடைவதுஅருமையெனத்தலைவனுக்குத்தலைவியதுஅருமையைப்பாங்கிகூறுதல்.தலைவன்தலைவிஇன்றியமையாமைகூறல்.நின்குறையைநீயேசென்றுதலைவியிடங்கூறுகவெனத்தலைவனிடம்பாங்கிகூறுதல்.பாங்கியைத்தலைவன்பழித்தல்.தலைவிபிறர்துயரம்அறியாளெனப்பேதைமைமைப்பாங்கிதலைவன்உளங் கொளக்கூறல்,தலைவிதனக்கருளினதன்மையையும்.அவளதுமூதறிவுடைமையையும்தலைவன்பாங்கியிடங்கூறல்.இவ்வாறுகூறக்கேட்டபாங்கிமுன்நின்வேட்கைதீர்த்தாள்என்றுகூறினாயே,அவ்வாறேஇன்னுங்கூடிநின்வேட்கையைத்தீர்த்துக்கொள்கவெனப்பாங்கிகூறுதல்.இவ்வாறுகூறக்கேட்டதலைவன்வேட்கைநோய்தன்னைவருத்துந் தன்மையைப்பாங்கியிடம்கூறுதல்.இவ்வாறுகூறக்கேட்டபாங்கிஉலகில்வேட்கைகொண்டோர்சான்றோரைமுன்னிட்டுவரைந்துகொள்வர்:அவ்வாறேநீயுந்தலைவியைவரைந்துகொள்கஎனக்கூறுதல்.அதனைத்தலைமகன்மறுத்தல்,எங்களுடையதமர்புனத்தைஇராக்காவல்காக்கவருவர்.அவர்நின்னைக்காணில்பொல்லாதவராவர்ஆகையால்நீஇப்புனம்விட்டுநீங்குகஎனஅச்சுறுத்துக்கூறுதல்,தலைவன்தான்கொண்டு வந்ததழையுங்கண்ணியுமாகியகையுறைப்பொருளைப்புகழ்ந்துகூறுதல்.பாங்கிஅதனைமறுத்தல்,ஆற்றாமையாகியநெஞ்சினோடுதலைவன்வருந்திக்கூறுதல்.இத்துணையும்ஐந்தாம்நாள்நடைபெறும்நிகழ்ச்சிகளாகும். மறுநாட்காலையில்வந்ததலைமகன்பாங்கியால்காரியம்நடைபெறாதுஎன்றெண்ணிஇனிநாம்மடலேறுதலேசெய்யவேண்டியசெயல்எனத்தன்உள்ளத்தில்கூறிக்கொள்ளுதல்,மடலேற்றினைஉலகின்மேல்வைத்துப்பாங்கிக்குக்கூறுதல்,அம்மடலேற்றினைத்தலைவன்தன்மேல்வைத்துக்கூறுதல்.இவ்வாறுகூறக்கேட்டபாங்கிகிழிதீட்டியபிறகல்லவாமடலேறுவது,ஆகையால்எம்முடையதலைவியதுஉறுப்புக்கள்தீட்டுதற்குஅருமையுடையனஎன்றுகூறுதல்.இவ்வாறுதலைவியின்உறுப்புக்கள்எழுதுவதுஅரிதென்றுகூறியபாங்கியைநோக்கி,யான்தலைவியின்உறுப்புகளைஎழுதவல்லேன்என்றுதலைவன்தன்னைத்தானேபுகழ்ந்துகூறுதல்.அவ்வாறுதலைவன்கூறக்கேட்டபாங்கிமடலேறத்தகாதுஎனஅருண்முறைமைகூறுதல்.தலைவன்உயிரைத்தாங்கிக்கொண்டுநிற்கும்நிலைமையாகியமொழியைப்பாங்கிகூறுதல். தலைவிகாமஇன்பம்நுகர்தற்குரியபருவம்உடையள்அல்லள்எனத்தலைவியதுஇளமைத்தன்மையைப்பாங்கிதலைவற்குக்கூறுதல்,தலைவிதன்னைத்துன்புறுத்தியதிறத்தைப்பாங்கிக்குத்தலைவன்கூறுதல்.தலைவியின்காலப்பருவத்தின்அருமையைப்பாங்கிகூறுதல்,இவ்வாறுகூறக்கேட்டதலைவன்மலையகத்துயான்வந்ததன்மையைக்கூறுவாயானால்அவர்யாவரென்றுகூறாதுநின்னைத்தழுவிக்கொள்வாள்எனத்தலைவியின்செவ்வியெளிமையைப்பாங்கிக்கூறுதல்.நீவிர்இருவரும்ஒத்துஎன்னைமறைத்தபின்இக்களவொழுக்கம்ஒழுகுதற்குஎளிதெனநகையாடிக்கூறுதல்.பாங்கிநகையாடிக்கூறுதல்பொறாமல்தலைவன்புலந்துகூறுதல்.இவ்வாறுவருந்திக்கூறியதலைவனைப்பாங்கிதேற்றுதல்.தலைவன்கொடுத்ததழையுங்கண்ணியுமாகியகையுறைப்பொருளைப் பாங்கிஏற்றுக்கொள்ளுதல்.பாங்கிகையுறையேற்றபின்புதலைவன்துன்பம்நீங்கிக்கூறுதல். தலைவனதுதுன்பத்தைப்போக்கஒப்புக்கொண்டபாங்கிதலைவியிடத்துத்தலைவனதுகுறையையுணர்த்தல்.பாங்கிஇவ்வுரைகூறவேதலைவிதான்கேட்டுஅறியாள்போலமனத்திற்கருதாதவேறொன்றைக்கருதிக்கூறுதல்.தலைவியின்நினைவாகவந்தவனைக்கண்டதைப்பாங்கிதலைவிக்குக்கூறுதல்.தன்களவொழுக்கத்தைப்பாங்கியிடம்தலைவிமறைத்தல்.இவ்வாறுமறைத்துக்கூறியதலைவியைஉனக்குநான்வேறோஎன்றுஉவகையாய்த்தழுவிக்கொண்டுகூறுதல்.பாங்கிதலைவன்தந்தகையுறையைப்புகழ்ந்துகூறுதல். தலைவன்வேட்கையால்கொண்டதுன்பநிலையைத்தலைவிக்குப்பாங்கிகூறுதல்.இவ்வாறுபாங்கிகூறியதற்குத்தலைவிவிடைகூறாததால்இனிஅவர்வரின்என்னால்மறுத்தற்குஇயலாதெனப்பாங்கிபொருத்திக்கூறுதல்.தலைவன்எண்ணமும்,குறிப்பும்நம்மிடம்இரப்பவன்போற்காணப்படவில்லை,வேறுஎண்ணமுடையவனாகத்தோன்றியதென்றுகூறுதல்.தோழிதலைவியைச்சினத்தல்.தலைவிபாங்கியைச்சினத்தல்.இறுதியாகத்தலைவிபாங்கிகையிலுள்ளதலைவனதுகையுறையைஏற்றுக்கொள்ளுதல். தலைவிதலைவன்தந்தகையுறைப்பொருளாகியமாந்தழையைஏற்றுக்கொண்டதைத்தலைவனுக்குக்கூறுதல்.பாங்கிதலைமகனுக்குக்குறியிடங்கூறுதல்.பாங்கிதலைவியைக்குறியிடத்துக்கொண்டுபோதல்.பாங்கிதலைமகளைக்குறியிடத்துய்த்துநீங்குதல்,தலைவிதலைவனிடத்துஎதிர்ப்படுதல்.புணர்ந்துமகிழ்தல்.புணர்ச்சிக்குப்பின்தலைவன்தலைவியைப்புகழ்தல்.தலைமகன்தலைமகளைதோழியர்கூட்டத்திற்செல்ல விடுத்தல்.தலைவியைக்குறியிடத்துநிறுத்திப்போயினபாங்கிதலைவன்போயினபின்புதான்கையுறைக்குப்போயினபாவனையாய்க்கையுறைகொண்டுவந்துகாட்டல்.தலைவியைப்பாங்கியிற்கூட்டல்.தலைமகளைஆயக்கூட்டத்தில்சேர்த்துவிட்டுமறுபடியும்திரும்பிவந்துதலைமகன்தலைவியைமறவாமைவேண்டுமென்றுதலைவனிடம்பாங்கிகூறுதல்.உறவினர்அயலூரிலிருந்துவந்தால்அவர்க்குஉணவுகொடுத்துஓம்புவதுஉலகியல்பாகும்.அவ்வுலகியல்முறைப்படிதலைமகனைஎம்மூர்க்குவந்துஇருந்துபோங்கள்எனப்பகற்குறியைப்பாங்கிவிலக்குதல்.அவ்வுணவினைத்தலைவன்விரும்புதல்ஆகியஅறுபத்தொருகிளவிகளும்பாங்கியிற்கூட்டத்தின்விரிகளாகும். பாங்கியிற்கூட்டம்: பாங்கிகூட்டிவைக்கத்தலைவன்தலைவியைக்கூடுதல்பாங்கியிற்கூட்டமாகும்.இக்கூட்டம்இரந்துபின்னிற்றல்,சேட்படை,மடற்கூற்று,மடல்விலக்கு,உடன்படல்,மடற்கூற்றொழிதல்,குறைநயப்பித்தல்,நயத்தல்,கூட்டல்,கூடல்,ஆயங்கூட்டல்,வேட்டல்எனப்பன்னிரண்டுவகைப்படும். இரந்துபின்னிற்றல்-தலைவன்பாங்கியினிடத்துத்தன்குறையைத்தீர்க்கவேண்டும்எனஇதமாகச்சொல்லுதல்.சேட் படை-பாங்கிதலைவன்குறையைத்தீர்க்கஉடன்படமறுத்தல்.மடற்கூற்று-தலைவன்மடல்ஏறுவல்எனக்கூறுதல்.மடல்விலக்கு-பாங்கி,அவன்மடலேறுதலைவிலக்கல்.உடன்படல்-பாங்கிதவைனதுகுறையைமுடிக்கநேர்தல்.மடற்கூற்றொழிதல்-தலைவனதுகுறையைத்தீர்க்கப்பாங்கிஉடன்பட்டமையின்தலைவன்நான்மடலேறுவல்என்றுகூறியபடிமடலேறாமல்அதனைவிடுத்தல்.குறைநயப்பித்தல்-பாங்கிதலைவனதுகுறையைமுடித்தற்குத்தலைவியைவிரும்புவித்தல்.நயத்தல்-தலைவிதலைவனதுகுறையைமுடிக்கஉடன்படல்.கூட்டல்-பாங்கிகுறியிடத்துத்தலைவியைஉய்த்தல்.கூடல்-தலைவன்தலைவியைக்கூடுதல்.ஆயங்கூட்டல்-பாங்கிதலைவியைஅழைத்துச்சென்றுபாங்கியரிடத்தில்சேர்த்தல்.வேட்டல்-தலைவன்பாங்கியின்சொற்படிவிருந்துவிரும்பல். பாங்கிமகிழ்ச்சி: தோழியினதுமகிழ்ச்சி.இதுவரையும்நாளளவும்ஆற்றி யிருந்தமையைத்தலைவியையும்தலைவனையும்தோழிவினாவு தலாலும்,மணமனைவந்தசெவிலிக்குத்தலைவனுக்கும்தலைவிக்கும்உள்ளஅன்பையும்உறவையும்அவர்களின்வாழ்க்கையின்நலத்தினையும்கூறுதலாலும்விளங்கும். பாலைக்குரியபெரும்பொழுதும்சிறுபொழுதும்: இளவேனிற்காலமும்,முதுவேனிற்காலமும்,பின்பனிக் காலமுமாகியபெரும்பொழுதும்,நண்பகலாகியசிறுபொழுதும்பாலைத்திணைக்குஉரியனவாம். பாலைக்கருப்பொருள்: தெய்வம் - கன்னி(துர்க்கை) உயர்ந்தோர் - விடலை,காளை,மீளி,எயிற்றி. குடிகள் - எயினர்,எயிற்றியர்,மறவர்,மறத்தியர். புள் - புறா,பருந்து,எருவை,கழுகு விலங்கு - செந்நாய் ஊர் - குறும்பு நீர் - நீரில்லாக்குழி,நீரில்லாக்கிணறு பூ - குராஅம்பூ,மராஅம்பூ மரம் - சந்தனம்,தேக்கு,அகில்,அசோகு,நாகம், மூங்கில் உணவு - வழியிற்பறித்தபொருள்,பதியிற்கவர்ந்த பொருள் பறை - துடி யாழ் - பாலையாழ் பண் - பஞ்சுரம் தொழில் - போர்செய்தல்,பகற்கொள்ளையிடுதல். பிரிவுழிக்கலங்கல்: புணர்ச்சிக்களத்தினின்றுதலைவிபிரிந்தபோதுதலைவன்கலங்கிக்கூறுதல்பிரிவுழிக்கலங்கலாகும்.இதுமயங்கியநிலையில்கூறுதலும்,மயக்கந்தெளிந்தபிறகுகூறுதலும்எனஇரண்டுவகையினையுடையது. பிரிவுழிக்கலங்கலின்விரிவு: தலைவிகாணாததோர்அணிமைக்கண்நின்றதலைமகன்,தலைவிஆயக்கூட்டத்தில்சேர்ந்தவுடன்,அவர்குறுங் கண்ணியும்நெடுந்தோகையும்தளிரும்கொண்டுவந்துவழிபடு வாரும்,குற்றேவல்செய்வாரும்பல்லாண்டுகூறுவாருமாய்ச்சூழ்ந்துநிற்க,விண்மீன்நடுவண்தண்மதியம்போலவீற்றிருக் கின்றதலைவிதனித்துவந்துஎன்னைக்கூடியதுஎன்னமாயமோஎன்றுமயங்கிக்கூறுதலும்,தலைவிஆயக்கூட்டத்திற்செல்லும் போதுஉயிர்ப்பாங்கிமுகத்தைநோக்கிச்செல்லுதல்அறிந்து,அவ்வுயிர்ப்பாங்கியைத்தலைவன்தூதாகப்பெற்றுஉயிர்வாழ்வதாகக்கூறுதலும்,தலைவியின்அழகைப்பரிந்துகொண்டாடலும்தலைவியைத்தந்தபெற்றோர்களைத்தலைவன்வாழ்த்துதலும்,இரவில்தலைவிதந்தவேட்கையான்உறக்கம்பெறாதுஇரவுக்காலத்தைநொந்துகூறுதலும்ஆகியஐந்தும்பிரிவுழிக்கலங்கலின்விரியாகும். பிரிவுமகிழ்ச்சி: தலைமகள்தன்னைக்காணாமல்தானவளைக்காண்பதோர்இடத்தின்கண்நின்றதலைமகன்புணர்ச்சிக்களத்தினின்றுபிரிந்துபோகின்றதலைமகளதுதன்மையைக்கண்டுமகிழ்தல்பிரிவுமகிழ்ச்சியாகும்.இதுதன்னெஞ்சொடுகூறுதல்,பாகனொடுகூறுதல்என்னும்இரண்டுபாகுபாட்டினையுடையதாம். பிரிவுடன்படாமை: தலைவன்பிரிவுக்குத்தலைவிஉடன்படமறுத்தல்பிரிவுடன்படாமையாகும். பிரிவறிவுறுத்தல்: தலைவன்ஓதல்,காவல்,தூது,துணை,பொருள்ஆகியவைகாரணமாகப்பிரியவிருத்தலைத்தோழிதலைவிக்குஉணர்த்தல்பிரிவறிவுறுத்தலாகும். பிரிவுடன்படுதல்: தலைவன்பிரிவுக்குத்தலைவிஉடன்படுதல்பிரிவுடன்படுதலாகும். பிரிவுடன்படுத்தல்: தோழிதலைவன்பிரிவுக்குத்தலைவியைஉடன்படச்செய் தல்பிரிவுடன்படுத்தலாகும். பிரிவுழிக்கலங்கல்: தலைவன்பிரிந்தவிடத்துத்தலைவிவருந்துதல்பிரிவுழிக் கலங்கலாகும். பின்பனிக்காலத்தின்தன்மை: மாசி,பங்குனிஆகியஇருமாதங்களும்பின்பனிக்கால மாகும்.இக்காலத்துஉலவைக்காற்றுவீசும்.பலபறவைஇனமும்கானக்கோழியும்மகிழும்.கோங்கும்இலவமும்பூக்கும்,பேரீந்துபனைபழுக்கும்.பருத்திவெடிக்கும்.இவையேபின்பனிக்காலத்தின்தன்மைகளாகும். புனல்தருபுணர்ச்சி: இதுபாங்கிசெவிலிக்குஅறத்தொடுநிற்கும்முறைகளுள்ஒன்று.நின்மகளும்யாமும்ஆற்றில்நீராடினோம்.அப்போதுஒருசுழிவந்துதலைமகளைஅமுக்கிஇழுத்துச்சென்றது.அவ்வழியேவந்ததலைவன்அவளைஎடுத்துவந்தான்.அன்றுமுதல்அவள்அவனையேஎண்ணிஉடல்மெலிகிறாள்என்றுதலைவியின்களவொழுக்கத்தைச்செவிலித்தாய்க்குப்பாங்கிஅறிவித்தல். புகழ்தல்: இதுஉடன்போக்கின்வகைகளுள்ஒன்று.தலைவன்தலை வியைஉவந்துகூறுதல். பூத்தருபுணர்ச்சி: இதுசெவிலித்தாய்க்குத்தோழிதலைவியின்களவொழுக் கத்தைவெளிப்படுத்தும்முறைகளுள்ஒன்று.யாம்சோலையில்விளையாடியகாலத்துஅவ்வழியேவந்ததலைவன்ஒருபூவைத்தலைவியிடத்துக்கொடுத்துஅணிந்துகொள்கவென்றுகூறினான்.தலைவியும்அதனைப்பெற்றுக்கொண்டாள்.அன்றுமுதல்அவள்அவன்நினைவாகவேஇருக்கிறாள்என்றுபாங்கிதலைவியின்களவொழுக்கத்தைச்செவிலிக்குப்புலப்படுத்துதல். பெருந்திணை: தலைமகனுக்கேஉரியமடலேறுதலும்,வயதுமுதிர்ந்ததலைமகன்வயதில்இளையவளாகியதலைமகளிடத்துஇன்பந்துய்த்தலும்,வயதுமுதிர்ந்ததலைமகள்வயதில்இளையதலைமகனிடத்துஇன்பந்துய்த்தலும்,தலைமகனும்தலைமகளும்இளமைநீங்கிமுதுமையுற்றகாலத்தும்அறத்தின்மேல்மனம்செல்லாதுகாமத்தின்வயப்பட்டுநிற்றலும்,ஐந்திணையாகியஒத்தகாமத்தின்மாறுபட்டுவரும்நிகழ்ச்சியும்பெருந்திணைஎனப்படும். பெருந்திணைக்குரியமெய்ப்பாடு: இன்பநலத்தினைவெறுத்தல்,துன்பத்தின்கண்ணேபுலம்புதல்;உருவெளிப்பாடுகண்டுவருந்துதல்;குற்றம்ஆராய்தல்;பசியால்வருந்திநிற்றல்;பசலைபரவுதல்;உணவுசுருங்குதல்;உண்ணாமையால்உடல்இளைத்தல்;உறங்காமை;கனவைநனவெனமயங்குதல்;தலைவன்கூற்றைப்பொய்யாகக்கொள்ளுதல்;உரைத்தமாற்றத்தைமெய்யேஎன்றுகூறுதல்;தலைவன்குறிப்புகண்டுஐயப்படுதல்;தலைவன்உறவினரைக்கண்டவிடத்துமகிழ்தல்;அறத்தினைஅழித்துக்கூறுமிடத்துநெஞ்சழிந்துகூறுதல்;எவ்வுடம்பாயினுந்தன்னோடுஒப்புமைகொள்ளுதல்;தலைமகனொடுஒப்பாகும்என்றுமற்றொன்றைக்கண்டவிடத்துமகிழ்தல்;தலைமகன்பெயர்கேட்டுமகிழ்தல்;மனங்கலங்குதல்என்பனபெருந்திணைக்குரியமெய்ப்பாடுகளாகும். பெருமிதம்: பெருமிதமானதுகல்விச்சிறப்பு,தறுகண்மை,புகழ்மை,கொடைத்தன்மைஎன்றுசொல்லப்பட்டநான்குவகைகளாலும்உண்டாகும்.பெருமிதம்-தன்னைப்பெரியனாகமதித்தல்.இவற்றுள்கல்வியென்பது-தவம்முதலாகியவித்தை.தறுகணென்பது-அஞ்சத்தக்கனகண்டவிடத்துஅஞ்சாமை.புகழ்மையென்பது-இன்பமும்பொருளும்மிகுதியாகக்கிடைப்பினும்பழியொடுவருவனசெய்யாமை,கொடையென்பது-உயிரும்உடம்பும்,உறுப்பும்முதலியஎல்லாப்பொருளுங்கொடுத்தல். பெரும்பொழுதின்வகை: கார்காலம்,கூதிர்காலம்,முன்பனிக்காலம்,பின்பனிக்காலம்,இளவேனிற்காலம்,முதுவேனிற்காலம்எனபெரும்பொழுதுஅறுவகைப்படும். இவற்றுள்,ஆவணித்திங்களும்,புரட்டாசித்திங்களும்கார்காலமாகும்.ஐப்பசித்திங்களும்,கார்த்திகைத்திங்களும்கூதிர்காலமாகும்.மார்கழித்திங்களும்,தைத்திங்களும்முன்பனிக்காலமாகும்.மாசித்திங்களும்பங்குனித்திங்களும்,பின்பனிக்காலமாகும்;சித்திரைத்திங்களும்,வைகாசித்திங்களும்இளவேனிற்காலமாகும்.ஆனித்திங்களும்,ஆடித்திங்களும்முதுவேனிற் காலமாகும். பொருள்வயிற்பிரிவு: தலைமகன்பொருள்ஈட்டுதல்காரணமாகப்பிரியும்பிரிவுபொருள்வயிற்பிரிவாகும்.இப்பிரிவுஅரசர்,அந்தணர்,வணிகர்,வேளாளர்ஆகியநால்வர்க்கும்உரித்தாம்.இப்பிரிவுஓராண்டுக்காலவெல்லையினையுடையது. போக்கறிவுறுத்தல்:(அ) இதுஉடன்போக்கிடையீட்டின்வகைகளுள்ஒன்று.ஐம்பத்தாறாம்நாள்தன்னூரைவிட்டுநீங்குந்தலைவிஎதிர் வந்தவர்களைத்தலைவனுடன்தான்செல்லுதலைத்தோழியர்க்கும்நற்றாய்க்கும்உணர்த்தஅனுப்புதலும்,அந்தணர்கள்தலைவியின்செலவைநற்றாய்க்குக்கூறுதலுமாம். போக்கறிவுறுத்தல்:(ஆ) இதுஉடன்போக்கின்வகைகளுள்ஒன்று.தலைவியைஉடன்அழைத்துச்செல்லுமாறுதலைவனுக்குத்தோழிகூறுதல். போக்கல்: இதுஉடன்போக்கின்வகைகளுள்ஒன்று.தலைவனுடன்தலைவியைப்பாங்கிசெல்லவிடல். போக்குடன்படுத்தல்: இதுஉடன்போக்கின்வகைகளுள்ஒன்று.உடன்கொண்டுசெல்லுதலன்றித்தலைவிக்குவேறுஅடைக்கலம்இன்மையைத்தலைவனுக்கும்,கற்பின்மேன்மையைத்தலைவிக்குங்கூறிஅவ்விருவரையும்உடன்போக்கிற்குஉடன்படுமாறுசெய்தல். போக்குடன்படாமை: இதுஉடன்போக்கின்வகைகளுள்ஒன்று.தோழிதலைவியைஉடன்அழைத்துப்போகுமாறுகூறியதைத்தலைவனும்தலைவியும்மறுத்தல். மருதக்கருப்பொருள்: தெய்வம் - இந்திரன் உயர்ந்தோர் - ஊரன்,மகிழ்நன்,கிழத்தி,மனைவி. குடிகள் - உழவர்,உழத்தியர்,கடையர்,கடைச்சியர். புள் - வண்டானம்,மகன்றில்,நாரை,அன்னம், பெருநாரை,கம்புள்,குருகு,தாரா. விலங்கு - எருமை,நீர்நாய் ஊர் - பேரூர்,மூதூர். நீர் - யாற்றுநீர்,கிணற்றுநீர்,குளத்துநீர் பூ - தாமரைப்பூ,கழுநீர்ப்பூ,குவளைப்பூ. மரம் - காஞ்சி,வஞ்சி,மருதம். உணவு - செந்நெல்லரிசி,வெண்ணெல்லரிசி. பறை - நெல்லரிகிணை,மணமுழவு. யாழ் - மருதயாழ். பண் - மருதப்பண் தொழில் - விழாச்செய்தல்,வயற்களைகட்டல்,நெல் லரிதல்,கடாவிடுதல்,குளங்குடைதல், புதுநீராடல். மருதத்திற்குரியபெரும்பொழுதும்சிறுபொழுதும் கார்காலம்,கூதிர்காலம்,முன்பனிக்காலம்,பின்பனிக் காலம்,இளவேனிற்காலம்,முதுவேனிற்காலம்என்றஅறுவகைப்பெரும்பொழுதும்,வைகறைவிடியல்ஆகியஇருவகைச்சிறுபொழுதும்மருதத்திணைக்குரியனவாம். மருட்கை:- இதுஎண்வகைமெய்ப்பாடுகளுள்ஒன்று.புதுமை,பெருமை,சிறுமை,ஆக்கம்என்னும்நான்கிடத்தும்வியப்புத்தோன்றும்.இவற்றுள்புதுமையாவது-எவ்விடத்திலும்எக்காலத்திலும்காணப்படாததோர்பொருளைக்கண்டவழிவியத்தலாம்.அதுவானூர்திபோவதுகண்டுவியத்தல்போல்வன.பெருமையாவது-முன்புகண்டபொருள்கள்அவ்வளவிற்பெருத்தனகண்டுவியத்தல்.அவைமலையும்யானையும்செல்வமும்முன்புகண்டஅளவைக் காட்டிலும்மிக்கனகண்டவழிவியப்புத்தோன்றும்.சிறுமை யென்பது-மிகவும்நுண்ணியனகண்டுவியத்தல்.அதுகடுகினுட்துளைபோல்வன.ஆக்கமென்பது-ஒன்றன்வேறுபாடு(பரிணாமம்)கண்டுவியத்தல்.அதுஇளையான்வீரங்கண்டுவியத்தல்போன்றது. மகிழ்ச்சி: இதுமீட்சியின்வகைகளுள்ஒன்று.தலைவிக்குமுன் செல்கின்றவர்கள்தலைவியின்வரவைப்பாங்கியர்க்குக்கூறப்பாங்கியர்மகிழ்தலும்,பாங்கியர்நற்றாய்க்குக்கூறநற்றாய்மகிழ்தலுமாம். மாரன்அம்பால்வரும்துயர் சொல்லும்நினைவுமாதல்,வெய்துயிர்த்துஇரங்கல்,மோகம்,இறப்புஎன்பவைமாரன்அம்பால்வரும்துயராம். முதற்பொருளின்வகை: நிலம்பொழுதுஆகியஇரண்டும்முதற்பொருளின்வகை களாகும். முதுவேனிற்காலத்தன்மை: ஆனி,ஆடிஆகியஇருதிங்களும்முதுவேனிற்காலமாகும்.இக்காலத்தில்தூசெழும்படிகோடைக்காற்றுவீசும்.கானல்தோன்றும்.காடை,வானம்படி,காகம்,கவுதாரிஆகியவைமகிழும்.மல்லிகை,புளி,பாதிரிஆகியவைபூக்கும்.பாலை,காஞ்சிரம்,நாவல்,இலுப்பைஆகியவைகாய்க்கும்.நீர்நிலை களில்நீர்குறுகும்.இங்குக்கூறப்பட்டஉயிரேயன்றிமற்றஉயிர்கள்வாடும்.மலர்கள்அழகிழந்துதோன்றும். முல்லைக்கருப்பொருள்: தெய்வம் - நெடுமால் உயர்ந்தோர் - குறும்பொறைநாடன்,தோன்றல், மனைவி,கிழத்தி. குடிகள் - இடையர்,இடைச்சியர்,ஆயர், ஆய்ச்சியர் புள் - காட்டுக்கோழி. விலங்கு - மான்,முயல். ஊர் - பாடி. நீர் - குறுஞ்சுனைநீர்,கான்யாற்றுநீர். பூ - துளசிப்பூ,முல்லைப்பூ,தோன்றிப்பூ, பிடவம்பூ. மரம் - கொன்றை,காயா,குருந்தம். உணவு - வரகு,சாமை,துவரை. பறை - ஏறுகோட்பறை. யாழ் - முல்லையாழ். பண் - சாதாரி. தொழில் - சாமைவரகுவிதைத்தல்.அவற்றின் களைகட்டல்,அவற்றைஅரிதல், கடாவிடுதல்,கொன்றைக்குழலூதல், மூவினமேய்த்தல்,கொல்லேறு தழுவுதல்,குரவைக்கூத்தாடல், கான்யாறாடல். முல்லைக்குரியபெரும்பொழுதும்சிறுபொழுதும்: கார்காலமும்மாலைப்பொழுதும்முல்லைத்திணைக்குரியகாலமாகும். முன்பனிக்காலத்தின்தன்மை: மார்கழி,தைஆகியஇருமாதங்களும்முன்பனிக் காலமாகும்.இக்காலத்துக்கொண்டற்காற்றுவீசும்.தூக்கணங் குருவியும்,கூகையும்,ஆந்தையும்மகிழும்.மாவும்சிவந்தியும்மலரும்.இலந்தைபழுக்கும்.குன்றிகாய்க்கும்.செந்நெல் விளையும்.கரும்புமுதிர்ச்சிஅடையும்.இவையேமுன்பனிக் காலத்தின்தன்மைகளாகும். முன்னுறவுணர்தல்: இதுபாங்கிமதிஉடன்பாடுஎன்னும்களவியல்கிளவித்தொகைக்குரியவகைகளுள்ஒன்று.பாங்கற்கூட்டத்துக்கண்தலைவிதலைவனைப்புணர்ந்துமீண்டுவந்துபாங்கிமுன்உற்ற வழிப்பாங்கி,பூவினாலும்,சாந்தினாலும்,தலைவனுடன்கூடியகூட்டத்தால்தலைவியிடத்துஉளதாகியநறுநாற்றமும்;கூட்டத் தாற்பிறந்ததோர்அழகும்;தோழியர்கூட்டத்துடன்சேர்ந் தொழுகாதுதன்னைத்தனியாகப்பேணியொழுகுதலும்;உண்ணும்அளவிற்குறைதலும்;தான்செய்கின்றபூப்பறித்தல்நீராடல்முதலியவினைகளைத்தோழிஅறியாதவாறுமறைத்துத்தனியேசெய்தலும்;எத்திசையிலும்சென்றுவிளையாடுபவள்.இப்பொழுதுகுறிப்பிட்டஓரிடத்திற்கேசெல்லுதலும்;ஓரிடத்திலேயேஅதிகமாகப்பழகுதலும்ஆகியஏழுவகைமனநிகழ்ச்சிகளைத்துணையாகக்கொண்டுதலைவியைஐயமுற்றுஆராய்ந்தும்அவற்றால்ஐயந்தெளிந்தும்,மெய்யினாலும்பொய்யினாலும்பல்வேறுவகைப்பட்டஇருபொருள்தரும்சொற்களால்ஆராய்ந்தும்பாங்கிகூட்டம்உண்மையைஅறிந்துகொள்வாள். மீட்சி:- இதுவும்களவுவெளிப்பாட்டிற்குரியகிளவித்தொகைகளுள்ஒன்று.புதல்வியைத்தேடிச்சென்றசெவிலிமீண்டுவருதலும்,உடன்போனதலைவனும்தலைவியும்மீண்டுவருதலுமாம். மீட்சியின்வகை: தெளித்தல்,மகிழ்ச்சி,வினாதல்,செப்பல்என்றநான்கும்மீட்சியின்வகைகளாகும். மீட்சியின்விரி:- தலைவிநெடுந்தூரம்சென்றமையைச்செவிலித்தாய்நற்றாய்க்குணர்த்தலும்,ஐம்பத்துநான்காம்நாள்,தலைவன்மீட்சியில்தலைவியதுஊரைத்தாம்சார்ந்தமையைத்தலைவிக்குக்கூறுதலும்,தமக்குமுன்னால்செல்பவரிடம்தலைவனொடுதான்வருவதைப்பாங்கியர்க்குத்தலைவிகூறிவிடுத்தலும்,முன்சென்றவர்தலைவன்தலைவிவருகையைப்பாங்கிக்குக்கூறுதலும்,அச்செய்தியைப்பாங்கியர்கேட்டுநற்றாய்க்குக்கூறுதலும்,அச்செய்தியைக்கேட்டநற்றாய்தலைவன்தலைவியைத்தன்இல்லிற்குஅழைத்துவருவானா?அவன்நற்றாய்இருக்கு மிடத்திற்குஅழைத்துச்செல்வானாஎன்பதைவெறி யாட்டாளனிடம்வினவுதலுமாகியஆறும்மீட்சியின்விரிகளாகும். மெய்ப்பாடு: மெய்யின்கண்தோன்றுவதுமெய்ப்பாடு.அஃதாவது.வெண்பளிங்கில்செந்நூல்கோத்தால்அதன்செம்மைபுறத்தேதோன்றுமாறுபோலஉள்ளங்கருதியதைச்சொற்றளர்வு,மெய் வியர்ப்பு,கண்ணீர்நிகழ்ச்சி,மெய்விதிர்ப்பு,மெய்வெதும்பல்,மெய்ம்மயிரரும்பல்முதலியகுணங்களான்வெளிப்படுத்து வதாம். மெய்ப்பாட்டின்பெயர்: நகை,அழுகை,இளிவரல்,மருட்கை,அச்சம்,பெருமிதம்,உவகை,வெகுளிஎன்பனமெய்ப்பாட்டின்பெயர்களாகும்.இவற்றுள்,நகைஎன்பது-சிரிப்பு;அதுமுறுவலித்துநகுதலும்,அளவேசிரித்தலும்,பெருகச்சிரித்தலும்எனமூன்றுவகைப் படும்.அழுகைஎன்பது-துயரம்.தானேதுயரப்படுதலும்,பிறரதுதுயரங்கண்டவழிதுயரப்படுதலும்எனஇருவகைப்படும்.இளிவரல்என்பது-இழிவு.மருட்கைஎன்பது-வியப்பு.அச்சமென்பது-பயம்.பெருமிதம்என்பது-வீரம்.வெகுளிஎன்பது-கோபம்.உவகையென்பது-காமம்முதலியமகிழ்ச்சி. மெய்ப்பாட்டிற்குரியபிறஇடங்கள்:- உடைமை,இன்புறுதல்,நடுநிலைமையிற்நிற்றல்,எல்லா வுயிர்க்கும்அருள்செய்தல்,தன்மைபேணுதல்,அடக்கம்,நீக்கவேண்டியவைகளைநீக்கியொழுகுதல்,அன்பு,அளவிற்குற்ற மாயினும்குணமாயினும்மிகுதல்,பிறரைவருத்தல்,சூழ்ச்சி,வாழ்த்துதல்,நாணுதல்,தூங்குதல்,உறக்கத்தின்கண்வாய்ச்சோர்வுபடல்,சினத்தல்,எண்ணுதல்,அஞ்சுதல்,சோம்பல்கருதுதல்,ஆராய்ச்சி,காரியவிரைவு,உயிர்ப்பு,கையாறு,துன்பம்,மறதி,பிறராக்கம்பொறாமை,வியர்த்தல்,ஐயம்,ஒருவனைநன்குமதியாமை,நடுக்கம்ஆகியமுப்பத்திரண்டும்,நகைமுதலாகஉவகைஈறாகக்கூறப்பட்டமெய்ப்பாடுகள்அல்லாதவிடத்துமெய்ப்பாடுகளாகவரும். மெய்ப்பாட்டிற்குஒப்புமை: ஒத்தபிறப்பும்,ஒத்தஒழுக்கமும்,ஒத்தஆண்மையும்ஒத்தவயதும்,ஒத்தஅழகும்,ஒத்தஅன்பும்,ஒத்தநிறையும்,ஒத்தஅருளும்,ஒத்தஅறிவும்,ஒத்தசெல்வமும்என்னும்பத்துவகையும்தலைமக்களுக்குஇருக்கவேண்டியஒப்புப்பகுதியாம். மெய்ப்பாட்டின்நுட்பம்: கண்ணினாலும்செவியினாலும்நன்றாகஅறிந்து கொள்ளும்அறிவுடையமக்கட்கல்லதுமெய்ப்பாட்டுப்பொருள்கொள்ளுதல்,ஆராய்தற்குஅருமையுடையதாகும். மெய்யுறுபுணர்ச்சிநிகழுங்காலம்: தலைமகளைத்தலைமகன்தனியிடத்துக்காணுதலும்,இவளைப்பெறவேண்டுமென்னும்உள்ளநிகழ்ச்சியும்,இடை விடாதுநினைத்தலும்,தன்எண்ணம்கைகூடாதுவருதலின்உண்ணாமையால்உடல்மெலிதலும்,தன்உள்ளத்தில்உண்டா கின்றவருத்தமிகுதியைப்பிறர்க்குஎடுத்துரைத்தலும்,நாணத்தின்எல்லையைக்கடத்தலும்,தான்காணுகின்றபொருள்களெல்லாம்தலைவியின்உறுப்புகளேபோலத்தோற்றுதலும்,அதுவே,பித்தாதலும்,அதுகாரணமாகமயக்கமுறுதலும்,கைகூடாத விடத்துஇறந்துபடுதலும்ஆகியபத்துஅவத்தைகளும்ஒருங்கேநிகழுமாயின்தலைமகனுக்குமெய்யுறுபுணர்ச்சிகூடுதற்குரியதாம். மேவுதல்: இதுதன்மனைவரைதலின்வகைகளுள்ஒன்று.தலைமகன்யான்தலைவியைமணந்துகொண்டமையைநுமர்க்குக்கூறுகஎனப்பாங்கியிடங்கூறுதல். வரவுஅறிவுறுத்தல்: இதுஉடன்போக்கிடையீட்டின்வகைகளுள்ஒன்று.தலைவியின்சுற்றத்தார்பின்வருதலைத்தலைமகள்கண்டுதலைவனுக்குஉணர்த்தல். வரைவிடைவைத்துப்பொருள்வயிற்பிரிதலின்வகை: தலைவன்தான்திருமணத்தைஇடையிலேவைத்துப்பொருள்காரணமாகப்பிரிந்துபோவதைத்தலைவிக்குஅறிவிக்குமாறுதோழியிடங்கூறுதலாகியபிரிவறிவுறுத்தலும்,தலைவன்பிரிந்துசெல்வதற்குத்தோழிஉடன்படாமையாகியபிரிவுடன்படாமையும்,பாங்கிஉடன்படுதற்குரியசொற்களைச்சொல்லிஅவளைஉடன்படச்செய்தலாகியபிரிவுடன்படுத்தலும்,திருமணத்தைஇடையில்வைத்துப்பொருள்காரணமாகத்தலைவன்செல்லுதற்குத்தோழிஉடன்படுதலாகியபிரிவுடன்படுதலும்,தலைவன்திருமணத்தைஇடையேவைத்துப்பொருள்காரணமாகப்பிரிந்தபோதுதலைவிமனங்கலங்கிவருந்துதலாகியபிரிவுழிக்கலங்கலும்,தோழிதலைவியைஇடித்துக்கூறுதலாகியவன்புறையும்,தலைவன்பிரிவினால்உண்டாகியபொறுத்தற்கரியதுன்பத்தைப்பொறுத்துக்கொண்டிருத்தலாகியவன்பொறையும்,தலைவன்திரும்பிவரும்வழியில்தன்பிரிவால்தன்தலைவிக்குஉண்டாகக்கூடியஆற்றா மையைஎண்ணிமனங்கலங்கிக்கூறுதலாகியவரும்வழிக்கலங்க லும்,தலைவன்திரும்பிவந்தபொழுதுதலைவிமகிழ்தலாகியவந்துழிமகிழ்ச்சியும்ஆகியஒன்பதும்வரைவிடைவைத்துப்பொருள்வயிற்பிரிதலின்வகைகளாகும். வரைவிடைவைத்துப்பொருவயிற்பிரிதல்: திருமணத்தைஇடையிலேவைத்துத்திருமணத்திற்குவேண்டும்பொருள்காரணமாகப்பிரிதல்வரைவிடைவைத்துப்பொருவயிற்பிரிதலாகும். வரைதல்: ஐம்பத்தாறாம்நாள்தலைவன்மீண்டுதலைவிமனைக்கண்வாராவிடத்து,தலைவியின்தமர்எதிர்கொண்டுபோய்அழைத்துவந்தபின்உலகவழக்கப்படிபலவிதமாகஅருங்கலன்முதலியவேண்டுவனகொடுத்துச்சான்றோரைமுன்னிட்டுமணச்சடங்குடனேவதுவைமுடித்துக்கோடல்வரைதலாகும். வரைவிற்குரியகிளவித்தொகை: வரைவுமலிவு,அறத்தொடுநிற்றல்என்றஇரண்டும்வரை விற்குரியகிளவித்தொகையாகும். வரைவுகடாதல்: தோழிதலைவனொடுவரைவுகூறிவினாதல்வரைவு கடாதலாகும். வரைவுகடாதலின்வகை: தோழியானவள்தலைவியைத்தலைவன்மணந்துகொள்ளுமாறுசெய்யஎண்ணித்தலைவனிடம்பொய்யானவற்றைத்தானேபுனைந்துகூறுதலும்,தலைவன்குறிக்கண்வருதலைப்பொய்யாகவும்,வெளிப்படையாகவுந்தோழிமறுத்துக்கூறுதலும்,தலைவனிடம்,நீதலைவியைமணந்துகொள்ளாமல்களவின்கண்ஒழுகுதல்நின்னுடையநாடுமுதலியவற்றிற்குஏற்புடையதன்றுஎனத்தோழிகூறுதலும்,தலைவனுக்குமெய்யாயினவற்றைத்தோழிகூறுதலுமாகியநான்கும்வரைவுகடாதலின்வகைகளாகும். வரைவுகடாதலின்விரி: தலைவியின்களவொழுக்கத்தைச்செவிலித்தாய்அறிந்துதன்னைவினவியதாகவும்,தான்அதற்குமறைத்துக்கூறிய தாகவும்,தோழிதலைவனிடம்கூறுதலும்,ஊரில்தலைவியைத்தூற்றும்அலர்விரிந்ததென்றுதலைவனுக்குஅறிவுறுத்தலும்,களவொழுக்கத்தைநற்றாய்அறிந்தாள்என்றுதலைவற்குக்கூறுதலும்,நற்றாய்தலைவியின்வேறுபாட்டிற்குக்காரணத்தைஅறியவெறியாடுபவனைவினவஎண்ணினாள்என்றுதலை மகனுக்குஅச்சமுறுத்திக்கூறுதலும்,தலைவியைப்பிறர்மணம்பேசிவந்ததனைத்தலைமகனுக்குஅறிவித்தலும்,தோழிதலைவனைநோக்கிநீமணம்பேசிஎங்கள்வளநகர்க்குவந்தால்எமர்எதிர்கொண்டுவருவாரெனக்கூறுதலும்,மணஞ்செய்வதற்குரியநாளைஅறிவித்தலும்,தலைமகளின்அறிவின்திறத்தைத்தோழிதலைமகனுக்குஅறிவுறுத்தலும்,தோழிதலைவனைஇக்குறிக்கண்வராதுவேறோர்குறிக்கண்வருகவெனப்பணித்தலும்,பகற்குறிவருவானைஇருட்குறிக்கண்வருகவெனக்கூறுதலும்,இருட்குறிக்கண்வருபவனைபகற் குறிக்கண்வருகவெனக்கூறுதலும்,பகற்குறியிலும்இரவுக் குறியிலும்வருகவெனக்கூறுதலும்,பகற்குறிஇரவுக்குறிஆகியஇரண்டுகுறிகளிலும்வாரற்கஎனக்கூறுதலும்,தோழிதலைவனிடம்நின்நாட்டிற்கும்ஊருக்கும்,குலப்பெருமைக்கும்குடிமைக்கும்புகழுக்கும்வாய்மைக்கும்நீசெய்யும்நல்வினைக்கும்தலைவியைமணந்துகொள்ளாதுநடப்பதுமுறைமையன்றுஎனக்கூறுதலும்,வரும்வழியில்விலங்கால்தோன்றும்அச்சத்தைக்கூறுதலும்,தலைமகளதுஆற்றாமையைஅவளைமணஞ்செய்துஆற்றுதல்செய்யத்தலைமகனுக்குக்கூறுதலும்,குறியிடத்துநீவருதற்கும்அவள்வருதற்கும்காவல்மிகுதியாகவுள்ளதென்றுதலைமகனுக்குக்கூறுதலும்,தலைவியின்காமவேட்கைமிக்கதென்றுகூறுதலும்,தலை விக்குக்கனவினால்வந்ததுன்பத்தைத்தோழிதலைமகனுக்குக்கூறுதலும்,தலைவியின்அழகுஅழிந்தமையைத்தலைவனுக்குக்கூறுதலுமாகியஇருபதுதுறைகளும்வரைவுகடாதலின்விரி களாகும். வரைவுநிகழுங்காலம்: தலைவியின்களவொழுக்கம்வெளிப்படாமுன்னும்,வெளிப்பட்டபின்னும்வரைவுநிகழும். வரைதல்வேட்கை: ஒன்பதாம்நாள்இரவுஇருட்குறிஇடையீடுபட்டதனால்பத்தாம்நாள்தலைவிவரைதல்வேட்கையாற்கூறுதல்வரைதல்வேட்கையாகும்.அஃதுஅச்சம்,உவர்த்தல்,ஆற்றாமைஎனமூவகைப்படும்.அச்சம்-தலைவிதலைவனைஅடைதற்குஇடை யூறானநிகழ்ச்சிகள்உண்டாகத்தலைவிஅஞ்சுதல்.உவர்த்தல்-தோழிதலைவனைவெறுத்துக்கூறுதல்.ஆற்றாமை-தலைவன்வராமையைத்தலைவிபொறாமல்வருந்துதல். வரைதல்வேட்கையின்விரி: தலைமகளைத்தோழிநின்துன்பத்திற்குக்காரணம்யாதுஎனவினாதலும்,தமதுகளவொழுக்கத்தைச்செவிலிஅறிந்துகொண்டமையைத்தலைவிதோழிக்குஅறிவித்தலும்,தலைவன்இரவுக்குறிக்கண்வருதற்குஇடையூறாகியநிகழ்ச்சிகள்நிகழ்தலைத்தோழிக்குத்தலைவிதெரிவித்தலும்,நம்நலனுண்டபாதகர்இருப்பிடத்தைஅறிந்துஅங்குச்செல்வோம்நீஅஞ்சாதேஎன்றுபாங்கிதலைவிக்குக்கூறுதலும்,தோழிதலைவனின்தன்மையைப்பழித்துரைத்தலும்,தலைவிதலைவனின்இயல்பைப்புகழ்தலும்,தலைவன்கனவில்கூடினனாக,விழித்தபின்புபொய்யாய்ப்போனதுன்பத்தைப்பதினொன்றாம்நாள்தோழியிடம்தலைவிகூறுதலும்,தலைவனுடன்கூடப்பெறாமையால்தன்அழகிழந்த தனைத்தோழிக்குத்தலைவிகூறுதலும்,தன்துன்பத்தைத்தலைவற்குஉணர்த்தல்வேண்டும்என்றுதோழிக்குக்கூறுதலும்,யான்காமநோயால்துன்பமடைதலைத்தலைவர்க்குநீசென்றுகூறுகவெனத்தலைவிகூறியதற்குத்தலைவியைநோக்கித்தோழிசொல்லுதலும். உறவினர்களும்அயலாரும்சொல்லும்அலரைக்கருதிஅதனால்உண்டாயபயத்தால்தலைமகள்பாங்கியிடங்கூறுதலும்,இருட்குறிக்கண்தலைவன்வந்துசெல்லும்வழியைக்கருதிஅவ்வழிஏதத்தால்உண்டாகியஅச்சத்தால்தலைவிகூறுஞ்சொல்லும்,காமவேட்கைமிக்குழிக்கடல்,கானம்,பொழில்,விலங்கு,புள்இவற்றைநோக்கித்தலைவிஇரங்கிக்கூறுதலும்,தலைவிதன்னிடத்துள்ளதுன்பத்தைப்பிறிதொன்றன்மேலிட்டுக்கூறுதலும்,தலைவன்வரும்வழியைவிலக்கெனப்பாங்கியொடுகூறுதலும்,தலைவன்வரும்இருட்குறியைவிலக்கெனத்தோழியோடுகூறுதலும்,தாய்வெறியாடுதல்கொண்டாள்என்றுதலைவர்க்குக்கூறிஇருட்குறிவருவதைவிலக்கெனத்தலைவிதோழிக்குக்கூறுதலும்,பிறர்மணம்பேசிவருவதைத்தலைவர்க்குக்கூறிவரைவுவிலக்கெனப்பாங்கிக்குத்தலைவிகூறுதலும்,பெரியோரைவரைவுகூறிவரநமர்எதிர்கோடலைச்செய்யென்றுதலைவிபாங்கியொடுகூறுதலும்ஆகியபதினெட்டும்வரைவுகடாதலின்விரிகளாகும். வரைவின்இலக்கணம்: வரைவுஎன்றுசொல்லப்படுவதுதலைமகன்தலைமகளைக்கொடுத்தற்குரியமுறைமையையுடையகுரவர்முதலாயினோர்கொடுப்பவும்,கொடுக்காவிடத்தும்திருமணச்சடங்கொடுபொருந்தமணஞ்செய்துகொள்வதாம். வரைவுமலிதல்: வரைவுதொடங்கிநடக்கும்முயற்சிமிகுதல்வரைவுமலித லாகும்.இதுபாங்கிவரைவின்பொருட்டுநடக்கும்முயற்சியைத்தலைவிக்குத்தெரிவித்தலும்,தலைவன்சுற்றத்தார்மணங்கூறிவந்தபோதுதலைவியின்சுற்றத்தார்எதிர்ந்தமையைத்தோழிதலைவிக்குக்கூறுதலும்,தம்முடையசுற்றத்தார்வரைவுஎதிர்ந்த தனால்தலைவிமகிழ்தலும்,மணம்நேர்ந்ததமர்ஏவலாய்த்தலைவிமணத்தின்பொருட்டுத்தெய்வத்தைவணங்குதல்கண்டுதலைவன்மகிழ்தலும்எனநான்குவகைப்படும். வரைவுமலிதலின்விரி: பெண்கொள்ளுதற்குரியார்பெண்கொடுத்தற்குரியார்க்குக்கொடுக்கும்பொருளைக்காதலன்கொடுத்தமையைத்தோழிதலைமகளுக்குக்கூறுதலும்,காதலன்கொடுத்தபொருள்களைக்கண்டு,மகட்கு,மணக்காலம்என்றுநற்றாய்மகிழும்உள்ளத்துநிகழ்ச்சியைத்தலைவிநினைத்தலும்,தலைவன்சுற்றத்தார்மணம்பேசிவந்தவிடத்துத்தலைவியின்சுற்றத்தார்எதிர்ந்தமையைத்தோழிதலைமகட்குக்கூறுதலும்,இச்செய்தியைக்கேள்வியுற்றதலைவிமகிழ்ச்சியடங்காதுஉள்ளத்தொடுகூறுதலும்,தலைவனைத்தோழிவாழ்த்துதலும்,தலைவிமணம்பொருட்டாகத்தெய்வத்துக்குச்சிறப்புச்செய்துவாழ்த்திக்கொண்டுநிற்கும்நிலையைப்பாங்கிதலைமகற்குக்காட்டலும்,தலைவியின்நிலைகண்டதலைவன்மகிழ்தலும்ஆகியஏழும்வரைவுமலிதலின்விரிகளாகும். வரைவிடைவைத்துப்பொருள்வயிற்பிரிதலின்விரி:- தலைவன்தன்திருமணத்திற்குவேண்டியபொருள்காரண மாகப்பிரியப்போவதைத்தலைவிக்குக்கூறுமாறுதோழியிடங் கூறுதலும்,தோழி,நின்பிரிவைநீயேஅவட்குக்கூறுகவெனக்கூறுதலும்,தலைவன்காலங்கடக்காமல்விரைந்துவருவேன்என்றுபாங்கியொடுகூறிநீங்குதலும்,பாங்கிதலைவன்பிரிந்துசென்றதைத்தலைவிக்குக்கூறுதலும்,தலைவன்செலவைஅறிந்ததலைமகள்வருந்துதலும்,இவ்வாறுநீவருந்துவதுதகாதுஎன்றுதோழிதலைவியைஇடித்துக்கூறுதலும்,இடித்துக்கூறியபாங்கியைத்தலைவிமனத்துள்நொந்துகூறுதலும்,பாங்கிஇடித்துக்கூறியதனைஊரின்மேல்வைத்துக்கூறுதலும்,தலைவர்மீண்டுவருவர்எனத்தோழிஆற்றுவித்தலும்,தலைவன்பிரிந்துசென்றகாலத்து,கார்காலத்திற்குமுன்னேவருவேன்என்றுகுறிப்பால்கூறிப்போயினான்.ஆகையால்அப்பருவங்கண்டுதலைமகள்புலம்புதலும்,அவ்வாறுவருந்தியதலைவியின்துன்பம்நீங்கும்வண்ணம்இதுகார்காலமேகமன்று,காலமல்லாக்காலத்தில்தோன்றியமேகம்என்றுதோழிகூறுதலும்,தலைமகள்தோழிகூறியதனைமறுத்துக்கூறுதலும்,தலைவிகார்காலம்வந்ததென்றுகூறியகூற்றைக்கேட்டபாங்கி,தலைவன்தான்வருகின்றசெய்தியைஅறிவித்தற்குவிடுப்பஇப்பொழுதுஇம்மேகம்வந்துஅடைந்ததென்றுகூறுதலும்,அதைக்கேட்டதலைமகள்ஆற்றியிருத்தலும்,பொருள்திரட்டச்சென்றதலைமகன்தன்செயல்முடிந்தபிறகுஅவ்விடத்துத்தலைவியைநினைத்துவருந்துதலும்,செயல்முடிந்துதிரும்பிவருங்கால்தேரைவிரைந்துசெலுத்துகவெனத்தலைவன்பாகனொடுகூறுதலும்,தலைவன்வருங்காலத்துமேகத்தைநோக்கிக்கூறுதலும்,தோழிவலம்புரியோசையைக்கேட்டுத்தலைவன்வரவைத்தலைமகளுக்குக்கூறுதலும்,வலம்புரியைத்தலைவிவாழ்த்துதலும்,தலைவன்பிரிந்துசென்றகாலத்துஎங்களைநினைத்தீராஎனத்தோழிவினாதலும்,அதற்குத்தலைவன்உங்களைமறந்தால்அல்லவாநினைப்பதற்குஎனக்கூறுதலும்,தலைவியைஆற்றுவித்திருந்தஅருமையைத்தலைமகனுக்குத்தோழிகூறுதலும்ஆகியஇருபத்தொன்றும்வரைவிடைத்துப்பொருவயிற்பிரிதலின்விரியாகும். வரும்வழிக்கலங்கல்: வினைமுற்றியதலைவன்மீண்டுவரும்வழியில்தலைவியின்நிலையைஎண்ணிவருந்துதல்வரும்வழிக்கலங்கலாகும். வன்புறை:(அ) தலைவன்பிரிந்தவிடத்துத்தலைவிவருந்துவாள்.அவ்வாறுவருந்துந்தலைவியைத்தோழிஇடித்துக்கூறுதல்வன்புறையாகும். வன்புறை-(ஆ) தலைவிஐயுற்றவழித்தலைவன்ஐயம்நீங்கவற்புறுத்திக்கூறுதல்வன்புறையாகும்.வன்பு-வலிமை.உறை-உறுத்தல்.இதுஐயந்தீர்த்தல்,பிரிவுறுத்தல்எனஇருவகைப்படும்.ஐயந்தீர்த்த லாவதுதலைவிக்குண்டானஐயத்தைத்தலைவன்நீக்குதல்.பிரி வுறுத்தலாவதுதலைவன்தன்பிரிவைத்தலைவிக்குஅறிவித்தல். வன்பொறை: தலைவன்பிரிவைத்தலைவிவலிதிற்பொறுத்துக்கொள்ளுதல்வன்பொறையாகும். வாயில்நேர்தல்: பாணன்முதலியவர்களின்கூற்றுக்கிணங்கத்தலைமகள்வாயிலைஏற்றுக்கொள்ளுதல்வாயில்நேர்தலாகும். வாயில்நேர்வித்தல்: பாணன்,தோழிமுதலியோர்தலைமகளைவாயிலைஏற்றுக்கொள்ளுமாறுசெய்தல்வாயில்நேர்வித்தலாகும். வாயில்மறுத்தல்: பாணன்முதலியவர்களைத்தலைமகன்வாயிலாகஅனுப்பத்தலைவிமறுத்தல்வாயில்மறுத்தலாகும். வாயில்வேண்டல்: பரத்தையிற்பிரிந்ததலைமகன்தோழியைத்தனக்குவாயி லாகுமாறுவேண்டுதல்வாயில்வேண்டலாகும். விலக்கல்: இஃதுஉடன்போக்கின்வகைகளுள்ஒன்று.தலைவன்தலைவியின்தளர்ச்சிகண்டுஅவளுடன்ஓரிடத்தில்தங்கிய போதுகண்டோர்அவர்கள்மீதுஅன்புகொண்டுஅவர்கள்செலவைவிலக்கித்தங்களோடுதங்கிச்செல்லுமாறுகூறுதல். வினாதல்:(1) இதுதன்மனைவரைதலின்வகைகளுள்ஒன்று.தலைவியின்நற்றாய்நம்இல்லின்கண்நம்புதல்விக்குத்திருமணம்நடத்துமாறுதலைமகன்நற்றாயைக்கேட்போமாஎன்றுசெவிலியைவினாதல். வினாதல்:(2) இதுமீட்சியின்வகைகளுள்ஒன்று. உடன்போக்குச்சென்றதன்மகள்காதலனுடன்வருகின்றாள்என்பதனைஅறிந்தநற்றாய்நம்புதல்வியைநம்மனைக்கேகொண்டுவருவானோ?தன்நெடுநகர்க்கேகொண்டுசெல்வானோ?என்றுவெறியாட்டாளனைவினாவுதல். வெகுளி: இதுஎண்வகைமெய்ப்பாடுகளுள்ஒன்று.உறுப்புகள்முதலியவற்றைஅறுத்தல்,தன்கீழ்வாழ்வோரைத்துன்புறுத்தல்,வைதல்அடித்தல்,கொலைக்குஒருப்படுதல்ஆகியநான்குவகையானவெறுக்கத்தக்கசெயல்களால்வெகுளிதோன்றும். *** புறப்பொருள் அகத்துழிஞையோர்: முற்றப்பட்டோர்,மதில்காப்போர்ஆகியஇருதிறத்தாரும்அகத்துழிஞையோராவர். அகத்தோன்செல்வம்: மதிலின்உட்புறத்தேஉள்ளஅரசனதுபடை,குடி,கூழ்,அமைச்சு,நட்பு,நீர்நிலை,ஏமப்பொருண்(பாதுகாப்பு)மேம்படுபண்டங்கள்முதலியசெல்வங்களின்சிறப்பைக்கூறுவது. அகத்தோன்வீழ்ந்தநொச்சி: புறமதிலன்றிஉள்மதிலிடத்தும்புறத்தோனால்கைக்கொள்ளப்பட்டஅகத்தோன்விரும்பினமதில்காவல். (எடு:) இருகன்றினொன்றிழந்தவீற்றாப்போற்சீறி யொருதன்பதிசுற்றொழியப்-புரிசையின் வேற்றரணங்காத்தான்விறல்வெய்யோன்வெஞ்சினத்துக் கூற்றரணம்புக்கதுபோற்கொன்று அகத்துழிஞை: சினம்மிகுந்தஉழிஞை.மறவர்நொச்சியாரைப்போரின்கண்வென்றது,அகத்துழிஞைஎன்னும்துறையாம். (எ.டு) செங்கண்மறவர்சினஞ்சொரிவாள்சென்றியங்க அங்கண்விசும்பின்அணிதிகழும்-திங்கள் முகத்தார்அலறமுகிலுரிஞ்சும்சூழி அகத்தாரைவென்றார்அமர். அகமிசைக்கிவர்தல்: ஊரில்நடுவண்அமைந்தமதிலும்,புறத்தேஅமைந்தமதிலும்அன்றிக்கோயிலின்மதிலின்மேல்ஏறிநின்றுபோர்செய்தற்குப்பரந்துசென்றோன்கூறுபாடேஅகமிசைக்கிவர்தலாம். (எ.டு) வாயிற்கிடங்கொடுக்கிமாற்றினார்தம்பிணத்தாற் கோயிற்கிடங்கொடுக்கிக்கோண்மறவர்-ஞாயிற் கொடுமுடிமேய்குப்புற்றார்கோவேந்தர்க்காக நெடுமுடிதாங்கோடனினைந்து இஃதுபுறத்தோன்அகமிசைக்கிவர்தல். புற்றுறைபாம்பின்விடநோக்கம்போனோக்கிக் கொற்றுறைவாய்த்தகொலைவேலோர்-கொற்றவ னாரெயின்மேற்றோன்றினாரந்தரத்துக்கூடாத போரெயின்மேல்வாழவுணர்போன்று இஃதுஅகத்தோன்அகமிசைக்கிவர்தல். அடிப்படஇருத்தல்: உழிஞையரசன்பகைவர்நாடுதன்னகப்படுதற்பொருட்டும்தன்பாற்போர்செய்தற்பொருட்டும்பாசறையிலேநீண்டகாலம்தங்கியதுஅடிப்படஇருத்தல்என்னும்துறையாம். (எ.டு) ஒன்றியவர்நாடொருவழித்தாய்க்கூக்கேட்ப வென்றிவிளையாவிழுமதிலோர்-என்றும் பருந்தார்செருமலையப்பாடிப்பெயராது இருந்தான்இகல்மறவர்ஏறு. ஆண்பாற்கிளவி: தலைவியின்பால்அவாவுறுதற்குக்காரணமானகாமம்எல்லைகடத்தலானேஏங்கிமயங்கியதலைவன்கூறியதுஆண்பாற்கிளவிஎன்னும்துறையாம். (எ.டு) கயற்கூடுவாள்முகத்தாட்கண்ணியநெஞ்சம் முயற்கூடுமுன்னதாக்காணின்-உயற்கூடும் காணாமரபிற்கடும்பகலும்கங்குலும் நாணாளுமேயாநகை. அதரிடைச்செலவு: போர்செய்தற்குஇயலாதவர்ஊரின்கண்தங்கிநிற்க,ஏனையகரந்தைமறவர்வெட்சிமறவரைஅவர்சென்றவழியேதொடர்ந்துசென்றதுஅதரிடைச்செலவுஎன்னும்துறையாம். (எ.டு) சங்குங்கருங்கோடும்தாழ்பீலிப்பல்லியமும் எங்கும்பறையோடெழுந்தார்ப்ப-வெங்கல் அழற்சுரந்தாம்படர்ந்தார்ஆன்சுவட்டின்மேலே நிழற்கதிர்வேல்மின்னநிரைத்து. அரசஉழிஞை: உழிஞைவேந்தனதுபுகழைப்பாராட்டியதுஅரசஉழிஞைஎன்னும்துறையாம் (எ.டு) ஊக்கமுரண்மிகுதிஒன்றியநற்சூழ்ச்சி ஆக்கமவன்கண்அகலாவால்-வீக்கம் நகப்படாவென்றிநலமிகுதாராற்கு அகப்படாஇல்லைஅரண். அரசமுல்லை: போர்செய்யும்களத்தின்கட்பகையைவருத்தும்நெடியவேலேந்தியகாவல்செய்யும்மன்னனதுதன்மையைச்சொல்லியதுஅரசமுல்லைஎன்னும்துறையாம். (எ.டு) செயிர்க்கண்நிகழாதுசெங்கோல்உயரி மயிர்க்கண்முரசுமுழங்க-உயிர்க்கெல்லாம் நாவல்அகலிடத்துஞாயிறனையனாய்க் காவலன்சேறல்கடன். அரசர்க்குரியஐவகைச்செயல்கள்: ஓதலும்,வேட்டலும்,ஈதலும்,படைவழங்கலும்,குடி காத்தலும்ஆகியஐந்தும்அரசர்க்குரியகூறுபாடாம். (எ.டு) ஒருமழுவாள்வேந்தனொருமூவெழுகா லரசடுவென்றியளவோ-வுரைசான்ற வீட்டமாம்பல்பெருந்தூணெங்கும்பசுப்படுத்தது வேட்டநாள்பெற்றமிகை இஃதுவேட்டல் ஆபயன்குன்றுமறுதொழிலோர்நூல்மறப்பர் காவலன்காவானெனின் இஃதுகாவல்கூறிற்று. கொலையிற்கொடியாரைவேந்தொறுத்தல்பைங்கூழ் களைகட்டதனோடுநேர் இஃதுதண்டம். அரசவாகை: நுகத்தின்கட்பகலாணிபோன்றநடுவுநிலைமைச்சொல் லினையுடையவேந்தனதுஇயல்பினைக்கூறியதுஅரசவாகைஎன்னும்துறையாம். (எ.டு) காவல்அமைந்தான்கடலுலகங்காவலால் ஓவல்அறியாதுயிர்க்குவகை-மேவருஞ்சீர் ஐந்தொழில்நான்மறைமுத்தீஇருபிறப்பு வெந்திறல்தண்ணளியெம்வேந்து. அரும்பகைதாங்கும்ஆற்றல்: போரிடமுடியாதபெரியபகைக்கூட்டத்தினரையும்எதிர்த்துநிற்கும்ஆற்றலாம். (எ.டு) களம்புகல்ஓம்புமின்தெவ்வீர்போர்எதிர்ந்து எம்முளும்உளன்ஒருபொருநன்வைகல் எண்தேர்செய்யும்தச்சன் திங்கள்வலித்தகாலன்னோனே அருளொடுநீங்கல்: இவ்வுலகவாழ்க்கையில்நிகழும்துன்பத்தைஉணர்ந்துஅதன்கட்பற்றுநீங்கியதுஅருளொடுநீங்கல்என்னும்துறையாம். (எ.டு) கயக்கியநோயவாய்க்கையிகந்துநம்மை இயக்கியயாக்கைஇருமுன்-மயக்கிய பட்படாவைகும்பயன்ஞாலநீள்வலை உட்படாம்போதலுறும். அருளொடுபுணர்ந்தஅகற்சி: அருளுடைமையோடுபொருந்தினதுறவறம். (எ.டு) “j‹DÆ®¡ கின்னாமைதானறிவானென்கொலோ மன்னுயிர்க்கின்னாசெயல் அவிப்பலி: செஞ்சோற்றுக்கடன்அன்றிமற்றையதைஎண்ணாதமறவர்,பகைவர்கள்நாணுமாறுதம்தலைவன்பொருட்டுமுன்புசொன்னஉறுதிமொழியைமெய்ப்பித்தற்காகவாட்போரின்கண்தமதுஉயிரைப்பலியாகக்கொடுப்பதுஅவிப்பலியாகும். (எ.டு) இழைத்ததிகவாமைச்சாவாரேயாரே பிழைத்ததொறுக்கிற்பவர் அவையகத்தார்தன்மை: குடிப்பிறப்பு,கல்வி,ஒழுக்கம்,வாய்மை,தூய்மை,நடுவுநிலைமை,அழுக்காறாமை,அவாவின்மை,ஆகியஎண்வகைக்குணத்தினைக்கருதியஅவையகத்தாரதுநிலைமையாம். (எ.டு) குடிப்பிறப்புடுத்துப்பனுவல்சூடி விழுப்பேரொழுக்கம்பூண்டுகாமுற வாய்மைவாய்மடுத்துமாந்தித்தூய்மையிற் காதலின்பத்துத்தூங்கித்தீதறு நடுவுநிலைநெடுநகர்வைகிவைகலு மழுக்காறின்மையாவாஅவின்மையென விருபெருநிதியமுமொருதாமீட்டுந் தோலாநாவின்மேலோர்பேரவை யுடன்மரீஇயிருக்கையொருநாட்பெறுமெனிற் பெறுகதில்லம்மயாமேவரன்முறைத் தோன்றுவழித்தோன்றுவழிப்புலவுப்பொதிந்து நின்றுழிநின்றுழிஞாங்கர்நில்லாது நிலையழியாக்கைவாய்ப்பவிம் மலர்தலையுலகத்துக்கொட்கும்பிறப்பே. அவையமுல்லை: குற்றந்தீரநடுவுநிலைமையைச்சொல்லிக்கூறுகின்றஅறங் கூறவையத்துச்சான்றோரதுதன்மையைச்சொல்லியதுஅவைய முல்லைஎன்னும்துறையாம். (எ.டு) தொடைவிடைஊழாத்தொடைவிடைதுன்னித் தொடைவிடைஊழிவைதோலாத்-தொடைவேட்டு அழிபடல்ஆற்றால்அறிமுறையேன்றெட்டின் வழிபடர்தல்வல்லதவை. அழிபடைதாங்கல்: உழிஞையரால்தமதுபடைஅழிந்தமைபொறாதுநொச்சிமறவர்சினந்துதமதுமதில்காத்தலின்கண்உறுதிகொண்டதுஅழிபடைதாங்கல்என்னும்துறையாம். (எ.டு) பாரிசைபலகடந்துபற்றார்எதிர்ந்தார் எரிசெய்இகலரணங்கொண்மார்-புரிசை அகத்தடிஉய்யாமைஅஞ்சுடர்வாளோச்சி மிகத்தடிந்தார்மேனின்றவர். அறிவன்வாகை: உலகோர்தனதுபுகழைக்கூறுமாறு.இறப்பு,நிகழ்வு,எதிர் வென்னும்முக்காலநிகழ்ச்சிகளையும்உணர்ந்துகூறும்அறிவனுடையதன்மையைச்சொல்லியதுஅறிவன்வாகைஎன்னும்துறையாம். (எ.டு) “ï«_ வுலகின்இருள்கடியும்ஆய்கதிர்போல் அம்மூன்றும்முற்றஅறிதலால்-தம்மின் உறழாமயங்கிஉறழினும்என்றும் பிறழாபெரியோர்வாய்ச்சொல். அறுவகைப்பட்டபார்ப்பனப்பக்கம்: ஓதல்,ஓதுவித்தல்,வேட்டல்,வேட்பித்தல்,ஈதல்,ஏற்றல்என்றஆறும்பார்ப்பனர்க்குஉரியகூறுபாடு. (எ.டு) முறையோதினன்றிமுளரியோனல்லன் மறையோதினானிதுவேவாய்மை-யறிமினோ வீன்றாள்வயிற்றிருந்தேயெம்மறையுமோதினான் சான்றான்மகனொருவன்றான் ï~J ஓதல். எண்பொருளவாகச்செலச்சொல்லித்தான்பிறர்வாய் நுண்பொருள்காண்பதறிவு ï~J ஓதுவித்தற்சிறப்பு. ஈன்றவுலகளிப்பவேதிலரைக்காட்டாது வாங்கியதாயொத்தானம்மாதவத்தோ-னீந்த மழுவாணெடியோன்மயக்கஞ்சால்வென்றி வழுவாமற்காட்டியவாறு இஃதுவேட்பித்தல். ஈத்துவக்குமின்பமறியார்கொறாமுடைமை வைத்திழக்கும்வன்கணவர் இஃதுஈதற்சிறப்பு. “jh‹á¿ தாயினுந்தக்கார்கைப்பட்டக்கால் வான்சிறிதாப்போர்த்துவிடும் இஃதுஏற்றற்சிறப்பு. அன்புமுரணியபுறத்தோன்அணங்கியபக்கம்: மதிலின்உள்ளேயிருப்பவன்வெளியே(புறத்தே)உள்ள வனைத்தன்செல்வமிகுதியானன்றிப்போர்த்தொழிலான்வருத்தியதைக்கூறுவதாம். (எ.டு) கலையெனப்பாய்ந்தமாவுமலையென மயங்கமருழந்தயானையுமியம்படச் சிலையலைத்துய்ந்தவயவருமென்றிவை பலபுறங்கண்டோர்முன்னாளினியே யமர்புறங்கண்டபசும்புண்வேந்தே மாக்களிறுதைத்தகணைசேர்பைந்தலை மூக்கறுநுங்கிற்தூற்றயற்கிடப்பப் களையாக்கழற்காற்கருங்கனாடவர் உருகெழுவெகுளியர்செறுத்தனரார்ப்ப யுருமிசைகொண்டமயிர்க்கட் டிருமுரகசிரங்வூர்கொள்குவமே ஆகோள்: வெட்சிமறவர்பகைவர்களைவென்றுகன்றுகளுடன்அவர்களதுபசுக்கூட்டங்களைக்கவர்ந்ததுஆகோள்என்னும்துறையாம். (எ.டு) கொடுவரிகூடிக்குழூஉக்கொண்டனைத்தால் நெடுவரைநீள்வேய்நரலும்-நடுவூர்க் கணநிரைக்கைக்கொண்டுகையகலார்நின்ற நிணநிரைவேலார்நிரை. ஆஞ்சிக்காஞ்சி:அ இறந்துபட்டஅன்புமிக்கதன்கணவனோடுநெருப்பினுட்புகுந்துஉயிர்நீக்கும்மடந்தையினதுமிகுதியைச்சொல்லியதுஆஞ்சிக்காஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) தாங்கியகேளொடுதானும்எரிபுகப் பூங்குழையாயம்புலர்கென்னும்-நீங்கா விலாழிப்பரித்தானைவெந்திறலார்சீறூர்ப் புலாழித்தலைக்கொண்டபுண் ஆஞ்சிக்காஞ்சி-ஆ கணவன்உயிரைப்போக்கியவேலினாலேயேஅவனதுமனைவிதனதுஉயிரைப்போக்கிக்கொளினும்ஆஞ்சிக்காஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) கவ்வைநீர்வேலிக்கடிதேகாண்கற்புடைமை வெவ்வேல்வாய்வீழ்ந்தான்விறல்வெய்யோன்-அவ்வேலே அம்பிற்பிறழுந்தடங்கண்அவன்காதற் கொம்பிற்கும்ஆயிற்றேகூற்று. ஆபெயர்த்துத்தருதல்: வெட்சிமறவர்கைக்கொண்டஆக்களைக்குறுநிலமன்னராயினுங்காட்டகத்துவாழும்மழவராயினும்மீட்டுத்தருதலாம். (எ.டு) ஏறுடைப்பெறுநிரைபெயர்தரப்பெயரா திலைபுதைபெருங்காட்டுத்தலைகரந்திருந்த வல்வின்மறவரொடுக்கங்காணாய் செல்லல்செல்லல்சிறக்கநின்னுள்ள முருகுமெய்ப்பட்டபுலைத்திபோலத் தாவுபுதெறிக்கிமான்மேற் புடையிலங்கொள்வாட்புனைகழலோயே இதுகுறுநிலமன்னர்நிரைமீட்டது. ஆரெயில்உழிஞை: உழிஞைமறவர்நொச்சியாரின்மதிலினதுவன்மையைக்கூறியதுஆரெயில்உழிஞைஎன்னும்துறையாம். (எ.டு) மயிற்கணத்தன்னார்மகிழ்தேறல்ஊட்டக் கயிற்கழலார்கண்கனல்பூப்ப-எயிற்கண்ணார் வீயப்போர்செய்தாலும்வென்றிஅரிதரோ மாயப்போர்மன்னன்மதில். ஆர்: தறுகண்மையுடையசோழன்போர்க்களத்தின்கண்தமக்குஅடையாளமாகஅணிந்துகொள்ளும்ஆத்திமாலையைப் புகழ்ந்ததுஆர்என்னும்துறையாம்.(ஆர்-ஆத்திமாலை.) (எ.டு) கொல்களிறூர்வர்கொலைமலிவாள்மறவர் வெல்கழல்வீக்குவர்வேலிளையர்-மல்கும் கலங்கல்ஒலிபுனற்காவிரிநாடன் அலங்கல்அமரழுவத்தார். ஆர்அமர்ஓட்டல்: குறுநிலமன்னருங்காட்டகத்துவாழும்மறவரும்போர்த் தொழில்வேந்தரோடுபோர்செய்துபுறங்காண்டல்ஆர்அமர்ஓட்டலாகும். ஆளெறிபிள்ளை: ஆனிரையைமீட்டற்பொருட்டுவெட்சிமறவரோடுபோர்செய்துஆற்றாதுஓடிவரும்கரந்தைமறவரைஒருமறவன்எதிரேதடுத்துஇகழ்ந்துபின்னர்த்தான்ஒருவனுமேசென்றுவெட்சிமறவரைக்கொன்றுவீழ்த்தியதுஆளெறிபிள்ளைஎன்னும்துறையாம். (எ.டு) பிள்ளைகடுப்பப்பிணம்பிறங்கஆளெறிந்து கொள்ளைகொளாயந்தலைக்கொண்டார்-எள்ளிப் பொருதழிந்துமீளவும்பூங்கழலான்மீளான் ஒருதனியேநின்றான்உளன். ஆள்வினைவேள்வி: தான்மேற்கொண்டதொழில்வெற்றிபெற்றமன்னனதுஇல்லறச்சிறப்பைக்கூறியதுஆள்வினைவேள்விஎன்னும்துறை யாம். (எ.டு) நின்றபுகழொடுநீடுவாழ்கிவ்வுலகில் ஒன்றஉயிர்களிப்பஓம்பலால்-வென்றமருள் வாள்வினைநீக்கிவருகவிருந்தென்னும் ஆள்வினைவேள்வியவன். ஆற்றுப்படையின்இலக்கணம்: பொருள்பெற்றுவருகின்றஇரவலன்ஒருவன்,பொருள்பெறவிரும்பிஎதிரேவருகின்றஇரவலன்ஒருவனிடம்,தாம்பெற்றசெல்வம்போலஅவருக்கும்கிடைத்தற்பொருட்டு,இன்னவழியேசென்றுஇன்னானைஅடைவீர்களாயின்எம்போன்றுபெருஞ்செல்வம்அடைவீர்,என்றுஆற்றுப்படுத்துவதுஆற்றுப்படையின்இலக்கணமாகும். ஆனந்தம்-அ: தன்கணவற்குப்புண்ணோம்புவாளொருத்திவிரிச்சியும்நிமித்தமும்தீயனவாதல்கண்டுஅஞ்சிநடுங்கியதுஆனந்தம்என்னும்துறையாம். (எ.டு) வேந்தார்ப்பவெஞ்சமத்துவேலழுவம்தாங்கினான் சாந்தார்அகலத்துத்தாழ்வடுப்புண்-தாந்தணியா மன்னாசொகினம்மயங்கினவாய்ப்புளும் என்னாங்கொல்பேதைஇனி. ஆனந்தம்-ஆ: மிகப்பெரியபோர்ச்செயலில்தலைப்பட்டானொருமறவனுக்குஅவன்காதலிஇரங்குதலும்ஆனந்தம்என்னும்துறையாம். (எ.டு) இன்னாசொகினம்இசையாவிரிச்சியும் அன்னாஅலம்வருமென்ஆருயிரும்-என்னாங்கொல் தொக்கார்மறமன்னர்தோலாத்துடிகறங்கப் புக்கான்விடலையும்போர்க்கு. ஆனந்தப்பையுள்: மூங்கில்போன்றதோளினையுடையதலைவிதன்கணவன்இறந்துபடதுன்பம்மிகமெலிந்துவருந்தியதுஆனந்தப்பையுள்என்னும்துறையாம் (எ.டு) புகழொழியவையகத்துப்பூங்கழற்காளை திகழொளியமாவிசும்புசேர-இகழ்வார்முன் கண்டேகழிகாதல்இல்லையாற்கைசோர்ந்தும் உண்டேஅளித்தென்உயிர். இயல்மொழிவாழ்த்து:அ இரவலன்புரவலனிடம்இன்னவள்ளல்இத்தகையபொருளைக்கொடுத்தார்.நீயும்அவர்போன்றுஎமக்குவழங்குவாயாகஎனக்கூறுவதுஇயல்மொழிவாழ்த்துஎன்னும்துறையாம். (எ.டு) முல்லைக்குத்தேரும்மயிலுக்குப்போர்வையும் எல்லைநீர்ஞாலத்திசைவிளங்கத்-தொல்லை இரவாமல்ஈந்தஇறைவர்போல்நீயும் கரவாமல்ஈகைகடன். இயல்மொழிவாழ்த்து:-ஆ மயக்கமில்லாதபெரியபுகழினையும்குதிரைபூட்டியதேரினையும்உடையஅரசனதுதன்மையினைஎடுத்துக்கூறினும்இயல்மொழிவாழ்த்துஎன்னும்துறையாம். (எ.டு) ஒள்வாள்அமருள்உயிரோம்பான்தானீயக் கொள்வார்நடுவண்கொடையோம்பான்-வெள்வாள் கழியாமேமன்னர்கதங்காற்றும்வேலான் ஒழியாமேஓம்பும்உலகு. இரவுத்தலைச்சேறல்: மென்மைத்தன்மையுடையதலைவிசெறிந்தஇருளை யுடையநடுயாமத்தேதலைவனைக்காணவேண்டும்என்னும்விருப்பத்தோடேதன்இல்லினின்றும்சென்றதுஇரவுத்தலைச்சேறல்என்னும்துறையாம். (எ.டு) பணையாய்அறைமுழங்கும்பாயருவிநாடன் பிணையாரமார்பம்பிணையத்-துணையாய்க் கழிகாமம்உய்ப்பக்கனையிருட்கண்செல்கேன் வழிகாணமின்னுகவான். இரவுநீடுபருவரல்: பகற்பொழுதைவெறுத்துத்தனிமையோடுஉறைந்ததலைவிஇராப்பொழுதில்காமத்தால்மிகவும்துன்பம்அடைந்தேன்என்றுநெஞ்சம்நெகிழ்ந்துசொல்லியதுஇரவுநீடுபருவரல்என்னும்துறையாம். (எ.டு) பெண்மேல்நலிவுபிழையென்னாய்பேதுறீஇ விண்மேல்இயங்கும்மதிவிலக்கி-மண்மேல் நினக்கேசெய்பகைஎவன்கொல் எனக்கேநெடியைவாழியர்இரவே. இருவகைப்பட்டபிள்ளைநிலை: இருவகைப்பட்டபிள்ளைநிலையாவது,தன்மேல்வருகின்றகொடிப்படையைஎதிர்த்துநிற்றலும்,தன்னுடையவாள்வன்மையால்பகைவரையும்வீழ்த்தித்தானும்வீழ்ந்துபடுவதும்ஆகியஇரண்டுபாகுபாடுகளையுடையபோரில்,மறவர்கள்தாமேசெய்யும்அஞ்சாமையாம். (எ.டு) ஏற்றெறிந்தார்தார்தாங்கிவெல்வருகென்றேவினான் கூற்றினுந்தாயேகொடியளே-போர்க்களிறு காணாவிளமையார்கண்டிவனோநின்றிலேன் மாணாருள்யார்பிழைப்பார்மற்று இஃதுவருதார்தாங்கல். ஆடும்பொழுதினறுகயிற்றுப்பாவைபோல் வீடுஞ்சிறுவன்றாய்மெய்ம்மகிழ்ந்தாள்-வீடுவோன் வாள்வாயின்வீழ்ந்தமறவர்தந்தாயரே கேளாவழுதார்கிடந்து இதுவாள்வாய்த்துக்கவிழ்தல். இருவரும்தபுநிலை: இருவர்படையும்போர்செய்துமடிந்தமையாலே,இரண்டுமன்னரும்தம்முட்போர்செய்துமடிந்ததுஇருவரும்தபுநிலைஎன்னும்துறையாம். (எ.டு) காய்ந்துகடுங்களிறுகண்கனலக்கைகூடி வேந்தர்இருவரும்விண்படர-ஏந்து பொருபடைமின்னப்புறங்கொடாபொங்கி இருபடையும்நீங்காஇகல் இல்லவைநகுதல்: தலைவிதலைவன்செய்யாதனவற்றைச்செய்தனவாகச்சொல்லிநக்கதுஇல்லவைநகுதல்என்னும்துறையாம். (எ.டு) முற்றாமுலையார்முயங்கஇதழ்குழைந்த நற்றார்அகலம்நகைதரலின்-நற்றார் கலவேம்எனநேர்ந்துங்காஞ்சிநல்லூர புலவேம்பொறுத்தல்அரிது. இல்லாள்முல்லை: காதலுடையகணவனைத்தொழுதெழும்கற்புடைஇல்லாளின்இயல்புமிகுதியைக்கூறியதுஇல்லாள்முல்லைஎன்னும்துறையாம். (எ.டு) கல்லெனீர்வேலிக்கணவன்கழல்வாழ்த்தி ஒல்லும்வகையால்விருந்தோம்பிச்-செல்லுந்தம் இற்செல்வம்அன்றிஇரந்தவர்க்கீகல்லாப் புற்செல்வம்பூவாபுகழ். உட்கோள்:-(அ) வண்டுபொருந்தியமயிரினையுடையதலைவனைவிரும் பியதலைவி,அத்தலைவனைக்கூடக்கருதியதுஉட்கோள்என்னும்துறையாம். (எ.டு) உள்ளம்உருகஒளிவளையும்கைநில்லா கள்ளவிழ்தாரானும்கைக்கிணையான்-எள்ளிச் சிறுபுன்மாலைதலைவரின் உறுதுயர்அவலத்துயலோஅரிதே. உட்கோள்:-(ஆ) தலைவிஎன்நெஞ்சிலேவீற்றிருந்தும்,எனதுவிருப்பத்தின்பெருமையைஉணர்ந்திலள்என்றுதலைவன்தன்உள்ளத்திலேகருதியதுஉட்கோள்என்னும்துறையாம். (எ.டு) கவ்வைபெருகக்கரந்தென்மனத்திருந்தும் செவ்வாய்ப்பெருந்தோள்திருநுதலாள்-அவ்வாயில் அஞ்சொல்மாரிபெய்தவியாள் நெஞ்சம்பொத்திநிறைசுடும்நெருப்பே. உரைகேட்டுநயத்தல்: காமத்துன்பத்தில்அழுந்தியிருந்ததலைவிதலைவனது மொழிகேட்டுவிரும்பியது,உரைகேட்டுநயத்தல்என்னும்துறையாம். (எ.டு) ஆழவிடுமோஅலரொடுவைகினும் தாழ்குரல்ஏனல்தலைக்கொண்ட-தூழில் விரையாற்கமழும்விறல்மலைநாடன் உரையால்தளிர்க்கும்உயிர். உவகைக்கலுழ்ச்சி: பகைவரதுவாளாலேவிழுப்புண்பட்டுமாய்ந்தவனதுஉடலைக்கண்டு,மறக்குடிப்பிறந்தஅவனதுஇல்லாள்உவந்துஆனந்தக்கண்ணீர்உகுத்ததுஉவகைக்கலுழ்ச்சிஎன்னும்துறை யாம். (எ.டு) வெந்தொழிற்கூற்றமும்நாணின்றுவெங்களத்து வந்தமறவர்கைவாள்துமிப்பப்-பைந்தொடி ஆடரிமாஅன்னான்கிடப்பஅகத்துவகை ஓடரிக்கண்நீர்பாயுக. உழபுலவஞ்சி: வஞ்சிவேந்தன்தன்பகைவருடையவளப்பம்பொருந்தியநாட்டினைத்தீக்கொளுத்தியதுஉழபுலவஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) அயிலன்னகண்புதைத்தஞ்சியலறி மயிலன்னார்மன்றம்படரத்-குயிலகவ ஆடிரியவண்டிமிரும்செம்மல்அடையார்நாட்டு ஓடெரியுள்வைகினஊர் உழிஞைத்திணை: உழிஞைஎன்னும்புறத்திணைமருதம்என்னும்அகத் திணைக்குப்புறனாம்.அது,முழுமையானதலைமையையுடையபகைவரின்மதிலைக்கைப்பற்றுதலும்,அழித்தலுமாகியவழக் கினைஇலக்கணமாகவுடையது.இத்திணையார்உழிஞை மாலையைச்சூடிக்கொள்வர். உழுதுவித்திடுதல்: உழிஞையார்நொச்சியாரதுபலவேறுஅரண்களையும்கழுதையாகியஏரினைப்பூட்டிஉழும்படிசெய்துவரகையும்கொள்ளையும்விதைத்ததுஉழுதுவித்திடுதல்என்னும்துறையாம். (எ.டு) எழுதெழில்மாடத்திடனெலாம்நூறிக் கழுதையேர்கையொளிர்வேல்கோலா-உழுததற்பின் வெள்வரகுகொள்வித்திடினும்விளியாதாற் கள்விரவுதாரான்கதம். உள்ளியதுமுடிக்கும்வேந்தனதுசிறப்பு: பகைவர்நாட்டைவெல்லவேண்டும்என்றுஎண்ணியஎண்ணத்தினைமுடிக்கின்றவேந்தனதுசிறப்பினைஅவன்படைத்தலைவன்முதலியோரும்வேற்றுவேந்தன்பால்தூதுசெல்வோரும்எடுத்துரைத்தலாம். உன்னநிலை: வீரக்கழலினையுடையமன்னனைநிமித்தம்பார்க்கும்மரத்தோடுகூட்டிஅவனதுமிக்கபுகழைக்கூறுவதுஉன்னநிலைஎன்னும்துறையாம்.உன்னம்என்பதுஒருவகைமரம்.அது நாட்டகத்துக்குக்கேடுவருங்கால்உலறியும்வாராக்காலத்துக்குழைந்தும்நிற்கும்என்பர். (எ.டு) துன்னருந்தானைதொடுகழலான்துப்பெதிர்ந்து முன்னர்வணங்கார்முரண்முருங்க-மன்னரும் ஈடெலாம்தாங்கிஇகலவிந்தார்நீயும்நின் கோடெலாம்உன்னம்குழை. ஊடலுள்நெகிழ்தல்; தலைவிமாலைப்பொழுதிலேதன்நெஞ்சுஊடியவழிக்குழைந்ததுஊடலுள்நெகிழ்தல்என்னும்துறையாம். (எ.டு) தெரிவின்றிஊடத்தெரிந்துநங்கேள்வர் பிரிவின்றிநல்கினும்பேணாய்-திரிவின்றித் துஞ்சேம்எனமொழிதிதூங்கிருள்மால்மாலை நெஞ்சேஉடையைநிறை. ஊரின்கண்தோன்றியகாமப்பகுதி: காதல்மிக்கஆடவரும்மகளிரும்அழகுபொருந்தக்கூடும்ஊரைப்பாராட்டியதுஊரின்கண்தோன்றியகாமப்பகுதிஎன்னும்துறையாம். (எ.டு) ஊடியஊடல்அகலஉளநெகிழ்ந்து வாடியமென்தோள்வளையொலிப்பக்-கூடியபின் யாமநீடாகென்னயாழ்மொழியார்கைதொழூஉம் ஏமநீர்க்கச்சியெம்ஊர். ஊர்கொலை: வெட்சிமறவர்கள்பகைவர்ஊரின்கண்தீதவழும்படிதம்குதிரைகளைமுடுக்கிப்பகைவரதுஅரண்களைஅழித்தது,ஊர்கொலைஎன்னுந்துறையாம். (எ.டு) இகலேதுணையாஎரிதவழச்சீறிப் புகலேஅரிதென்னார்புக்குப்-பகலே தொலைவிலார்வீழத்தொடுகழல்ஆர்ப்பக் கொலைவிலார்கொண்டார்குறும்பு. ஊர்ச்செரு: உழிஞைமறவரால்புகுதற்கரியகாவற்காட்டோடுஅகழியும்அப்பகைவரால்சிதைவுறாதபடிநொச்சிமறவர்போர்செய்தமாண்பினைச்சொல்லியதுஊர்ச்செருஎன்னும்துறையாம் (எ.டு) வளையும்வயிரும்ஒலிப்பவாள்வீசி இளையும்கிடங்கும்சிதையத்-தளைபரிந்த நோனார்படையிரியநொச்சிவிறல்மறவர் ஆனார்அமர்விலக்கிஆர்ப்பு. எயில்தனையழித்தல்: மதிலைக்காவல்செய்தநொச்சிமறவரதுஅழிவைக்கூறியதுஎயில்தனையழித்தல்என்னுந்துறையாம். (எ.டு) அகத்தனஆர்கழல்நோன்றாள்அரணின் புறத்தனபேரெழில்திண்தோள்-உறத்தழீஇத் தோட்குரிமைபெற்றதுணைவளையார்பாராட்ட வாட்குரிசில்வானுலகினான். எயிற்பாசி: உழிஞைமறவர்நொச்சியாரதுமதிலிற்சாத்தியஏணிமேல்ஏறியதுஎயிற்பாசிஎன்னும்துறையாம். (எ.டு) சுடுமணெடுமதில்சுற்றிப்பிரியார் கடுமுரணெஃகங்கழிய-அடுமுரண் ஆறினாரன்றிஅரவும்உடும்பும்போல் ஏறினார்ஏணிபலர். எயிற்போர்; மதிலின்கண்ணின்றுகாவல்செய்யும்நொச்சிமறவரின்போர்த்திறத்தைப்பற்றிப்புகழ்ந்துகூறியதுஎயிற்போர்என்னுந் துறையாம். (எ.டு) மிகத்தாயசெங்குருதிமேவருமார்பின் உகத்தாம்உயங்கியக்கண்ணும்-அகத்தார் புறத்திடைப்போதந்தடல்புரிந்தார்பொங்கி மறத்திடைமானமேற்கொண்டு எயிற்குஇவர்தல்: ஒருகாலத்தும்அழிவில்லாதமதிலைஇற்றைப்பகலுக்குள்அழிப்பேம்என்றுகூறிஅஃதுஅழித்தற்குவிருப்பங்கொள்ளல். (எ.டு) இற்றைப்பகலுளெயிலகம்புக்கன்றிப் பொற்றாரான்போனகங்கைக்கொள்ளானா-லெற்றாங்கொ லாறாதவெம்பசித்தீயாறவுயிர்பருகி மாறாமறலிவயிறு எரிபரந்துஎடுத்தல்: இருவகைப்படையாளும்இருவகைப்பகைப்புலத்துப்பரந்துசென்றுஎரியைஎடுத்துச்சுடுதல். (எ.டு) களிறுகடைஇயதாட்என்னும்புறப்பாட்டினுள் எல்லையுமிரவுமெண்ணாய்பகைவ ரூர்சுடுவிளக்கத்தழுவிளிக்கம்பலைக் கொள்ளைமேவலையாகலின் எருமைமறன்: எருமைமறம்என்பது,தனதுஉடைந்தபடைக்கண்ணேஒருபடைத்தலைவன்சென்றுநின்று,அங்ஙனங்கெடுத்தமாற்றுவேந்தன்படைத்தலைவனைஅவன்எதிர்கொண்டுநின்றபின்னணியோடுதாங்கினகடாப்போலச்சிறக்கணித்துநிற்கும்தன்மையாம். (எ.டு) சீற்றங்கனற்றச்சிறக்கணித்துச்செல்லுங்கா லேற்றெருமைபோன்றானிகல்வெய்யோன்-மாற்றான் படைவரவுகாத்துத்தன்பல்படையைப்பின்காத் திடைவருங்காற்பின்வருவார்யார் ஏமஎருமை: தும்பைமறவன்ஒருவன்பகைவர்களிற்றின்மேல்தன்வேலைஎறிந்துபின்னர்த்தன்தோள்வலியானேவெற்றிகொண்டதுஏமஎருமைஎன்னும்துறையாம். (எ.டு) மருப்புத்தோளாகமதர்விடையிற்சீறிச் செருப்புகன்றுசெங்கண்மறவன்-நெருப்பிமையாக் கைக்கொண்டஎஃகங்கடுங்களிற்றின்மேற்போக்கி மெய்க்கொண்டான்பின்னரும்மீட்டு. ஏணிநிலை: உழிஞைமறவர்நொச்சியாருடையமதிலின்கண்ஏணிசாத்தியதுஏணிநிலைஎன்னும்துறையாம். (எ.டு) கற்பொறியும்பாம்பும்கனலும்கடிகுரங்கும் விற்பொறியும்வேலும்விலக்கவும்-பொற்புடைய பாணிநடைப்புரவிப்பல்களிற்றார்சாத்தினார் ஏணிபலவும்எயில். ஏணிமிசைமயக்கம்: மதிலின்மீதுநன்குபொருந்துமாறுஅமைந்தஏணியின்மீதுஏறிநின்றுமதிலின்அகத்தோனும்புறத்தோனும்போர்செய்தல்ஏணிமிசைமயக்கம்என்னுந்துறையாம் (எ.டு) பொருவருமூதூரிற்போர்வேட்டொருவர்க் கொருவருடன்றெழுந்தகாலை-யிருவரு மண்ணொடுசார்த்திமதில்சார்த்தியயேணி விண்ணொடுசார்த்திவிடும் ஏழகநிலை:-அ எம்வேந்தன்ஆட்டுக்கடாமேல்ஏறிஊர்ந்துவிளையாடும்இளைஞனாயிருப்பினும்அரசாட்சித்துறையில்பெரியன்என்றுஓர்இளமன்னனின்சிறப்பைப்பாராட்டுவதுஏழகநிலைஎன்னும்துறையாம்(ஏழகம்=ஆடு) (எ.டு) எம்மனையாம்மகிழஏழகம்மேற்கொளினும் தம்மதில்தாழ்வீழ்த்திருக்குமே-தெம்முனையுள் மானொடுதோன்றிமறலுங்கால்ஏழகத் தானொடுநேராம்அரசு ஏழகநிலை:-(ஆ) புகழ்பொருந்தியஉலகத்தின்கண்ஒருமன்னன்தனதுஇளமையைஎண்ணாமல்அரசுரிமைமேற்கொண்டுநடத்தலும்ஏழகநிலைஎன்னும்துறையாம். (எ.டு) வேண்டார்பெரியர்விறல்வேலோன்தானிளையன் பூண்டான்பொழில்காவல்என்றுரையாம்-ஈண்டு மருளன்மின்கோள்கருதுமால்வரையாளிக் குருளையும்கொல்களிற்றின்கோடு. ஏறாண்முல்லை: மறப்பண்புமேலும்வளருமியல்புடையமறக்குடியின்ஒழுக்கத்தைக்கூறியதுஏறாண்முல்லைஎன்னும்துறையாம். (எ.டு) கன்னின்றான்எந்தைகணவன்களப்பட்டான் முன்னின்றுமொய்யவிந்தர்என்னையர்-பின்னின்று கைபோய்க்கணையுதைப்பக்காவலன்மேலோடி எய்போற்கிடந்தானென்ஏறு. ஐயம்: மிகுந்தவலிமைபொருந்தியதோளையுடையதலைவன்ஒருபூம்பொழிலிடத்துஅத்தலைவியைக்கண்டபின்னர்இன்னதன்மையுடையாள்இவள்என்றுஅறியாதவனாய்ஐயமுற்றுக்கூறியதுஐயம்என்னும்துறையாம் (எ.டு) அணங்குகொல்?ஆய்மயில்கொல்லோ?கணங்குழை மாதர்கொல்?மாலும்என்நெஞ்சு. ஒருதனிநிலை: தன்படைதளர்தல்கண்டவஞ்சிமறவன்ஒருவன்தமிய னாய்க்கல்லாற்கட்டினஅணைவெள்ளத்தினைத்தடுத்தல்போன்றுஅப்பகைப்படையைத்தடைசெய்துநின்றநிலைமை யினைக்கூறியதுஒருதனிநிலைஎன்னும்துறையாம். (எ.டு) வீடுணர்ந்தோர்க்கும்வியப்பாமால்இந்நின்ற வாடல்முதியாள்வயிற்றிடம்-கூடார் பெரும்படைவெள்ளம்நெரிதரவும்பேரா இரும்புலிசேர்ந்தஇடம். ஒள்வாள்அமலை: வாளேந்தியதும்பைமறவர்கள்போரிற்பட்டபகை யரசனைச்சூழ்ந்துநின்றுஅவனதுதிறம்வியந்துஆடியதுஒள்வாள்அமலைஎன்னும்துறையாம். (எ.டு) வாளைபிறழுங்கயங்கடுப்பவந்தடையார் ஆளமர்வென்றிஅடுகளத்துத்-தோள்பெயராக் காய்ந்தடுதுப்பிற்கழல்மறவர்ஆடினார் வேந்தொடுவெள்வாள்விதிர்த்து. ஓம்படை: அறிவன்அரசன்முன்னேநின்றுஇன்னசெயலைச்செய்தல்நினக்குத்தகுதியாம்என்றுநன்மையின்பால்மன்னனைஒப்புவித்தல்ஓம்படைஎன்னும்துறையாம். (எ.டு) ஒன்றில்இரண்டாய்ந்துமூன்றடக்கிநான்கினால் வென்றுகளங்கொண்டவேல்வேந்தே-சென்றுலாம் ஆழ்கடல்சூழ்வையகத்துள்ஐந்துவென்றாறகற்றி ஏழ்கடிந்துஇன்புற்றிரு. கடவுள்மாட்டுமானிடப்பெண்டிர்நயந்தபக்கம்: மூன்றுதிருக்கண்களையுடையஇறைவனதுதழுவுகையைவிரும்பினமானிடமகளிரின்காமமிகுதியைச்சொல்லியது,கடவுள்மாட்டுமானிடப்பெண்டிர்நயந்தபக்கம்என்னும்துறையாம். (எ.டு) அரிகொண்டகண்சிவப்பஅல்லினென்ஆகம் புரிகொண்டநூல்வடுவாப்புல்லி-வரிவண்டு பண்ணலங்கூட்டுண்ணும்பனிமலர்ப்பாசூரென் உண்ணலங்கூட்டுண்டான்ஊர். கடவுள்மாட்டுக்கடவுட்பெண்டிர்நயந்தபக்கம்: இமைக்காதகண்களையும்விளங்கும்அணிகலன்களையும்உடையதெய்வமகளிர்கடவுளைவிரும்பியதுகடவுள்மாட்டுக்கடவுட்பெண்டிர்நயந்தபக்கம்என்னும்துறையாம். (எ.டு) நல்கெனின்நாமிசையாள்நோமென்னும்சேவடிமேல் ஒல்கெனின்உச்சியாள்நோமென்னும்-மல்கிருள் ஆடல்அமர்ந்தாற்கரிதால்உமையாளை ஊடல்உணர்த்துவதோர்ஆறு. கடவுள்வாழ்த்து: உலகங்காக்கும்தொழிலைக்கைக்கொண்டமன்னவன்கைகூப்பிவணங்குகின்றஅரி,அரன்,அயன்என்றமூவரில்ஒருகடவுளைவிதந்துகூறுவதுகடவுள்வாழ்த்துஎன்னும்துறையாம். (எ.டு) வையமகளைஅடிப்படுத்தாய்வையகத்தார் உய்யஉருவம்வெளிப்படுத்தாய்-வெய்ய அடுந்திறல்ஆழிஅரவணையாய்என்றும் நெடுந்தகைநின்னையேயாம். கடைநிலை: தொலைவிலிருந்துவருகின்றவருத்தம்நீங்கும்பொருட்டுவாயில்காத்துநிற்போர்க்குஉரைப்பதுகடைநிலையாகும். (எ.டு) வேற்றுச்சுரத்தொடுவேந்தர்கண்வெம்மையு மாற்றற்குவந்தனேம்வாயிலோய்-வேற்றார் திறைமயக்குமுற்றத்துச்சேணோங்குகோயி லிறைமகற்கெம்மாற்றமிசை கட்காஞ்சி: காஞ்சிமன்னன்தன்வீரர்கட்குக்கள்வழங்கியதுகட்காஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) ஒன்னாமுனையோர்க்குஒழிகஇனித்துயில் மன்னன்மறவர்மகிழ்தூங்கா-முன்னே படலைக்குரம்பைப்பழங்கண்முதியாள் விடலைக்குவெங்கள்விடும். கணிவன்முல்லை: மாத்திரைமுதலாகநாழிகை,யாமம்,பொழுது,நாள்,பக்கம்,திங்கள்,பெரும்பொழுது,அயனம்,யாண்டு,ஊழி,எனப்பலவகைப்படும்காலத்தையும்,ஞாயிறுமுதலியகோணிலை களையும்கணித்தறியும்காலக்கணிதனுடையதிறத்தைப்புகழ்ந்ததுகணிவன்முல்லைஎன்னும்துறையாம். (எ.டு) புரிவின்றியாக்கைபோற்போற்றுபபோற்றிப் பரிவின்றிப்பட்டாங்கறியத்-திரிவின்றி விண்ணிவ்வுலகம்விளைக்கும்விளைவெல்லாம் கண்ணிஉரைப்பான்கணி. கண்டுகண்சிவத்தல்: பரத்தையர்சேரியினின்றும்வந்ததலைவனதுநறியமாலையைக்கண்டுகலங்கித்தலைவிசினந்ததுகண்டுகண்சிவத்தல்என்னும்துறையாம். (எ.டு) கூடியகொண்கன்குறுகக்கொடிமார்பின் ஆடியசாந்தின்அணிதொடர்ந்து-வாடிய தார்க்குவளைகண்டுதரியாஇவள்முகத்த கார்க்குவளைகாலுங்கனல். கண்டுகைசோர்தல்: தலைவியினுடையகாமம்கைகடந்துபெருகாநிற்ப,அதனைக்கண்டதோழிசெய்வதறியாதுதிகைத்தல்கண்டுகைசோர்தல்என்னும்துறையாம். (எ.டு) ஆம்பல்நுடங்கும்அணிவளையும்ஏகின கூம்பல்மறந்தகொழுங்கயற்கண்-காம்பின் எழில்வாய்ந்ததோளிஎவனாங்கொல்கானற் பொழிலெல்லாம்ஈயும்புலம்பு. கண்படைநிலை:-(அ) அரசரும்அரசரைப்போல்வாரும்அவைக்கண்நெடிதுவைகியவழிமருத்துவரும்அமைச்சரும்முதலியோர்அவர்கட்குக்கண்துயில்கொள்ளலைக்கருதிக்கூறுவதுகண்படைநிலையாகும். (எ.டு) வாய்வாட்டானைவயங்குபுகழ்ச்சென்னிநின் னோவாவீகையினுயிர்ப்பிடம்பெறாஅர் களிறுகவர்முயற்சியிற்பெரிதுவருந்தினரே யுலகங்காவலர்பலர்விழித்திருப்ப வறிதுதுயில்கோடல்வேண்டுநின் பரிசின்மாக்களுந்துயில்கமாசிறிதே கண்படைநிலை:-(ஆ) பகைவரைவென்றுஅவர்நிலத்தைக்கைப்பற்றியதறு கண்மையுடையமன்னரதுஉறக்கத்தைப்பாராட்டியதுகண் படைநிலைஎன்னும்துறையாம். (எ.டு) கொங்கலர்தார்மன்னருங்கூட்டளப்பக்கூற்றணங்கும் வெங்கதிர்வேல்தண்தெரியல்வேந்தற்குப்-பொங்கும் புனலாடையாளும்புனைகுடைக்கீழ்வைக்க கனலாதுயிலேற்றகண். கந்தழி: ஆழிப்படையையுடையமாயோன்வீரசோஎன்னும்அரணத்தினைஅழித்தவெற்றியைப்புகழ்ந்ததுகந்தழிஎன்னும்துறையாம். (எ.டு) மாயவன்மாயம்அதுவால்மணிநிரையுள் ஆயனாஎண்ணல்அவனருளான்-காயக் கழலவிழக்கண்கனலக்கைவளையார்சோரச் சுழலழலுள்வைகின்றுசோ. கபிலைகண்ணியவேள்விநிலை: கபிலநிறப்பசுவினைக்கொடுக்கக்கருதியகொடையினைக்கூறுவதுகபிலைகண்ணியவேள்விநிலையாகும். (எ.டு) பொன்னிறைந்தபொற்கோட்டுப்பொற்குளம்பிற்கற்றாதந் தின்மகிழானந்தணரையின்புறுப்பச்-சென்னிதன் மாநிலமேயானுலகம்போன்றதுவான்றுகள்போர்த் தானுலகமண்ணுலகாமன்று கபிலைகண்ணியபுண்ணியநிலை: நான்குமறைகளையும்கற்றுணர்ந்தகுளிர்ந்ததன்மை யுடையார்க்குத்தானமாகக்கொடுக்கக்கருதியஆவினதுதன்மையைக்கூறியதுகபிலைகண்ணியபுண்ணியநிலையாகும். (எ.டு) பருக்காழும்செம்பொன்னும்பார்ப்பார்முகப்பக் குருக்கண்கபிலைகொடுத்தான்-செருக்கொடு இடிமுரசத்தானைஇகலிரியஎங்கோன் கடிமுரசம்காலைச்செய. கரந்தை: வெட்சியார்ஆனிரைகளைக்கவர்ந்தமையைக்கேட்டஅப்பசுக்கூட்டத்தையுடையஅரசன்படைமறவர்விரைந்துசென்றுவெட்சியாரோடுஇடைவழியிற்போர்செய்துதமதுஆனிரைகளைமீட்டதுகரந்தைத்திணைஎனப்படும். (எ.டு) அழுங்கனீர்வையகத்தாருயிரைக்கூற்றம் விழுங்கியபின்வீடுகொண்டற்றாற்-செழுங்குடிகள் தாரார்கரந்தைதலைமலைந்துதாங்கோடல் நேரார்கைக்கொண்டநிரை. கரந்தையரவம்: வெட்சியார்தம்முடையஆனிரைகளைக்கைப்பற்றியசெய்தியைத்தூதர்மூலம்அறிந்தவுடன்,கரந்தையார்தாம்தாம்செய்ததொழிலைநிறுத்திஓரிடத்தேகூடியசெய்தியைக்கூறியதுகரந்தையரவம்என்னும்துறையாம் (எ.டு) காலார்கழலார்கடுஞ்சிலையார்கைக்கொண்ட வேலார்வெருவந்ததோற்றத்தார்-காலன் கிளர்ந்தாலும்போல்வார்கிணைப்பூசல்கேட்டே உளர்ந்தார்நிரைப்பெயர்வுமுண்டு. கழல்நிலை:(1) கழல்கட்டியவீரர்மழலைப்பருவத்தினையுடையஒருவன்களத்திடைஓடாதுநின்றமைகண்டுஅவனைப்புகழ்ந்துஅவ னுக்குக்கழல்கட்டுதல். கழல்நிலை:(2) இகலைப்பெருக்கும்மறவர்படுதற்கிடமானபோரின்கண்வலிமைமிக்கவீரன்கழல்கட்டியதுகழல்நிலைஎன்னும்துறையாம். (எ.டு) வாளமரின்முன்விலக்கிவான்படர்வார்யார்கொலோ கேளலார்நீக்கியகிண்கிணிக்காற்-காளை கலங்கழல்வாயிற்கடுத்தீற்றிஅற்றால் பொலங்கழல்கால்மேற்புனைவு. களவழிவாழ்த்து: ஒன்பான்இசையில்ஒன்றாகியவெண்டுறைஇசையில்வல்லயாழ்ப்பாணர்ஒருமன்னன்போர்க்களத்தில்கொண்டசெல்வத்தினைக்கூறியதுகளவழிவாழ்த்துஎன்னும்துறையாம். (எ.டு) ஈண்டியெருவையிறகுளரும்வெங்களத்து வேண்டியாம்கொண்டவிறல்வேழம்-வேண்டாள் வளைகள்வயிரியம்பும்வாள்தானைவேந்தே விளைகள்பகர்வான்விலை. களவேள்வி: பேய்கள்வயிறாரஉண்ணும்படிவாகைசூடியவேந்தன்பகைவரைக்கொன்றுகளவேள்விவிட்டதுகளவேள்விஎன்னும்துறையாம். (எ.டு) பிடித்தாடிஅன்னபிறழ்பற்பேய்ஆரக் கொடித்தானைமன்னன்கொடுத்தான்-முடித்தலைத் தோளோடுவீழ்ந்ததொடிக்கைதுடுப்பாக மூளையஞ்சோற்றைமுகந்து. களவழிபாடுதல்: உழவர்கள்நெற்களத்திடைச்செய்யும்தொழில்யாவும்செய்துஅறஞ்செய்யுமாறுபோல,அரசன்போர்க்களத்துப்பகைவர்களைக்கொன்றுகைக்கொண்டபொருள்களைப்பரிசிலர்க்குஅளிக்குந்திறத்தினைப்புலவர்கள்களவழியாகப்பாடுதலாம். (எ.டு) ஓஒவுவமையுறழ்வின்றியொத்ததே காவிரிநாடன்கழுமலங்கொண்டநாள் மாவுதைப்பமாற்றார்குடையெல்லாங்கீழ்மேலா யாவுதைகாளாம்பிபோன்றபுனனாடன் மேவாரையட்டகளத்து களிற்றுடனிலை: வேல்மறவன்ஒருவன்யானையேறிவரும்மறவனதுயானையைவீழ்த்த,அவ்வியானைஅவ்வேல்மறவனைவீழ்த்த,அவன்அவ்வியானையின்கீழ்வீழ்ந்துஇறந்ததுகளிற்றுடனிலைஎன்னும்துறையாம். (எ.டு) இறுவரைவீழஇயக்கற்றவிந்த தறுகண்தகையரிமாப்போன்றான்-சிறுகண் பெருங்கைக்களிறெறிந்துபின்னதன்கீழ்ப்பட்ட கருங்கழற்செவ்வேலவன். கற்கோள்நிலை: உலகம்வியக்குமாறுபறைகள்முழங்கத்,துறக்கமெய்தியமறவனுக்குக்கற்கொண்டதுகற்கோள்நிலைஎன்னும்துறையாம். (எ.டு) பூவொடுநீர்தூவிப்பொங்கவிரைபுகைத்து நாவுடைநன்மணிநன்கியம்ப-மேவார் அழல்மறங்காற்றிஅவிந்தாற்கென்றேத்திக் கழல்மறவர்கைக்கொண்டார்கல். கற்புமுல்லை:(அ) பொன்போல்விளங்கும்சுணங்கினையும்பொலிந்தகண்ணினையும்உடையாளொருதலைவி,தன்கணவனுடையநன்மையைப்பாராட்டியதுகற்புமுல்லைஎன்னும்துறையாம். (எ.டு) நெய்கொள்நிணந்தூநிறையஅமைத்திட்ட குய்கொள்அடிசில்பிறர்நுகர்க-வைகலும் அங்குழைக்கீரைஅடகுமிசையினும் எங்கணவன்நல்கல்இனிது. கற்புமுல்லை:(ஆ) கணவன்பிரியினும்மகளிர்க்குளதாகியநிறைகாவலைக்கூறியதும்கற்புமுல்லைஎன்னும்துறையாம். (எ.டு) மௌவல்விரியும்மணங்கமழ்மால்மாலைத் தௌவல்முதுகுரம்பைத்தான்தமியள்-செல்வன் இறைகாக்கும்இவ்வுலகின்இற்பிறந்தநல்லாள் சிறைகாப்பவைகும்நிறை. கற்புமுல்லை:(இ) தலைவிதன்தலைவனதுசெல்வம்பெருகும்இல்லத்தின்கண்ணேநிறைந்தபெருவளத்தைவாழ்த்தினும்கற்புமுல்லைஎன்னும்துறையாம். (எ.டு) ஊழிதோறூழிதொழப்பட்டுலைவின்றி ஆழிசூழ்வையத்தகமலிய-வாழி கருவரைமார்பினெம்காதலன்நல்க வருவிருந்தோம்பும்வளம். கனவின்அரற்றல்:-(அ) என்னால்விரும்பப்பட்டஇரவுஅத்தலைவனொடுவரு மாயின்யான்பிழைப்பேன்எனக்கூறியதுகனவின்அரற்றல்என்னும்துறையாம். (எ.டு) நனவினால்நல்காதவரைக்கனவினாற் காண்டலின்உண்டென்உயிர். கனவின்அரற்றல்;-(ஆ) வளையலையுடையதலைவிஅச்சம்பொருந்தியஇரவின் கண்கனவிடத்தேகாணப்பட்டதலைவன்ஒளிப்பவாய்விட்டுப்புலம்பியதும்கனவின்அரற்றல்என்னும்துறையாம். (எ.டு) அயர்வொடுநின்றேன்அரும்படர்நோய்தீர நயவரும்பள்ளிமேல்நல்கிக்-கயவா நனவிடைத்தமியேன்வைகக் கனவிடைத்தோன்றிக்கரத்தல்நீகொடிதே. காஞ்சியின்இயல்பு: காஞ்சிஎன்னும்புறத்திணைபெருந்திணைஎன்னும்அகத்திணைக்குப்புறனாகும்.அது,துணையாதற்கரியசிறப்பினால்பலவழியானும்நிலையில்லாதஉலகத்தைப்பொருந்தியநெறியைஉடைத்து.அஃதாவது,நிலையாமைப்பொருளது.நிலையாமை,இளமைநிலையாமை,செல்வநிலையாமை,யாக்கைநிலையாமைஎனமூன்றாம். (எ.டு) அறுசுவைஉண்டிஅமர்ந்தில்லாள்ஊட்ட மறுசிகைநீக்கியுண்டாரும்-வறிஞராய்ச் சென்றிரப்பர்ஓரிடத்திற்கூழெனிற்செல்வமொன்று உண்டாகவைக்கற்பாற்றன்று காஞ்சித்திணை: வஞ்சிவேந்தன்போர்மேற்கொண்டுதன்நாட்டிடத்தேநிற்க,அந்நாட்டிற்குரியஅரசன்காஞ்சிப்பூமாலையைச்சூடிக்கொண்டுதன்காவலிடத்தைக்காக்கக்கருதியதுகாஞ்சித் திணையாகும். (எ.டு) அருவரைபாய்ந்திறுதுமென்பார்பண்டின்றிப் பெருவரைச்சீறூர்கருதிச்-செருவெய்யோன் காஞ்சிமலையக்கடைக்கணித்துநிற்பதோ தோஞ்செய்மறவர்தொழில். காஞ்சியெதிர்வு: வஞ்சியார்படையினதுவரவினைப்பொறாதகாஞ்சிமறவனுடையவெற்றியைமிகுத்துச்சொல்லியதுகாஞ்சியெதிர்வுஎன்னும்துறையாம். (எ.டு) மன்மேல்வருமென்நோக்கான்மலர்மார்பின் வென்வேல்முகந்தபுண்வெய்துயிர்ப்பத்-தன்வேல் பிடிக்கலுமாற்றாப்பெருந்தகையேவத் துடிக்கண்புலையன்தொடும். காடுவாழ்த்துதல்: பரந்தஉலகத்தில்நிலையாமைப்பண்புநன்குவிளங்குமாறுதன்கண்தோன்றியபலரும்இறந்துபடவும்,தான்இறந்துபடாதுஊரின்புறத்தவாகியசுடுகாட்டைவாழ்த்தும்வாழ்த்தாகும். (எ.டு) உலகுபொதியுருவந்தன்னுருவமாகப் பலர்பரவத்தக்கபறந்தலைநன்காடு புலவுங்கொல்லென்போல்புலவுக்களத்தோ டிகனெடுவேலானையிழந்து காடுவாழ்த்து; எஞ்சியோர்பலரும்உணரும்பொருட்டுமுழங்கும்பெரியமுழக்கத்தையுடையசாப்பறைமுழங்கும்சுடுகாட்டைவாழ்த்தியதுகாடுவாழ்த்துஎன்னும்துறையாம். (எ.டு) முன்புறம்தான்காணும்இவ்வுலகைஇவ்வுலகில் தன்புறம்கண்டறிவார்தாமில்லை-அன்பின் அழுதார்கண்நீர்விடுத்தஆறாடிக்கூகை கழுதார்த்திரவழங்கும்காடு. காட்சி:-(அ) காட்சியாவதுபோர்க்களத்துஇறந்துபட்டவீரர்களின்நினைவுக்குறியாகக்கல்நிறுத்தற்பொருட்டு,அதற்குரியகல்லைக்காண்பதுகாட்சியாகும். (எ.டு) தாழிகவிப்பத்தவஞ்செய்வர்மண்ணாக வாழியநோற்றானைமால்வரை-யாழிசூழ் மண்டலமாற்றாமறப்புகழோன்சீர்பொறிப்பக் கண்டெனனின்மாட்டோர்கல் காட்சி:(ஆ) வேலேந்தியதலைவன்பூம்பொழிலிடத்தேகாமஞ்சாலாஇளமையோள்ஒருதலைவியைக்கண்டுவிரும்பியதுகாட்சிஎன்னும்துறையாம். (எ.டு) கருந்தடங்கண்வண்டாகச்செவ்வாய்தளிரா அரும்பிவர்மென்முலைதொத்தாப்-பெரும்பணைத்தோட் பெண்தகைப்பொலிந்தபூங்கொடி கண்டேம்காண்டலும்களித்தஎம்கண்ணே. காரணமுந்துறூஉங்காரியநிலை: காரணத்திற்குமுன்னர்க்காரியம்நிகழ்வதுகாரண முந்துறூஉங்காரியநிலையாகும். (எ.டு) தம்புரவுபூண்டோர்பிரியத்தனியிருந்த வம்புலவுகோதையர்க்குமாரவேள்-அம்பு பொருமென்றுமெல்லாகம்புண்கூர்ந்தமாலை வருமென்றிருண்டமனம் காண்டல்வலித்தல்: காமம்வருத்தலால்மெலிந்துவருந்தும்தலைவிதலைவனைக்கூடுதல்நிமித்தமாகமலைநாட்டையுடையதலைவனைஇரண்டாவதுமுறையும்காண்பதற்குஉறுதிபூண்டதுகாண்டல்வலித்தல்என்னும்துறையாம். (எ.டு) வேட்டவைஎய்திவிழைவொழிதல்பொய்போலும் மீட்டுமிடைமணிப்பூணானைக்-காட்டென்று மாமைபொன்னிறம்பசப்பத் தூமலர்நெடுங்கண்துயில்துறந்தனவே. காண்டல்: அழகியநெற்றியையும்மூங்கிலைப்போன்றதோளினையும்உடையஒருதலைவிஒருதலைவனைக்கண்டுகாமுற்றுமெலிந்ததுகாண்டல்என்னும்துறையாம். (எ.டு) கடைநின்றுகாமம்நலியக்கலங்கி இடைநின்றஊரலர்தூற்றப்-புடைநின்ற எற்கண்டிலனந்நெடுந்தகை தற்கண்டனென்யான்கண்டவாறே. காதலிற்களித்தல்: தலைவி,மலைநாட்டையுடையதலைவனதுமார்பினைத் தழுவிநீங்குதல்அறியாதகாமத்தாலேமகிழ்ந்ததுகாதலிற்களித்தல்என்னும்துறையாம் (எ.டு) காதல்பெருகிக்களிசெய்யஅக்களியாற் கோதையும்தாரும்இடைகுழைய-மாதர் கலந்தாள்கலந்துகடைக்கண்ணாற்கங்குல் புலந்தாள்புலரியம்போது. காந்தள்: முருகப்பெருமான்சூரன்பன்மாவைஅழிக்கும்பொருட்டுச்சூடியகாந்தளின்சிறப்பைக்கூறியதுகாந்தள்என்னும்துறையாம். (எ.டு) குருகுபெயரியகுன்றெறிந்தானும் உருகெழுகாந்தள்மலைந்தான்-பொருகழல் கார்கருதிவார்முரசம்ஆர்க்கும்கடற்றானைப் போர்கருதியார்மலையார்பூ. கார்முல்லை: பகைவரால்வெல்லுதற்கரியவலிமைபொருந்தியபாசறை யிடத்தாராகியநம்தலைவர்வினைமுடிந்துவருவதற்குமுன்னரேமுகில்நீரைமுகந்துகொண்டுவந்ததுஎன்றுகூறுவதுகார்முல்லைஎன்னும்துறையாம். (எ.டு) புனையும்பொலம்படைப்பொங்குளைமான்திண்தேர் துனையும்துனைபடைத்துன்னார்-முனையுள் அடல்முகந்ததானையவர்வாராமுன்னம் கடல்முகந்துவந்தன்றுகார். கால்கோள்: கால்கோளாவது.நடுகல்நடுவதற்குரியஇடத்தைத்தேர்ந் தெடுத்துஅக்கல்லைநடுவதற்குரியஅடிப்படையைநன்நாளில்அமைப்பதாம். (எ.டு) காப்புநூல்யாத்துக்கடிகமழ்நீராட்டிப் பூப்பலிபெய்துபுகைகொளீஇ-மீப்படர்ந்த காளைநடுகற்சிறப்பயர்ந்துகால்கொண்மி னாளைவரக்கடவநாள் காவல்முல்லை:(அ) ஒருமன்னனுக்குக்காவல்தொழிலின்இயல்பைப்பிறர்எடுத்துக்கூறுதல்காவல்முல்லைஎன்னும்துறையாம் (எ.டு) ஊறின்றுவகையுள்வைகஉயிரோம்பி ஆறிலொன்றானாதளித்துண்டு-மாறின்றி வான்காவல்கொண்டான்வழிநின்றுவைகலும் தான்காவல்கொண்டல்தகும். காவல்முல்லை:(ஆ) கடல்சூழ்கண்ணகல்ஞாலத்தின்கண்வேந்தனதுகாவல்மிகுதியைக்கூறியதும்காவல்முல்லைஎன்னுந்துறையாம். (எ.டு) பெரும்பூண்சிறுதகைப்பெய்ம்மலர்ப்பைந்தார்க் கருங்கழல்வெண்குடையான்காவல்-விரும்பான் ஒருநாள்மடியின்உலகின்மேல்நில்லாது இருநாள்வகையார்இயல்பு. கிணைநிலை:(அ) செல்வம்பெருகும்அரண்மனையிடத்தேதடாரிப்பறைகொட்டுபவன்தான்பெற்றவளத்தைக்கூறியதுகிணைநிலைஎன்னுந்துறையாம். (எ.டு) வெள்ளிமுளைத்தவிடியல்வயல்யாமை அள்ளகட்டன்னஅரிக்கிணை-வள்ளியோன் முன்கடைதட்டிப்பகடுவாழ்கென்னாமுன் என்கடைநீங்கிற்றிடர். கிணைநிலை:(ஆ) கிணைப்பறையைக்கொட்டுபவன்வேளாளனுடையபுகழைச்சொல்லியதும்கிணைநிலைஎன்னுந்துறையாம். (எ.டு) பகடுவாழ்கென்றுபனிவயலுள்ஆமை அகடுபோல்அங்கண்தடாரித்-துகடுடைத்துக் குன்றுபோற்போர்விற்குரிசில்வளம்பாட இன்றுபோம்எங்கட்கிடர். குடிநிலை: கரந்தைமறவர்தம்குடியினதுவரலாற்றைப்புகழ்ந்துகூறியதுகுடிநிலைஎன்னும்துறையாம் (எ.டு) பொய்யகலநாளும்புகழ்விளைத்தல்என்வியப்பாம் வையகம்போர்த்தவயங்கொலிநீர்-கையகலக் கற்றோன்றிமண்தோன்றாக்காலத்தேவாளோடு முற்றோன்றிமூத்தகுடி. குடுமிகளைந்தபுதழ்சாற்றுநிலை: நிரைத்தமாலையையுடையவேந்தன்தன்பகைவருடையநெடியஅரணைஅழித்துஅவரதுமுடியைக்களைந்தமையைப்புகழ்ந்துகூறியதுகுடுமிகளைந்தபுகழ்சாற்றுநிலைஎன்னும்துறையாம். (எ.டு) பூந்தாமரையிற்பொடித்துப்புகல்விசும்பின் வேந்தனைவென்றான்விறல்முருகன்-ஏந்தும் நெடுமதில்கொண்டுநிலமிசையோர்ஏத்தக் குடுமிகளைந்தான்எங்கோ. குடைசெலவு: காஞ்சிமன்னன்போர்வீரர்கள்முற்படச்சூழ்ந்துசெல்லதனதுகுடையைநல்லநாளில்புறவீடுவிட்டதுகுடைசெலவுஎன்னுந்துறையாம். (எ.டு) தெம்முனைதேயத்திறல்விளங்குதேர்த்தானை வெம்முனைவெற்றிவிறல்வெய்யோன்-தம்முனை நாட்டிப்பொறிசெறித்துநண்ணார்மேற்சென்று கூடிநாட்கொண்டான்குடை குடைமுல்லை: மிகுந்தவலிமைபொருந்தியமன்னனதுகுடையைப்புகழ்ந் ததுகுடைமுல்லைஎன்னும்துறையாம். (எ.டு) வேயுள்விசும்புவிளங்குகதிர்வட்டம் தாயபுகழான்தனிக்குடைக்குத்-தோயம் எதிர்வழங்குகொண்மூஇடைபோழ்ந்தசுற்றுக் கதிர்வழங்குமாமலைகாம்பு. குடைநாட்கோள்: உழிஞைவேந்தன்பகைவர்மதிலைக்கொள்ளக்கருதிக்குடையைநல்லநாளிலேபுறப்படவிடுதல்குடைநாட்கோள்என்னும்துறையாம். (எ.டு) நெய்யணிகசெவ்வேல்நெடுந்தேர்நிலைபுகுக கொய்யுளைமாகொல்களிறுபண்விடுக-வையகத்து முற்றக்கடியரணம்எல்லாம்முரணவிந்த கொற்றக்குடைநாட்கொள. குடைநிலை: போருக்குப்புறப்படும்வஞ்சிவேந்தன்தனதுகொற்றக்குடையைநல்லநாளில்புறவீடுவிட்டதுகுடைநிலைஎன்னுந் துறையாம். (எ.டு) முன்னர்முரசிரங்கமூரிக்கடற்றானைத் துன்னருந்துப்பிற்றொழுதெழா-மன்னர் உடைநாள்உலந்தனவால்ஓதநீர்வேலிக் குடைநாள்இறைவன்கொள குடைநிழல்இலக்கணம்: உலகவொழுக்கத்தைஇறப்பஉயர்த்துப்புகழ்ந்துகூறப் படுவதுகுடைநிழல்இலக்கணமாகும். (எ.டு) மந்தரங்காம்பாமணிவிசும்போலையாத் திங்களதற்கோர்திலதமா-வெங்கணு முற்றுநீர்வையமுழுதுநிழற்றுமே கொற்றப்போர்க்கிள்ளிகுடை குடைமங்கலம்: நான்குதிசைகளினும்தனதுபுகழ்பெருகும்படிஅரியணைமிசைச்செம்மாந்திருந்தமன்னனுடையகுடையைப்புகழ்ந்தது. (எ.டு) தன்னிழலோர்எல்லோர்க்கும்தண்கதிராம்தற்சேரா வெந்நிழலோர்எல்லோர்க்கும்வெங்கதிராம்-இன்னிழல்வேல் மூவாவிழுப்புகழ்முல்லைத்தார்ச்செம்பியன் கோவாய்உயர்த்தகுடை. குதிரைமறம்:(அ) நொச்சியாரதுகுதிரையின்மறப்பண்பைப்பாராட்டியதுகுதிரைமறம்என்னுந்துறையாம். (எ.டு) தாங்கன்மின்தாங்கன்மின்தானைவிறன்மறவர் ஓங்கல்மதிலுள்ஒருதனிமா-ஞாங்கர் மயிரணியப்பொங்கிமழைபோன்றுமாற்றார் உயிருணியஓடிவரும். குதிரைமறம்:(ஆ) தும்பைமன்னனதுகுதிரைப்படையின்தறுகண்மையைச்சொல்லியதுகுதிரைமறம்என்னும்துறையாம் (எ.டு) குந்தங்கொடுவில்குருதிவேல்கூடாதார் வந்தவகையறியாவாளமருள்-வெந்திறல் ஆர்கழல்மன்னன்அலங்குளைமாவெஞ்சிலை வார்கணையின்முந்திவரும். குழவிக்கண்தோன்றியகாமப்பகுதி: குழவிப்பருவத்தையுடையசிறாரிடத்துமங்கையர்காமுறு தலைச்சொல்லியதுகுழவிக்கண்தோன்றியகாமப்பகுதிஎன்னும்துறையாம். (எ.டு) வரிப்பந்துகொண்டொளித்தாய்வாள்வேந்தன்மைந்தா அரிக்கண்ணிஅஞ்சிஅலற-எரிக்கதிர்வேற் செங்கோலன்நுங்கோச்சினக்களிற்றின்மேல்வரினும் எங்கோலம்தீண்டல்இனி. குறுங்கலி: தலைவன்தலைவியைஅறவேகைவிட்டுப்பிறமகளிரைவிரும்புவதற்குஅவன்நெஞ்சத்தேமாறுபட்டெழுந்தகாமவேட்கைகெடும்படிகூறியதுகுறுங்கலிஎன்னும்துறையாம். (எ.டு) பண்ணாவாம்தீஞ்சொல்பவளத்துவர்ச்செவ்வாய் பெண்ணாவாம்பேரல்குற்பெய்வளை-கண்ணாவாம். நன்னலம்பீர்பூப்பநல்கார்விடுவதோ தொன்னலம்உண்டார்தொடர்பு. குற்றிசை: தலைவன்தலைவியோடுஇறுதிவரைவாழாதுஇடையேகைவிட்டதுகுற்றிசைஎன்னும்துறையாம். (எ.டு) கரியபெருந்தடங்கண்வெள்வளைக்கையாளை மரியகழிகேண்மைமைந்த-தெரியின் விளிந்தாங்கொழியினும்விட்டகலார்தம்மைத் தெளிந்தாரில்தீர்வதுதீது. குற்றுழிஞை:(அ) கிடுகுப்படையையுடையஉழிஞைப்படைமறவர்கள்கூத்தாடிக்கொண்டுநொச்சியாரதுமதிலைஅடைதலும்குற்று ழிஞைஎன்னும்துறையாம். (எ.டு) நிரைபொறிவாயில்நெடுமதிற்சூழி வரைபுகுபுள்ளினம்மான-விரைபடைந்தார் வேலேந்துதானைவிறலோன்விறல்மறவர் தோலேந்திஆடல்தொடர்ந்து. குற்றுழிஞை:(ஆ) உழிஞைவேந்தன்நொச்சிமன்னனின்காவற்காட்டைக்கடந்துபுகுதலும்குற்றுழிஞைஎன்னும்துறையாம். (எ.டு) அந்தரந்தோயும்அமையோங்கருமிளை மைந்தார்மறியமறங்கடந்து-பைந்தார் விரைமார்பின்வில்நரலவெங்கணைதூவார் வரைமார்பின்வைகினவாள். குற்றுழிஞை:(இ) பகைவரதுமதிலின்மேல்தன்துணைவரையும்எதிர் பாராமல்தான்ஒருவனேயாகியஉழிஞைவேந்தனின்மாறு பாட்டினைப்பெருக்கியதுகுற்றுழிஞைஎன்னும்துறையாம். (எ.டு) குளிறுமுரசினான்கொண்டான்அரணம் களிறும்கதவிறப்பாய்ந்த-ஒளிறும் அயிற்றுப்படைந்தஅணியெழுஎல்லாம் எயிற்றுப்படையால்இடந்து. குற்றுழிஞை:(ஈ) மதிலின்உள்ளேஇருந்தவன்,தன்மதில்அழியத்தொடங்கியவிடத்துப்புறத்தே(வெளியே)உள்ளவனுடன்தான்ஒருவனேயாகிச்சென்றுபோர்செய்வதும்குற்றுழிஞையாகும். (எ.டு) மொய்வேற்கையர்முரண்சிறந்தொய்யென வையகமறியவலிதலைக்கொண்ட தெவ்வழியென்றிவியன்றார்மார்ப வெவ்வழியாயினுமவ்வழித்தோன்றித் திண்கூரெஃகின்வயவர்க்காணிற் புண்கூர்மெய்யினுராஅய்ப்பகைவர் பைந்தலையுதைத்தமைந்துமலிதடக்கை யாண்டகைமறவர்மலிந்துபிறர் தீண்டல்தகாதுவெந்துறையரணே கூதிர்ப்பாசறை: பகைவனுக்குக்கூற்றுவனைஒத்தமன்னன்காமம்வருத்தும்கூதிர்காலத்தும்மறமேநினைந்துபாசறையிடத்துத்தங்கியதுகூதிர்ப்பாசறைஎன்னும்துறையாம். (எ.டு) கவலைமறுகிற்கடுங்கண்மறவர் உவலைசெய்கூரைஒடுங்கத்-துவலைசெய் கூதிர்நலியவும்உள்ளான்கொடித்தேரான் மூதில்மடவாள்முயக்கு. கூட்டத்துக்குழைதல்: தலைவிதலைவனோடுபுணர்ந்திருக்கும்பொழுதேஅவன்பிரிவான்என்னும்நினைவினால்ஆற்றாளாய்நெஞ்சுநெகிழ்ந்ததுகூட்டத்துக்குழைதல்என்னும்துறையாம். (எ.டு) மயங்கிமகிழ்பெருகமால்வரைமார்பில் தயங்குபுனலூரன்தண்தார்-முயங்கியும் பேதைபுலம்பப்பிரிதியோநீயென்னும் கோதைசூழ்கொம்பிற்குழைந்து. கூத்தராற்றுப்படை: வள்ளல்பால்பரிசில்பெற்றுச்சென்றஇரவலனாகியகூத்தன்தன்எதிர்வந்தகூத்தரைஅவ்வள்ளல்பால்செல்லும்வழியிற்செலுத்தியதுகூத்தராற்றுப்படைஎன்னும்துறையாம். (எ.டு) கொலைவிற்புருவத்துக்கொம்பன்னார்கூத்தின் தலைவதவிராதுசேறி-சிலைகுலாம் காரினைவென்றகவிகையான்கைவளம் வாரினைகொண்டுவரற்கு. கைக்கிளை: கெடாதஅன்பினையும்நுடங்கும்இயல்பினையும்உடையாளொருத்திஒருதலைவனதுமாலையைவிரும்பியதுகைக்கிளைஎன்னும்துறையாம். கைக்கிளை-ஒருதலைக்காமம். (எ.டு) மங்குல்மனங்கவரமால்மாலைநின்றேற்குப் பொங்கும்அருவிப்புனல்நாடன்-கங்குல் வருவான்கொல்வந்தென்வனமுலைமேல்வைகித் தருவான்கொல்மார்பணிந்ததார். கையறுநிலை:(அ) கையறுநிலையாவது.கணவனோடுமனைவியர்இறந்தவிடத்துஅவர்கட்பட்டஅழிவுப்பொருளெல்லாம்பிறர்க்குஅறிவுறுத்தித்தாம்இறந்துபடாமல்நீங்கியதோழியரும்பரிசில்பெறும்விறலியரும்மிகவுந்துன்புற்றநிலையைக்குறிப்பதாம். (எ.டு) தேரோன்மகன்பட்டசெங்களத்துளிவ்வுடம்பிற் றீராதபண்பிற்றிருமடந்தை-வாரா வுலகத்துடம்பிற்கொழிந்தனள்கொல்லோ வலகற்றகற்பினவள் கையறுநிலை:(ஆ) வாட்போரிலேபட்டகரந்தைமறவன்நிலைகண்டுஅவ னாற்புரக்கப்பட்டபாணர்கள்தம்செயலுறுதியைக்கூறியதுகையறுநிலைஎன்னும்துறையாம். (எ.டு) நாப்புலவர்சொன்மாலைநண்ணார்படையுழக்கித் தாப்புலியொப்பத்தலைக்கொண்டான்-பூப்புனையும் நற்குலத்துள்தோன்றியநல்லிசையாழ்த்தொல்புலவீர் கற்கொலோசோர்ந்திலவெங்கண். கொடிநிலை: சிவன்திருமால்நான்முகன்என்னும்கடவுளர்மூவருடையகொடிகளுள்ஒன்றனோடுமன்னவன்கொடியைஉவமித்துப்புகழ்ந்ததுகொடிநிலைஎன்னும்துறையாம். (எ.டு) பூங்கண்நெடுமுடிப்பூவைப்பூமேனியான் பாம்புண்பறவைக்கொடிபோல-ஓங்குக பல்யானைமன்னர்பணியப்பனிமலர்த்தார்க் கொல்யானைமன்னன்கொடி. கொடுப்போர்இன்றியும்நடைபெறும்கரணம்; தலைவிதலைவனுடன்உடன்போக்கிற்சென்றவிடத்துக்கொடுத்தற்குரியதலைவியின்தமர்இல்லாதவிடத்தும்சடங்கொடுகூடியமணம்நடைபெறுதல்உளதாம். (எ.டு) பறைபடப்பணிலம்ஆர்ப்பஇறைகொள்பு தொன்மூதாலத்துப்பொதியிற்றோன்றிய நாலூர்க்கோசர்நன்மொழிபோல வாயாகின்றேதோழிஆய்கழற் செயலைவெள்வேல்விடலையொடு தொகுவளைமுன்கைமடந்தைநட்பே (குறுந்15) ïjDŸ வாயாகின்றுஎனச்செவிலிநற்றாய்க்குக்கூறினமையானும்விடலையெனப்பாலைநிலத்துத்தலைவன்பெயர்கூறினமையானும்இதுகொடுப்போரின்றிக்கரணம்நிகழ்ந்தது. கொடுப்போர்ஏத்திக்கொடாஅர்ப்பழித்தல்: தனக்குஒன்றைக்கொடுத்தோரைப்புகழ்தலும்கொடாத வரைப்பழித்தலுமாம். (எ.டு) பாரிபாரியென்றுபலவேத்தி யொருவற்புகழ்வர்செந்நாப்புலவர் பாரியொருவனுமல்லன் மாரியுமுண்டீண்டுலகுபுரப்பதுவே இதுகொடுப்போர்ஏத்தியது. புகழ்படவாழாதார்தந்நோவார்தம்மை யிகழ்வாரைநோவதெவன் இதுகொடாஅர்ப்பழித்தல். கொடைமை: கொடைமையாவது,படையெடுத்துச்செல்லும்வேந்தர்தத்தம்படையாளர்க்குப்படைக்கலம்முதலியகொடுத்தலும்,பரிசிலர்க்குஅளித்தலும்ஆகியகொடுத்தலைப்பொருந்தியதாம். (எ.டு) வேத்தமர்செய்தற்குமேற்செல்வான்மீண்டுவந் தேத்துநர்க்கீதுமென்றெண்ணுமோ-பாத்தி யுடைக்கலிமான்றேருடனீந்தானீந்த படைக்கலத்திற்சாலப்பல கொடைவஞ்சி: நீண்டொலிக்கும்படியும்,குறுகியொலிக்கும்படியும்இடைநிகராய்யொலிக்கும்படியும்இசையினைஅளந்துதனதுவெற்றியைப்பாடியஇசைவாணர்க்குவஞ்சிவேந்தன்பரிசில்வழங்கியது. (எ.டு) சுற்றியசுற்றமுடன்மயங்கித்தம்வயிறு எற்றிமடவார்இரிந்தோட-முற்றிக் குரிசிலமையாரைக்கொண்டகூட்டெல்லாம் பரிசில்முகந்தனபாண். கொண்டகம்புகுதல்: காமம்பெருகுதலால்தலைவிதலைவனைக்கண்டுஅவனைமாலையாலேகட்டிஅகப்படுத்துக்கொண்டுதனதுஇல்லிலேபுகுந்ததுகொண்டகம்புகுதல்என்னும்துறையாம். (எ.டு) கண்டுகளித்துக்கயலுண்கண்நீர்மல்கக் கொண்டகம்புக்காள்கொடியன்னாள்-வண்டினம் காலையாழ்செய்யும்கருவரைநாடனை மாலையான்மார்பம்பிணித்து. கொள்ளார்தேஎங்குறித்தகொற்றம்: தன்னைஅரசனென்றுஏற்றுக்கொள்ளாதாரும்,தன்ஆணைவழிநில்லாதவருமாகியபகைவரதுநாட்டைவெற்றிகொண்டசிறப்பினைக்கூறுவதாம். (எ.டு) மாற்றுப்புலந்தோறுமண்டிலமாக்கள்செல வேற்றுப்புலவேந்தர்வெல்வேந்தர்க்-கேற்ற படையொலியிற்பாணொலிபல்கின்றாலொன்னா ருடையனதாம்பெற்றுவந்து கொற்றஉழிஞை: உழிஞைவேந்தன்பகையரசர்மதிலைக்கைப்பற்றக்கருதிபடையெடுத்துச்சென்றதுகொற்றஉழிஞைஎன்னுந்துறையாம். (எ.டு) வெள்வாட்கருங்கழற்கால்வெஞ்சுடர்வேல்தண்ணளியான் கொள்வான்கொடித்தானைகொண்டெழுந்தான்-நள்ளாதார் அஞ்சுவருவாயில்அருமிளைக்கொண்டகழி மஞ்சிவருஞாயில்மதில். கொற்றம்: படையெடுத்துச்சென்றஇருபெருவேந்தர்படையாளர்வரவறியாமல்இரவும்பகலும்பலகாலும்தாம்ஏறிஅந்நாட்டைக்காவல்புரிந்தோரைக்கொல்வதுகொற்றமாம். (எ.டு) நீணிலவேந்தர்நாட்செல்விருப்பத்துத் தோள்சுமந்திருத்தலாற்றாராள்வினைக் கொண்டிமாக்களுண்டியின்முனிந்து முனைப்புலமருங்கினினைப்பருஞ்செய்வினை வென்றியதுமுடித்தனர்மாதோ யாங்குளகொல்லினியூங்குப்பெறுஞ்செருவே கொற்றவைநிலை: அறிவுஒளியினின்றும்நீங்காதவெற்றியையுடையசூலப்படையைஏந்தியஇறைவியாகியவெற்றித்திருமகளதுஅருட்சிறப்பைவியந்துகூறியதுகொற்றவைநிலைஎன்னும்துறையாம். (எ.டு) ஆளிமணிக்கொடிப்பைங்கிளிப்பாய்கலைக் கூளிமலிபடைக்கொற்றவை-மீளி அரண்முருங்கஆகோள்கருதினடையார் முரண்முருங்கத்தான்முந்துறும். கொற்றவள்ளை:(அ) வேந்தனதுகுறையாதவெற்றிச்சிறப்பினால்பகைவர்நாடுஅழிவிற்குஇரங்கித்தோற்றோனைவிளங்கக்கூறுவதுகொற்றவள்ளையாகும். (எ.டு) வேரறுகுபம்பிச்சுரைபரந்துவேளைபூத்து ஊரறியலாகாதுடைந்தனவே-போரின் முகையவிழ்தார்க்கோதைமுசிறியோர்கோமான் அகையிலைவேல்காய்த்தினார்நாடு கொற்றவள்ளை:(ஆ) வஞ்சிவேந்தனதுபுகழைவள்ளைப்பாட்டால்எடுத்தோதிஅம்மன்னனின்பகைவர்நாட்டின்அழிவிற்குவருந்தியதும்கொற்ற வள்ளைஎன்னுந்துறையாம். (எ.டு) தாழாரமார்பினான்தாமரைக்கண்சேந்தனவாற் பாழாய்ப்பரியவிளிவதுகொல்-யாழாய்ப் புடைத்தேன்இமிர்கண்ணிப்பூங்கண்புதல்வர் நடைத்தேர்ஒலிகறங்குநாடு கொற்றவஞ்சி: வஞ்சிவேந்தனதுவாட்போரினுடையவெற்றியைச்சிறப் பித்துக்கூறுவதுகொற்றவஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) அழலடைந்தமன்றத்தலந்தயராநின்றார் நிழலடைந்தேநின்னையென்றேத்திக்-கழலடையச் செற்றங்கொண்டாடிச்சிலைத்தெழுந்தார்வீந்தவியக் கொற்றங்கொண்டெஃகுயர்த்தான்கோ சால்புமுல்லை: பலநற்குணங்களாலும்நிறைந்தசான்றோரதுஅமைதியைச்சொல்லியதுசால்புமுல்லைஎன்னும்துறையாம். (எ.டு) உறையார்விசும்பின்உவாமதிபோல நிறையாநிலவுதல்அன்றிக்-குறையாத வங்கம்போழ்முந்நீர்வளம்பெறினும்வேறாமோ சங்கம்போல்வான்மையார்சால்பு. சான்றோர்பக்கம்: பகடு(எருது)புறந்தருகிறவேளாளரும்ஆ(பசு)வினைப்பாதுகாக்கும்வணிகரும்ஆகியசிறப்பினையுடையசான்றோரதுபாகுபாட்டினைக்கூறுந்திறம். (எ.டு) யானைநிரையுடையதேரோரினுஞ்சிறந்தோ ரேனைநிரையுடையவேர்வாழ்நர்-யானைப் படையோர்க்கும்வென்றிபயக்கும்பகட்டே ருடையோர்க்கரசரோவொப்பு சிருங்காரநிலை: பகைவரும்புகழுமாறுபோர்க்களத்தேஇறந்துகிடந்தமறவனைமகளிர்தழுவியதுசிருங்காரநிலைஎன்னுந்துறையாம். (எடு) எங்கணவன்எங்கணவன்என்பார்இகல்வாடத் தங்கணவன்தார்தம்முலைமுகப்ப-வெங்கணைசேர் புண்ணுடைமார்பம்பொருகளத்துப்புல்லினார் நுண்ணிடைப்பேரல்குலார். சுரநடை: மூங்கில்நிறைந்தகாட்டிடத்துத்தன்மனைவியைஇழந்ததலைவனுடையதன்மையைச்சொல்லியதுசுரநடைஎன்னுந்துறையாம். (எடு) உரவெரிவேய்ந்தஉருப்பவிர்கானுள் வரவெதிரின்வைவேல்வாய்வீழ்வாய்-கரவினால் பேதையைப்பெண்ணியலைப்பெய்வளையைஎன்மார்பிற் கோதையைக்கொண்டளித்தகூற்று. சுரத்துய்த்தல்: கடத்தற்கரியவழியிடத்தும்அகன்றகாட்டின்கண்ணும்வெட்சிமறவர்தாம்கைப்பற்றியபசுக்கூட்டங்களைவருந்தாமற்செலுத்தியதுசுரத்துய்த்தல்என்னுந்துறையாம். (எடு) புன்மேய்ந்தசைஇப்புணர்ந்துடன்செல்கென்னும் வின்மேல்அசைஇயவைவேல்கழலான்-தன்மேற் கடுவரைநீரிற்கடுத்துவரக்கண்டும் நெடுவரைநீழல்நிரை. செருவிடைவீழ்தல்: அகழியையும்காவற்காட்டையும்பகைவர்சிதைக்காதவாறுகாத்துப்போரிலேபட்டநொச்சிமறவருடையவெற்றியைக்கூறியதுசெருவிடைவீழ்தல்என்னுந்துறையாம். (எ.டு) ஈண்டரில்சூழ்ந்தஇளையும்எரிமலர்க் காண்தகுநீள்கிடங்குங்காப்பாராய்-வேண்டார் மடங்கல்அனையமறவேலோர்தத்தம் உடம்பொடுகாவல்உயிர் செலவழுங்கல்: தலைவன்தலைவியைப்பிரிந்துசெல்லத்துணிந்துபின்னர்ச்செலவழுங்கியதுசெலவழுங்கல்என்னும்துறையாம். (எ.டு) நடுங்கிநறுநுதலாள்நன்னலம்பீர்பூப்ப ஒடுங்கிஉயங்கல்ஒழியக்-கடுங்கணை வில்லேர்உழவர்விடரோங்குமாமலைச் செல்லேம்ஒழிகசெலவு. செல்கெனவிடுத்தல்: இருட்பொழுதிலேமற்றொருதலைவியின்பாற்செல்லும்தலைவனைத்தலைவிகண்டுநீசெல்கஎன்றுகூறிவிட்டதுசெல்கெனவிடுத்தல்என்னும்துறையாம். (எ.டு) விலங்குநர்ஈங்கில்லைவென்வேலோய்சென்றீ இலங்கிழைஎவ்வம்நலியக்-கலங்கிக் குறியுள்வருந்தாமைக்குன்றுசூழ்சோலை நெறியுள்விரிகநிலா. செவியறிவுறூஉ: அறத்தினைஆராயும்செங்கோலினையுடையமன்னனுக்குமறமும்பிறழ்ச்சியுமில்லாதநிலைதலுடையபெரியகருத்தினைஉணருமாறுகூறியதுசெவியறிவுறூஉஎன்னும்துறையாம். (எ.டு) அந்தணர்சான்றோர்அருந்தவத்தோர்தம்முன்னோர் தந்தைதாயென்றிவர்க்குத்தார்வேந்தே-முந்தை வழிநின்றுபின்னைவயங்குநீர்வேலி மொழிநின்றுகேட்டல்முறை. தபுதாரநிலை: தபுதாரநிலையாவது,தன்மனைவியைக்கணவன்இழந்தநிலையைக்குறிப்பதாகும். (எ.டு) யாங்குப்பெரிதாயினுநோயளவெனைத்தே யுயிர்செகுக்கல்லாமதுகைத்தன்மையிற் கள்ளிபோகியகளரியம்பறந்தலை வெள்ளிடைப்பொத்தியவிளைவிறகீமத் தொள்ளழற்பள்ளிப்பாயல்சேர்த்தி ஞாங்கர்மாய்ந்தனண்மடந்தை யின்னும்வாழ்வலென்னிதன்பண்பே(புறம்-245) தலைக்காஞ்சி: போர்க்களத்திலேபெரும்போர்செய்துபகைவரைக்கலக்கிஇறுதியில்மாண்டமறவனுடையதலையைப்பாராட்டியதுதலைக்காஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) விட்டிடினென்வேந்தன்விலையிடின்என்இவ்வுலகின் இட்டுரையின்எய்துவஎய்திற்றால்-ஒட்டாதார் போர்தாங்கிமின்னும்புலவாள்உறைகழியாத தார்தாங்கிவீழ்ந்தான்தலை. தலைத்தோற்றம்: வெட்சிமறவர்ஆத்திரளைக்கைக்கொண்டுஅவர்தம்சுற்றத்தார்கள்மகிழ்தற்கேதுவாகஊரின்அணித்தேவந்துதோன்றியதுதலைத்தோற்றம்என்னுந்துறையாம். (எ.டு) மொய்யணல்ஆனிரைமுன்செல்லப்பின்செல்லும் மையணற்காளைமகிழ்துடி-கையணல் வைத்தஎயிற்றியர்வாட்கண்இடனாட உய்த்தன்றுவகைஒருங்கு. தலைமாராயம்: போரிலேபட்டமறவன்தலையைக்கொணர்ந்தவன்மனமகிழ்ச்சியால்நிரம்பும்படிகாஞ்சிவேந்தன்பொருள்வழங்கியதுதலைமாராயம்என்னுந்துறையாம். (எ.டு) உவன்தலைஎன்னும்உறழ்வின்றியொன்னார் இவன்தலையென்றேத்தஇயலும்-அவன்தலை தந்தாற்குநல்கல்வியப்போகிளர்ந்தேத்தி வந்தார்க்குவந்தீயும்வாழ்வு தலையொடுமுடிதல்: போரின்கண்பட்டகணவனின்தலையைக்கண்டவழிஅத்தலையுடனேஅவன்மனைவிஇறந்ததுதலையொடுமுடிதல்என்னுந்துறையாம். (எ.டு) கொலையானாக்கூற்றங்கொடிதேகொழுநன் தலையானாள்தையலாள்கண்டே-முலையால் முயங்கினாள்வாண்முகஞ்சேர்த்தினாள்அங்கே உயங்கினாள்ஓங்கிற்றுயிர் தவத்தைமேற்கொண்டவர்க்குஉரியவை: நீரில்குளித்தல்,தரையில்உறங்குதல்,தோலைஆடையாகஉடுத்திக்கொள்ளுதல்,சடைமுடியைவளர்த்தல்,ஊர்ப்புறங் களுக்குச்செல்லாமை,காட்டுஉணவினைஉட்கொள்ளல்,கடவுளரையும்ஞானிகளையும்வணங்குதல்முதலியஎட்டும்தவத்தைமேற்கொண்டார்க்குஉரியனவாம். (எ.டு) நீர்பலகான்மூழ்கிநிலத்தசைஇத்தோலுடையாச் சோர்சடைதாழச்சுடரோம்பி-யூரடையார் கானகத்தகொண்டுகடவுள்விருந்தோம்பல் வானகத்துய்க்கும்வழி எனவும், ஒருமையுளாமைபோலைந்தடக்கலாற்றி னெழுமையுமேமாப்புடைத்து எனவும், ஆராவியற்கையவாநீப்பினந்நிலையே பேராவியற்கைதகும் எனவும்வரும். ஏனையவைவந்துழிக்காண்க. தழிஞ்சி:(அ) வெற்றியும்தோல்வியும்கண்டஅரசர்கள்தம்படை யாளர்களுள்போர்செய்தகாலத்துப்பகைவரால்ஏவப்பட்டஅம்புவேல்முதலியனபட்டுஅழிந்தவர்களைத்தாம்நேரிற்சென்றுபொருள்கொடுத்தும்வினாவியும்தழுவிக்கொள்ளுதல்தழிஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) தழிச்சியவாட்புண்ணோர்தம்மில்லந்தோறும் பழிச்சியசீர்ப்பாசறைவேந்தன்-விழுச்சிறப்பிற் சொல்லியசொல்லேமருந்தாகத்தூர்ந்தன புல்லணலார்வெய்துயிர்க்கும்புண் தழிஞ்சி:(ஆ) வஞ்சிவேந்தன்படைதமதுநாட்டினதுஎல்லையிற்புகாத வாறுஅருவழியைக்காஞ்சியார்காத்ததும்தழிஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) குலாவுஞ்சிலையார்குறும்புகொளவெஃகி உலாவுமுழப்பொழிகவேந்தன்-கலாவும் இனவேங்கையன்னஇகல்வெய்யோர்காவல் புனவேய்நரலும்புழை. தழிஞ்சி:(இ) போரின்கண்ஒருமறவன்தனக்குஆற்றாதுபுறங் காட்டுவார்பால்படைவிடாதபேராண்மையுடையனாதலைக்கண்டோர்கூறியதுதழிஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) கான்படுதீயிற்கலவார்தன்மேல்வரினும் தான்படைதீண்டாத்தறுகண்ணன்-வான்படர்தல் கண்ணியபினன்றிக்கறுத்தார்மறந்தொலைதல் எண்ணியபின்போக்குமோஎஃகு. தன்னைவேட்டல்:(அ) தம்வேந்தன்போரின்கண்இறந்தமைபொறாதுஒருபோர்மறவன்அக்களத்திலேயேதனதுஉயிரைப்போக்கியதுதன்னைவேட்டல்என்னுந்துறையாம். (எ.டு) வானம்இறைவன்படர்ந்தெனவாள்துடுப்பா மானமேநெய்யாமறம்விறகாத்-தேனிமிரும் கள்ளவிழ்கண்ணிக்கழல்வெய்யோன்வாளமர் ஒள்ளழலுள்வேட்டான்உயிர். தன்னைவேட்டல்:(ஆ) வேலினைஏந்தியதன்கணவனைஅவன்பட்டகளத்தேசென்றுகாணும்பொருட்டுமனைவிசென்றதும்தன்னைவேட்டல்என்னுந்துறையாம். (எ.டு) கற்பின்விழுமியதில்லைகடையிறந்து இற்பிறப்பும்நாணும்இடையொழிய-நற்போர் அணங்கியவெங்களத்தாருயிரைக்காண்பான் வணங்கிடைதானேவரும். தாபதநிலை: தாபதநிலையாவது,காதலனையிழந்தமனைவிஇன்பம்செல்வம்ஆகியவற்றைத்துறந்துதவம்புரிந்துஒழுகும்நிலையைக்குறிப்பதாம். (எ.டு) அளியதாமேசிறுவெள்ளாம்ப லிளையமாகத்தழையாயினவேயினியே, பெருவளக்கொழுநன்மாய்ந்தெனப்பொழுதுமறுத் தின்னாவைகலுண்ணும் அல்லிப்படூம்உம்புல்லாயினவே (புறம்-248) தாபதவாகை: தவம்செய்யும்துறவியர்தாம்மேற்கொண்டதவவொழுக்கங் களோடுநன்குபொருந்திஅவ்வொழுக்கத்தினின்றும்பிறழாததன்மையைச்சொல்லியதுதாபதவாகைஎன்னும்துறையாம். (எ.டு) நீர்பலகால்மூழ்கிநிலத்தசைஇத்தோலுடையாச் சோர்சடைதாழச்சுடரோம்பி-ஊரடையார் கானகத்தகொண்டுகடவுள்விருந்தோம்பல் வானகத்துய்க்கும்வழி. தாய்தபவரூஉந்தலைப்பெயல்நிலை: போரிடத்துவிழுப்புண்படாதுபுறமுதுகிட்டதால்இறந்துபடுகின்றபெருஞ்சிறப்பினையுடையமகனைப்பெற்றதாய்அவனைத்தழுவிக்கொள்ளும்நிலையேதலைப்பெயல்நிலையாகும். (எ.டு) வாதுவல்வயிறேவாதுவல்வயிறே நோவேனத்தைநின்னீன்றனனே பொருந்தாமன்னரருஞ்சமமுருக்கி யக்களத்தொழிதல்செல்லாய்மிக்க புகர்முகக்குஞ்சரமெறிந்தவெஃக மதன்முகத்தொழியநீபோந்தனையே யதனா,லெம்மில்செய்யாப்பெரும்பழிசெய்த கல்லாக்காளையையீன்றவயிறே (தகடூர்யாத்திரை,புறத்திரட்டுமூதின்மறம்.) தார்நிலை:(அ) தன்படைபோர்செய்கின்றமைகண்டுதானும்படையா ளர்க்குமுன்னேசென்றுவேலாற்போர்செய்துவென்றிமிகுகின்றவேந்தனைமாற்றோர்சூழ்ந்துழிஅதுகண்டுவேறோரிடத்தேபொருகின்றதன்றானைத்தலைவனாயினுந்தனக்குத்துணைவந்தஅரசனாயினும்போரைக்கைவிட்டுவந்துவேந்தனோடுபொருகின்றாரைஎறிவதுதார்நிலையாம். (எ.டு) வெய்யோனெழாமுன்னம்வீங்கிருள்கையகலச் செய்யோனொளிதிகழுஞ்செம்மற்றே-கையகன்று போர்தாங்குமன்னன்முன்புக்குப்புகழ்வெய்யோன் றார்தாங்கிநின்றதகை. தார்நிலை:(ஆ) தும்பைவேந்தனுக்குஒருமறவன்தூசிப்படையையானேதடுப்பேன்என்றுதனதுதறுகண்மையைச்சொல்லியதும்தார்நிலைஎன்னும்துறையாம். (எ.டு) உறுசுடர்வாளோடொருகால்விலங்கின் சிறுசுடர்முற்பேரிருளாங்கண்டாய்-எறிசுடர்வேல் தேங்குலாம்பூந்தெரியல்தேர்வேந்தேநின்னோடு பாங்கலாமன்னர்படை. தார்நிலை:(இ) தன்மன்னனைப்பலபகைமன்னர்கள்வளைத்துநெருக்கியபொழுதுஒருமறவன்தனியேநின்றுஅவரனைவரையும்தடுத்தலும்தார்நிலைஎன்னும்துறையாம். (எ.டு) காலான்மயங்கிக்கதிர்மறைத்தகார்முகில்போல் வேலான்கைவேல்படவீழ்ந்தனவே-தோலா இலைபுனைதண்டார்இறைவன்மேல்வந்த மலைபுரையானைமறிந்து. தானிலை: இரண்டுமன்னர்படைகளும்போர்க்களத்தின்கண்தனதுதறுகண்மையைப்புகழ்ந்துகூறுமாறுஒருமறவன்சிறப்புஎய்தியதுதானிலைஎன்னும்துறையாம். (எ.டு) நேரார்படையின்நிலைமைநெடுந்தகை ஓரான்உறைகழியான்ஒள்வாளும்-தேரார்க்கும் வெம்பரிமாஊர்ந்தார்க்கும்வெல்களிற்றின்மேலார்க்கும் கம்பமாநின்றான்களத்து. தானைமறம்:(அ) போர்செய்தற்கெதிர்ந்தஇருவகைப்படைகளும்தம்முள்ஒத்தஆற்றலுடைமைகாரணமாகப்போர்செய்துமடியாமல்விலக்கியதுதானைமறம்என்னும்துறையாம். (எ.டு) கழுதார்பறந்தலைக்கண்ணுற்றுத்தம்முள் இழுதார்வேற்றானைஇகலிற்-பழுதாம் செயிர்காவல்பூண்டொழுகுஞ்செங்கோலார்செல்வம் உயிர்காவல்என்னும்உரை. தானைமறம்:(ஆ) அரசனுக்குஉறுதிகூறிப்போர்செய்வித்தலும்தானைமறம்என்னும்துறையாம். (எ.டு) வயிர்மேல்வளைஞரலவைவேலும்வாளும் செயிர்மேற்கனவிழிப்பக்சீறி-உயிர்மேற் பலகழியுமேனும்பரிமான்தேர்மன்னர்க்கு உலகழியும்ஓர்த்துச்செயின். தானைமறம்:(இ) தும்பையரசனதுவேற்படையின்வன்மையைவிதந்துசொல்லிப்பகைவரதுஅழிவிற்குஇரங்குதலும்தானைமறம்என் னும்துறையாம். (எ.டு) மின்னார்சினஞ்சொரிவேல்மீளிக்கடற்றானை ஒன்னார்நடுங்கஉலாய்நிமிரின்-என்னாங்கொல் ஆழித்தேர்வெல்புரவிஅண்ணல்மதயானைப் பாழித்தோள்மன்னர்படை. திறைகொண்டுபெயர்தல்: உழிஞையரசன்நொச்சியான்பணிந்துகொடுத்ததிறைப்பொருளைப்பெற்றுமீளுதல்திறைகொண்டுபெயர்தல்என்னும்துறையாம். (எ.டு) கோடும்வயிரும்இசைப்பக்குழுமிளை ஓடெரிவேயஉடன்றுலாய்ப்-பாடி உயர்ந்தோங்கரணகத்தொன்னார்பணியப் பெயர்ந்தான்பெருந்தகையினான். துடிநிலை: மறவர்,வழிமுறைவழிமுறையாகமறக்குடிக்குத்துடிகொட்டுபவரதுகுணத்தைப்பாராட்டிக்கூறியதுதுடிநிலைஎன்னுந்துறையாம். (எ.டு) முந்தைமுதல்வர்துடியர்இவன்முதல்வர் எந்தைக்குத்தந்தையிவனெனக்கு-வந்த குடியொடுகோடாமரபினோற்கின்னும் வடியுறுதீந்தேறல்வாக்கு. துணிவு: ஐயுறப்பட்டதலைவியைப்பெரியநிலவுலகத்திலேநடக்கும்காதலையுடையமானிடமகளேஆவாள்இவள்என்றுதெளிந்துசொல்லியதுதுணிவுஎன்னும்துறையாம். (எ.டு) திருநுதல்வேரரும்பத்தேங்கோதைவாடும் இருநிலம்சேவடியும்தோயும்-அரிபரந்த போகிதழ்உண்கணும்இமைக்கும் ஆகும்மற்றிவள்அகலிடத்தணங்கே. தும்பைஅரவம்: போர்கருதித்தும்பைசூடியமன்னன்தன்படைவீரர்களின்வரிசையறிந்துபரிசுநல்குதல்தும்பைஅரவம்என்னும்துறையாம். (எ.டு) வெல்பொறியும்நாடும்விழுப்பொருளும்தண்ணடையும் கொல்களிறுமாவும்கொடுத்தளித்தான்-பல்புரவி நன்மணித்திண்டேர்நயவார்தலைபனிப்பப் பன்மணிப்பூணான்படைக்கு. தும்பையின்இலக்கணம்: தும்பைஎன்னும்புறத்திணை,நெய்தல்என்னும்அகத் திணைக்குப்புறனாகும்.அதுதன்னுடையவலிமையேபொரு ளாகக்கொண்டு,வந்தஅரசனைஎதிர்த்து,அவனுடையவலிமையினைஅழித்தசிறப்பினையுடையதாம். தும்பைத்திணை: பகையரசருடன்போர்செய்தலைஎண்ணித்தும்பையாகியபோர்ப்பூவைத்தலையில்சூடியதுதும்பைஎன்னும்திணையாம். (எ.டு) கார்கருதிநின்றதிரும்கெளவைவிழுப்பணையான் சோர்குருதிசூழாநிலநனைப்பப்-போர்கருதித் துப்புடைத்தும்பைமலைந்தான்துகளறுசீர் வெப்புடைத்தானையெம்வேந்து. தும்பையின்சிறப்பியல்பு: பகைவரால்எறியப்பட்டஅம்பும்வேலும்ஒன்றன்மேல்ஒன்றாகவந்துபாய்ந்ததால்உயிர்போகியமறவனின்உடலானது,தனதுமறப்பண்பினால்பூமியின்கண்வீழ்ந்துபடாது,அட்டையானது(நீர்வாழிசாதி)தனதுஉடல்இரண்டுகூறுபட்டவிடத்தும்இயங்குமாறுபோலநின்றுகொண்டுஆடியதும்இத்தும்பைத்திணையின்இலக்கணமாகும். (எ.டு) நெடுவேல்பயந்தமார்பின் மடல்வன்போந்தையினிற்குமோற்கு (புறம்297) எய்போற்கிடந்தானென்னேறு (புறப்பொருள்வெண்பாமாலை-176) எனவருவனகணையும்வேலும்மொய்த்துநின்றன. வான்றுறக்கம்வேட்டெழுந்தார்வாண்மறவரென்பதற்குச் சான்றுரைப்பபோன்றனதங்குறை-மான்றோர்மேல் வேந்துதலைபனிப்பவிட்டவுயிர்விடாப் பாய்ந்தனமேன்மேற்பல துயரவற்குரைத்தல்: தலைவி,மாலைக்காலத்தேஆற்றாதுவருந்துதலைத்தோழிதலைவனுக்குச்சொல்லியதுதுயரவற்குரைத்தல்என்னும்துறையாம். (எ.டு) உள்ளத்தவலம்பெருகஒளிவேலோய் எள்ளத்துணிந்தஇருள்மாலை-வெள்ளத்துத் தண்டார்அகலம்தழூஉப்புணையாநீநல்கின் உண்டாமென்தோழிக்குயிர். துயிலெடைநிலை:(அ) தமதுவலியாலேபாசறைக்கண்ஒருமனக்கவற்சியின்றித்துயின்றஅரசர்க்குநல்லபுகழைக்கொடுத்தலைக்கருதியசூதர்அத்துயிலெடுப்பின்போதுபுகழ்வதைக்குறிப்பதுதுயிலெடைநிலையாகும். (எ.டு) கானம்பொருந்தியகயவாய்மகளிரின் யானுறுந்துயரநந்தியபானா ளிமையாக்கண்ணோடமையாக்காத்தநின் மூதின்முதல்வன்றுயில்கொண்டாங்குப் போற்றாமன்னரையெள்ளிச்சிறிதுநீ சேக்கைவளர்த்தனைபெருமதாக்கிய வண்கையுவணனுயிர்செலவாங்கவ னன்றுணர்ந்தாங்குவென்றிமேய வாடாவஞ்சிமலைந்தசென்னிப் போரடுதானைப்பொலந்தேர்வளவ நின்றுயிலெழுமதிநீயு மொன்றாவேந்தர்பொன்றுதுயில்பெறவே துயிலெடைநிலை:(ஆ) ஒருவேந்தனைநின்பகைமன்னர்க்குஅருள்செய்யஎழுந் திருப்பாயாகஎனக்கூறிஉறக்கத்தினின்றும்எழுப்பியதும்துயிலெடைநிலைஎன்னும்துறையாம். (எ.டு) அளந்ததிறையார்அகலிடத்துமன்னர் வளந்தரும்வேலோய்வணங்கக்-களந்தயங்கப் பூமலர்மேற்புள்ளொலிக்கும்பொய்கைசூழ்தாமரைத் தூமலர்க்கண்ஏர்கதுயில். தூதிடையாடல்: மாலைக்காலத்தில்தலைவியுற்றதுன்பத்தைக்கண்டு,அத்தலைவியைப்பிரியாதவளாகியதோழிதலைவியைத்தனியேவிட்டுத்தலைவன்பால்தூதாகிநடந்ததுதூதிடை யாடல்என்னும்துறையாம். (எ.டு) வள்வாய்ந்துபண்ணுகதிண்தேர்வடிக்கண்ணாள் ஒள்வாள்போல்மாலைஉயல்வேண்டும்-கள்வாய தாதொடுவண்டிமிரும்தாமவரைமார்ப தூதொடுவந்தேன்தொழ. தேர்மறம்: தும்பைவேந்தனுடையதேரின்நன்மையைச்சொல்லியதுதேர்மறம்என்னும்துறையாம். (எ.டு) செருமலிவெங்களத்துச்செங்குருதிவெள்ளம் அருமுரண்ஆழிதொடர-வருமரோ கட்டார்கமழ்தெரியற்காவலன்காமர்தேர் ஒட்டார்புறத்தின்மேல்ஊர்ந்து. தேர்முல்லை: சினந்துவந்தபகைவரதுபகைத்தன்மையையடக்கிஅவர் களதுதேர்கள்பலவற்றையும்வென்றுமீண்டுவரும்தலைவரதுதேர்வருகையைக்கூறியதுதேர்முல்லைஎன்னும்துறையாம். (எ.டு) தீர்ந்துவணங்கித்திறையளப்பத்தெம்முனையுள் ஊர்ந்துநம்கேள்வர்உழைவந்தார்-சார்ந்து பரிகோட்டம்இன்றிப்பதவார்ந்துகளும் திரிகோட்டமாவிரியத்தேர். தொகைநிலை:(அ) தமதுபுகழினைஉலகில்பொன்றாதுநிலைநிறுத்திப்போரிட்டஇருபெருவேந்தரும்அவரதுபடைகளும்ஒருவர்க் கொருவர்தோலாதுபோர்செய்துஎல்லோரும்பட்டதுதொகைநிலைஎன்னும்துறையாம். (எ.டு) மண்டமர்த்திண்தோள்மறங்கடைஇமண்புலம்பக் கண்திரள்வேல்மன்னர்களம்பட்டார்-பெண்டிர் கடிதெழுசெந்தீக்கழுமினார்இன்னும் கொடிதேகாண்ஆர்ந்தின்றுகூற்று. தொகைநிலை:(ஆ) வாளுக்குநீராட்டியபின்னர்,வென்றவன்படைகட்கெல் லாம்சிறப்புச்செய்தற்பொருட்டுஒருங்குவருகஎனத்தொகுத்தலும்தொகைநிலையாம். (எ.டு) கதிர்சுருக்கியப்புறம்போங்காய்கதிர்போல்வேந்தை யெதிர்சுருக்கியேந்தெயில்பாழாக்கிப்-பதியிற் பெயர்வான்றொகுத்தபடைத்துகளாற்பின்னு முயர்வான்குறித்ததுலகு தொகைநிலை:(இ) ஓர்அரசனுடையமதிலைமுற்றிக்கைப்பற்றியஉழிஞைமன்னன்அடியினைஅவனதுஏனைப்பகைமன்னர்எல்லாம்அஞ்சிவந்துதஞ்சம்புகுதலும்தொகைநிலைஎன்னும்துறையாம். (எ.டு) நாவற்பெயரியஞாலத்தடியடைந்து ஏவலெதிராதிகல்புரிந்த-காவலர் வின்னின்றதானைவிறல்வெய்யோற்கம்மதிலின் முன்னின்றவிந்தார்முரண். தொடாக்காஞ்சி:(அ) ஒருகாஞ்சிமறவனுடையவிழுப்புண்ணைத்தீண்டுதற்குச்சென்றதொருபேய்தீண்டஅஞ்சிமீண்டதுதொடாக்காஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) ஐயவிசிந்திநறைபுகைத்தாய்மலர்தூய்க் கொய்யாக்குறிஞ்சிபலபாடி-மொய்யிணர்ப் பூப்பெய்தெரியல்நெடுந்தகைபுண்யாங்காப்பப் பேய்ப்பெண்பெயரும்வரும் தொடாக்காஞ்சி:(ஆ) இன்பம்தரவல்லநகைபொருந்தியமனைவிபுண்பட்டுக்கிடக்குந்தன்கணவனைப்பேய்கள்நெருங்காதவாறுகாப்பதுதொடாக்காஞ்சியாகும். (எ.டு) தீங்கனியிரவமொடுவேம்புமனைச்செரீஇ வாங்குமருப்பியாழொடுபல்லியங்கறங்கப் பையப்பெயர்த்துமைவிழுதிழுகி யையவிசிதறியாம்பலூதி யிசைமணியெறிந்துகாஞ்சிபாடி நெடுநகர்வரைப்பிற்கடிநறைபுகைஇக் காக்கம்வம்மோகாதலந்தோழி வேந்துறுவிழுமந்தாங்கிய பூம்பொறிக்கழற்கால்நெடுந்தகைபுண்ணே தொட்டகாஞ்சி: இல்லின்கண்பாதுகாக்கப்படும்மறவனதுவிழுப்புண்ணைப்பேய்மகள்தீண்டியதுதொட்டகாஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) கொன்றுருத்தகூர்வேலவற்குறுகிக்கூரிருள்வாய் நின்றுருத்தநோக்கிநெருப்புமிழாச்-சென்றொருத்தி ஒட்டார்படையிடந்தஆறாப்புண்ஏந்தகலம் தொட்டாள்பெருகத்துயில். தோலின்பெருக்கம்: பகைவரதுமதின்மேல்சென்றுழிமதிலகத்தோரால்எறியப்படுகின்றஅம்புமுதலியவற்றைத்தடுத்தற்குரியகிடுகுகேடயம்முதலியபடைக்கருவிகளின்மிகுதியைக்கூறுவதுதோலின்பெருக்கம். (எ.டு) நின்றபுகழொழியநில்லாவுயிரோம்பி யின்றுநாம்வைகலிழிவாகும்-வென்றொளிரும் பாண்டினிரைதோற்பணியார்பகையரணம் வேண்டினெளிதென்றான்வேந்து தோல்உழிஞை: வெற்றியோடுபுகழையும்உண்டாக்கும்என்றுகூறிக்கிடுகுப்படையைப்பாராட்டியதுதோல்உழிஞைஎன்னும்துறையாம். (எ.டு) நின்றபுகழொழியநில்லாஉயிரோம்பி இன்றுநாம்வைகல்இழிவாகும்-வென்றொளிரும் பாண்டில்நிரைதோல்பணியார்பகையரணம் வேண்டின்எளிதென்றான்வேந்து. நடுதல்: நடுகல்நடுவதற்குஅடிப்படைஅமைக்கப்பட்டவிடத்து,நடுகல்அமைப்பதற்குத்தேர்ந்தெடுக்கப்பட்டகல்லைநன்னீரால்தூய்மைசெய்துஅவ்விடத்துநடுதலாம். (எ.டு) சீர்த்ததுகளிற்றாய்த்தெய்வச்சிறப்பெய்த நீர்ப்படுத்தற்குநிலைகுறித்துப்-போர்க்களத்து மன்னட்டவென்றிமறவோன்பெயர்பொறித்துக் கன்னட்டார்கல்சூழ்கடத்து நயத்தல்: கல்லைப்போன்றதிணிந்ததோளையுடையதலைவனைக்கண்டநன்னுதல்அரிவைதன்காமவிருப்பத்தைக்கூறியதுநயத்தல்என்னும்துறையாம். (எ.டு) கன்னவில்தோளானைக்காண்டலும்கார்க்குவளை அன்னவென்கண்ணுக்குஅமுதமாம்-என்னை மலைமலிந்தன்னமார்பம் முலைமலிந்தூழூழ்முயங்குங்காலே. நயப்புற்றிரங்கல்: தலைவியின்புணர்ச்சியின்பத்தைப்பெரிதும்விரும்பியதலைவன்சொல்லெதிர்பெறாமையின்அவளைப்பெரிதும்புகழ்ந்துநயப்புற்றிரங்கல்என்னுந்துறையாம். (எ.டு) பெருமடநோக்கிற்சிறுநுதற்செவ்வாய்க் கருமழைக்கண்வெண்முறுவல்பேதை-திருமுலை புல்லும்பொறியிலேனுழை நில்லாதோடுமென்நிறையில்நெஞ்சே. நல்லிசைநிலை: போர்க்களத்துத்தன்தலைவன்பகைவரின்வஞ்சகத்தால்கொல்லப்பட்டான்என்றுசினந்து,பெரும்படைத்தலைவன்தலைமயங்கிப்பொருதநல்லநிலைமையைக்கூறுவதுநல்லிசைநிலையாகும். நலம்பாராட்டல்: காமத்துன்பம்பெருகஅணிகலன்களையுடையஅத்தலைவியினதுஅழகைத்தலைவன்கொண்டாடியதுநலம்பாராட்டல்என்னுந்துறையாம். (எ.டு) அம்மென்கிளவிகிளிபயிலஆயிழை கொம்மைவரிமுலைகோங்கரும்பு-இம்மலை நறும்பூஞ்சாரல்ஆங்கண் குறுஞ்சுனைமலர்ந்தனதடம்பெருங்கண்ணே. நாடுவாழ்த்து: முழந்தாளின்கீழேயும்நீண்டுதாழ்ந்தபெரியகையினை யுடையமன்னனதுநாட்டின்வளத்தைக்கூறியதுநாடுவாழ்த்துஎன்னும்துறையாம். (எ.டு) எண்ணின்இடரெட்டும்இன்றிவயற்செந்நெற் கண்ணின்மலரக்கருநீலம்-விண்ணின் வகைத்தாய்வளனொடுவைகின்றுவென்வேல் நகைத்தாரான்தான்விரும்புநாடு. இடர்எட்டு:விட்டில்கிளிநால்வாய்வேற்றரசு,தன்னரசு,நட்டம்,பெரும்பெயல்காற்று நாண்முல்லை: கணவனைப்பிரிந்தாளொருத்தி,தனதுநாணேகாவலாகவறுமனையிடத்திருந்துதன்கற்புடைமையைக்காத்துக்கொண்டதுநாண்முல்லைஎன்னுந்துறையாம். (எ.டு) கொய்தாரமார்பிற்கொழுநன்தணந்தபின் பெய்வளையாட்குப்பிறிதில்லை-வெய்ய வளிமறையும்இன்றிவழக்கொழியாவாயில் நளிமனைக்குநற்றுணைநாண். நாள்மங்கலம்: அறத்தைஉண்டாக்கும்செங்கோன்மையையும்அருளையும்விரும்பும்அரசன்பிறந்தநாளினதுநன்மையைச்சொல்லியதுநாள்மங்கலம்என்னும்துறையாம். (எ.டு) கரும்பகடும்செம்பொன்னும்வெள்ளணிநாட்பெற்றார் விரும்பிமகிழ்தல்வியப்போ-சுரும்பிமிர்தார் வெம்முரண்வேந்தரும்வெள்வளையார்தோள்விழைந்து தம்மதில்தாம்திறப்பர்தாள். நீர்ப்படை: நீர்ப்படையாவதுநடுகல்நாட்டுதற்குரியகல்லைக்கண்ட பின்அதனைக்கொண்டுவந்துநன்னீரால்தூய்மைசெய்தலும்,பின்னர்ப்பெயரும்பீடும்எழுதிநாட்டியவழித்தூய்மைசெய்தலும்எனஇருவகைப்படும். (எ.டு) வாளமர்வீழ்ந்தமறவோன்கலீர்த்தொழுக்கிக் கேளிரடையக்கிளர்ந்தெழுந்து-நீள்விசும்பிற் கார்ப்படுத்தவல்லேறுபோலக்கழலோன்க னீர்ப்படுத்தார்கண்ணீரினின்று இஃதுநீர்ப்படை. பல்லாபெயர்த்துநல்வழிப்படர்ந்தோன் கல்சொரிந்தாட்டியநீரேதொல்லை வான்வழங்குநீரினுந்தூய்தேயதனாற் கண்ணீரருவியுங்கழீஇத் தெண்ணீராடுமின்றீர்த்தமாமதுவே இதுகல்நாட்டியபின்நீராட்டியது. நூழில்:(அ) தன்தலைவன்வஞ்சகத்தால்கொலையுண்டான்என்றுஎண்ணியமறவன்,அறம்நோக்காதுபலரைவெட்டிக்குவித்தல்நூழில்என்னுந்துறையாம். (எ.டு) வள்ளைநீக்கிவயமின்முகந்து கொள்ளைசாற்றியகொடுமுடிவலைஞர் வேழப்பழனத்துநூழிலாட்டு நூழில்:(ஆ) தும்பைமறவன்ஒருவன்பகைமன்னர்படையைக்கொன்றுதனதுவேலைத்திரித்துஆடியதும்நூழில்என்னும்துறையாம். (எ.டு) ஆடல்அமர்ந்தான்அமர்வெய்யோன்வீழ்குடற் சூடல்மலிந்தசுழல்கண்பேய்-மீடல் மறந்தவேல்ஞாட்பின்மலைந்தவர்மார்பம் திறந்தவேல்கையில்திரித்து. நூழில்ஆட்டு: தும்பைமறவன்ஒருவன்தனதுமார்பைப்பிளந்தபகைவர்வேலினைப்பறித்துஅப்பகைவர்படைஇரிந்தோடஎறிந்ததுநூழிலாட்டுஎன்னும்துறையாம். (எ.டு) மொய்யகத்துமன்னர்முரணினிஎன்னாங்கொல் கையகத்துக்கொண்டான்கழல்விடலை-வெய்ய விடுசுடர்சிந்திவிரையகலம்போழ்ந்த படுசுடர்எஃகம்பறித்து. நெஞ்சொடுமெலிதல்:(அ) தலைவிஇரவின்கண்இருள்நெறியில்தலைவன்இருக் கைக்குச்செல்லக்கருதிதனதுமனத்தின்கண்விரும்பியநிலையைச்சொல்லியதுநெஞ்சொடுமெலிதல்என்னுந்துறையாம். (எ.டு) மல்லாடுதோளான்அளியவாய்மாலிருட்கண் செல்லாம்ஒழிகசெலவென்பாய்-நில்லாய் புனையிழையிழந்தபூசல் நினையினுநினைதியோவாழியென்நெஞ்சே. நெஞ்சொடுமெலிதல்:(ஆ) எனதுதலைவன்பாற்செல்லத்துணிந்தேன்.இதனைமகளி ரெல்லாம்அறிகஎன்றுதலைவிகூறினும்நெஞ்சொடுமெலிதல்என்னுந்துறையாம். (எ.டு) நல்வளைஏகநலந்தொலைவுகாட்டிய செல்லல்வலித்தேனச்செம்மன்முன்-பில்லாத வம்பஉரையொடுமுயங்கிய அம்பற்பெண்டிரும்அறைகஎம்அலரே. நெடுமொழி:(அ) வேந்தனால்ஏனாதி,காவிதிமுதலியபட்டங்களும்,நாடும்,ஊரும்பெற்றகாரணத்தால்,தானேயாயினும்பிறரேயானும்கூறும்மீக்கூற்றுச்சொல். (எ.டு) போர்க்கடலாற்றும்புரவித்தேர்ப்பல்படைக்குக் கார்க்கடல்பெற்றகரையன்றோ-போர்க்கெல்லாந் தானாதியாகியதார்வேந்தன்மோதிரஞ்சே ரேனாதிப்பட்டத்திவன் நெடுமொழிகூறல்:(ஆ) கரந்தைமறவன்ஒருவன்தன்அரசனுக்குத்தனதுவீரத்தின்சிறப்பைத்தானேஎடுத்துக்கூறியதுநெடுமொழிகூறல்என்னும்துறையாம். (எ.டு) ஆளமர்வெள்ளம்பெருகின்அதுவிலக்கி வாளொடுவைகுவேன்யானாக-நாளும் கழிமகிழ்வென்றிக்கழல்வெய்யோய்ஈயப் பிழிமகிழ்உண்பார்பிறர். நெடுமொழிகூறல்:(இ) தன்னிடத்தில்உள்ளபோர்த்தொழிலின்முயற்சியாலேவஞ்சினங்களைத்தன்னோடுகூட்டிக்கூறுதல். (எ.டு) தானால்விலங்காற்றனித்தாற்பிறன்வரைத்தால் யானையெறிதலிளிவரவால்-யானை யொருகையுடையதெறிவலோயானு மிருகைசுமந்துவாழ்வேன் நெடுமொழிவஞ்சி: ஒருமறவன்தன்பகைவர்படையைநெருங்கித்தனதுஆண்மைத்தன்மையைத்தானேஉயர்த்திச்சொல்லியதுநெடுமொழிவஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) இன்னாரெனவேண்டாஎன்னோடெதிர்சீறி முன்னர்வருகமுரணகலும்-மன்னர் பருந்தார்படையமருட்பல்லார்புகழ விருந்தாயடைகுறுவார்விண் நொச்சித்திணை: பகையரசனால்முற்றுகையிடப்பட்டதமதுஅரணைப்பாதுகாத்தற்பொருட்டுஅவ்வரணகத்துள்ளஅரசன்நொச்சிப்பூவைச்சூடிஅதைப்பாதுகாத்தல்நொச்சித்திணையாம். (எ.டு) ஆடரவம்பூண்டான்அழலுணச்சீறிய கூடரணங்காப்போர்குழாம்புரையச்-சூடினார் உச்சிமதிவழங்கும்ஓங்குமதில்காப்பான் நொச்சிநுதிவேலவர் பகட்டுமுல்லை: வேளாண்தலைவனைஉழைப்பாலும்சுமைபொறுத்த லானும்அவனுடையஎருதோடுஉவமித்துக்கூறியதுபகட்டு முல்லைஎன்னும்துறையாம். (எ.டு) உய்த்தல்பொறுத்தல்ஒழிவின்றொலிவயலுள் எய்த்தல்அறியாதிடையின்றி-வைத்த படுநுகம்பூண்டபகட்டொடுமானும் நெடுமொழிஎங்கணவன்நேர். பகல்முனிவுரைத்தல்: தலைவனைப்புணர்தல்நிமித்தம்இரண்டாம்முறைகாணுதற்குஉறுதிகொண்டதலைவி,துன்பம்மிக்கநெஞ்சுடையளாய்ப்பகற்பொழுதைவெறுத்துக்கூறியதனைக்கூறுவதுபகல்முனிவுரைத்தல்என்னும்துறையாம். (எ.டு) தன்கண்அளியவாய்நின்றேற்குத்தார்விடலை வன்கண்நல்கான்எனவாடும்-என்கண் இடரினும்பெரிதால்எவ்வம் படரினும்பெரிதாற்பாவியிப்பகலே. படைஇயங்குஅரவம்: பசுக்கூட்டங்களைக்கவர்தற்குஎழுந்தபடைபாசறைப்புறத்துப்பொருந்தும்பேரொலியும்,நிரைமீட்டற்குஎழுந்தபடைவிரைந்துசெல்லும்பேரொலியுமாம். (எ.டு) வெவ்வாய்மறவர்மிலைச்சியவெட்சியாற் செவ்வானஞ்செல்வதுபோற்செல்கின்றா-ரெவ்வாயு மார்க்குங்கழலொலியாங்கட்படாலியரோ போர்க்குந்துடியொடுபுக்கு படைவழக்கு:(அ) அரசன்படைக்கலம்வழங்கியபின்னர்வீரக்கழலை யுடையமறவர்தமதுமறப்பண்பினைவிதந்துகூறுதல்படைவழக்குஎன்னுந்துறையாம். (எ.டு) துன்னருந்துப்பின்தொடுகழலார்சூழ்ந்திருப்பத் தன்னமர்ஒள்வாளென்கைத்தந்தான்-மன்னற்கு மண்ணகமோவைகின்றுமாலைநெடுங்குடைக்கீழ் விண்ணகமும்வேண்டுங்கொல்வேந்து. படைவழக்கு:(ஆ) காஞ்சிமன்னன்தம்மில்இனமொத்தபோர்மறவருக்குப்போர்க்கருவிகளைவழங்கியதும்படைவழக்குஎன்னுந்துறையாம். (எ.டு) ஐயங்களைந்திட்டடல்வெங்கூற்றாலிப்ப ஐயிலைஎஃகமவைபலவும்-மொய்யிடை ஆட்கடிவெல்களிற்றண்ணல்கொடுத்தளித்தான் வாட்குடிவன்கணவர்க்கு படையறுத்துப்பாழிகொள்ளும்ஏமம்: கையில்உள்ளபடைக்கருவிகள்தீர்ந்தவிடத்து,மெய்யினா லேயேபோர்செய்துவெற்றியடைதலாம். (எ.டு) கொல்லேறுபாய்ந்தழிந்தகோடுபோற்றண்டிறுத்து மல்லேறுதோள்வீமன்மாமனைப்-புல்லிக்கொண் டாறாதபோர்மலைந்தங்கரசர்கண்டார்த்தா ரேறாடலாயரென பயந்தோர்ப்பழிச்சல்: இம்மடந்தையைப்பெற்றுவளர்த்தோர்நெடுங்காலம்வாழ்கஎன்றுகூறிஅத்தலைவியின்இருமுதுகுரவரைப்பாராட்டியதுபயந்தோர்ப்பழிச்சல்என்னும்துறையாம். (எ.டு) கல்லருவிஆடிக்கருங்களிறுகாரதிரும் மல்லலஞ்சாரல்மயிலன்ன-சில்வளைப் பலவொளிகூந்தலைப்பயந்தோர்நிலவரை மலியநீடுவாழியரே. பரத்தைகூறல்: பாங்காயினார்கேட்பப்பரத்தைதலைவன்மாலைபெறுதல்எமக்கெளிதென்றுகூறியதுபரத்தைகூறல்என்னும்துறையாம். (எ.டு) பலவுரைத்துக்கூத்தாடிப்பல்வயலூரன் நிலவுரைக்கும்பூணவர்சேரிச்செலவுரைத்து வெங்கட்களியால்விறலிவிழாக்கொள்ளல் எங்கட்கவன்தார்எளிது. பரத்தையைஏசல்: மருதநிலத்தூரையுடையதலைவனோடுநீர்விளையாட் டினைவிரும்பும்மெல்லியசொல்லினையுடையதலைவிபரத் தையைஏசியதுபரத்தையைஏசல்என்னும்துறையாம். (எ.டு) யாமுயங்குமென்முலையால்யாணர்வயலூரன் தேமுயங்குபைந்தார்திரைமுயங்க-யாமுயங்க எவ்வையர்சேரிஇரவும்இமைபொருந்தாக் கவ்வைகருதிற்கடை. பரத்தைவாயில்பாங்கிகண்டுரைத்தல்: உன்தலைவிசொல்வீணாகுமாறுதலைவன்எம்இல்லிற்குவருவான்என்றுசேரிப்பரத்தையின்தோழி,இற்பரத்தையின்தோழிக்குச்சொல்லியது. (எ.டு) மாணலங்கொள்ளும்மகிழ்நன்தணக்குமேற் பேணலம்பெண்மைஒழிகென்பார்-காணக் கலவமயிலன்னகாரிகையார்சேரி வலவன்நெடுந்தேர்வரும். பரிசில்கடாநிலை: பரிசில்பெற்றபின்அவனும்அவன்கொடுத்தபெருவளனைஉயர்த்துக்கூறிஉலகவழக்கியலால்தோன்றும்இரண்டுவகைப் பட்டவிடையாம்.இருவகைவிடையாவது,தலைவன்தானேவிடுத்தலும்,பரிசிலன்தானேபோகல்வேண்டும்எனக்கூறிவிடுத்தலுமாம். (எ.டு) தென்பரதவர்மிடல்சாய வடவடுகர்வாளோட்டிய என்றுதொடங்கும்புறப்பாடல்(378)இதுதானேபோவெனவிடுத்தபின்,அவன்கொடுத்தபெருவளனைஉயர்த்திக்கூறியது. பரிசில்துறை: மாநிலம்காக்கும்மன்னவன்முன்னேசென்றுஇரவலன்தான்பெறக்கருதியபொருள்இஃதெனக்கூறியதுபரிசில்துறைஎன்னும்துறையாம். (எ.டு) வரிசைகருதாதுவான்போல்தடக்கைக் குரிசில்நீநல்கயாம்கொள்ளும்-பரிசில் அடுகளம்ஆர்ப்பஅமரோட்டித்தந்த படுகளிநால்வாய்ப்பகடு. பரிசில்நிலை: பரிசிலரைநீங்குதலமையாதுநெடிதுகொண்டொழுகியதலைவற்குப்பரிசில்வேட்டோன்தன்கடும்பினதுஇடும்பைகூறித்தான்பெறக்கருதியபொருளினைப்பெற்றுப்போகத்துணிந்ததுபரிசில்நிலைஎன்னும்துறையாம். (எ.டு) வெல்புரவிபூண்டவிளங்குமணித்திண்டேர் நல்கியபின்னும்நனிநீடப்-பல்போர் விலங்கும்கடல்தானைவேற்றார்முனைபோல் கலங்கும்அளித்தென்கடும்பு. பரிசில்விடை: உள்ளம்மகிழுமாறுதனதுவெற்றியைப்புகழ்ந்துபாடியபரிசிலர்க்குஅரசன்பரிசிற்பொருளைவழங்கிஅவர்இன்புறுமாறுவிடைகொடுத்ததுபரிசில்விடைஎன்னும்துறையாம். (எ.டு) படைநவின்றபல்களிறும்பண்ணமைந்ததேரும் நடைநவின்றபாய்மாவும்நல்கிக்-கடையிறந்து முன்வந்தமன்னர்முடிவணங்குஞ்சேவடியாற் பின்வந்தான்பேரருளினான். பருவமயங்கல்:அ. தலைவியின்ஆற்றாமைகண்டுதோழிகாலத்தைஐயுற்றுத்துன்பம்அடைந்ததுபருவமயங்கல்என்னும்துறையாம். (எ.டு) பெரும்பணைமென்தோள்பிரிந்தாரெம்முள்ளி வரும்பருவம்அன்றுகொல்ஆங்கொல்-சுரும்பிமிரும் பூமலிகொன்றைபுறவெல்லாம்பொன்மலரும் மாமயிலும்ஆலும்மலை. பருவமயங்கல்:ஆ. தலைவி,தலைவன்குறித்தபருவம்நிகழ்ந்தும்அப்பருவம்அன்றெனத்தெளிதலும்பருவமயங்கல்என்னும்துறையாம். (எ.டு) பொறிமயில்ஆலினபொங்கர்எழிலி சிறுதுவலைசிந்தினசிந்த-நறிய பவர்முல்லைதோன்றிபரியாமல்ஈன்ற அவர்வருங்காலமீதன்று. பள்ளிமிசைத்தொடர்தல்: இரவில்தலைவிஉறக்கத்தைஒழித்துத்தலைவனைஅவனதுபடுக்கையிலேயேபற்றிக்கொண்டதுபள்ளிமிசைத்தொடர்தல்என்னும்துறையாம். (எ.டு) யானைதொடரும்கொடிபோலயானுன்னைத் தானைதொடரவும்போதியோ-மானை மயக்கரியஉண்கண்மடந்தைதோள்உள்ளி இயக்கருஞ்சோலைஇரா. பாசறைநிலை: வஞ்சிசூடிச்சென்றமன்னன்தனக்குப்பகைவர்பணிந்தபின்னும்மீளானாய்ப்பாசறையிடத்தேதங்கியதுபாசறைநிலைஎன்னும்துறையாம். (எ.டு) கரும்பொடுகாய்நெற்கனையெரியூட்டிப் பெரும்புனல்வாய்திறந்தபின்னும்-சுரும்பின் தொகைமலிந்ததண்குவளைத்தூமலர்த்தாரான் பகைமெலியப்பாசறையுளான். பாசிநிலை: மதிலைக்கொண்டபுறத்தோனும்மதிலைக்காத்தஅகத் தோனும்அகழியின்இருகரைமதிலிலும்நின்றுகொண்டுதண்ணீர்க்கண்பாசிபோற்கிடங்கினிடத்துப்போரிடுவதுபாசிநிலையாகும். (எ.டு) பொலஞ்செய்கருவிப்பொறையுமிப்பண்ணாய் நிலந்திடர்பட்டதின்றாயிற்-கலங்கமர்மேல் வேத்தமர்செய்யுங்விரகென்னாம்வேன்மறவர் நீத்துநீர்ப்பாய்புலிபோனின்று பாசிமறன்: மதிற்புறத்தன்றிஊரகத்துப்போரைவிரும்புவதுபாசிமற னாகும். (எ.டு) மறநாட்டுந்தங்கணவர்மைந்தறியுமாதர் பிறநாட்டுப்பெண்டிர்க்குநொந்தா-ரெறிதொறும்போய் நீர்ச்செறிபாசிபோனீங்காதுதங்கோமா னூர்ச்செருவுற்றாரைக்கண்டு பாதீடு: வெட்சிமறவர்களின்படைத்தலைவன்தன்னுடையசுற்றத்தாராகியமறவர்கள்பற்றிக்கொணர்ந்தபசுக்களை,அந்த,அந்தமறவர்ஆற்றியதொழிலின்தகுதியைஅறிந்துஅவ்வத்தகுதிகட்கேற்பவழங்கியதுபாதீடுஎன்னுந்துறையாம். (எ.டு) ஒள்வாள்மலைந்தார்க்கும்ஒற்றாய்ந்துரைத்தார்க்கும் புள்வாய்ப்பச்சொன்னபுலவர்க்கும்-விள்வாரை மாறட்டவென்றிமறவர்தஞ்சீறூரிற் கூறிட்டார்கொண்டநிரை. பாடகச்சீறடிபணிந்தபின்இரங்கல்: தலைவன்குவித்தகையுடனேபாடகம்என்னும்காலணியைஅணிந்துதனதுஅடியில்வணங்கியபின்னர்த்தலைவிநெஞ்சுநெகிழ்ந்ததுபாடகச்சீறடிபணிந்தபின்இரங்கல்என்னும்துறையாம். (எ.டு) அணிவரும்பூஞ்சிலம்பார்க்கும்அடிமேல் மணிவரைமார்பன்மயங்கிப்-பணியவும் வற்கென்றநெஞ்சம்வணங்காய்சிறுவரை நிற்கென்றிவாழியர்நீ. பாடாண்பாட்டு: ஒருமன்னனுடையபுகழும்வன்மையும்பொருளைத்தனக்கெனப்பாதுகாவாதவண்மையும்அருளுடைமையும்என்றுகூறப்பட்டஇவற்றைஆராய்ந்துகூறுவதுபாடாண்திணையாம்.அஃதாவதுபாடப்படுகின்றஆண்மகனதுஇயல்புகளைத்தொகுத்துக்கூறுவது. (எ.டு) மன்னர்மடங்கல்மறையவர்சொல்மாலை அன்னநடையினார்க்காரமுதம்-துன்னும் பரிசிலர்க்குவானம்பனிமலர்ப்பைந்தார் எரிசினவேல்தானையெங்கோ. பாணாற்றுப்படை: பரிசில்பெற்றுவருகின்றபாணன்மலைவழியிடத்தேதன்எதிர்வரும்பாணனைப்பரிசில்பெறும்வழியிலேசெலுத்தியதுபாணாற்றுப்படைஎன்னும்துறையாம். (எ.டு) இன்றொடைநல்லிசையாழ்ப்பாணஎம்மைப்போற் கன்றுடைவேழத்தகான்கடந்து-சென்றடையிற் காமருசாயலாள்கேள்வன்கயமலராத் தாமரைசென்னிதரும். பாண்பாட்டு: பாணர்,போர்க்களத்தேபட்டமறவர்தம்உடலைத்தீப் பெய்துஅவருடையபுகழைத்தம்யாழினோடிசைத்துப்பாடுதல்பாண்பாட்டுஎன்னும்துறையாம். (எ.டு) தளரியல்தாய்புதல்வர்தாமுணராமைக் களரிக்கனல்முழங்கமூட்டி-விளரிப்பண் கண்ணினார்பாணர்களிறெறிந்துவீழ்ந்தார்க்கு விண்ணினார்செய்தார்விருந்து. பாண்வரவுரைத்தல்: தோழிதலைவனுடையபாணன்வரவினைத்தலைவிக்குஉணர்த்தியதுபாண்வரவுரைத்தல்என்னும்துறையாம். (எ.டு) அஞ்சொற்பெரும்பணைத்தோள்ஆயிழையாய்தாம்கொடியும் வஞ்சம்தெரியாமருள்மாலை-எஞ்சேரிப் பண்ணியல்யாழொடுபாணனார்வந்தாரால் எண்ணியதென்கொலோஈங்கு. பாப்ப்பனவாகை; வேள்விமண்டபத்திடத்தேமறைகளைக்கேட்டுத்தலைமைபெற்றபார்ப்பனனதுவெற்றியைமிகுத்துச்சொல்லியதுபார்ப்பனவாகைஎன்னும்துறையாம். (எ.டு) ஓதங்கரைதவழ்நீர்வேலிஉலகினுள் வேதங்கரைகண்டான்வீற்றிருக்கும்-ஏதம் சுடுசுடர்தானாகிச்சொல்லவேவீழ்ந்த விடுசுடர்வேள்விஅகத்து. பார்ப்பனமுல்லை: வேந்தர்களின்மாறுபாட்டைவிலக்கிஒற்றுமைப்படுத்தும்பார்ப்பானின்நடுவுநிலைமையைச்சொல்லியதுபார்ப்பனமுல்லைஎன்னும்துறையாம்.பகை,நொதுமல்,நட்புஎன்னும்மூன்றுநிலையினும்அறத்தின்வழுவாதுஒப்பநிற்கும்நிலையேநடுவுநிலைமையாகும். (எ.டு) ஒல்லெனீர்ஞாலத்துணர்வோவிழுமிதே நல்லிசைமுச்செந்தீநான்மறையோன்-செல்லவும் வென்றன்றிமீளாவிறல்வேந்தர்வெம்பகை என்றன்றிமீண்டதிலர். பாலைநிலை(புறங்காட்டுநிலை): பாலைநிலையாவது,கற்புடையமனைவிகணவன்இறந்துஅவனோடுஎரிபுகுதல்வேண்டிஎரியைவிலக்கினாரோடுஉறழ்ந்துகூறுவதுபுறங்காட்டுநிலையாகும். (எ.டு) பல்சான்றீரேபல்சான்றீரே செல்கெனச்சொல்லாதொழிகெனவிலக்கும் பொல்லாச்சூழ்ச்சிப்பல்சான்றீரே யணில்வரிக்கொடுங்காய்வாள்போழ்ந்தட்ட காழ்போனல்விளர்நறுநெய்தீண்டா தடையிடைக்கிடந்தகைபிழிபிண்டம் வெள்ளெட்சாந்தொடுபுளிப்பெய்தட்ட வேளைவெந்தைவல்சியாகப் பரற்பெய்பள்ளிப்பாயின்றுவதியு முயவற்பெண்டிரேமல்லேமாதோ பெருங்கோட்டுப்பண்ணியகருங்கோட்டீம நுமக்கரிதாகுகதில்லவெமக்கெம் பெருந்தோட்கணவன்மாய்ந்தெனவரும்பற வள்ளிதழவிழ்ந்ததாமரை நள்ளிரும்பொய்கையுந்தீயுமோரற்றே பால்முல்லை: மையுண்டகண்ணையும்அணிகலன்களையும்உடையதலைவியைஇயற்கைப்புணர்ச்சியின்கண்புணர்ந்ததலைவன்,வருத்தம்நீங்கினநெஞ்சுடனே,தனக்குத்தலைவியைத்தந்தஊழினைவாழ்த்தியதுபால்முல்லைஎன்னும்துறையாம்(பால்-ஊழ்.) (எ.டு) திங்கள்விளங்கும்திகழ்ந்திலங்குபேரொளி அங்கண்விசும்பின்அகத்துறைக-செங்கண் குயிலனையதேமொழிக்கூரெயிற்றுச்செவ்வாய்ப் பயில்வளையைநல்கியபால். பிரிவிடைஅரற்றல்: இளம்பிறையைப்போன்றநெற்றியையுடையதலைவிதனதுமுன்கையிற்செறித்தவளையல்கழல,வெறுத்துவருந்திதலைவன்பிரிந்தவிடத்துஆற்றியிருந்ததுபிரிவிடைஅரற்றல்என்னும்துறையாம். (எ.டு) ஓடுககோல்வளையும்ஊரும்அலரறைக தோடவிழ்தாழைதுறைகமழக்-கோடுடையும் பூங்கானற்சேர்ப்பன்புலம்புகொள்மால்மாலை நீங்கானென்நெஞ்சகத்துள்நின்று. பிழைத்தோர்த்தாங்குங்காவல்: தன்னிடத்துப்பிழைசெய்தோரைப்பொறுத்தருளும்பாதுகாவலாம். (எ.டு) அகழ்வாரைத்தாங்குநிலம்போலத்தம்மை இகழ்வார்ப்பொறுத்தற்றலை பிள்ளைத்தெளிவு: கரந்தைமறவன்போரின்கண்தான்பட்டவிழுப்புண்ணைவிரும்பித்துடிமுழக்கத்தோடேபோர்க்களத்தின்கண்கூத்தாடியதுபிள்ளைத்தெளிவுஎன்னும்துறையாம். (எ.டு) மேவார்உயிருணங்கமேன்முடித்தபிள்ளையன் பூவாளுறைகழியாப்போர்க்களத்துள்-ஓவான் துடியிரட்டிவிட்டதொடுகழலார்முன்னின்று அடியிரட்டித்திட்டாடும்ஆட்டு. பிள்ளைப்பெயர்ச்சி: தீநிமித்தம்உண்டாகவும்அதனைப்பொருட்படுத்தாதுவெட்சிமறவரோடுபோர்செய்துவென்றுஆனிரைமீட்டுவந்தமறவனுக்குவேந்தன்தண்ணளிசெய்ததுபிள்ளைப்பெயர்ச்சிஎன்னும்துறையாம். (எ.டு) பிணங்கமருட்பிள்ளைபெயர்ப்பப்பெயராது அணங்கர்செய்தாளெறிதல்நோக்கி-வணங்காச் சிலையளித்ததோளான்சினவிடலைக்கன்றே தலையளித்தான்தண்ணடையுந்தந்து. பிள்ளையாட்டு:(அ) கரந்தைமறவன்பகைவருடையகுடரைத்தன்வேலிற்சூட்டிஅவ்வேலைஅடிநுனியாகத்திருப்பித்திருப்பிப்போர்க்களத்தின்கண்ணேநின்றுஆடியதுபிள்ளையாட்டுஎன்னும்துறையாம். (எ.டு) மாட்டியபிள்ளைமறவர்நிறந்திறந்து கூட்டியஎஃகங்குடர்மாலை-சூட்டியபின் மாறிரியச்சீறிநுடங்குவான்கைக்கொண்ட வேறிரியவிம்மும்துடி. பிள்ளையாட்டு:(ஆ) பிள்ளையாட்டாவது,வாட்போரால்பகைவரைவென்றுமேம்பட்டஅரசிளங்குமரனை,அந்நாட்டுமக்கள்கொண்டு வந்துபாராட்டிஅவனுக்குப்பறைமுதலியஒலிக்கருவிகள்முழங்கத்துறக்கமாகியஅரசைக்கொடுத்துக்கொண்டாடியஆட்டமாகும். (எ.டு) வன்கண்மறமன்னன்வாண்மலைந்துமேம்பட்ட புன்றலையொள்வாட்புதல்வற்கண்-டன்புற்றுக் கான்கெழுநாடுகொடுத்தார்கருதார்க்கு வான்கெழுநாடுவர பிள்ளைவழக்கு: நிமித்தம்தப்பாதவாறுகூறியபுலவர்கட்குப்பசுக்கூட்டங் களைஅதிகமாகவழங்கியதுபிள்ளைவழக்குஎன்னுந் துறையாம்.(பிள்ளை-நன்னிமித்தம்) (எ.டு) புல்லார்நிரைகருதியாஞ்செல்லப்புள்நலம் பல்லார்அறியப்பகர்ந்தார்க்குச்-சொல்லாற் கடஞ்சுட்டவேண்டாகடுஞ்சுரையானான்கு குடஞ்சுட்டினத்தாற்கொடு. பிறர்மனைதுயின்றமைவிறலிகூறல்: பரத்தையர்சேரியிடத்தேதலைவன்தங்கினநிலையைஇத்தன்மைத்தெனவிறலிதலைவிக்குஎடுத்துக்கூறியதுபிறர்மனைதுயின்றமைவிறலிகூறல்என்னும்துறையாம். (எ.டு) தண்தார்அணியவாம்தையலார்சேரியுள் வண்டார்வயலூரன்வைகினமை-உண்டால் அறியேன்அடிஉறைஆயிழையால்பெற்றேன் சிறியேன்பெரியசிறப்பு. பின்தேர்க்குரவை:(அ) தேரோரைவென்றகோமகற்கேபொருந்தியஇலக்கணத் தானேதேரின்பின்னேகூழுண்டகொற்றவைகூளிச்சுற்றம்ஆடுங்குரவையாம். (எ.டு) வென்றுகளங்கொண்டவேந்தன்றேர்சென்றதற்பின் கொன்றபிணநிணக்கூழ்கொற்றவை-நின்றளிப்ப வுண்டாடும்பேய்கண்டுவந்தனவேபோர்ப்பரிசில் கொண்டாடினகுரவைக்கூத்து பின்தேர்க்குரவை:(ஆ) தும்பைமன்னனின்தேரின்பின்னர்வீரக்கழலணிந்தபோர்மறவரோடுவளையலையணிந்தபாண்மகளிர்ஆடியதுபின்தேர்க்குரவைஎன்னும்துறையாம். (எ.டு) கிளையாய்ந்துபண்ணியகேள்வியாழ்ப்பாணும் வளையாவயவரும்பின்னாக்-கொளையாய்ந்து அசைவிளங்கும்பாடலொடாடவருமே திசைவிளங்கும்தானையான்தேர். பின்னிலைமுயறல்: தலைவிதான்முன்புஇழந்தஅழகினைப்பெறவிரும்பித்தலைவன்பின்இரந்துநிற்றலைமேற்கொண்டதுபின்னிலைமுயறல்என்னும்துறையாம். (எ.டு) மற்கொண்டதிண்தோள்மறவேல்நெடுந்தகை தற்கண்டுமாமைத்தகையிழந்த-எற்காணப் பெய்களியானைப்பிணரெருத்திற்கண்டுயான் கைதொழுதேன்தான்கண்டிலன். புகழ்ந்தனர்பரவல்: நிலவுலகத்தின்கண்யாம்இன்னதொருபேற்றைப்பெறு வோமாகஎன்றுசொல்லித்தெய்வத்தைமுன்னிலைப்படுத்திவாழ்த்துதல்புகழ்ந்தனர்பரவல்என்னும்துறையாம். (எ.டு) சூடியவான்பிறையோய்சூழ்கடலைநீற்றரங்கத்து ஆடிஅசையாஅடியிரண்டும்-பாடி உரவுநீர்ஞாலத்துயப்போகஎன்று பரவுதும்பல்காற்பணிந்து. புகழ்ச்சினர்பணிதல்: விளங்கியபுகழினையுடையஇறைவனைஇவ்வுலகஇன்பங்களைப்பெறக்கருதிவாழ்த்தியதுபுகழ்ச்சினர்பணிதல்என்னும்துறையாம். (எ.டு) ஆடல்அமர்ந்தான்அடியடைந்தார்என்பெறார் ஓடரிஉண்கண்உமையொருபாற்-கூடிய சீர்சால்அகலத்தைச்செங்கண்அழல்நாகம் தாராய்த்தழுவப்பெறும். புணராஇரக்கம்: தலைவிதலைவனதுதன்மையினைஉணராமையானேதோன்றியதுன்பம்மேன்மேலும்பெருக.அத்தலைவியைப்புணராமையானேஉண்டானதுன்பத்தோடேதனிமையாகத்தங்கியதுபுணராஇரக்கம்என்னும்துறையாம். (எ.டு) இணரார்நறுங்கோதைஎல்வளையாள்கூட்டம் புணராமற்பூசல்தரவும்-உணராது தண்டாவிழுப்படர்நலியவும். உண்டால்என்னுயிர்ஓம்புதற்கரிதே. புண்ணொடுவருதல்: உலகம்இருக்கும்வரையும்அதனோடேநிற்குமாறுதன் புகழைநிற்கச்செய்து,தான்தன்னுடல்அழிதற்குக்காரண மாகியவிழுப்புண்ணோடேஒருமறவன்வந்ததுபுண்ணொடுவருதல்என்னும்துறையாம். (எ.டு) வெங்குருதிமல்கவிழுப்புண்ணுகுதொறூஉம் இங்குலிகஞ்சோரும்வரையேய்க்கும்-பைங்கண் இனம்போக்கிநின்றார்இகல்வாட்டிவேந்தன் மனம்போலவந்தமகன். புலவரேத்தும்புத்தேள்நாடு; பிறவிநோய்நீங்குவதற்கானமெய்க்காட்சியினையுடையராய்,சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்,என்றஐம்புலனுணர்ச்சிகளைவென்றவரதுவீட்டின்(பேரின்பஉலகம்)தன்மையைக்கூறுவதுபுலவரேத்தும்புத்தேள்நாடுஎன்னும்துறையாம். (எ.டு) பொய்யில்புலவர்புரிந்துறையும்மேலுலகம் ஐயமொன்றின்றிஅறிந்துரைப்பின்-வெய்ய பகலின்றிரவின்றுபற்றின்றுதுற்றின்று இகலின்றிளிவரவும்இன்று. புலவர்ஆற்றுப்படை: இறையருள்பெற்றஒருபுலவன்,அதுபெறுந்தகுதியுடையமற்றொருபுலவனைஇறைவன்பால்செல்லவழிப்படுத்துவதுபுலவர்ஆற்றுப்படைஎன்னும்துறையாம். (எ.டு) வெறிகொள்அறையருவிவேங்கடத்துச்செல்லின் நெறிகொள்படிவத்தோய்நீயும்-பொறிகட்கு இருளீயும்ஞாலத்திடரெல்லாம்நீங்க அருளீயும்ஆழியவன். புலவியுட்புலம்பல்: அழகியதொடியினையுடையதலைவனதுமாலையைஅறிந்துஊடல்கொண்டுதனிமையுற்றதுபுலவியுட்புலம்பல்என்னும்துறையாம். (எ.டு) ஓங்கியவேலான்பணியவும்ஒள்ளிழை தாங்காள்வரைமார்பன்தார்பரிந்-தாங்கே அரும்படர்மூழ்கிஅமைமென்தோள்வாட நெடும்பெருங்கண்நீந்தினநீர். புலவிபொருளாகத்தோன்றியபாடாண்பாட்டு: வில்போன்றநெற்றியினையுடையாள்ஒருத்திதலைவன்மார்பினையாம்தழுவேம்என்றுஊடிச்சொல்லியதுபுலவிபொருளாகத்தோன்றியபாடாண்பாட்டுஎன்னும்துறையாம். (எ.டு) மலைபடுசாந்தம்மலர்மார்ப!யாம்நின் பலர்படிசெல்வம்படியேம்-புலர்விடியல் வண்டினங்கூட்டுண்ணும்வயல்சூழ்திருநகரிற் கண்டனங்காண்டற்கினிது. புலனறிசிறப்பு: பகைவர்நாட்டின்கண்சென்றுஆண்டுள்ளமறைச்செய்தி களைஅறிந்துகூறியஒற்றர்களுக்கு,மறவர்களைக்காட்டிலும்மிகுதியானஆக்களைக்கொடுத்ததுபுலனறிசிறப்புஎன்னுந்துறையாம். (எ.டு) இறுமுறைஎண்ணாதிரவும்பகலும் செறுமுனையுட்சென்றறிந்துவந்தார்-பெறுமுறையின் அட்டுக்கனலும்அயில்வேலோய்ஒன்றிரண்டு இட்டுக்கொடுத்தல்இயல்பு. புறத்திறை:(அ) உழிஞைப்படைபகைவனின்அரண்புறத்தேசென்றுதங்கியதுபுறத்திறைஎன்னும்துறையாம். (எ.டு) புல்லார்புகலொடுபோக்கொழியப்பொங்கினனாய்ப் பல்லார்மருளப்படைபரப்பி-ஒல்லார் நிறத்திறுத்தவாட்டானைநேரார்மதிலின் புறத்திறுத்தான்பூங்கழலினான். புறத்திறை;(ஆ) பகைவரதுகாவற்காட்டினதுசிறியவழிகளாலும்பெரியவாயில்களானும்உள்ளேயிருப்போர்புறம்போகாதபடிவளைத்துக்கொண்டுவெட்சியார்அக்காவற்காட்டின்புறத்தேதங்கியதுபுறத்திறைஎன்னும்துறையாம். (எ.டு) உய்ந்தொழிவார்ஈங்கில்லைஊழிக்கண்தீயேபோல் முந்தமருள்ஏற்றார்முரண்முருங்கத்-தந்தமரின் ஒற்றினான்ஆய்ந்தாய்ந்துரவோர்குறும்பினைச் சுற்றிறனார்போகாமற்சூழ்ந்து. புறத்துழிஞை: உழிஞையார்நொச்சியாரதுகாவற்காட்டைக்கடந்துஉட்சென்றுஅகழிக்கரையிலேதங்கியதுபுறத்துழிஞைஎன்னும்துறையாம். (எ.டு) கோள்வாய்முதலையகுண்டகழிநீராக வாள்வாய்மறவேந்தன்வந்திறுத்தான்-நீள்வாயில் ஓங்கல்அரணத்தொளிவளையார்வெய்துயிர்ப்ப ஆங்கொல்அரியஅமர். புறத்தோன்வீழ்ந்தபுதுமை; அகத்தோனால்காத்துநின்றஇடைமதிலைப்பின்னர்,அம்மதிலின்புறத்திருந்தோன்விரும்பிக்கைக்கொள்வதுபுறத் தோன்வீழ்ந்தபுதுமையாம். (எ.டு) வெஞ்சினவேந்தனெயில்கோள்விரும்பியக்கா லஞ்சியொதுங்காதார்யார்யாவர்-மஞ்சுசூழ் வான்றோய்புரிசைபொறியுமடங்கின வான்றோரடக்கம்போலாங்கு புறநிலைவாழ்த்து; வழிபடுகிறதெய்வம்நின்னைப்பாதுகாக்கக்குற்றந்தீர்ந்தசெல்வமொடுவழிவழியாகச்சிறந்துவிளங்குகஎன்றுதெய்வத்தைப்புறநிறுத்திவாழ்த்துவதுபுறநிலைவாழ்த்தாகும்.அங்ஙனம்வாழ்த்தியஅச்செய்யுள்ஆசிரியப்பாவினும்மருட்பாவினும்வரும். பூக்கொள்நிலை: காஞ்சிமறவர்போர்செய்தற்பொருட்டுத்தம்மன்னன்வழங்கியபூவினைஏற்றுக்கொண்டதுபூக்கொள்நிலைஎன்னுந் துறையாம். (எ.டு) பருதிசெல்வானம்பரந்துருகியன்ன குருகியாறாவதுகொல்குன்றூர்-கருதி மறத்திறத்தின்மாறாமறவரும்கொண்டார் புறத்திறுத்தவேந்திரியப்பூ பூசல்மயக்கு:(அ) இறந்துபட்டதாமரைமலர்போன்றபாலகனின்சுற்றத்தார்அழுகையாரவாரத்தைக்கூறியதுபூசல்மயக்குஎன்னும்துறையாம். (எ.டு) அலர்முலைஅஞ்சொல்அவணொழியஅவ்விற் குலமுதலைக்கொண்டொளித்தல்அன்றி-நிலமுறப் புல்லியபல்கிளைப்பூசல்பரியுமோ சொல்லியவந்தொழியக்கூற்று. பூசல்மயக்கு:(ஆ) வேந்தன்இறந்தமைக்குஉலகோர்இரங்குதலும்பூசல்மயக்குஎன்னும்துறையாம். (எ.டு) எண்ணின்இகல்புரிந்தோர்எய்தாததில்போலும் கண்ணினொளிர்வேலான்கரந்தபின்-அண்ணல் புகழொடுபூசல்மயங்கிற்றாற்பொங்கும் அகழ்கடல்வேலிஅகத்து. பூசல்மயக்கம்(இ) பெரியபுகழினைநிலைநிறுத்திஇறந்துபட்டவனைச்சுற்றிக்கூடியஉறவினர்கள்,அவன்இறந்துபட்டமைக்குஅழுவதுபூசன்மயக்கமாம். (எ.டு) இரவலர்வம்மினெனவிசைத்தலின்றிப் புரவலன்மாய்ந்துழியும்பொங்கு-முரைமயங்க வேற்கண்ணியரழுதவெம்பூசல்கேட்டடங்கா தோற்கண்ணேபோலுந்தொடி (தகடூர்யாத்திரை-இரங்கல்-2) பூவைநிலை:(அ) திருமாலுடையகாத்தற்புகழையும்,ஏனோர்க்குஉரிய வாய்ப்பொருந்தியபெரியதலைமையிற்குறையாதபடைத்தல்,அழித்தல்என்னும்புகழையும்,அரசர்தொழிலுக்குஉவமை யாகக்கூறப்படுவதுபூவைநிலையாகும். (எ.டு) குருந்தமொசித்தஞான்றுண்டாலதனைக் கரந்தபடியெமக்குக்காட்டாய்-மரம்பெறாப் போரிற்குருகுறங்கும்பூம்புனனீர்நாட மார்பிற்கிடந்தமறு இதுசோழனைமாயோனாகக்கூறிற்று.(காத்தல்) ஏற்றூர்தியானுமிகல்வெம்போர்வானவனு மாற்றலுமாள்வினையுமொத்தொன்றினொவ்வாரே கூற்றக்கணிச்சியோன்கண்மூன்றிரண்டேயா மாற்றல்சால்வானவன்கண் இதுசேரனைஅரனாகக்கூறிற்று.(அழித்தல்) பூவைநிலை:(ஆ) காட்டிடத்தேமலர்கின்றகாயாம்பூவை,ஆனிரைகாத்ததிருமாலின்திருவுருவோடுஉவமித்துப்புகழ்ந்ததுபூவைநிலைஎன்னும்துறையாம். (எ.டு) பூவைவிரியும்புதுமலரிற்பூங்கழலோய் யாவைவிழுமியயாமுணரேம்-மேவார் மறத்தொடுமல்லர்மறங்கடந்தகாளை நிறத்தொடுநேர்தருதலான். பெண்பாற்கிளவி: என்னைஅலர்தூற்றும்இவ்வூரினர்.எம்மைநினையாதஎனதுநலத்தைக்கொள்ளைகொண்டதலைவனைஅறிந்திலர்என்றுதலைவிகூறியதுபெண்பாற்கிளவிஎன்னும்துறையாம். (எ.டு) வானத்தியலும்மதியகத்துவைகலும் கானத்தியலும்முயல்காணும்-தானத்தின் ஒள்வளைஓடவும்உள்ளான்மறைந்துறையும் கள்வனைக்காணாதிவ்வூர். பெருங்காஞ்சி:(அ) எவராலும்தடுக்கமுடியாதகூற்றுவன்வருவான்என்றுசொல்லப்படுவதுபெருங்காஞ்சியாம். (எ.டு) பல்சான்றீரேபல்சான்றீரே கயன்முள்ளன்னநரைமுதிர்திரைகவுட் பயனின்மூப்பிற்பல்சான்றீரே கணிச்சிக்கூர்ம்படைக்கடுந்திறலொருவன் பிணிக்குங்காலையிரங்குவிர்மாதோ நல்லதுசெய்தலாற்றீராயினு மல்லதுசெய்தலோம்புமினதுதா னெல்லாருமுவப்பதன்றியு நல்லாற்றுப்படூஉநெறியுமாரதுவே பெருங்காஞ்சி:ஆ. மலைகள்உயர்ந்துநிற்றற்கிடமானபெரியஉலகத்தின்கண்தோற்றமுடையனயாவும்நிலையுதலிலவாம்நெறியினைச் சொல்லியதுபெருங்காஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) ஆயாதறிவயர்ந்தல்லாந்தகலிடத்து மாயாநிதியம்மனைச்செறீஇ-ஈயாது இறுகப்பொதியன்மின்இன்றோடுநாளைக் குறுகவருமரோகூற்று. பெருங்காஞ்சி:(இ) பகைவர்படையைத்தடுக்கும்ஆற்றலினையுடையகாஞ்சிமறவர்கள்தங்கள்தங்களதுபேராற்றலைமிகப்பெரியவஞ்சியார்படையினைஎதிர்ந்துபோர்செய்யும்முகத்தானேவெளிப்படுத்தியதுபெருங்காஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) வில்லார்குறும்பிடைவேறுவேறார்த்தெழுந்த கல்லாமறவர்கணைமாரி-ஒல்லா வெருவிமறவேந்தர்வெல்களிறெல்லாம் இருவிவரைபோன்றஇன்று. பெருஞ்சோற்றுநிலை: வேந்தர்போர்தலைக்கொண்டபிற்றைஞான்றுபோர் குறித்தபடையாளருந்தானும்உடனுண்பான்போல்வதோர்முகமன்செய்தல்பெருஞ்சோற்றுநிலையாகும். பெருந்திணை; தன்னைவிரும்பாததலைவன்ஒருவனைத்தான்தழுவவிரும்பிஇருளிலேஅவனிருக்கைக்குச்செல்வாள்ஒருத்தியின்தன்மையைச்சொல்லியதுபெருந்திணைஎன்னும்துறையாம்.(பெருந்திணை-பொருந்தாக்காமம்.) (எ.டு) வயங்குளைமான்தென்னன்வரையகலம்தோய இயங்காஇருளிடைச்செல்வேன்-மயங்காமை ஓடரிக்கண்ணாய்உறைகழிவாள்மின்னிற்றால் மாடமறுகின்மழை. பெருமை: தன்னைச்சார்ந்தபடைவீரர்கள்பகைவர்முன்நிற்கமுடி யாமல்ஓடியவிடத்து,விரைந்துவரும்நீர்ப்பெருக்கைஒருகற்றூண்நின்றுதடுக்குமாறுபோலத்தான்ஒருவனேஎதிர்நின்றுபகைவரைஎதிர்த்தலாம். (எ.டு) கார்த்தரும்புல்லணற்கண்ணஞ்சாக்காளைதன் றார்ப்பற்றியோர்தருதோணோக்கித்-தார்ப்பின்னர் ஞாட்பினுள்யானைக்கணநோக்கியானைப்பின் றேர்க்குழாநோக்கித்தன்மாநோக்கிக்கூர்த்த கணைவரவுநோக்கித்தன்வேனோக்கிப்பின்னைக் கிணைவனைநோக்கிவரும். பெரும்படை: நடுகல்அமைத்தபின்கோயிலாகஎழுப்பி,அதில்அவன்பீடும்பெயரும்எழுதி,அக்கல்லிற்குப்பெருஞ்சிறப்புகளைச்செய்வதுபெரும்படைஎன்னுந்துறையாம். (எ.டு) கைவினைமாக்கள்கலுழக்கணோக்கிழந்து செய்வினைவாய்ப்பவேசெய்தமைத்தோர்-மொய்போர் மறவர்பிணம்பிறக்கிவாள்வாய்த்துவீழ்ந்தோன் பிறபெயர்சூழ்கன்மேற்பெரிது பெருவஞ்சி: வஞ்சிவேந்தன்இரண்டாவதாகத்தன்பகைவர்நாட்டைத்தீக்கொளீஇயதுபெருவஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) பீடுலாமன்னர்நடுங்கப்பெரும்பகை ஊடுலாய்வானத்தொளிமறைப்ப-நாடெலாம் பின்னும்பிறங்கழல்வேய்ந்தனபெய்கழற்கால் மன்னன்கனலமறம். பேய்க்காஞ்சி(அ) போர்க்களத்தில்விழுப்புண்பட்டுவிழுந்தமறவரைப்பேய்மிகவும்அச்சமுறுத்தியதுபேய்க்காஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) கொட்குநிமிருங்குறுகுங்குடர்சூடிப் பெட்பநகும்பெயரும்பேய்மகள்-உட்கப் புனலங்குருதிப்புலால்வாய்க்கிடந்து கனலவிழிப்பவர்க்கண்டு பேய்க்காஞ்சி(ஆ) போர்க்களத்துப்பாதுகாக்குஞ்சுற்றம்இல்லாதபுண்பட்டமறவனைப்பேய்கள்காக்கும்நிலையைக்கூறுவதுபேய்க்காஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) புண்ணனந்தருற்றானைப்போற்றுநரின்மையிற் கண்ணனந்தரில்லாப்பேய்காத்தனவே-யுண்ணு முளையோரியுட்கவுணர்வொடுசாயாத விளையோன்கிடந்தவிடத்து பேய்க்குரவை: தும்பைவேந்தனதுதேரின்முன்னும்பின்னும்பேய்கள்கூத்தாடியதுபேய்க்குரவைஎன்னும்துறையாம். (எ.டு) முன்னரும்பின்னரும்மூரிக்கடற்றானை மன்னன்நெடுந்தேர்மறனேத்தி-ஒன்னார் நிணங்கொள்பேழ்வாயநிழல்போல்நுடங்கிக் கணங்கொள்பேய்ஆடுங்களித்து. பேய்நிலை: போர்க்களத்தேவிழுப்புண்பட்டுவிழுந்தமறவனைப்பேய்காவல்செய்ததுபேய்நிலைஎன்னும்துறையாம். (எ.டு) ஆயும்அடுதிறலாற்கன்பிலாரில்போலும் தோயும்கதழ்குருதிதோள்புடைப்பப்-பேயும் களம்புகலச்சீறிகதிர்வேல்வாய்வீழ்ந்தான் உளம்புகலஓம்பலுறும். பேராண்பக்கம்; பகைமன்னரைஒருபொருட்டாகஎண்ணாதுதன் படையைச்செலுத்துவதுபேராண்பக்கமாம். (எ.டு) மெய்ம்மலிமனத்தினம்மெதிர்நின்றோ னடர்வினைப்பொலிந்தசுடர்விடுபாண்டிற் கையிகந்தமருந்தையணற்புரவித் தளையவிழ்கண்ணியிளையோன்சீறின் விண்ணுயர்நெடுவரைவீழ்புயல்கடுப்பத் தண்ணறுங்கடாமுபமிந்தவெண்கோட் டண்ணல்யானையெறிதலொன்றோ மெய்ம்மலியுவகையனம்மருங்குவருதல் கடியமைகள்ளுண்கைவல்காட்சித் துடியனுண்கணோக்கிச்சிறிய கொலைமொழிமின்னுச்சிதர்ந்தனையதன் வேறிரித்திட்டுநகுதலுநகுமே பேராண்முல்லை: மறவேந்தன்மறவர்கள்உள்ளம்விரும்புமாறுபோர்க் களத்தைவென்றுகைப்பற்றியசிறப்பைக்கூறியதுபேராண் முல்லைஎன்னும்துறையாம். (எ.டு) ஏந்துவாள்தானைஇரியஉறைகழித்துப் போந்துவாள்மின்னும்பொருசமத்து-வேந்தர் இருங்களியானைஇனமிரிந்தோடக் கருங்கழலான்கொண்டான்களம். பையுள்: பையுளாவது,வீரன்இறந்ததற்காகஅவனுடையசுற்றத்தார்அழுதலேயன்றிஅவர்தம்மனைவியர்தாமேதத்தம்கணவரைக்கட்டிக்கொண்டுஅழுததைக்கண்டோர்அடையும்வருத்தமாம். (எ.டு) கதிர்மூக்காரல்கீழ்ச்சேற்றொளிப்பஎன்னும்புறப்பாடல். பொருநவாகை: அறிஞர்ஒருமன்னனுக்குஒப்பின்மைதோன்றும்படிநின்னோடுபிறரைஒப்புநோக்கிஅவரதுஒவ்வாமைகாரணமாகயாரையும்இகழ்வதைத்தவிர்கஎனஅறிவுறுத்துவதுபொருந வாகைஎன்னுந்துறையாம். (எ.டு) வெள்ளம்போல்தானைவியந்துவிரவாரை எள்ளிஉணர்தல்இயல்பன்று-தெள்ளியார் ஆறுமேல்ஆறியபின்அன்றித்தம்கைக்கொள்ளார் நீறுமேற்பூத்தநெருப்பு. பொருநர்ஆற்றுப்படை: பொருநன்ஒருவன்மற்றொருபொருநனைஇன்னவள்ள லிடத்துச்செல்கஎனஆற்றுப்படுத்ததுபொருநராற்றுப்படைஎன்னுந்துறையாம். (எ.டு) தெருவில்அலமரும்தெண்கண்தடாரிப் பொருவில்பொருந!நீசெல்லின்-செருவில் அடுந்தடக்கைநோன்றாள்அமர்வெய்யோன்ஈயும் நெடுந்தடக்கையானைநிரை. பொருள்மொழிக்காஞ்சி: மெய்யுணர்ந்தோர்கண்டபொருள்இதுவெனஅதன்இயல்புணர்த்தியதுபொருள்மொழிக்காஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) ஆயபெருமைஅவிர்சடையோர்ஆய்ந்துணர்ந்த பாயநெறிமேற்படர்ந்தொடுங்கித்-தீய இருளொடுவைகாதிடம்படுஞாலத்து அருளொடுவைகிஅகல். பொருளொடுபுகறல்: உலகின்கண்பொய்ப்பொருளின்பற்றினைநீக்கிமெய்ம்மை யாகியஇறைப்பொருளைவிரும்பியதுபொருளொடுபுகறல்என்னுந்துறையாம். (எ.டு) ஆமினிமூப்பும்அகன்றதிளமையும் தாமினிநோயும்தலைவரும்-யாமினி மெய்யைந்துமீதூரவைகாதுமேல்வந்த ஐயைந்தும்ஆய்வதறிவு. பொலிவுமங்கலம்: மன்னன்மனம்உவக்குமாறுஅவனுக்குமகன்பிறத்தலானேபலரும்கொண்டாடியதுபொலிவுமங்கலம்என்னும்துறையாம். (எ.டு) கருங்கழல்வெண்குடைக்காவலற்குச்செவ்வாய்ப் பெருங்கண்புதல்வன்பிறப்பப்-பெரும்பெயர் விண்ணார்மகிழ்ந்தார்வியலிடத்தார்ஏத்தினார் எண்ணார்அவிந்தார்இகல். பொழுதுகண்டுஇரங்கல்: உயிர்நிற்றலைப்பொருளாய்நெட்டுயிர்ப்பெறிந்துசுழலும்பொன்வளையலையுடையதலைவிமாலைப்பொழுதினைக்கண்டுவருந்தியது. (எ.டு) இறையேஇறந்தனஎல்வளைஉண்கண் உறையேபொழிதலும்ஓவா-நிறையைப் பருகாப்பகல்கரந்தபையுள்கூர்மாலை உருகாஉயங்கும்உயிர். போந்தை: முடியுடைத்தமிழ்வேந்தர்மூவருள்சேரன்சூடும்பூமாலையினைப்புகழ்ந்ததுபோந்தைஎன்னும்துறையாம்.(போந்தை=பனந்தோடு:இதுசேரமன்னர்களுக்குஅடையாளப்பூவாகும்.) (எ.டு) குடையலர்காந்தள்தன்கொல்லிச்சுனைவாய்த் தொடையவிழ்தண்குவளைசூடான்;புடைதிகழும் தேரதிரப்பொங்கும்திருந்துவேல்வானவன் போர்எதிரிற்போந்தையாம்பூ. போர்க்களத்தொழிதல்: பகைவர்படைக்கலன்களுக்குப்புறங்கொடாதவெட்சிமறவரை,எதிர்த்துஇறுதிகாறும்போர்செய்துஅக்களத்திலேயேமாண்டதுபோர்க்களத்தொழிதல்என்னுந்துறையாம். (எ.டு) உரைப்பின்அதுவியப்போஒன்னார்கைக்கொண்ட நிரைப்பின்நெடுந்தகைசென்றான்-புரைப்பின்று உளப்பட்டவாயெல்லாம்ஒள்வாள்கவரக் களப்பட்டான்தோன்றான்கரந்து. போர்நிலைவகை: கூதிர்ப்பாசறைவேனிற்பாசறைஎன்னும்இரண்டிடத்தும்,போர்மீதுகொண்டவேட்கையால்,காதலால்திரிபில்லாதமனத்தனாகிஆண்டுநிகழ்த்தும்போர்த்தொழிலேபோர்நிலைவகையாம். (எ.டு) மூதில்வாய்த்தங்கியமுல்லைசால்கற்புடைய மாதர்பாற்பெற்றவலியளவோ-கூதிரின் வெங்கண்விறல்வேந்தன்பாசறையுள்வேனிலா னைங்கணைதோற்றவழிவு போர்மலைதல்: கரந்தையார்,ஆனிரையைக்கைப்பற்றிச்சென்றவெட்சிமறவரைஎய்திஅவர்மேலும்செல்லாதவாறுவளைத்துக்கொண்டுபோர்செய்ததுபோர்மலைதல்என்னும்துறையாம். (எ.டு) புலிக்கணமும்சீயமும்போர்க்களிறும்போல்வார் வலிச்சினமுமானமுந்தேசும்-ஒலிக்கும் அருமுனைவெஞ்சுரத்தான்பூசற்கோடிச் செருமலைந்தார்சீற்றஞ்சிறந்து. மகட்பாற்காஞ்சி: ஒருவன்தன்மகளைவிரும்பும்அரசனோடுமாறுபடுவதுமகட்பாற்காஞ்சியாம். (எ.டு) அளியகழல்வேந்தர்அம்மாஅரிவை எளியளென்றுஎள்ளிஉரைப்பிற்-குரியாவோ பண்போற்கிளவியிப்பல்வளையாள்வாள்முகத்த கண்போற்பகழிகடிது மகட்பால்இகல்: நொச்சியரசன்மகளைத்திருமணம்செய்துகொள்ளவிரும்பியஉழிஞைமன்னனதுநிலைமையைக்கூறியதுமகட்பால்இகல்என்னும்துறையாம். (எ.டு) அந்தழைஅல்குலும்ஆடமைமென்தோளும் பைந்தளிர்மேனியும்பாராட்டித்-தந்தை புறமதில்வைகும்புலம்பேதருமே மறமதில்மன்னன்மகள். மகள்மறுத்துமொழிதல்: உழிஞையரசன்நொச்சியானதுமகளைத்தனக்குமணம்செய்துதரும்படிவேண்டநொச்சிமன்னன்மறுத்துக்கூறியதுமகள்மறுத்துமொழிதல்என்னும்துறையாம். (எ.டு) ஒள்வாள்மறவர்உருத்தெழுந்தும்பர்நாள் கள்வார்நறுங்கோதைகாரணமாக்-கொள்வான் மருங்கெண்ணிவந்தார்மழகளிற்றின்கோடிக் கருங்கண்ணிவெண்கட்டிற்கால். மங்கலநிலை:(அ) துயில்நீத்தெழும்மன்னர்முன்மங்கலம்கூறியமிகுதியைச்சொல்லியதுமங்கலநிலைஎன்னும்துறையாம். (எ.டு) விண்வேண்டின்வேறாதல்மங்கலம்வேந்தர்க்கு மண்வேண்டின்கைகூப்பல்மங்கலம்-பெண்வேண்டின் துன்னன்மடவார்க்குமங்கலம்தோலாப்போர் மன்னன்வரைபுரையும்மார்பு. மங்கலநிலை:(ஆ) நிலைபெறும்சிறப்பினையுடையஆக்கத்தைஒருமன்னன்எய்தினான்என்றுகூறுதலும்மங்கலநிலைஎன்னும்துறையாம். (எ.டு) தீண்டியும்கண்டும்பயிற்றியும்தன்செவியால் வேண்டியும்கங்குல்விடியலும்-ஈண்டிய மங்கலஆயநுகர்ந்தான்மறமன்னர் வெங்களத்துவேலுயர்த்தவேந்து. மடலூர்தல்: தலைவன்தலைவியைப்பெறஇடையூறுமிக்குழிஊர் அம்பலத்தின்நடுவேபித்தர்போலப்பலவற்றைக்கூறிமடல்மாவைச்செலுத்தியதுமடலூர்தல்என்னும்துறையாம். (எ.டு) இன்றிப்படரோடியானுழப்பஐங்கணையான் வென்றிப்பதாகைஎடுத்தானாம்-மன்றில் தனிமடமான்நோக்கிதகைநலம்பாராட்டிக் குனிமடல்மாப்பண்ணிமேற்கொண்டு. மணமங்கலம்: பகையைவெல்லும்தோளினையும்எறியும்வேலினையும்உடையமன்னன்பெண்டிரோடுபுணர்ந்தநன்மையைச் சொல்லியதுமணமங்கலம்என்னும்துறையாம். (எ.டு) அணக்கருந்தானையான்அல்லியந்தார்தோய்ந்தாள் மணக்கோலமங்கலம்யாம்பாட-வணக்கருஞ்சீர் ஆரெயில்மன்னன்மடமகள்அம்பணைத்தோட் கூரெயிற்றுச்செவ்வாய்க்கொடி. மண்ணுமங்கலம்:(அ) பகையரசனின்மதிலையழித்துக்கழுதையேரான்உழுதுவெள்ளைவரகுங்கொள்ளும்விதைத்துமங்கலமல்லாதனசெய்தவன்மங்கலமாகநீராடுவதைக்குறிப்பதுமண்ணுமங்கல மாகும். (எ.டு) நடுந்தேர்குழித்தஞெள்ளலாங்கண் வெள்வாய்க்கழுதைப்புல்லினம்பூட்டிப் பாழ்செய்தனையவர்நனந்தலைநல்லெயில் மண்ணுமங்கலம்:(ஆ) மண்ணுமங்கலமாவது,அரசர்க்குச்சிறப்பெய்தியமிக்கபுகழைஎய்துவிக்கும்முடிபுனைந்துஆடும்நீராட்டாகும். (எ.டு) அளிமுடியாக்கண்குடையானாகுதிநாள்வேய்ந்த வொளிமுடிபொன்மலையேயொக்கு-மொளிமுடிமேன் மந்திரத்தாலந்தணர்வாக்கியநீரம்மலைமே லந்தரத்துக்கங்கையனைத்து மண்ணுமங்கலம்:(இ) போரிட்டமதிலிடத்து,ஒருவனைஒருவன்கொன்று,அவன்முடிக்கலம்முதலியனகொண்டு,இறந்துபட்டவன்பெயராலேயேமுடிமுனைந்துநீராடுவதுமண்ணுமங்கலமாகும். (எ.டு) மழுவாளான்மன்னர்மருகறுத்துமால்போற் பொழிலேழுங்கைக்கொண்டபோழ்தி-னெழிமுடி சூடாச்சீர்க்கொற்றவனுஞ்சூடினான்கோடியர்க்கே கூடார்நாடெல்லாங்கொடுத்து மண்ணுமங்கலம்:(ஈ) எண்ணுதற்கரியபெரும்புகழினையுடையமன்னவன்திரு முழுக்குக்கொள்ளும்சிறப்பைக்கூறியதுமண்ணுமங்கலம்என்னும்துறையாம். (எ.டு) கொங்கலர்கோதைக்குமரிமடநல்லாள் மங்கலம்கூறமலிபெய்திக்-கங்கையாள் பூம்புனல்ஆகம்கெழீஇயினான்போரடுதோள் வேம்பார்தெரியலெம்வேந்து. மண்ணுமங்கலம்:(உ) உழிஞைமன்னன்நொச்சியாரதுமதிலைக்கைக்கொண்டுமங்கலநீராடியதுமண்ணுமங்கலம்என்னும்துறையாம். (எ.டு) எங்கண்மலரஎயிற்குமரிகூடிய மங்கலநாள்யாம்மகிழ்தூங்கக்-கொங்கலர்தார்ச் செய்சுடர்ப்பூண்மன்னவன்சேவடிக்கீழ்வைகினவே மொய்சுடர்ப்பூண்மன்னர்முடி. மழபுலவஞ்சி: வஞ்சிவேந்தன்தனக்குப்பகைவருடையதாகியநாட்டைக்கொள்ளையிட்டுஇல்லங்கள்பாழ்படும்படிஆண்டுள்ள பொருள்களைக்கைப்பற்றியசெயலைக்கூறியதுமழபுலவஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) களமர்கதிர்மணிகாலேகம்செம்பொன் வளமனைபாழாகவாரிக்-கொளன்மலிந்து கண்ணார்சிலையார்கவர்ந்தார்கழல்வேந்தன் நண்ணார்கிளையலறநாடு. மறக்களவழி: முழவுபோன்றதோளினையுடையமன்னனைஉழு தொழிலையுடையவேளாளனாகஉருவகித்ததுமறக்களவழிஎன்னும்துறையாம். (எ.டு) அஞ்சுவருதானைஅமர்என்னும்நீள்வயலுள் வெஞ்சினம்வித்திப்புகழ்விளைக்கும்-செஞ்சுடர்வேற் பைங்கட்பணைத்தாட்பகட்டுழவன்நல்கான் எங்கட்கடையாஇடர். மறக்காஞ்சி:(அ) வஞ்சியார்அஞ்சும்படிகாஞ்சிவேந்தன்போரைச்செலுத்தியதுமறக்காஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) கருந்தலையும்வெண்ணிணமுஞ்செந்தடியுமீராப் பருந்தோடெருவைபடர-அருந்திறல் வேறாயமன்னர்வியப்பக்கடாயினான் மாறாமறவன்மறம். மறக்காஞ்சி:(ஆ) காஞ்சிமறவன்பகைவர்உயர்ச்சியைப்பொறானாய்த்தன்விழுப்புண்ணைப்பிளந்துஉயிர்நீத்தலும்மறக்காஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) நகையமராயநடுங்கநடுங்கான் தொகையமரோட்டியதுப்பிற்-பகைவர்முன் நுங்கிச்சினவுதல்நோனான்நுதிவேலாற் பொங்கிப்பரிந்திட்டான்புண் மறக்காஞ்சி:(இ) நல்லகுணம்உறுவிலையாகப்பெறுகின்றபகுதியாராய்ந்துபெறுதற்குப்பட்டவிழுப்புண்தீர்ந்துவாழும்வாழ்க்கைநிலை யின்மையின்அதனைவேண்டாதுபுண்ணைக்கிழித்துஇறப்பதும்மறக்காஞ்சியாகும். (எ.டு) பொருதுவடுப்பட்டயாக்கைநாணிக் கொன்றுமுகந்தேய்ந்தவெஃகந்தாங்கிச் சென்றுகளம்புக்கதானைதன்னோடு முன்மலைந்துமடிந்தவோடாவிடலை நடுகனெடுநிலைநோக்கியாங்குத்தன் புண்வாய்கிழித்தனன்புகழோனந்நிலைச் சென்றுழிச்செல்கமாதோகளிறுபடிபறந்தலை முரண்கெழுதெவ்வர்காண விவன்போலிந்நிலைபெறுகயானெனவே மறமுல்லை: தன்மன்னன்தனக்குவழங்கும்பொருளிடத்துக்கருத்தின்றிப்பகைவெல்லலேகுறிக்கோளாகக்கொண்டுசினக்கும்போர்மறவனதுதன்மையைச்சொல்லியதுமறமுல்லைஎன்னும்துறை யாம். (எ.டு) வன்னவில்தோளானும்வேண்டியகொள்கென்னும் கன்னவில்திண்டோட்கழலானும்-மன்னன்முன் ஒன்றான்அழல்விழியாஒள்வாள்வலனேந்தி நின்றான்நெடியமொழிந்து. மறனுடைப்பாசி: நொச்சிமறவர்மதில்முற்றியஉழிஞைமறவரோடுபொருதுபுறங்கொடாதுபட்டதுமறனுடைப்பாசிஎன்னுந்துறையாம். (எ.டு) பாயினார்மாயும்வகையாற்பலகாப்பும் ஏயினார்ஏயஇகல்மறவர்-ஆயினார் ஒன்றியவரறஊர்ப்புலத்துத்தார்தாங்கி வென்றிஅமரர்விருந்து மன்னைக்காஞ்சி: ஒருவன்இறந்தவிடத்துஅவன்இத்தன்மையோன்என்றுஏனையோர்இரங்கிக்கூறும்பொருட்கண்வருவதுமன்னைக்காஞ்சியாம். (எ.டு) சிறியகட்பெறினேயெமக்கீயுமன்னே பெரியகட்பெறினே யாம்பாடத்தான்மகிழ்ந்துண்ணுமன்னே சிறுசோற்றானுநனிபலகலத்தன்மன்னே பெருஞ்சோற்றானும்நனிபலகலத்தன்மன்னே யென்பொடுதடிபடுவழியெல்லாமெமக்கீயுமன்னே யம்பொடுவேனுழைவழியெல்லாந்தானிற்குமன்னே (புறம்-235) மாணார்ச்சுட்டியவாண்மங்கலம்: பகைவரைக்குறித்தவாள்வென்றியாற்பசிப்பிணிநீங்கியபேய்ச்சுற்றமும்பிறரும்வாளினைவாழ்த்துவதுவாண்மங்கல மாகும். (எ.டு) ஆளிமதுகையடல்வெய்யோன்வாள்பாடிக் கூளிகள்வம்மினோகூத்தாடக்-காளிக்குத் தீராவெம்பசிதீர்த்துநாஞ்செங்குருதி நீராட்டியுண்டநிணம் மாராயவஞ்சி: வஞ்சிவேந்தனால்சிறப்புப்பெற்றமறவர்களின்மாண் பினைக்கூறியதுமாராயவஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) நேராரம்பூண்டநெடுந்தகைநேர்கழலான் சேரார்முனைநோக்கிக்கண்சிவப்ப-போரார் நறவேய்கமழ்தெரியல்நண்ணார்எறிந்த மறவேல்இலைமுகந்தமார்பு மாலைநிலை: இறந்துபட்டதன்கணவனுடனேநெருப்பிலேபுகவேண்டித்தலைவிமாலைப்பொழுதிலேநின்றதுமாலைநிலைஎன்னும்துறையாம். (எ.டு) சோலைமயிலன்னாள்தன்கணவன்சொல்லியசொல் மாலைநினையாமனங்கடைஇக்-காலைப் புகையழல்வேலோன்புணர்ப்பாகிநின்றாள் அகையழல்ஈமத்தகத்து. முதுஉழிஞை:(அ) மதிலகத்துள்ளநொச்சிமறவருடையமாண்பினைஉழிஞைஒற்றர்கூறுதல்முதுஉழிஞைஎன்னும்துறையாம். (எ.டு) அறியார்வயவர்அகத்திழிந்தபின்னும் நெறியார்நெடுமதிலுள்நேரார்-மறியாம் கிளியொடுநேராங்கிளவியார்வாட்கண் களியுறுகாமங்கலந்து. முதுஉழிஞை:(ஆ) உழிஞைமறவர்நொச்சியாரதுஅரணகத்தேபாய்கின்றபறவையைப்போன்றுயாண்டும்குதித்ததுமுதுஉழிஞைஎன்னும்துறையாம். (எ.டு) கோடுயர்வெற்பின்நிலங்கண்டிரைகருதும் தோடுகொள்புள்ளின்தொகையொப்பக்-கூடார் முரணகத்துப்பாறமுழவுத்தோள்மள்ளர் அரணகத்துப்பாய்ந்திழிந்தார்ஆர்த்து. முதுகாஞ்சி: எல்லாப்பொருள்கட்கும்மேலாய்வரும்மெய்ப்பொருளைத்தக்கவிடத்துஉணர்த்திமற்றையபொருள்களின்நிலையாமையையும்முறைப்படக்கூறியதுமுதுகாஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) இளமைநிலைதளரமூப்போடிறைஞ்சி உளமைஉணராதொடுங்கி-வளமை வியப்போவல்இல்லாவியலிடத்துவெஃகாது உயப்போகல்எண்ணின்உறும். முதுபாலை: கொடுமைமிக்கபாலைநிலவழியில்தன்கணவனைஇழந்துதனியளாய்நின்றுதலைவிவருந்துவதைக்குறிப்பதுமுதுபாலையாம். (எ.டு) இளையருமுதியரும்வேறுபுலம்படர வெடுப்பவெழாஅய்மார்பமண்புல்ல விடைச்சுரத்திறுத்தமள்ளவிளர்த்த வளையல்வறுங்கையோச்சிக்கிளையு ளின்னனாயினனிளையோனென்று நின்னுரைசெல்லுமாயின்மற்று முன்னூர்ப்பழுனியகோளியாலத்துப் புள்ளார்யாணர்த்தற்றேயென்மகன் வளனுஞ்செம்மலுமெமக்கெனநாளு மானாதுபுகழுமன்னை யாங்காகுவள்கொலளியடானே (புறம்254) முதுமொழிக்காஞ்சி: உலகம்புகழும்அறிவுடையோர்,ஆராய்வார்உணர்தற் குரியஉலகின்கண்நிகழும்அறம்,பொருள்,இன்பம்,என்னும்மூன்றுஉறுதிப்பொருளின்முடிந்தநிலைமையினைஅறியும்படிக்கூறுவதுமுதுமொழிக்காஞ்சிஎன்னும்துறையாம். (எ.டு) ஆற்றின்உணரின்அருளறமாம்ஆற்றார்க்குப் போற்றார்வழங்கிற்பொருள்பொருளாம்-மாற்றிப் புகலாதொழுகும்புரிவளையார்மென்தோள் அகலாதளித்தொழுகல்அன்பு. முதுமொழிவஞ்சி: ஒருமறவனுடையகுடிமுதல்வனைப்புகழ்ந்துகூறியதுமுதுமொழிவஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) குளிறுமுரசங்குணில்பாயக்கூடார் ஒளிறுவாள்வெள்ளம்உழக்கிக்-களிறெறிந்து புண்ணொடுவந்தான்புதல்வற்குப்பூங்கழலோய் தண்ணடைநல்கல்தகும் முரசஉழிஞை: உழிஞைவேந்தனதுமுரசின்நிலையைக்கூறியதுமுரசஉழிஞைஎன்னும்துறையாம். (எ.டு) கதிரோடைவெல்களிறுபாயக்கலங்கி உதிராமதிலும்உளகொல்-அதிருமால் பூக்கண்மலிதார்ப்புகழ்வெய்யோன்கோயிலுள் மாக்கண்முரசமழை. முரசவாகை: அரசனதுவெற்றிமுரசின்தன்மையைச்சொல்லியதுமுரச வாகைஎன்னும்துறையாம். (எ.டு) மதியேர்நெடுங்குடைமன்னர்பணிந்து புதியபுகழ்மாலைவேய-நிதியம் வழங்குந்தடக்கையான்வான்தோய்நகருள் முழங்கும்அதிரும்முரசு. முல்லை: பெரியமலைபோன்றமார்பினையுடையதலைவன்தன்னைவிரும்பினகாதலையும்மடப்பத்தையும்உடையதன்தலைவியைப்புணர்ந்தமகிழ்ச்சியினதுமிகுதியைக்கூறியதுமுல்லைஎன்னும்துறையாம். (எ.டு) ஊதைஉளரஒசிந்துமணங்கமழும் கோதைபோல்முல்லைக்கொடிமருங்குற்-பேதை குவைஇஇணைந்தகுவிமுலைஆகம் கவைஇக்கவலைஇலம். முற்றுமுதிர்வு: அடைத்திருந்தநொச்சிமன்னனதுஅரண்மனையின்கண்காலைமுரசம்முழங்கக்கேட்டஉழிஞைமன்னனதுசினத்தின்மிகுதியைக்கூறியதுமுற்றுமுதிர்புஎன்னும்துறையாம். (எ.டு) காலைமுரசம்மதிலியம்பக்கண்கனன்று வேலைவிறல்வெய்யோன்நோக்குதலும்-மாலை அடுகம்அடிசிலென்றம்மதிலுள்இட்டார் தொடுகழலார்மூழைதுடுப்பு. முற்றுழிஞை: கூத்தப்பெருமான்முப்புரத்தைஎரிக்கும்பொருட்டுச்சூடியஉழிஞைமாலையைப்புகழ்ந்ததுமுற்றுழிஞைஎன்னும்துறையாம். (எ.டு) மயங்காததார்ப்பெருமைமற்றறிவார்யாரே இயங்கரணமூன்றும்எரித்தான்-தயங்கிணர்ப் பூக்கொள்இதழிப்புரிசெஞ்சடையானும் மாக்கொள்உழிஞைமலைந்து. முன்தேர்க்குரவை:(அ) வலிமையுடையதும்பைமறவர்கள்கணையமரத்தைப்போன்றதோளையுடையதம்மன்னன்தேர்முன்ஆடியதுமுன்தேர்க்குரவைஎன்னுந்துறையாம். (எ.டு) ஆனாவயவர்முன்ஆடஅமர்க்களத்து வானார்மின்னாகிவழிநுடங்கும்-நோனாக் கழிமணிப்பைம்பூண்கழல்வெய்யோன்ஊரும் குழுமணித்திண்தேர்க்கொடி. முன்தேர்க்குரவை:(ஆ) தேரின்கண்வந்தஅரசர்பலரையும்வென்றவேந்தன்வெற்றிக்களிப்பாலேதேர்த்தட்டிலேநின்றுபோர்த்தலைவரொடுகைபிணைந்தாடுங்குரவையாம். (எ.டு) சூடியபொன்முடியும்பூணுமொளிதுளங்க வாடியகூத்தரின்வேந்தாடினான்-வீடிக் குறையாடல்கண்டுவந்துகொற்றப்போர்வாய்த்த விறையாடவாடாதார்யார் மூதானந்தம்:(அ) போரிற்பட்டதன்கணவனொடுஇறந்தாளொடுதலைவியின்செயலைக்கண்டவழிப்போவார்வியந்துசொல்லியதுமூதானந்தம்என்னும்துறையாம். (எ.டு) ஓருயிராகஉணர்கஉடன்கலந்தார்க்கு ஈருயிர்என்பர்இடைதெரியார்-போரில் விடனேந்தும்வேலாற்கும்வெள்வளையினாட்கும் உடனேஉலந்ததுயிர். மூதானந்தம்:(ஆ) ஒருமறவன்தன்மார்பிலேபகைவருடையஅம்புபாய் தலால்தான்கருதியவினையைமுற்றச்செய்யானாய்இறந்துபடுதலும்மூதானந்தம்என்னும்துறையாம். (எ.டு) முந்தத்தான்மாவொடுபுக்குமுனையமருட் சிந்தத்தான்வந்தார்செருவிலக்கிக்-குந்தத்தாற் செல்கணைமாற்றிக்குரிசில்சிறைநின்றான் கொல்கணைவாய்வீழ்தல்கொடிது. மூதில்முல்லை: மறக்குடிப்பிறந்தமறவர்க்கேயன்றிஅம்மறக்குடியிற்பிறந்தமடப்பத்தையுடையபெண்டிர்க்கும்மறப்பண்பினைச்சிறப்பித்ததுமூதில்முல்லைஎன்னும்துறையாம். (எ.டு) வந்தபடைநோனாள்வாயின்முலைபறித்து வெந்திறல்எஃகம்இறைக்கொளீஇ-முந்தை முதல்வர்கல்தான்காட்டிமூதில்மடவாள் புதல்வனைச்செல்கென்றாள்போர்க்கு. மூவகைநிலை: பகைவர்கள்அஞ்சும்படியானகாலாட்படை,யானைப்படை,குதிரைப்படைஎன்னும்முப்படைகளின்நிலையைக்கூறுவதுமூவகைநிலையாகும். மெலிதல்: தலைவிஊரார்தூற்றுகின்றபழிச்சொல்லுக்குநாணிவருந்திவாட்டத்துடன்இருப்பதுமெலிதல்என்னும்துறையாம். (எ.டு) குரும்பைவரிமுலைமேற்கோலநெடுங்கண் அரும்பியவெண்முத்துகுப்பக்-கரும்புடைத்தோட் காதல்செய்காமம்கனற்ற ஏதிலாளற்கிழிந்தனென்எழிலே. மெலிவொடுவைகல்: அலர்நாணிவருந்தியதலைவிமேலும்காமம்வருத்து வதால்வளையல்கள்கழலவும்,அழகுகெடவும்வருந்தியதலைவியின்தளர்ச்சியின்மிகுதியைச்சொல்லியதுமெலிவொடுவைகல்என்னும்துறையாம். (எ.டு) பிறைபுரைவாணுதல்பீரரும்பமென்தோள் இறைபுனைஎல்வளையேக-நிறைபுணையா யாமநெடுங்கடல்நீந்துவேன் காமஒள்ளெரிகனன்றகஞ்சுடுமே. யானைகைக்கோள்: உழிஞைமறவர்தம்மோடுபகைகொண்டநொச்சியாரைவென்றுஅவர்தம்யானையையும்,காவற்படையையும்கைப் பற்றியதுயானைகைக்கோள்என்னும்துறையாம். (எ.டு) ஏவல்இகழ்மறவர்வீயஇகல்கடந்து காவலும்யானையும்கைக்கொண்டான்-மாவலான் வம்புடைஒள்வாள்மறவர்தொழுதேத்த அம்புடைஞாயில்அரண். யானைமறம்: தும்பைமன்னனுடையஇளங்களிற்றினதுதறுகண்மையைச்சொல்லியதுயானைமறம்என்னும்துறையாம். (எ.டு) அடக்கருந்தானைஅலங்குதார்மன்னர் விடக்கும்உயிரும்மிசையக்-கடற்படையுள் பேயும்எருவையும்கூற்றுந்தன்பின்படரக் காயுங்கழலான்களிறு. வஞ்சிக்காஞ்சி: தன்கணவன்உயிரைப்போக்கியஅந்தவேலினாலேயேதன்உயிரை(இறந்தவன்மனைவி)நீப்பதுவஞ்சிக்காஞ்சியாகும். (எ.டு) இன்பமுடம்புகொண்டெய்துவிர்காண்மினோ வன்பினுயிர்புரக்குமாரணங்கு-தன்கணவ னல்லாமையுட்கொள்ளுமச்சம்பயந்ததே புல்லார்வேன்மெய்சிதைத்தபுண் (தகடூர்யாத்திரை-புறத்திரட்டு-மூதின்மறம்-8) வஞ்சித்திணை:(அ) வஞ்சிப்பூமாலையைத்தலையிலேசூடிஓர்அரசன்தன்பகைவன்மண்ணைக்கைப்பற்றுதலைக்கருதியதுவஞ்சித் திணையாகும். (எ.டு) செங்கண்மழவிடையின்தண்டிச்சிலைமறவர் வெங்கள்மகிழ்ந்துவிழவமர-அங்குழைய வஞ்சிவணங்கார்வணக்கியவண்டார்ப்பக் குஞ்சிமலைந்தானெங்கோ வஞ்சித்திணை:(ஆ) வஞ்சிஎன்னும்புறத்திணைமுல்லைஎன்னும்அகத் திணைக்குப்புறனாகும்.மண்ணாசையினாலேமிக்குவிளங்கும்அரசனுடன்மற்றோர்அரசன்சென்றுஅஞ்சும்படியானபோர்செய்தலைக்கருதியது. வஞ்சியரவம்: வஞ்சிவேந்தனுடையமறவர்குழாம்வாள்முதலியபடை களுடன்போர்கருதிவெகுண்டுஎழுந்ததுவஞ்சியரவம்என்னுந் துறையாம். (எ.டு) பௌவம்பணைமுழங்கப்பற்றார்மண்பாழாக வௌவியவஞ்சிவலம்புனையச்-செவ்வேல் ஒளிறும்படைநடுவண்ஊழித்தீயன்ன களிறும்களித்டுததிருங்கார் வஞ்சினக்காஞ்சி: காஞ்சிமன்னன்தன்பகைவரைவெல்லுதற்பொருட்டுச்சூள்மொழிந்ததுவஞ்சினக்காஞ்சிஎன்னுந்துறையாம். (எ.டு) இன்றுபகலோன்இறவாமுன்ஒன்னாரை வென்றுகளங்கொள்ளாவேலுயர்ப்பின்-என்றும் அரணவியப்பாயும்அடையார்முனிற்பேன் முரண்அவியமுன்முன்மொழிந்து வஞ்சினம்; இச்செயலைச்செய்யாதுஒழிவேனாயின்யான்இன்னகேட்டினைஅடையக்கடவேன்என்றுகூறுவதுவஞ்சினம்.(வஞ்சினக்காஞ்சியாம்.) (எ.டு) மெல்லவந்தெனல்லடிபொருந்தி யீயெனவிரக்குவராயிற்சீருடை முரசுகெழுதாயத்தரசோதஞ்ச மின்னுயிரானுங்கொடுக்குவெனிந்நிலத் தாற்றலுடையோராற்றல்போற்றாதென் னுள்ளமெள்ளியமடவோன்றெள்ளிதிற் றுஞ்சுபுலிஇடறியசிதடன்போல வுய்ந்தனன்பெயர்தலோவரிதேமைந்துடைக் கழைதின்யானைக்காலகப்பட்ட வன்றிணிநீண்முளைபோலச்சென்றவண். வருந்திப்பொரேஎனாயிற்பொருந்திய தீதினெஞ்சத்துக்காதல்கொள்ளாப் பல்லிருங்கூந்தன்மகளி ரொல்லாமுயக்கிடைக்குழைகவென்தாரே வணிகர்க்குஉரியவை: கற்றல்,வேள்விசெய்தல்,கொடுத்தல்,உழவுத்தொழில் புரிதல்,வாணிகஞ்செய்தல்,பசுக்களைவளர்த்துக்காத்தல்ஆகியஆறும்வணிகர்க்குஉரியனவாம். (எ.டு) ஈட்டியதெல்லாமிதன்பொருட்டென்பதே காட்டியகைவண்ணங்காட்டினார்-வேட்டொறுங் காமருதார்ச்சென்னிகடல்சூழ்புகார்வணிகர் தாமரையுஞ்சங்கும்போற்றந்து இதுஈகையைக்குறிப்பது. உழுதுண்டுவாழ்வாரேவாழ்வார்மற்றெல்லாந் தொழுதுண்டுபின்செல்பவர் இதுஉழவுத்தொழிலின்சிறப்புக்கூறியது. வாணிகஞ்செய்வார்க்குவாணிகம்பேணிப் பிறவுந்தமபோற்செயின் இதுவாணிகச்சிறப்புக்கூறியது. ஏனையவைவந்துழிக்காண்க. வரவெதிர்ந்திருத்தல்: கூர்மையானபல்லையுடையதலைவிபலவகையாகஅணி செய்யப்பட்டதனதுசெல்வம்மிக்கமலையிடத்தேதலைவனதுவருகையைஏற்றதுவரவெதிர்ந்திருத்தல்என்னும்துறையாம். (எ.டு) காமநெடுங்கடல்நீந்துங்காற்கைபுனைந்த பூமலிசேக்கைபுணைவேண்டி-நீமலிந்து செல்லாய்சிலம்பன்வருதற்குச்சிந்தியாய் எல்லாகநெஞ்சம்எதிர். வல்லாண்முல்லை: ஒருமறவனதுகுடிநன்மையையும்ஊர்நன்மையையும்அவனதுஇயல்புமிகுதியையும்பாராட்டிஅவனதுஆண்மைத்தன்மையினதுநன்மையைவிதந்துகூறியதுவல்லாண்முல்லைஎன்னும்துறையாம். (எ.டு) வின்முன்கணைதெரியும்வேட்டைச்சிறுசிறார் முன்முன்முயலுகளுமுன்றிற்றே-மன்முன் வரைமார்பின்வேல்மூழ்கவாளழுவந்தாங்கி உரைமாலைசூடினான்ஊர். வள்ளி: அணிகலன்களைத்தாங்கியமகளிர்தங்கள்மனம்மகிழுமாறுவேலேந்தியமுருகக்கடவுளுக்குவெறியென்னும்கூத்தைஆடியதுவள்ளிஎன்னும்துறையாம். (எ.டு) வேண்டுதியால்நீயும்விழைவோவிழுமிதே ஈண்டியம்விம்மஇனவளையார்-பூண்தயங்கச் சூலமொடாடுஞ்சுடர்ச்சடையோன்காதலற்கு வேலனொடுஆடும்வெறி. வாகைஅரவம்: போர்மறவர்பகைவென்றுவெள்ளியவாகைமாலை யினையும்வலியவீரக்கழலினையும்சிவந்தகச்சினையும்சூடியதுவாகைஅரவம்என்னும்துறையாம். (எ.டு) அனையஅமருள்அயில்போழ்விழுப்புண் இனையஇனிக்கவலையில்லை-புனைக அழலோடிமைக்கும்அணங்குடைவாள்மைந்தர் கழலோடுபூங்கண்ணிகச்சு. வாகைத்திணை: பகைவேந்தனைப்போரில்வென்றுவாகைமாலைசூடிஆரவாரித்தல்வாகைத்திணையாம். (எ.டு) சூடினான்வாகைச்சுடர்த்தெரியல்சூடுதலும் பாடினார்வெல்புகழைப்பல்புலவர்-கூடார் உடல்வேல்அழுவத்தொளிதிகழும்பைம்பூண் அடல்வேந்தன்அட்டார்த்தரசு. வாகையின்இயல்பு: வாகைஎன்னும்புறத்திணை,பாலைஎன்னும்அகத் திணைக்குப்புறனாகும்.அதுகுற்றமில்லாதகொள்கையைஉடையகூறுபாடுகளை(இயல்பை)மற்றவரினும்வேறுபாடுஉண்டாகுமாறுமிகுதிப்படுத்தல்என்பதாம். வாடைப்பாசறை: மன்னனதுஅகன்றபாசறையிடத்துமறவர்கள்நடுங்குமாறுவந்துவீசித்துன்பம்செய்யும்வாடைக்காற்றினதுமிகுதியைச்சொல்லியதுவாடைப்பாசறைஎன்னும்துறையாம். (எ.டு) வாடைநலியவடிக்கண்ணாள்தோள்நசை ஓடைமழகளிற்றின்உள்ளான்கொல்-கோடல் முகையோடலம்வரமுற்றெரிபோற்பொங்கிப் பகையோடுபாசறையுளான். வாணாட்கோள்: பகைவரதுகேட்டினைஎண்ணி,வாளையும்நன்னாளில்புறப்படச்செய்தல்வாணாட்கோளாகும். (எ.டு) முற்றரணமென்னுமுகிலுருமுப்போற்றோன்றக் கொற்றவன்கொற்றவாணாட்கொண்டான்-புற்றழிந்த நாகக்குழாம்போனடுங்கினவென்னாங்கொல் வேகக்குழாக்களிற்றுவேந்து வாணிகவாகை: தீவினையினின்றும்விலகித்தொலைவின்கட்சென்றவணிகனுடையஅறுவகைத்தொழிலையும்உயர்த்திக்கூறியதுவாணிகவாகைஎன்னும்துறையாம், (எ.டு) உழுதுபயன்கொண்டொலிநிரைஓம்பிப் பழுதிலாப்பண்டம்பகர்ந்து-முழுதுணர ஓதிஅழல்வழிப்பட்டோம்பாதஈகையான் ஆதிவணிகர்க்கரசு. வாயில்நிலை: அரண்மனைவாயிலைஅடைந்தஒருபுலவன்தனதுவருகையினைமன்னனுக்குச்சென்றுமறையாமற்கூறுகவெனவாயில்காவலனுக்குக்கூறியதுவாயில்நிலைஎன்னும்துறையாம். (எ.டு) நாட்டியவாய்மொழிநாப்புலவர்நல்லிசை ஈட்டியசொல்லான்இவனென்று-காட்டிய காயலோங்கெஃகிமைக்கும்கண்ணார்கொடிமதில் வாயிலோய்வாயில்இசை. வாயுறைவாழ்த்து:(அ) எம்மொழிவழிநிற்பின்பின்னேபயன்பெரிதும்விளையும்என,அறிஞர்மேம்பட்டதமதுமெய்ம்மொழியினைமிகுத்துச்சொல்லியதுவாயுறைவாழ்த்துஎன்னும்துறையாம். (எ.டு) எஞ்சொல்எதிர்கொண்டிகழான்வழிநிற்பிற் குஞ்சரவெல்படையான்கொள்ளானோ-எஞ்சும் இகழிடன்இன்றிஎறிமுந்நீர்சூழ்ந்த அகலிடம்அங்கைஅகத்து. வாயுறைவாழ்த்து:(ஆ) வேம்பையுங்கடுவையும்போன்றகடுமையானசொற் களைச்சேர்க்காது,இனியநற்சொற்களைஅமைத்துப்பயனுள்ளசொல்லில்பாதுகாப்புச்சொற்களைக்கூறுதலும்வாயுறைவாழ்த்தாகும்.(வாயுறை-சொல்மருந்து) வாயுறைவாழ்த்து:(இ) கடுஞ்சொற்களைக்கூறுதலின்றிப்பின்னால்விளையும்நன்மையைக்கருதிவேப்பங்காயும்,கடுக்காயும்தின்னுங்கால்கசப்பாயிருப்பினும்உண்டபின்னர்நோய்நீக்கிஇன்பந் தருமாறுபோலநன்மையுண்டாதற்குப்பாதுகாவலானசொற் களாலேயேஉண்மையைக்கூறுவதுவாயுறைவாழ்த்தாகும். (எ.டு) எருமையன்னகருங்கல்லிடைதோ றானிற்பரக்கும்யானையமுன்பிற் கானகநாடனைநீயோபெரும நீயோராகலினின்னொன்றுமொழிவ லருளுமன்புநீக்கிநீங்கா நிரயங்கொள்பவரொடொன்றாதுகாவல் குழவிகொள்பவரினோம்புமதி யளிதோதானேயதுபெறலருங்குரைத்தே வாயுறைவாழ்த்துப்பாடுவதற்குரியபாடல்: வாயுறைவாழ்த்து,அவையடக்கியல்,செவியறிவுறுத்தற்பொருள்ஆகியவைகலிப்பா,வஞ்சிப்பாஆகியவற்றில்வாரா.ஆசிரியப்பா,வெண்பாஆகியஇரண்டினும்வரும். வாராமைக்குஅழிதல்: தீநிமித்தம்கண்டதலைவிதலைவன்வாரான்எனக்கருதிவருந்தியதுவாராமைக்குஅழிதல்என்னும்துறையாம். (எ.டு) நுடங்கருவிஆர்த்திழியும்நோக்கருஞ்சாரல் இடங்கழிமால்மாலைஎல்லைத்-தடம்பெருங்கண் தாராரமார்பன்தமியேன்உயிர்தளர வாரான்கொல்ஆடும்வலம். வாழ்க்கைபுல்லாவல்லாண்பக்கம்: பொருந்தாதவாழ்க்கையினையுடையவலியஆண்மை யினைப்பொருந்தும்பகுதியாம். (எ.டு) கலிவரலூழியின்வாழ்க்கைகடிந்து மலிபுகழ்வேண்டுமனத்த-ரொலிகடல்சூழ் மண்ணகலம்வேண்டாதுவான்வேண்டியீண்டினார் புண்ணகலாப்போர்க்களத்துப்போந்து வாழ்த்து: நடுகல்நட்டபின்கோயிலாகஅமைத்துஅதில்அவன்பீடும்பெயருந்தீட்டிஅக்கல்லினைத்தெய்வமாக்கிவாழ்த்துதல்வாழ்த்துஎன்னுந்துறையாம். (எ.டு) ஆவாழ்குழக்கன்றுய்வித்துக்களத்தவிந்த நீவாழவாழியநின்னடுக-லோவாத விற்கோட்டநீண்டதோள்வேந்தன்புலிபுறித்த பொற்கோட்டிமயமேபோன்று வாள்செலவு: வஞ்சியார்போர்க்கழைத்தபின்புஅவர்படையிடத்தேகாஞ்சியரசன்வாளினைப்போகவிடுதல்வாள்செலவுஎன்னுந் துறையாம். (எ.டு) உணங்குபுலவறாஒன்னார்குரம்பை நுணங்கரில்வெம்முனைநோக்கி-அணங்கிய குந்தமலியும்புரவியான்கூடாதார் வந்தபின்செல்கென்றான்வாள் வாள்நாட்கோள்: உழிஞைமன்னன்பகைவரதுஅரணைக்கைப்பற்றஎண்ணிதனதுவாளைநல்லநாளில்புறவீடுவிட்டதுவாள்நாட்கோள்என்னும்துறையாம். (எ.டு) வாணாட்கொளலும்வழிமொழிந்துவந்தடையாப் பேணார்பிறைதொடும்பேமதிற்-பூணார் அணிகொள்வனமுலையார்ஆடரங்கமேறிப் பிணிகொள்பேயாடும்பெயர்த்து. வாள்நிலை: போருக்குப்புறப்படும்வஞ்சிவேந்தன்தன்வாளைநல்லநாளில்புறவீடுவிட்டதுவாள்நிலைஎன்னுந்துறையாம். (எ.டு) அறிந்தவர்ஆய்ந்தநாள்ஆழித்தேர்மன்னன் எறிந்திலரொள்வாளியக்கம்-அறிந்திகலிப் பின்பகலேயன்றியும்பேணாரகநாட்டு நண்பகலும்கூகைநகும் வாள்மங்கலம்:(அ) இருபெருவேந்தருள்ளும்வென்றவன்வாளினைவெற்றித்திருவின்மேல்நிறுத்திநீராட்டுவதுவாள்மங்கலமாகும். (எ.டு) செற்றவர்செங்குருதியாடற்குவாள்சேர்ந்த கொற்றவைமற்றிவையுங்கொள்ளுங்கொள்-முற்றியோன் பூவொடும்சாந்தும்புகையவிநெய்ந்நறைத் தேவொடுசெய்தான்சிறப்பு வாள்மங்கலம்:(ஆ) கடல்போன்றபெரியபடையினையும்வலியயானை யினையும்உடையவேந்தனதுகொற்றவாளைப்புகழ்ந்ததுவாள்மங்கலம்என்னும்துறையாம். (எ.டு) கொங்கவிழ்ஐம்பால்மடவார்வியன்கோயில் மங்கலம்கூறமறங்கனலும்-செங்கோல் நிலந்தரியசெல்லும்நிரைதண்தார்ச்சேரன் வலந்திரியஏந்தியவாள். வாள்மண்ணுநிலை: உயர்ந்தோர்கள்வாழ்த்துரைவழங்ககடவுள்நீரினால்முழுக்காட்டியஉழிஞையரசனதுகொற்றவாளினதுமறப்பண் பினைச்சொல்லியதுவாள்மண்ணுநிலைஎன்னும்துறையாம். (எ.டு) தீர்த்தநீர்பூவொடுபெய்துதிசைவிளங்கக் கூர்த்தவாள்மண்ணிக்கொடித்தேரான்-பேர்த்தும் இடியார்பணைதுவைப்பஇம்மதிலுள்வேட்டான் புடையார்அறையப்புகழ். வாளோர்ஆடும்அமலை: யானைமீதுவருகின்றபகைவனைஎதிர்த்து,அவன்யானையைக்கொன்று,அவனுடன்போரிடும்படைவீரர்களின்பெருமையேவாளோர்ஆடும்அமலையாகும். (எ.டு) ஆளுங்குரிசிலுவகைக்களவென்னாம் கேளன்றிக்கொன்றாரேகேளாகி-வாள்வீசி யாடினாரார்த்தாரடிதோய்ந்தமண்வாங்கிச் சூடினார்வீழ்ந்தானைச்சூழ்ந்து விளக்குநிலை:(அ) விளக்குநிலையாவது,விளக்குஎரியும்திறத்திற்குஏற்பவேலின்வெற்றியைக்கூறுவதுவிளக்குநிலையாகும். (எ.டு) மைமிசையின்றிமணிவிளக்குப்போலோங்கிச் செம்மையினின்றிலங்குந்தீபிகை-தெம்முனையுள் வேலினுங்கோடாதுவேந்தன்மனைவிளங்கக் கோலினுங்கோடாகொழுந்து விளக்குநிலை:(ஆ) கடல்போன்றபடையினையுடையஅரசனதுதிருவிளக்கின்தன்மையைச்சொல்லியதுவிளக்குநிலைஎன்னும்துறையாம். (எ.டு) வளிதுரந்தக்கண்ணும்வலந்திரியாப்பொங்கி ஒளிசிறந்தோங்கிவரலால்-அளிசிறந்து நன்னெறியேகாட்டும்நலந்தெரிகோலாற்கு வென்னெறியேகாட்டும்விளக்கு. விளக்குநிலை:(இ) பொன்னணிகளால்சிறந்துவிளங்கும்வேந்தனைக்கதிரவ னோடுஒப்பிட்டுக்கூறுதலும்விளக்குநிலைஎன்னும்துறையாம். (எ.டு) வெய்யோன்கதிர்விரியவிண்மேல்ஒளியெல்லாம் மையாந்தொடுங்கிமறைந்தாங்கு-வையகத்துக் கூத்தவையேத்துங்கொடித்தேரான்கூடியபின் வேத்தவையுள்மையாக்கும்வேந்து. விறலிகேட்பத்தோழிகூறல்: பாணனுடையபாணிச்சிக்கு,தலைவனுக்குத்தன்னை விரும்பியபரத்தையருடையமுயக்கம்பெறற்கரியஅமிழ்தத்தோடொக்கும்என்றுதோழிசொல்லியதுவிறலிகேட்பத்தோழிகூறல்என்னும்துறையாம். (எ.டு) அரும்பிற்கும்உண்டோஅலரதுநாற்றம் பெருந்தோள்விறலிபிணங்கல்-சுரும்போடு அதிரும்புனலூரற்காரமிர்தம்அன்றோ முதிரும்முலையார்முயக்கு. விறலிதோழிக்குவிளம்பல்: தலைவனதுமுதுமையும்அப்பரத்தையர்க்குப்பெறுதற்கரியமகிழ்ச்சியைஉண்டாக்கும்என்றுபாணிச்சிதோழிகேட்பச்சொல்லியதுவிறலிதோழிக்குவிளம்பல்என்னும்துறையாம். (எ.டு) உளைத்தவர்கூறும்உரையெல்லாம்நிற்க முளைத்தமுறுவலார்க்கெல்லாம்-விளைத்த பழங்கள்அனைத்தாய்ப்படுகளிசெய்யும் முழங்குபுனலூரன்மூப்பு. விறலியாற்றுப்படை: வெற்றியையுடையமன்னனதுபுகழைப்பாடும்விறலியைஒருவள்ளலிடத்துஆற்றுப்படுத்துவதுவிறலியாற்றுப்படைஎன்னும்துறையாம். (எ.டு) சில்வளைக்கைச்செவ்வாய்விறலிசெருப்படையான் பல்புகழ்பாடிப்படர்தியேல்-நல்லவையோர் ஏத்தவிழையணிந்தின்னேவருதியாற் பூத்தகொடிபோற்பொலிந்து. வினைமுதிர்ச்சி(முற்றியமுதிர்வு): புறத்தோன்தன்படையைச்செலுத்திப்புறமதிலிற்செய்யும்போரின்றிஅகத்தோன்படையைவென்றுஅப்புறமதிலைக்கைக்கொண்டுஉள்மதிலைவளைப்பதுவினைமுதிர்ச்சியாகும். (எ.டு) கடல்பரந்துமேருச்சூழ்காலம்போற்சென்றோர் கொடிமதில்காத்தோரைக்கொல்லக்-கடலெதிர் தோன்றாப்புலிபோலரண்மறவர்தொக்கடைந்தார் மான்றேரான்மூதூர்வரைப்பு இதுபுறத்தோன்முற்றியமுதிர்வு. ஊர்சூழ்புரிசையுடன்சூழ்படைமாயக் கார்சூழ்குன்றன்னகடைகடந்து-போர்மறவர் மேகமேபோலெயில்சூழ்ந்தார்விலங்கல்போன் றாகஞ்சேர்தோள்கொட்டியார்த்து இதுஅகத்தோன்முற்றியமுதிர்வு. வீற்றினிதிருந்தபெருமங்கலம்: கூற்றுவன்குடியிருந்தகொலைத்தொழிலாற்சிறந்தவேலினையுடையமன்னன்தனதுஅரியணைமீதுசெம்மாந்திருந்தவெற்றியைப்பாராட்டியதுவீற்றினிதிருந்தபெருமங்கலம்என்னும்துறையாம். (எ.டு) அழலவிர்பைங்கண்அரிமான்அமளி நிழலவிர்பூண்மன்னர்நின்றேத்தக்-கழல்புனைந்து வீமலிதார்மன்னவனாய்வீற்றிருந்தான்வீங்கொலிநீர்ப் பூமலிநாவற்பொழிற்கு. வெகுளி: உறுப்புகளைக்குறைத்தல்,குடிப்பிறப்புக்குக்கேடுசூழ்தல்,கோல்கொண்டலைத்தல்,கொலைக்குஒருப்படுதல்என்னும்நால்வகையானவெறுக்கத்தக்கசெயல்களால்வெகுளியுண்டாகும். (எ.டு) முறஞ்செவிமறைப்பாய்புமுரண்செய்தபுலிசெற்று(கலி-52) இதுஉறுப்பறையான்வந்தவெகுளி. நெருநலெல்லையெறிந்தோன்தப்பி யகற்பெய்குன்றியிற்சுழலுங்கண்ணன் இதுகுடிகோள்பற்றிவந்தவெகுளி. வெட்சித்திணையின்இலக்கணம்: பகையரசர்கள்மீதுபடையெடுத்துச்செல்லுதற்குமுன்னாலேயே,அரசனால்விடப்பட்டமுனைஊரகத்துள்ளார்,அப்பகைவர்கள்நாட்டுட்சென்று,அந்நாட்டுப்பசுக்கூட்டங்களைஅப்பகைவர்கள்அறியாதவாறுஓட்டிக்கொண்டுவந்துபாதுகாத்தற்குவெட்சித்திணைஎன்றுபெயர். வெருவருநிலை: ஒருமறவன்உடல்,போர்க்களத்தில்பகைவரதுவில்உமிழ்ந்தஅம்புகள்அவனதுஅகன்றமார்பினைப்பிளப்ப,அவ்வுடல்அவ்வம்புகளால்தாங்கப்பட்டுநிலத்தைத்தீண்டாத படிநின்றநிலையைக்கூறியதுவெருவருநிலைஎன்னும்துறையாம். (எ.டு) வெங்கண்முரசதிரும்வேலமருள்வில்லுதைப்ப எங்கும்பருமத்திடைக்குளிப்பச்-செங்கண் புலவாள்நெடுந்தகைபூம்பொழில்ஆகம் கலவாமற்காத்தகணை. வெளிப்படஇரத்தல்: தழையாடைஅணிந்ததலைவியினதுஅழகியபெண்மைநலத்தைப்புணர்ச்சிஇன்மையான்உண்டானதுன்பம்அதிகரிக்கஇரந்துகூறியதுவெளிப்படஇரத்தல்என்னும்துறையாம். (எ.டு) உரவொலிமுந்நீர்உலாய்நிமிர்ந்தன்ன கரவருகாமம்கனற்ற-இரவெதிர முள்ளெயிறிலங்குமுகிழ்நகை வெள்வளைநல்கான்விடுமென்உயிரே. வெள்ளிநிலை: மன்னனைநோக்கி,நினதுசெங்கோன்மைகாரணமாகவெள்ளிக்கோள்நன்னிலையுடைத்தாகலின்மழைபொழியும்என்றதுவெள்ளிநிலைஎன்னும்துறையாம். (எ.டு) சூழ்கதிர்வான்விளக்கும்வெள்ளிசுடர்விரியத் தாழ்புயல்வெள்ளந்தருமரோ-சூழ்புரவித் தேர்விற்றார்தாங்கித்திகழ்விலங்குவேலோய்நின் மார்விற்றார்கோலிமழை. வெறியாட்டு: தலைவிதலைவன்அளிசெய்தற்பொருட்டுத்தாய்அறியாதபடிமுருகனுக்குவெறிக்கூத்தாடியதுவெறியாட்டுஎன்னும்துறையாம். (எ.டு) வெய்யநெடிதுயிராவெற்பன்அளிநினையா ஐயநனிநீங்கஆடினாள்-மையல் அயன்மனைப்பெண்டிரொடன்னைசொல்அஞ்சி வியன்மனையுள்ஆடும்வெறி. வென்றோர்விளக்கம்: இருபெருவேந்தருள்ஒருவர்,ஒருவர்மிகைகண்டுஅஞ்சிக்கருமச்சூழ்ச்சியாற்றிறைகொடுப்பஅதனைவாங்கினார்க்குஉளதாகியவிளக்கத்தைக்கூறுவதுவென்றோர்விளக்கம்என்னுந்துறையாம். (எ.டு) இருங்கண்யானையோடருங்கலந்தெறுத்துப் பணிந்துகுறைமொழிதலல்லதுபகைவர் வணங்காராதல்யாவதோமற்றே வேட்கைமுந்துறுத்தல்: தலைவன்தனதுவேட்கையைக்கூறுவதற்குமுன்னே,தலைவிதனதுவேட்கையைத்தலைவனிடம்கூறுதல்வேட்கைமுந்துறுத்தல்என்னும்துறையாம். (எ.டு) எழுதெழில்மார்பம்எனக்குரித்தாகென்று அழுதழுதுவைகலும்ஆற்றேன்-தொழுதிரப்பல் வல்லியம்அன்னவயவேலாய்வாழ்கென அல்லியந்தார்நல்கல்அறம். வேத்தியன்மலிபு: கரந்தைமறவர்வலிமைமிக்கமறமன்னனைப்புகழ்ந்துகூறியது. (எ.டு) அங்கையுள்நெல்லிஅதன்பயம்ஆதலாற் கொங்கலர்தாரான்குடைநிழற்கீழ்த்-தங்கிச் செயிர்வழங்கும்வாளமருட்சென்றடையார்வேல்வாய் உயிர்வழங்கும்வாழ்க்கைஉறும். வேந்தன்சிறப்புஎடுத்துரைத்தல்: வேந்தற்குரியபுகழ்அமைந்ததலைமைகளைஒருவற்குஉரியவாகஅவன்தன்படையாளரும்பிறருங்கூறுதல். (எ.டு) அத்தநண்ணியநாடுகெழுபெருவிறல் கைப்பொருள்யாதொன்றுமிலனேநச்சிக் காணியசென்றஇரவன்மாக்கள் களிறொடுநெடுந்தேர்வேண்டிங்கடல வுப்பொய்சாகாட்டுமணர்காட்டக் கழிமுரிகுன்றத்தற்றே யெள்ளமைவின்றவனுள்ளியபொருளே வேம்பு: பாண்டியன்போர்க்களத்தின்கண்தமக்குஅடையாளமாகஅணிந்துகொள்ளும்வேம்பினைப்புகழ்ந்ததுவேம்புஎன்னும்துறையாம். (எ.டு) தொடையணிதோள்ஆடவர்தும்பைபுனையக் கொடியணிதேர்கூட்டணங்கும்போழ்தின்-முடியணியும் காத்தல்சால்செங்கோற்கடுமான்நெடுவழுதி ஏத்தல்சால்வேம்பின்இணர். வேளாளர்க்குஉரியவை: உழுதல்,பிறதொழில்கள்,விருந்தினரைப்பாதுகாத்தல்,விலங்குகளைவளர்த்தல்,வழிபடுதல்,கல்விகற்றல்என்னும்ஆறுபகுதிகளும்வேளாளர்க்குஉரியவையாம். வேளாளர்க்குரியதிருமணமுறை: அந்தணர்,அரசர்,வணிகர்ஆகியமூவர்க்கும்உரியசடங் குடன்கூடியமன்றல்விழவு,வேளாண்மாந்தர்க்கும்ஆகியகாலமும்உண்டு.இம்முறைமுற்காலத்துஇருந்ததுஎன்பதூஉம்பிற்காலத்துத்தவிர்க்கப்பட்டதுஎன்பதூஉம்இதனால்அறியலாம். வேளாண்வாகை: அந்தணர்அரசர்வணிகர்என்னும்மூன்றுவகுப்பினரும்நெஞ்சத்தாலேவிரும்புமாறுஅவர்ஏவல்வழிஒழுகியதுவேளாண்வாகைஎன்னும்துறையாம். (எ.டு) மூவரும்நெஞ்சமரமுற்றிஅவரவர் ஏவல்எதிர்கொண்டுமீண்டுரையான்-ஏவல் வழுவான்வழிநின்றுவண்டார்வயலுள் உழுவான்உலகுக்குயிர். வேளிர்க்கும்வேந்தன்தொழில்உரித்து: முடியுடைவேந்தர்க்குரியதொழிலாகியதன்பகைவயிற் றானேசேறலுந்தான்திறைபெற்றநாடுகாக்கப்பரிதலும்,மன்னர்க்குப்பின்னோரானவேளாளரைஏவிக்கொள்ளுதலும்ஆகியஇலக்கணங்கள்மூன்றும்,அம்முடியுடைவேந்தரையொழிந்தகுறுநிலமன்னரிடத்தும்பொருந்தும்என்பதாம். (எ.டு) விலங்கிருஞ்சிமயக்குன்றத்தும்பர் வேறுபன்மொழியதேஎமுன்னி வினைநசைஇப்பரிக்கும்உரன்மலிநெஞ்சமொடு புனைமாணெஃகம்வலவயினேந்தீச் செலமன் வேள்விநிலை: முடிவில்லாதபுகழையுடையமன்னன்தேவர்களும்மனம்மகிழும்படிஅறக்களவேள்விசெய்தசிறப்புரைத்ததுவேள்விநிலைஎன்னும்துறையாம். (எ.டு) கேள்விமறையோர்கிளைமகிழ்தல்என்வியப்பாம் வேள்விவிறல்வேந்தன்தான்வேட்ப-நீள்விசும்பின் ஈர்ந்தார்இமையோரும்எய்திஅழல்வாயால் ஆர்ந்தார்முறையால்அவி. வெறியாட்டு: மறக்குடிமகளிர்தம்முடையகணவர்மேற்கொண்டதொழில்நன்றாகமுடியும்பொருட்டு,வேலனொடுவள்ளிக்கூத்தைஆடியதுவெறியாட்டுஎன்னும்துறையாம். (எ.டு) காணில்அரனுங்களிக்குங்கழன்மறவன் பூணிலங்குமென்முலைப்போதரிக்கண்-வாணுதல் தான்முருகுமெய்ந்நிறீஇத்தாமம்புறந்திளைப்ப வேன்முருகற்காடும்வெறி. வேற்றுப்படைவரவு: உழிஞைமன்னன்மதில்முற்றுகையைவிட்டுநீங்குமாறுவேற்றரசன்நொச்சிமன்னனுக்குத்துணையாகவந்ததுவேற்றுப்படைவரவுஎன்னும்துறையாம். (எ.டு) உவனின்றுறுதுயரம்உய்யாமைநோக்கி அவனென்றுலகேத்தும்ஆண்மை-இவனன்றி மற்றியார்செய்வார்மழைதுஞ்சுநீளரணம் முற்றியார்முற்றுவிட. வேற்றொழில்வன்மை: போர்க்கணன்றியும்பெரியோராகியபகைவரைஅத் தொழிற்சிறப்பான்அஞ்சவைப்பதும்வேற்றொழில்வன்மை யாகும். (எ.டு) குன்றுதுகளாக்குங்கூர்ங்கணையான்வேலெறிந் தன்றுதிருநெடுமாலாடினா-னென்றும் பனிச்சென்றுமீளாதபல்கதிரோன்சேயோ டினிச்சென்றமர்பொராயென்று. *** 4.யாப்பு அகத்திணைக்குரியசெய்யுட்கள்- நாடகவழக்கிடத்தும்,உலகியல்வழக்கிடத்தும்உள்ளஅகப்பொருட்கருத்துகளாகியகைக்கிளைமுதலாகப்பெருந் திணைஇறுதியாகஅமைத்துக்கூறுபவைகளைக்கலிபரிபாடல்என்னும்இரண்டுபாவகைகளினும்கூறுதல்சிறப்புடைத்து.இவற்றுள்நாடகவழக்காவதுசுவைபடவருவனவெல்லாம்ஓரிடத்துவந்தனவாகத்தொகுத்துக்கூறுதல்.உலகியல்வழக்காவதுஉலகத்தாருடையஒழுகலாற்றோடுஒத்துக்கூறுவது.பாடல்சான்றபுலனெறிவழக்கமாவதுஇவ்விருவகையானும்பாடல்சான்றகைக்கிளைமுதலாப்பெருந்திணையிறுதியாகக்கூறப்படுகின்றஅகப்பொருளாகும். அகப்பாவகவல் அகப்பொருளைத்தழுவி,பத்துஉறுப்பினைப்பெற்று,வஞ்சிவிரவாதுவந்துமுடியும்ஆசிரியப்பாஅகப்பாவகவலாகும். அகவலுரிச்சீர்-ஈரசைச்சீர் தேமா,புளிமா,கருவிளம்,கூவிளம் அகவலோசை இதுஆசிரியப்பாவிற்குரியது.ஆசிரியத்தளையால்ஏற்படும்ஓசைஇது.இவ்வோசைஏந்திசைஅகவலோசை,தூங்கிசைஅகவலோசை.ஒழுகிசைஅகவலோசைஎனமூவகைப் படும்.நேரொன்றாசிரியத்தளையான்வரும்ஆசியப்பாஏந்திசைஅகவலோசையைப்பெறும்.நிரையொன்றாசிரியத்தளையான்வரும்ஆசிரியப்பாதூங்கிசையகவலோசையைப்பெறும்.நேரொன்றாசிரியத்தளையும்நிரையொன்றாசிரியத்தளையும்விரவிவந்தஆசிரியப்பாஒழுகிசையகவலோசையைப்பெறும். அகவற்றுள்ளல் வெண்டளையுங்கலித்தளையும்விரவிவரும்ஒருவகைப்பாடல். அகவற்றூங்கல் ஒன்றாதவஞ்சித்தளையால்வரும்ஒருவகைப்பாவினம். அக்கரச்சுதகம் இருபதுவகைச்சித்திரக்கவிகளுள்ஒன்று.இஃதோர் மிறைக்கவி.ஒருசொல்லைஒவ்வோரெழுத்தாகநீக்கிப்பிரித்துப்பொருள்தரப்பாடுவது.இதுமாத்திரைச்சுருக்கம்எனவுங்கூறப்பெறும். அக்கரம்=எழுத்து. அக்கரவர்த்தனம் இருபதுவகைச்சித்திரக்கவிகளுள்ஒன்று.அஃதுஓரெழுத் தானொருமொழியாய்ப்பொருட்பயந்துஓரெழுத்தேற்றுப்பிறிதொருமொழியாய்ப்பொருட்பயந்துஅவ்வாறுமுறையானேஏற்றவேற்றவேறுவேறுமொழியாய்ப்பொருட்பயந்துவரப்பாடுவதோர்சித்திரக்கவி. அங்கதப்பாட்டு ஒருவனுடையவசையைப்பாடுதல். அங்கமாலை ஆண்மகனுக்கும்பெண்மகளுக்கும்சிறந்தனவாகக்கூறும்உறுப்புக்களைவெண்பாவாலாயினும்வெளிவிருத்தத்தாலாயினும்பாதாதிகேசம்(அடிமுதல்முடிவரை)கேசாதிபாதம்(முடிமுதல்அடிவரை)முறைபிறழாமல்தொடர்பாகப்பாடுவதுஅங்க மாலையாகும். அசை அசைநிலை.அலகுஒன்றேனும்இரண்டேனுங்கொண்டுசீர்க்குறுப்பாய்வருஞ்செய்யுள்உறுப்பு. அசைச்சீர் தளைகொள்ளுதற்குஇடனாகிஓரசையேசெய்யுட்களில்சீராகவும்நிற்பது. அசைகூனாதல்:- இரண்டுசீரான்வரும்வஞ்சியடி,முச்சீரான்வரும்வஞ்சியடிஆகியஇரண்டுஅடியினும்அசைகூனாகிவரும். எடு:- வாள்வலந்தரமறுப்பட்டன செவ்வானத்துவனப்புப்போன்றன எனவும், அடிஅதர்சேறலின்அகஞ்சிவந்தன எனவும்அசைகூனாகிவந்தவாறுகாண்க. அசைநிலையில்ஒற்றளபெடையின்நிலை ஒற்றுஅளபுஎடுத்தாலும்உயிரளபெடைபோலச்சீர்நிலைபெற்றுஓர்அசையாய்நிற்குந்தன்மையையுடையது. எடு:- கண்ண்டண்ண்ணெனக்கண்டுங்கேட்டும் அசைச்சீர் ஓரசையேசீராய்நிற்பதுஅசைச்சீர்.இதுவெண்பாவின்ஈற்றில்நிற்குந்தன்மையது.நாள்,மலர்என்னும்வாய்பாட்டால்கூறப்பெறும். அசைநிலையில்உயிரளபெடையின்நிலை உயிரளபெடைஅசையாகநிற்கவும்பெறும்.அசைஆகா மையேபெரும்பான்மையாம். அசையந்தாதி அடியீற்றசைவருமடிமுதலசையாய்வரமுறையேதொடுப்பது. அடிஇயைபுத்தொடை ஓரடியின்ஈற்றுச்சொல்அல்லதுஎழுத்துமற்றஅடியின்ஈற்றிலும்வரத்தொடுப்பதுஅடிஇயைபுத்தொடையாகும். எடு:- இன்னகைத்துவர்வாய்க்கிளவியும்அணங்கே நன்மாமேனிச்சுணங்குமாரணங்கே ஆடமைத்தோளிஊடலும்அணங்கே அரிமதர்மழைக்கணும்அணங்கே திருநுதற்பொறித்ததிலகமும்அணங்கே. அடிஎதுகைத்தொடை அடிதோறும்முதலெழுத்துஅளவொத்துநிற்கஇரண்டாம்எழுத்துஒன்றிவரத்தொடுப்பதுஅடிஎதுகைத்தொடையாகும். எடு:- எழுவாய்-மழுவாய் தழுவா-தொழுதே அடிகளின்வகை எழுத்துக்களால்அசையும்,அசைகளால்சீர்களும்,சீர்கள்தொடரும்விதத்தால்தளைகளும்,அத்தளைகளால்அடிகளும்அமைகின்றன.அந்தஅடி,குறளடி,சிந்தடி,அளவடி,நெடிலடி,கழிநெடிலடிஎனஐவகைப்படும். அடிமறிமண்டிலஆசிரியப்பா ஆசிரியப்பாவின்இலக்கணம்பெற்றுப்பொருள்முற்றியஅளவடிகளால்நடப்பதுஅடிமறிமண்டிலஆசிரியப்பா.இச்செய்யுளடிகளைஇடமாற்றிஅமைத்தாலும்பொருள்கெடாதுநடக்கும்இயல்பினதாகும். எடு:- தீர்த்தமென்பதுசிவகங்கையே ஏத்தருந்தலமெழிற்புலியூரே மூர்த்தியம்பலக்கூத்தனதுருவே இவ்வகவலுள்எவ்வடியினைஎவ்வாறுமாற்றியமைப்பினும்பொருள்நிலைமாறுபடாமையைஅறிக. அடிமுரண்தொடை அடிதோறும்சொல்லும்பொருளும்வேறுபடத்தொடுப்பதுஅடிமுரண்தொடையாகும்.அதுசொல்லும்சொல்லும்முரணுதலும்,பொருளும்பொருளும்முரணுதலும்,சொல்லும்பொருளும்சொல்லொடுமுரணுதலும்,சொல்லும்பொருளும்பொருளொடுமுரணுதலும்,சொல்லும்பொருளுஞ்சொல்லொடும்பொருளொடுமுரணுதலும்எனஐவகைப்படும். எடு:- இருள்பரந்தன்னமாநீர்மருங்கில் நிலவுக்குவித்தன்னவெண்மணலொருசிறை அடிமோனைத்தொடை அடிதோறும்முதலெழுத்துஒன்றிவரத்தொடுப்பதுஅடி மோனைத்தொடையாகும். எடு:- மாவும்புள்ளும்வதிவயிற்படர மாநீர்விரிந்தபூவுங்கூம்ப மாலைதொடுத்தகோதையுங்கமழ மாலைவந்தவாடை மாயோள்இன்னுயிர்ப்புறத்தன்றே அடியளபெடைத்தொடை அடிதோறும்முதற்கண்ணேஅளபெடுத்தொன்றிவரத்தொடுப்பதுஅடியளபெடைத்தொடையாகும். எடு:- ஆஅவளியவலவன்றன்பார்ப்பினோ டீஇரிரையுங்கொண்டீரளைப்பள்ளியுள் தூஉந்திரையலைப்பத்துஞ்சாதிறைவன்றோள் மேஎவலைப்பட்டநம்போல்நறுநுதால் ஓஒஉழக்குந்துயர். அடியளவுவரையறைஇல்லாதபாக்களின்வகை கலிவெண்பாகைக்கிளைப்பொருளைப்பற்றியபாடல்.செவியுறைவாழ்த்து,வாயுறைவாழ்த்து,புறநிலைவாழ்த்துஎன்னும்பொருண்மைக்கண்வரும்வெண்பாக்கள்எல்லாம்அடியளவுவரையறுக்கப்படா.பொருள்முடிவுபெறும்வரைவேண்டியஅளவானேஅடிகள்வரப்பெறும். அடியின்அளவு நான்குசீர்ஒன்றாகத்தொடுத்துவருவதனைஅடியென்றுகூறப்பெறும். எடு:-திருமழைதலைஇயவிருணிறவிசும்பின் எனவும் அறுசுவையுண்டியமர்ந்தில்லாளூட்ட எனவும், அரியதாயவறனெய்தியருளியோர்க்களித்தலும் எனவும்வந்தன. அட்டமங்கலம் கடவுள்காக்கவேண்டுமென்றுவிருத்தப்பாடல்கள்எட்டுப்பாடுவதுஅட்டமங்கலமாகும் அட்டம்=எட்டு. அநுராகமாலை தலைவன்கனவின்கண்ஒருத்தியைக்கண்டுஉண்டுஉயிர்த்துஇனிமையுறப்புணர்ந்ததைத்தன்னுயிர்ப்பாங்கற்குரைத்ததாகநேரிசைக்கலிவெண்பாவாற்பாடப்பெறுவதுஅநுராகமாலைஎன்றுபெயர்பெறும். அந்தாதித்தொடை செய்யுளடியொன்றின்இறுதியிலுள்ளஎழுத்தேனும்,அசையேனும்சீரேனும்அடுத்தஅடியின்முதலாமாறுதொடுப்பதுஅந்தாதித்தொடையாகும். எடு:- வேங்கையஞ்சாரலோங்கியமாதவி விரிமலர்ப்பொதும்பர்மெல்லியன்முகமதி திருந்தியசிந்தையைத்திறைகொண்டனவே அம்போதரங்கஒத்தாழிசைக்கலிப்பா:- தரவு,தாழிசை,தனிச்சொல்,சுரிதகம்என்னும்நான்குஉறுப்புக்களோடு,தாழிசைக்கும்தனிச்சொல்லுக்கும்இடையில்அம்போதரங்கம்என்னும்உறுப்பினைக்கொண்டுஅமைவதுஅம்போதரங்கஒத்தாழிசைக்கலிப்பாவாகும்.கரைசாரக்கரைசாரஒருகாலைக்கொருகாற்சுருங்கிவருகின்றநீர்அலைபோலநாற்சீர்அடியும்முச்சீர்அடியும்,இருசீர்அடியும்ஆகியஅசைஅடிகளைத்தாழிசைக்கும்தனிச்சொற்கும்நடுவேதொகுத்துத்தரவுதாழிசைஅம்போதரங்கம்தனிச்சொல்சுரிதகம்என்னும்ஐந்துறுப்புகளையும்உடையது,அம்போ தரங்கஒத்தாழிசைக்கலிப்பாஎனப்பெயர்பெறுவதாயிற்று. அம்போதரங்கம்:- அராகத்தைஅடுத்துவரும்கலிப்பாவின்உறுப்பாகும்.தரங்கம்என்றால்அலை.கடல்அலைகரையைச்சேருங்கால்சுருங்குவதுபோலஇவ்வுறுப்பும்முதலில்அளவடிகளாலும்,பிறகுசிந்தடிகுறளடிகளாலும்குறைந்துவரும்.அதனால்இதற்குஅம்போதரங்கம்என்றபெயர்ஏற்பட்டது.அம்போதரங்கஅடிகளில்காய்ச்சீர்களும்,இயற்சீர்களும்விரவிவரலாம்.ஓரசையேசீராகியஅசைச்சீர்களும்வருவதுண்டு.இதுபேரெண்,அளவெண்,இடையெண்,சிற்றெண்என்றநான்குஉறுப்புகளைஉடையது.நாற்சீரடியாய்வருவனபேரெண்எனவும்,நாற் சீரோடியாய்வருவனஅளவெண்எனவும்,முச்சீரோரடியாய்வருவனஇடையெண்எனவும்,இருசீரோடியாய்வருவனசிற்றெண்எனவுங்கொள்ளப்படும்.இவ்வுறுப்பிற்குஅசையடி,பிரிந்திசைக்குறள்,சொற்சீரடிஎண்என்றவேறுபெயர்களும்உள்ளன. தனிச்சொல் கலிப்பாவின்முடிவைத்தெரிவிக்கும்உறுப்பு,பாடலில்கூறப்பட்டுள்ளபொருளோடுதொடர்புடையதாய்,ஓரசைஅல்லதுசீர்தனித்துநிற்றலேஇதன்இலக்கணமாகும்.இதனைவிட்டிசை,கூன்,தனிநிலை,அடைநிலைஎன்றும்அழைப்பர். சுரிதகம் கலிப்பாவைமுடிக்கும்ஈற்றுஉறுப்பாகும்.இவ்வுறுப்புபெரும்பாலும்ஆசிரியப்பாவாலும்சிறுபான்மைவெண்பாவாலும்அமையும்.இதனைஅடக்கியல்,வாரம்,வைப்பு,போக்கியல்என்றும்அழைப்பர். கலிப்பாவின்உறுப்புகள் தரவு,தாழிசை,அராகம்,அம்போதரங்கம்,தனிச்சொல்,சுரிதகம்என்பனகலிப்பாவின்உறுப்புக்களாகும். தரவு இதுகலிப்பாவின்முதல்உறுப்பாகும்.பாடலின்பொருளைத்தொடங்கித்தருவதுஇதன்பணியாகும்.இதுமூன்றடிமுதல்பன்னிரண்டுஅடிகள்வரைவரும்.இதில்புளிமாங்காய்,கரு விளங்காய்ச்சீர்களேமிகுதியாகவரும்.சிலகலிப்பாக்களில்இரண்டுதரவுவருதல்கூடும். தாழிசை இதுகலிப்பாவின்இரண்டாவதுஉறுப்பு.தாழ்ந்துஒலிப்ப தால்தாழிசைஎன்றுஇதற்குப்பெயர்வரலாயிற்று.தரவுஎடுத்துத்தந்தபொருளைவளர்க்குந்தன்மையுடையது.இதுபுளிமாங்காய்,கருவிளங்காய்ச்சீர்களைமிகுதியாகப்பெற்றுநடக்கும்.தாழிசையின்அடிகள்தரவின்அடிகளைக்காட்டிலும்குறைவாகஇருக்கவேண்டும்.கலிப்பாவினுள்தாழிசைமூன்றேனும்ஆறேனும்வரலாம்.இதற்குஇடைநிலைப்பாட்டுஎன்றவேறுபெயரும்உண்டு. அராகம் கலிப்பாவின்மூன்றாவதுஉறுப்பாகும்இது.கலிப்பாஇதைப்பெற்றுநடக்கவேண்டும்என்றஇன்றியமையாமைஇல்லை.பெறாமல்நடக்கும்கலிப்பாக்களும்உள்ளன.இதுகருவிளச்சீர்களைஅதிகமாகப்பெற்றுநடக்கும்.முடுகிச்செல்லும்நடையைஉடையதால்இதற்குமுடுகியல்என்றவேறுபெயரும்உண்டு.அராகம்அளவடியால்நடைபெறும்.சிந்தடி,குறளடிகளில்வாரா.மற்றஅடிகளிலும்வரலாம்.இதுநான்கடிகள்முதல்எட்டடிகள்வரையில்வரலாம்.இரண்டடிகளையுடையநான்குஅராகங்கள்வருதலுமுண்டு. அரங்கேற்றுங்காலம் அகரஆகாரமும்,இகரஈகாரஐகாரமும்,உகரஊகாரஔகாரமும்,எகரஏகாரமும்,ஒகரஓகாரமும்முறையேஉதயாதி.அவ்வாறுநாழிகையுதிக்கும்.இவற்றுள்முதல்மூன்றுநாழிகையும்உத்தமம்,பின்மூன்றுநாழிகையுமாகாது;இவ்வைந்துகூற் றெழுத்துக்களைமுதலிலுடையபாக்களுக்குச்சொன்னகாலத்தில்முற்கூற்றில்அரங்கேற்றவேண்டும். அரசன்விருத்தம்:- பத்துக்கலித்துறையும்முப்பதுவிருத்தமும்கலித்தாழிசையு மாகமலை,கடல்,நாடு,வருணனையும்,நிலவருணனையும்,வாண்மங்கலமும்தோண்மங்கலமும்பாடிமுடிப்பது. அலங்காரபஞ்சகம்:- வெண்பா,கலித்துறை,அகவல்,ஆசிரியவிருத்தம்,சந்தவிருத்தம்இவ்வகையேமாறிமாறிநூறுசெய்யுள்அந்தாதித்துப்பாடுவது. அளவடி:- நான்குசீர்களைக்கொண்டதுஅளவடியாகும்.இவ்வடியைநேரடிஎன்றுங்கூறுப.இவ்வடிவெண்பாஆசிரியப்பா,கலிவிருத்தம்முதலியபாக்களுக்குஉரியது.பத்துஎழுத்துமுதலாகப்பதினான்குஎழுத்தளவும்அளவடிக்குஎல்லைஎன்பர்தொல்காப்பியர். எடு:- சொல்லருஞ்சூற்பசும்பாம்பின்தோற்றம்போல் மெல்லவேகருவிருந்தீன்றுமேலலார் செல்வமேபோற்றலைநிறுவித்தேர்ந்தநூல் கல்விசேர்மாந்தரினிறைஞ்சிக்காய்த்தவே அளபெடைத்தொடை:- அடிதொறும்அளபெழுமாறுதொடுப்பின்அஃதுஅள பெடைத்தொடைஎனப்படும்.அதுஉயிரளபெடைஒற்றள பெடைஎனஇருவகைப்படும். எடு:- மாஅலஞ்செவிப்பணைத்தாண்மாநிரை மாஅல்யானையொடுமறவர்மயங்கி-உயிரளபெடை. கஃஃறென்னுங்கல்லதர்க்கானிடைச் சுஃஃறென்னுந்தண்டோட்டுப்பெண்ணை-ஒற்றளபெடை. ஆசிடைநேரிசைவெண்பா வெண்பாவின்முதற்குறட்பாவினோடுதனிச்சொல்இடைவேறுபட்டுவிட்டிசைப்பின்ஒற்றுமைப்படாததங்கம்,வெள்ளிபோன்றஉலோகங்களைபற்றாசிட்டுஒற்றுமைப்படுத்தினாற்போலமுதல்குறட்பாவின்இறுதிக்கண்ஒன்றும்இரண்டும்அசைசேர்த்துஇரண்டுவிகற்பத்தானும்ஒருவிகற்பத்தானும்வரும்வெண்பாக்கள்ஆசிடைநேரிசைவெண்பாஎனப்பெயர்பெறும். எடு:- ஆர்த்தவறிவினராண்டிளையராயினுங் காத்தோம்பித்தம்மையடக்குப-மூத்தொறூஉம் தீத்தொழிலேகன்றித்தெரிதந்தெருவைபோல் போத்தறார்புல்லறிவினார். ஆசிரியத்தளை நிலைச்சீர்இயற்சீராகஇருத்தல்வேண்டும்.அந்தஇயற்சீரீற்றுமாமுன்நேரும்,விளமுன்நிரையும்வருவதுஆசிரியத்தளை.இதைமாமுன்நேர்வருவதைநேரொன்றாசிரியத்தளைஎன்றும்,விளமுன்நிரைவருவதைநிரையொன்றாசிரியத்தளைஎன்றுங்கூறுவர். எடு:- தேனார்கஞ்சச்செம்மலாதி இதில்தேனார்+கஞ்எனமாமுன்நேர்வருதலால்இதுநேரொன்றாசிரியத்தளை. வானோர்மாதர்மங்கலங்களத்திடை இதில்மங்கலங்+களத்எனவிளமுன்நிரைவருதலால்இதுநிரையொன்றாசிரியத்தளையாம். ஆசிரியத்தளையின்வகை சீரானதுபொருந்துகிறஇடத்தில்,ஓசைஒத்துவரு மானால்அதுஆசிரியத்தளையாகும்.நிலைமொழியாகியஇயற்சீரினின்றும்வருமொழியாகியசீரின்முதலசையும்நேராய்ஒன்றின்நேரொன்றியஆசிரியத்தளையாம்.நிரையாய்ஒன்றின்நிரையொன்றியஆசிரியத்தளையாம். ஆசிரியத்தாழிசை: நான்குசீர்களையும்,அதற்குஅதிகமானசீர்களையுங்கொண்டஅளவொத்தமூன்றடிகள்ஒருபொருள்மேல்மூன்றாகஅடுக்கியும்,தனித்தும்வரும்செய்யுள்ஆசிரியத்தாழிசையாகும்.ஒருபொருள்மேல்மூன்றுஅடுக்கிவருவதேசிறப்புடைத்து.நான்குசீர்களுக்குஅதிகமானசீர்களைப்பெற்றும்,கலித்தளைவரப்பெற்றும்ஆசிரியத்தாழிசைவரலாம். எடு:- கன்றுகுணிலாக்கனியுகுத்தமாயவன் இன்றுநம்மானுள்வருமேலவன்வாயில் கொன்றையந்தீங்குழல்கேளாமோதோழீ, பாம்புகயிறாக்கடல்கடைந்தமாயவன் ஈங்குநம்மானுள்வருமேலவன்வாயில் ஆம்பலந்தீங்குழல்கேளாமோதோழி, கொல்லியஞ்சாரற்குருந்தொசித்தமாயவன் எல்லிநம்மானுள்வருமேலவன்வாயில் முல்லையந்தீங்குழல்கேளாமோதோழி. இவைஒருபொருள்மேல்மூன்றடுக்கிவந்தஆசிரியத் தாழிசை வானுறநிமிர்ந்தனைவையகமளந்தனை பான்மதிவிடுத்தனைபல்லுயிரோம்பினை நீனிறவண்ணநின்னிரைகழறொழுதனம். இதுதனியேவந்தஆசிரியத்தாழிசை. ஆசிரியத்துறை நான்கடியாய்ஈற்றயல்அடிஅளவில்குறைந்துவருவனவும்,நான்கடியாய்ஈற்றயல்அடிஅளவுகுறைந்துஇடைமடங்கிவருவனவும்,நான்கடியாய்இடையிடைஅடிகள்அளவுகுறைந்தும்இடைமடங்கியும்வருவனவும்ஆசிரியத்துறையாம்.இடைமடங்கிவருதல்என்பதுசெய்யுளின்இடையில்வந்தஓரடியோஅவ்வடியின்ஒருபகுதியோமீண்டும்மடங்கிவருவது.ஓர்அடியில்எத்தனைசீர்வேண்டுமானாலும்வரலாம். ஆசிரியநிலைவிருத்தம் பொருள்முற்றுப்பெறாதகழிநெடிலடிகள்நான்குகொண்டதுஆசிரியநிலைவிருத்தம். எடு:- விடஞ்சூழரவினிடைநுடங்கமின்வாள்வீசிவிரையார்வேங் கடஞ்சூழ்நாடன்காளிங்கன்கதிர்வேல்பாடுமாதங்கி வடஞ்சேர்கொங்கைமலைதாந்தாம்வடிக்கண்ணீலமலர்தாந்தாம் தடந்தோளிரண்டும்வேய்தாந்தாமென்னுந்தன்கைத்தண்ணுமையே. ஆசிரியப்பாவின்அடியளவு ஆசிரியப்பாடலின்உயர்ந்தஅடிக்குஎல்லைஆயிரம்அடிகளாகும்.குறைந்ததுமூன்றடிகளாகும்.இடைப்பட்டஎல்லாஅடிகளாலும்ஆசிரியப்பாவரப்பெறும்.ஆசிரியநடைத்தேவஞ்சிஎன்பதனால்வஞ்சிப்பாவிற்கும்இந்தஅடிவரையறைகொள்ளப்படும்.(பின்னேஇவ்வடிவரையறைமிகலாயிற்று). ஆசிரியப்பாவில்,அடிபற்றியமுடிவுகள் நேரிசைஆசிரியப்பாவின்ஈற்றயல்அடிமூன்றுசீராகவும்முடியும்.இடையடிமுச்சீரடியாகவருதலுமுண்டு. (எ.டு:- முதுக்குறைந்தனளேமுதுக்குறைந்தனளே மலையன்ஒள்வேற்கண்ணி முலையும்வாராமுதுக்குறைந்தனளே இதனுள்ஈற்றயலடிமுச்சீரான்வந்தது. நீரின்றண்மையுந்தீயின்வெம்மையுஞ் சாராச்சார்ந்துதீரத்தீருஞ் சாரனாடன்கேண்மை சாரச்சாரச்சார்ந்து தீரத்தீரத்தீர்பொல்லாதே என்றபாவில்சாரனாடன்கேண்மைஎனவும்சாரச்சாரச்சார்ந்துஎனவும்முச்சீரடிஇரண்டுவந்தனகாண்க. ஆசிரியப்பாவின்வகைகள் ஈற்றயலடிமுச்சீரான்வருவதுநேரிசையாசிரியமாகும்.இடையிடைமுச்சீர்வருவதுஇணைக்குறளாசிரியமாகும்.எல்லாவடியும்ஒத்துவருவதுநிலைமண்டிலவாசிரியமாகும்.எல்லாவடியும்ஒத்துவரும்பாட்டில்,அதனுள்யாதானும்ஓரடியைமுதலும்முடிவுமாகவைத்தாலும்ஓசையும்பொருளும்வழுவாதுவருவதுஅடிமறிமண்டிலவாசிரியமாகும்.முச்சீரடிமுதலாகஅறுசீரடியீறாகமயங்கிவருவதுஅடிமயங்காசிரிய மாகும்.வெண்பாவடிமயங்கியஆசிரியம்வெள்ளடிமயங்கியஆசிரியமாகும்.வஞ்சியடிமயங்கியஆசிரியம்வஞ்சியடிமயங்கியவாசிரியமாகும். ஆசிரியப்பாவில்வஞ்சிச்சீர் இனியஓசைஅமையவந்தால்வஞ்சியுரிச்சீரும்ஒரோ விடத்துஆசிரியஅடிக்கண்வரும். எடு:- மாரியொடுமலர்ந்தமாத்தாட்கொன்றை குறிஞ்சியொடுகமழுங்குன்றநாடன். எனமாசேர்சுரம்புலிசேர்சுரம்என்பனஅடிமுதற்கண்வந்தன. ஆசிரியப்பாவின்பொதுஇலக்கணம் இயற்சீர்பயின்றுஅயற்சீர்விரவிநேரொன்றாசிரியத்தளை,நிரையொன்றாசிரியத்தளைஆகியஆசிரியத்தளைகளைப்பெற்று.வேற்றுத்தளைமயங்கிவர,கருவிளங்கனிகூவிளங்கனிமுதலியநிரைநடுவாகியவஞ்சியுரிச்சீர்களைநீக்கி,அளவடியோடுஇடையிடையேசிந்தடி,குறளடிகளும்வர,ஏ,ஓ,என்,ஈ,ஆ,ஆய்,ஐஎன்னும்அசைகளுள்ஒன்றினைஇறுதியில்பெற்றுஅகவலோசையுடைத்தாய்மூன்றடிகளைச்சிற்றெல்லையாகவும்ஆயிரம்வரையுள்ளஅடிகளைப்பேரெல்லையாகவுங்கொண்டுநடைபெறும். ஆசிரியப்பாவில்வெண்சீர் இனியஓசைபொருந்திவருகுவதாயின்,ஆசிரியஅடிக்குவெண்பாவுரிச்சீரும்வரப்பெறும். எ.டு:- இமிழ்கடல்வளைஇயவீண்டகன்கிடக்கைத் தமிழ்தலைமயங்கியதலையாலங்கானத்து ஆசிரியமண்டிலவிருத்தம் அடிகள்ஒவ்வொன்றும்பொருள்முற்றிமுடியும்ஆசிரியவிருத்தம்ஆசிரியமண்டிலவிருத்தம்என்றுபெயர்பெறும். எ.டு:- செங்கயலுங்கருவிளையுஞ்செவ்வேலும் பொருகணையுஞ்செயிர்க்குநாட்டம் பங்கயமுமிலவலரும்பனிமுருக்கம் பவளமுமேபதிக்குஞ்செவ்வாய் பொங்கரவினிரும்படமும்புனைதேரும் பொலிவழிக்கும்படைவீங்கல்குல் கொங்கிவருங்கருங்கூந்தற்கொடியிடையாள் வனமுலையுங்கூற்றங்கூற்றம். ஆசிரியவிருத்தம் ஒத்தஅளவையுடையகழிநெடிலடிநான்கைப்பெற்றுநடப்பதுஆசிரியவிருத்தமாகும்.எட்டிற்கும்அதிகமானசீர் களைக்கொண்டஅடிகளையுடையபாவைஇரட்டையாசிரியமென்பர். எடு:- ஈட்டுவார்தவமலான்மற்றீட்டினாலியைவதின்மை காட்டினார்விதியாரஃதுகாண்கிற்பார்காண்மினம்மா பூட்டுவார்முலைபொருந்தப்பொய்யிடைநையப்பூநீர் ஆட்டுவாரமரர்மாதராடுவாரரக்கர்மாதர். ஆசுகவி (கடும்பாவலன்)ஒருபுலவன்,இவ்வெழுத்தினாலாவது,இச்சொல்லினாலாவது.இப்பொருளினாலாவது,இவ் வணியினாலாவதுஎவ்வகைக்குற்றமும்நேராமல்இன்னவாறுபாடுவாயாகஎன்றுகூறியவுடன்அப்பொழுதேஅப்புலவனுடையகருத்துக்கியையவிரைந்துபாடுவோன்ஆசுகவிஎன்றுகூறப் பெறுவான். ஆற்றுப்படையின்இலக்கணம் கூத்தர்,பாணர்,பொருநர்,விறலிஆகியநால்வரும்தாங்கள்வருகின்றவழியிலேகண்டதங்களைஒத்தாரிடம்,தாம்பெற்றபெருஞ்செல்வம்போலஅவருக்கும்கிடைத்தற்பொருட்டுஇன்னவழியேசென்றுஇன்னானைஅடைவீர்களாயின்எம் போன்றுபெருஞ்செல்வம்பெறுவீர்என்றுஆற்றுப்படுத்துவதுஆற்றுப்படையின்இலக்கணமாகும். இடைநிலைஅளபெடைத்தொடை முதல்சீரின்நடுவெழுத்துஅளபெடுத்துஒன்றுவதுஇடை நிலைஅளபெடைத்தொடையாகும். எடு:- சினைஇயவேந்தன்செல்சமங்கடுப்பத் துனைஇயமாலைதுன்னுதல். இடைநிலைப்பாட்டுஎன்னுந்தாழிசை தாழிசைகள்தரவில்சுருங்கிவரும்.எனவே,தாழிசைநான்கடியின்மிகாமலும்,மூன்றடியானும்இரண்டடியானும்வரப்பெறும். இணைஅளபெடை அடிமுதல்இரண்டுசீர்கள்அளபெடுத்துநிற்குமாறுதொடுப்பதுஇணைஅளபெடையாகும். எடு:- தாஅட்டாஅமரைமலருழக்கிப் இணைஇயைபு அளவடியின்மூன்றாவதுநான்காவதுஆகியசீர்கள்ஒரே சொல்லாய்ஒன்றியிருத்தல்இணைஇயைபாகும்.மேலும்சீர்களின்எழுத்துக்கள்ஒன்றியிருந்தாலும்இணைஇயைபே. எடு:- மொய்த்துடன்றவழுமுகிலேபொழிலே இணைஎதுகை அளவடியின்முதல்இரண்டுசீர்களில்முதலெழுத்துஅள வொத்துநிற்பஇரண்டாவதுஎழுத்துஒன்றிவரத்தொடுப்பதுஇணைஎதுகையாகும். எடு:- பொன்னினன்னபொறிசுணங்கேந்தி இணைக்குறள்ஆசிரியப்பா முதலடியும்இறுதியடியும்அளவடிகளாகவும்,இடையேசிந்தடி,குறளடிஅளவடிகள்விரவிவர,ஆசிரியப்பாவின்இலக்க ணத்தைப்பெற்று,மூன்றடிச்சிற்றெல்லையாகவும்பேரெல்லை யாகப்பலவடிகளைக்கொண்டுநடப்பதுஇணைக்குறள்ஆசிரியப்பாவாகும்.இப்பாவின்ஈற்றடிஅளவடியாகஇருப்பதுஇன்றியமையாதது. எடு:- நீரின்தண்மையுந்தீயின்வெம்மையும் சாரச்சார்ந்து தீரத்தீரும் சாரனாடன்கேண்மை சாரச்சாரச்சார்ந்து தீரத்தீரத்தீர்பொல்லாதே. இணைமணிமாலை வெண்பாவும்அகவலும்,வெண்பாவுங்கலித்துறையுமாக,இரண்டிரண்டாகஇணைத்துவெண்பாவகவல்இணைமணி மாலை,வெண்பாகலித்துறைஇணைமணிமாலைஎனநூறுநூறுபாடல்கள்அந்தாதித்துப்பாடுவதுஇணைமணிமாலையாகும். இணைமுரண் அளவடியின்முதல்இரண்டுசீர்களில்சொற்கள்முரண்படத்தொடுப்பதுஇணைமுரணாகும். எடு:- சீரடிப்பேரகலல்குலொல்குபு இணைமோனை அளவடியின்முதல்இரண்டுசீர்களில்முதலெழுத்துஒன்றிவரத்தொடுப்பதுஇணைமோனையாகும். எடு:- அணிமலரசோகின்றளிர்நலங்கவற்றி இயற்சீர்வெண்டளை நிலைச்சீர்இயற்சீராகஇருத்தல்வேண்டும்.வருஞ்சீரின்முதலசைஇயற்சீரின்ஈற்றசையோடுமாறுபட்டிருத்தல்வேண்டும்.இவ்வாறுமாறுபட்டுஅமைவதேஇயற்சீர்வெண்டளையாகும்.மாறுபடுதலாவது,நிலைச்சீரின்ஈற்றசைநேரசையாயின்வருஞ் சீரின்முதலசைநிரையசையாய்இருத்தல்வேண்டும்.நிலைச்சீரின்ஈற்றசைநிரையசையாயின்வருஞ்சீரின்முதலசைநேரசையாய்இருத்தல்வேண்டும். எடு:- நோய்போற்+பிறர்-மாமுன்நிரைவருதலால்இயற்சீர்வெண்டளை. இயற்சீர் இரண்டுஅசைகளால்அமையும்சீர்இயற்சீர்தேமா,புளிமா,கூவிளம்,கருவிளம்என்றவாய்பாட்டால்அழைக்கப்பெறும்.இச்சீரைஆசிரியஉரிச்சீர்என்றும்மாச்சீர்என்றும்,விளச்சீர்என்றுங்கூறுவர். இயைபு ஞணநமனயரலவழளஎன்னும்பதினொருமெய் யெழுத்தும்ஈறாகவருஞ்செய்யுள்இயைபுஎன்னுஞ்செய்யுளாம்.னகரஈற்றான்முடிந்தஇயைபுஉடையதுசிலப்பதிகாரம்;என்எனமுடியும். இயைபுத்தொடை அடிதோறும்ஈற்றெழுத்தாயினும்ஈற்றுச்சொல்லாயினும்ஒன்றிவருவதுஇயைபுத்தொடையாகும்.எழுத்துஒன்றிவருவதுஎழுத்தடியியைபுஎனவும்சொல்ஒன்றிவருவதுசொல்லடி யியைபுஎனவும்பெயர்பெறும். எடு:- அவரோவாரார்கார்வந்தன்றே கொடிதருமுல்லையுங்கடிதரும்பின்றே. என்பதுஎழுத்தடியியைபு. பரவைமாக்கடற்றொகுதிரைவரவும் பண்டைச்செய்தியின்றிவள்வரவும். என்பதுசொல்லடியியைபு. இரட்டைத்தொடை:- செய்யுளின்ஓரடிமுழுவதும்வந்தசொற்களே,ஒரேபொருளிலேனும்அல்லதுவேறுவேறுபொருளிலேனும்சீர்களாய்வருவதுஇரட்டைத்தொடையாகும். எடு:- வாழுமேவாழுமேவாழுமேவாழுமே கூழேனுமீவார்குடி. இதில்ஓரடிமுழுவதும்வந்தசொல்லேஒரேபொருளில்வந்தமைகாண்க. ஓடையேயோடையேயோடையேயோடையே கூடற்பழனத்துங்கொல்லிமலைமேலும் மாறன்மதகளிற்றுவண்பூநுதன்மேலும் கோடலங்கொல்லைப்புனத்துங்கொடுங்குழாய் நாடியுணர்வார்ப்பெறின். இதில்ஓடையேஎன்றசொல்நீரோடை,மலைவழி,நெற்றிப்பட்டம்,ஒருவகைச்செடிஎன்றபொருளில்வந்துசீர்களாய்அமைந்தமைகாண்க. இரட்டைமணிமாலை வெண்பாவுங்கலித்துறையும்மாறிமாறியமையஅந்தாதித்தொடையாகஇருபதுபாடல்கள்பாடுவதுஇரட்டைமணிமாலையாகும். இருகுறள்நேரிசைவெண்பா ஒருவெண்பாவின்இரண்டாவதுஅடியில்உள்ளதனிச்சொல்லைநீக்கியபின்முதலிரண்டடிகளும்சேர்ந்துஒருகுறள்வெண்பாவாகவும்,பின்னிரண்டுஅடிகளும்சேர்ந்துமற்றொருகுறள்வெண்பாவாகவும்அமையவேண்டும்.இவ்வாறுஅமையும்வெண்பாவேஇருகுறள்நேரிசைவெண்பாவாகும்.இரண்டாவதுஅடியின்மூன்றாவதுசீர்உகரத்தைஇறுதியினுடையஇயற் சீராய்நிற்கும்நேரிசைவெண்பாக்களையெல்லாம்இருகுறள்நேரிசைவெண்பாவென்றுகொள்ளலாம்.இவ்வெண்பாநேரிசைவெண்பாவின்இலக்கணத்தைப்பெற்றுஒருவிகற்பத்தாலேனும்இருவிகற்பத்தாலேனும்முடிவுறும். எடு:- கலையினொளியுங்கவிச்சுவையுங்கஞ்ச மலரழகுமின்குணமுங்கொண்டு-சிலைமாரன் கைம்மலராலன்றிக்கருத்தால்வகுத்தமைத்தான் மொய்ம்மலர்ப்பூங்கோதைமுகம். இவ்வெண்பாவின்உள்ளசிலைமாரன்என்றதனிச்சொல்நீக்கியபின், கலையினொளியுங்கவிச்சுவையுங்கஞ்ச மலரழகுமின்குணமுங்கொண்டு எனவும், கைம்மலராலன்றிக்கருத்தால்வகுத்தமைத்தான் மொய்ம்மலர்ப்பூங்கோதைமுகம். எனவும்இருகுறள்வெண்பாக்களாகஅமைவதைக்காணலாம். இருபாஇருபஃது பத்துவெண்பாவும்பத்துஅகவலும்அந்தாதித்தொடையாகஅமையஇருபதுசேர்ந்துவருவதுஇருபாஇருபஃதுஎனப்படும். இழைபுஎன்னுஞ்செய்யுள் ஒற்றொடுபுணர்ந்த,வல்லெழுத்தடங்காதுஆசிரியப்பாவிற்கோதப்பட்டநாலெழுத்தாதியாகஇருபதுஎழுத்துமுடியஉள்ளபதினேழுநிலத்தும்ஐந்தடியும்முறையானேவரத்தொடுப்பதுஇழைபுஎன்னுஞ்செய்யுளாம். இறுதிநிலைஅளபெடைத்தொடை முதற்சீரின்இறுதியெழுத்துஅளபெடுத்தொன்றுவதுஇறுதிநிலைஅளபெடைத்தொடையாம். எடு:- மகாஅரன்னமந்திமடவோர் நகாஅரன்னநளிநீர்முத்தம். இன்னிசைச்சிந்தியல்வெண்பா:- இன்னிசைவெண்பாவேபோலத்தனிச்சொல்இன்றிஒருவிகற்பத்தானும்,இருவிகற்பத்தானும்பலவிகற்பத்தானும்மூன்றடியான்வருவனவும்,பாவின்முதலடியில்ஒரூஉஎதுகை யுடையதனிச்சொல்பெற்றுஒருவிகற்பத்தானும்,இருவிகற்பத் தானும்,பலவிகற்பத்தானும்மூன்றடியாய்வருவனவும்,முதலிரண்டடிகளிலும்ஒரூஉஎதுகையுடையதனிச்சொல்பெற்றுஒருவிகற்பத்தானும்இருவிகற்பத்தானும்பலவிகற்பத்தானும்மூன்றடியாய்வருவனவும்இன்னிசைச்சிந்தியல்வெண்பாவாகும்.இரண்டாம்அடியில்தனிச்சொல்நிற்பின்பாபலவிகற்பங்களையுடையதாய்இருத்தல்வேண்டும். எடு:- விழிமதுத்தார்மாறன்மணிவரைமேன்மாதர் விழியெழுதினாலுமிணைவெற்பெழுதினாலும் மொழியெழுதலாமோமொழி. இதுதனிச்சொல்இன்றிஒருவிகற்பத்தான்வந்தசிந்தியல்வெண்பா. சுரையாழஅம்மிமிதப்ப-வரையனைய யானைக்குநீத்துமுயற்குநிலையென்ப கானகநாடன்சுனை. இதுமுதலடியில்தனிச்சொல்பெற்றுஇருவிகற்பத்தான்வந்தஇன்னிசைச்சிந்தியல்வெண்பா. முல்லைமுறுவலித்துக்காட்டின-மெல்லவே சேயிதழ்க்காந்தள்துடுப்பீன்ற-போயினார் திண்டேர்வரவுரைக்குங்கார். இதுமுதலிரண்டடிகளிலும்தனிச்சொல்பெற்றுப்பலவிகற்பத்தான்வந்தஇன்னிசைச்சிந்தியல்வெண்பா. இன்னிசைவெண்பா ஒருவிகற்பத்தானும்,பலவிகற்பத்தானும்வந்துநான் கடியாய்த்தனிச்சொல்இன்றிநடப்பதும்,இரண்டாமடியின்இறுதிதனிச்சொல்பெற்றுமூன்றுவிகற்பத்தான்வருவனவும்,மூன்றாமடியில்இறுதிதனிச்சொல்பெற்றுஇரண்டுவிகற்பத்தான்வருவனவும்,தனிச்சொல்இன்றிப்பலவிகற்பமாகிஅடிதோறும்ஒரூஉத்தொடைபெற்றுவருவனவும்,ஈற்றடிதவிரஎல்லாஅடிகளிலும்தனிச்சொல்பெற்றுவருவனவும்,நேரிசைவெண்பாவின்சிறிதுவேறுபட்டுநான்கடியான்வருவனவும்இன்னிசைவெண்பாவாம். உத்தி ஒருநூலால்அறிவிக்கப்படும்பொருளைநூல்வழக்கோடும்உலகவழக்கோடும்பொருந்தக்காண்பித்துஏற்குமிடத்தைஅறிந்துஇவ்விடத்திற்குஇப்படியாகுமென்றுநினைத்துத்தக்கவாறுசெலுத்துவதுதந்திரவுத்தியாகும்.(தந்திரம்-நூல்,உத்தி-பொருந்துமாறு). உரிச்சீர் மூன்றுஅசைகளால்ஆகும்சீர்உரிச்சீர்.தேமாங்காய்,புளிமாங்காய்,கூவிளங்காய்,கருவிளங்காய்என்னும்வாய்பாட் டால்அழைக்கப்பெறும்.இச்சீரைவெண்பாஉரிச்சீர்என்றும்,வெண்சீர்என்றும்,காய்ச்சீர்என்றுங்கூறுவர்.நிரையசையைஇறுதியில்பெற்றமூன்றுஅசைகளால்ஆனசீர்தேமாங்கனி,புளிமாங்கனி,கூவிளங்கனிகருவிளங்கனிஎன்னும்வாய் பாட்டால்அழைக்கப்பெறும்.இச்சீர்வஞ்சிப்பாவிற்குஉரியசீராகும்.அதனால்இதைவஞ்சியுரிச்சீர்என்றும்தனிச்சீர்என்றும்,வஞ்சிச்சீர்என்றும்அழைப்பர். உரிச்சீர் இயற்சீர்முடிவுக்குப்பின்அவ்விடத்தில்நேரசைநிற்கு மானால்அங்ஙனம்வரும்மூவசைச்சீர்நான்கும்வெண்பாஉரிச்சீர்ஆகும். எடு:- தேமாங்காய்-நேர்நேர்நேர் புளிமாங்காய்-நிரைநேர்நேர் கூவிளங்காய்-நேர்நிரைநேர் கருவிளங்காய்-நிரைநிரைநேர் உலா இளம்பருவமுற்றதலைவனைக்குலத்தாலும்குடிப்பிறப் பாலும்மங்கலங்களாலும்வழிமுறையாலும்இன்னானென்பதுதோன்றக்கூறிஅணிகலன்களால்அழகுசெய்துகொண்டுமுதன்மையெய்தியபெண்கள்நெருங்கியஅழகியதெரு விடத்திலேஅவன்உலாவருங்கால்பேதைமுதலியஏழ்பருவப்பெண்களுங்கண்டுதொழஉலாவந்ததாகநேரிசைக்கலி வெண்பாவாற்கூறுவதுஉலாவாகும். ஐந்துமுதல்ஏழளவும்பேதை;எட்டுமுதற்பதினொன்றளவும்பெதும்பை;பன்னிரண்டுமுதற்பதின்மூன்றளவுமங்கை;பதி னான்குமுதல்பத்தொன்பதளவுமடந்தை;இருபதுமுதல்இருபத்தைந்தளவும்அரிவை;இருபத்தாறுமுதல்முப்பத் தொன்றளவும்தெரிவை;முப்பத்திரண்டுமுதல்நாற்பதளவும்பேரிளம்பெண். உலாமடல் கனவில்ஒருபெண்ணைக்கண்டுகலவியின்பம்நுகர்ந்தோன்விழித்தபின்அவள்பொருட்டுமடலூர்வேனென்பதைக்கலி வெண்பாவாற்பாடுவதுஉலாமடல். உழத்திப்பாட்டு இதுபள்ளுஎன்றும்வழங்கப்பெறும்.கடவுள்வணக்கம்,மூத்தபள்ளி,இளையபள்ளி,குடும்பன்வரவுஅவனுடையபெருமைகூறல்,அவர்வரலாறு,நாட்டுவளன்,குயிற்குரல் கேட்டல்,மழைவேண்டித்தெய்வம்பரவல்,மழைக்குறியோர்தல்,ஆற்றின்வரவு,அதன்சிறப்பு.இவற்றிற்கிடையேஅகப்பொருட்டுறையுங்கூறிப்பண்ணைத்தலைவன்வரவு;பள்ளிகளிருவர்முறையீடு,இளையாளையனுப்பல்,பள்ளன்வெளிப்படல்,பண்ணைச்செய்திவினவல்,அவனதனைக்கூறல்,ஆயரைவருவித்தல்,அவர்வரல்,அவர்பெருமைகூறல்,மூத்தபள்ளிமுறையீடு,குடும்பன்வரல்,அவனைத்தொழுவில்மாட்டல்,அவன்புலம்பல்,மூத்தபள்ளிஉணவுகொண்டுவரல்,அவன்அவளோடுகூறல்,அவள்அவனைப்பொறுத்துக்கொள்ளவேண்டல்,அவள்மறுத்தல்,அவன்சூளுறல்,அவன்அவளைமீட்கவேண்டிப்பண்ணைத்தலைவனைப்பரவல்,விதைமுதலியவளங்கூறல்,உழவர்உழுதல்,காளைவெருளல்,அதுபள்ளனைப்பாய்தல்,பள்ளிகள்புலம்பல்,பண்ணைத்தலைவனுக்கறிவித்தல்,நாற்றுநடல்,விளைந்தபின்செப்பஞ் செய்தல்.நெல்லளத்தல்,மூத்தபள்ளிமுறையீடு,பள்ளிகள் ஏசல்,ஆகியஉறுப்புக்கள்இடையிடையேஅமையப் பாட்டுடைத்தலைவனுடையபெருமைஆங்காங்குவிளங்கச்சிந்தும்விருத்தமும்கலந்துவரப்பாடுவதுஉழத்திப்பாட்டாகும். உழிஞைமாலை பகைவர்ஊர்ப்புறஞ்சூழஉழிஞைப்பூமாலைசூடியபடை வளப்பத்தைக்கூறுவதுஉழிஞைமாலையாகும். உறழ்கலிப்பா ஒருவர்கூறுவதும்மற்றவர்விடைபகர்வதுமாய்ப்பொருள்நடந்துவருங்கலிச்செய்யுள்உறழ்கலிப்பா.சுரிதகம்பெற்றும்பெறாமலும்இடையிடையேஅயல்பாக்களின்அடிகள்பெற்றும்பலவிதமாய்உறழ்கலிப்பாவரும்.இதன்உறுப்பைவரையறுத்துக்கூறுவதற்கில்லை.நெடிலடிகளும்இப்பாவில்இடம்பெறும். உறுப்பினகவல் ஒருபொருண்மேற்பரந்திசைப்பதுஉறுப்பினகவலாகும். உற்பவமாலை திருமால்பிறப்புப்பத்தையும்ஆசிரியவிருத்தத்தாற்கூறுவதுஉற்பவமாலையாகும் உற்பவம்=பிறப்பு ஊசல் ஆசிரியவிருத்தத்தினாலாவதுகலித்தாழிசையினாலாவதுஆடீரூசல்அடாமோவூசல்என்றுமுடியுமாறுபாடுவது. ஊரின்னிசை பாட்டுடைத்தலைவனுடையஊரைச்சாரஇன்னிசைவெண்பாவால்தொண்ணூறேனும்எழுபதேனும்ஐம்பதேனும்பாடுவது. ஊர்நேரிசை பாட்டுடைத்தலைவன்ஊரைச்சாரநேரிசைவெண்பாவால்தொண்ணூறேனும்எழுபதேனும்ஐம்பதேனும்பாடுவதுஊர் நேரிசையெனப்படும். ஊர்வெண்பா வெண்பாவால்ஊரைச்சிறப்பித்துப்பாடுவதுஊர்வெண்பாவாகும். எண் முதலில்தொடுத்தஉறுப்புப்பெருகிப்பின்தொடுக்கும்உறுப்புச்சுருங்கிவரத்தொடுப்பதுஎண்ணாகும். எண்செய்யுள்:- பாட்டுடைத்தலைவன்ஊரையும்பெயரையும்பத்துமுதல்ஆயிரமளவும்எண்ணுறும்படிஆசிரியப்பாவாற்பாடப்பெறுவது.இஃதன்றிஎட்டுச்செய்யுளேபாடப்பெறுவதெனவுங்கூறுவர். எழுகூற்றிருக்கை:- இதுசித்திரகவிவகையைச்சேர்ந்தது.முதலில்மூன்றுஅறைகளும்,மேல்இரண்டிரண்டறைகளும்கூடும்படிஏழுவரைஅறைகளாக்கிமுறையானேகுறுமக்கள்முன்னின்றும்,புக்கும்,போந்தும்விளையாடும்பெற்றியானும்ஒன்றுமுதலிலும்இறுதி யிலும்வரவும்,ஒன்றுமுதல்ஏழுஎண்கள்வரவும்ஆண்மைத்தன்மை(புருடார்த்தம்)பயக்கும்ஏழுபொருள்கள்வரவும்ஆசிரியப்பாவாற்பாடப்படுவது. எழுத்து:- யாப்பிலணக்கத்தின்உறுப்புஆறனுள்ஒன்று.எழுத் திலக்கணத்தில்கூறியமுதல்சார்புஎன்றஇருவகைஎழுத்துக் களும்உறுப்பாகஅமையும்.செய்யுளடிக்குஎழுத்தெண்ணும் போதுமெய்யெழுத்துக்கள்எண்ணப்படா.தளைசிதையவரு மிடத்துக்குற்றியலிகரமுங்குற்றியலுகரமும்அளபெடையும்தள்ளுண்டுபோம். எழுத்துப்பொருத்தம் ஒற்றுப்படமூன்றும்ஐந்தும்ஏழும்ஒன்பதுமாகியஎழுத்தால்முதன்மொழிக்குவருவதுநன்று.நான்கும்ஆறும்எட்டுமாகியவெழுத்தால்முதன்மொழிக்குவருவதுதீது. ஏந்திசையகவல் எழுத்திறந்திசைப்பதுஏந்திசையகவலாகும். ஒத்தாழிசைக்கலிப்பா தரவுஒன்று,தாழிசைமூன்று,தனிச்சொல்,சுரிதகம்பெற்றுவருவதுஒத்தாழிசைக்கலிப்பாவாகும்.இதுநேரிசைஒத்தாழிசை,அம்போதரங்கஒத்தாழிசை,வண்ணகஒத்தாழிசைஎனமூன்றுவகைப்படும்.இம்மூன்றுவகைக்கலிப்பாக்களிலும்,மூன்றுதாழிசைகள்ஒத்துவருதலால்ஒத்தாழிசைக்கலிப்பாஎனப்பெயர்பெறுவதாயிற்று. ஒருபாஒருபஃது அகவல்,வெண்பா,கலித்துறைஇவற்றுள்ஒன்றினால்பத்துப்பாடல்அந்தாதித்தொடையாகப்பாடுவதுஒருபாஒருபஃது. ஒருபோகு கலியுறுப்புக்கள்சிலநீங்கிவரும்மயங்கிசைக்கொச்சகமேஒருபோகு.இதுதாழிசைஒருபோகு.அம்போதரங்கஒருபோகு,வண்ணகஒருபோகுஎனமூன்றுவகைப்படும்.தரவின்றித்தாழிசை,தனிச்சொல்,சுரிதகம்பெற்றுவருவதுதாழிசைஒருபோகு.தனிச்சொல்,சுரிதகம்இன்றித்தாழிசைதனித்துநின்றும்தாழிசைஒருபோகுஆதலும்உண்டு.தரவுஅல்லதுதாழிசையும்இல்லாமல்அம்போதரங்கம்,தனிச்சொல்சுரிதகம்பெற்றுவருவதுஅம்போதரங்கஒருபோகு.தரவுஅல்லதுதாழிசையின்றிவண்ணகஉறுப்பும்தனிச்சொல்லும்சுரிதகமும்பெற்றுவருவதுவண்ணகஒருபோகு. ஒரூஉஅளபெடை முதற்சீர்நான்காவதுசீர்ஆகியசீர்களில்எழுத்துக்கள்அளபெடுத்துநிற்பதுஒரூஉஅளபெடையாகும். எடு:- காஅய்ச்செந்நெற்கறித்துப்போஓய் ஒரூஉஇயைபு ஈற்றுச்சீராகவந்தசொல்லோஎழுத்தோஅதற்குநான்காவதானசீரில்ஒன்றிவரல்ஒரூஉஇயைபாகும். எடு:- நிழலேயினியதனயலதுகடலே ஒரூஉஎதுகை அடியின்முதல்சீர்நான்காவதுசீர்ஆகியஇருசீர்களிலும்இரண்டாவதுஎழுத்துஒன்றிநிற்றல்ஒரூஉஎதுகையாகும். எடு:- மின்னவிரொளிவடந்தாங்கிமன்னிய ஒரூஉத்தொடை நாற்சீருள்ளும்இடையிருசீரொழித்து,ஒழிந்தமுதற்சீரும்நான்காஞ்சீரும்மோனைமுதலாயினஒன்றிவரத்தொடுப்பதுஒரூஉத்தொடையாகும். v.L.:- அம்பொற்கொடுஞ்சிநெடுந்தேர்அகற்றி-இதுஒரூஉமோனை. மின்னிவரொளிவடந்தாங்கிமன்னிய-இதுஒரூஉஎதுகை. குவிந்துசுணங்கரும்பிகொங்கைவிரிந்து-இதுஒரூஉமுரண். நிழலேஇனியதனயலதுகடலே-இதுஒரூஉஇயைபு. காஅய்ச்செந்நெற்கறித்துப்போஒய்-இதுஒரூஉஅள பெடை. ஓரூஉமுரண் அடியின்முதற்சீர்நான்காம்சீர்ஆகியஇருசீர்களின்சொற்கள்முரணிநின்றால்ஒரூஉமுரண். எடு:- குவிந்துசுணங்கியகொங்கைவிரிந்து. ஒரூஉமோனை அடியின்முதற்சீர்நான்காம்சீர்ஆகியஇருசீர்களில்முத லெழுத்துஒன்றிநிற்றல்ஒரூஉமோனையாகும். எடு:- அம்பொற்கொடிஞ்சிநெடுந்தேரகற்றி ஒலியந்தாதி பதினாறுகலைஓரடியாகவைத்து,இவ்வாறுநான்கடிக்குஅறுபத்துநான்குகலைவகுத்துப்பலசந்தமாகவண்ணமும்,கலைவைப்புந்தவறாமல்அந்தாதித்தொடையில்முப்பதுசெய்யுளியற்றுவது.சிறுபான்மையெட்டுக்கலையாலும்வரும்.வெண்பா,அகவல்,கலித்துறைஆகியஇம்மூன்றையும்பத்துப்பத்தாகஅந்தாதித்தொடரிற்பாடுவதுமுண்டு. ஓரசைச்சீர் தனித்துவரும்நேரசையும்நிரையசையுமாகியஇரண்டுமாம்.இவைபெரும்பாலும்வெண்பாவின்ஈற்றிலும்சிறுபான்மைமற்றவற்றுள்ளும்வரும்.இவற்றிற்குவாய்பாடுநேர்-நாள்.நிரை-மலர்என்பன. எடு:- மலர்மிசையேகினான்மாண்டிசேர்ந்தார் நிலமிசைநீடுவாழ்வார். கற்றதனாலாயபயனென்கொல்வாலறிவன் நற்றாடொழாஅரெனின். இக்குறள்வெண்பாக்களின்இறுதியில்,வார்-நாள்,ரெனின்-மலர்எனஓரசைச்சீர்கள்வந்தவாறுகாண்க. கடிகைவெண்பா தேவரிடத்திலும்அரசரிடத்திலும்நிகழுங்காரியம்கடிகை யளவிற்றோன்றிநடப்பதாகமுப்பத்திரண்டுநேரிசைவெண் பாக்கள்பாடுவது. கடைநிலை என்வரவைத்தலைவற்கிசையெனக்கடைக்கணின்றுவாயில்காப்போனுக்குக்கூறுவது. கட்டளைக்கலித்துறை நெடிலடிநான்கைப்பெற்றுஅவ்வடிகளின்முதல்நான்கு சீர்கள்வெண்டளைதழுவியதாய்அமைந்து,கடைசிச்சீர்கள்கூவிளங்காய்அல்லதுகருவிளங்காய்ச்சீர்களில்ஒன்றைப்பெற்று,பாவின்ஈற்றடிஏகாரத்தில்முடிவதுகட்டளைக்கலித்துறையாகும்.இவ்வாறுஅமைந்தபாவின்அடிகள்நேரசையைமுதலில்உடையதாயின்அடிகள்ஒவ்வொன்றும்பதினாறுஎழுத்துக்களையும்,நிரையசையைமுதலில்உடையதாயின்பதினேழுஎழுத்துக்களையும்கொண்டிருக்கும்.எழுத்தைஎண்ணுங்கால்மெய்யெழுத்தைநீக்கிஎண்ணுதல்வேண்டும்.அடிதோறும்மோனைத்தொடைஅமையவேண்டும். எடு:- பேய்போல்திரிந்துபிணம்போற்கிடந்திட்டபிச்சையெல்லாம் நாய்போலருந்திநரிபோலுழன்றுநன்மங்கையரைத் தாய்போற்கருதித்தமர்போலனைவர்க்குந்தாழ்மைசொல்லி சேய்போலிருப்பர்கண்டீருண்மைஞானந்தெளிந்தவரே. கட்டளைக்கலிப்பா:- நான்குசீர்கொண்டஇரட்டைஅடிகளையுடையநான் கடிகளைப்பெற்று,தேமா,புளிமாஎன்னும்மாச்சீரைமுதல்சீராகக்கொண்டுநடக்குந்தன்மையது.அதன்முதலசைநேரசை யாயின்(தேமா)அந்தஅடிபதினோரெழுத்தும்,நிரையசை யாயின்(புளிமா)அந்தஅடிபன்னிரண்டுஎழுத்தும்பெறும்.(எழுத்தைஎண்ணுங்கால்ஒற்றெழுத்தைநீக்கிஎண்ணுதல்வேண்டும்) எடு:- மனைவிமக்களும்மாண்டுமறைந்தனர் வாழ்ந்தவீடுங்குடியுமிழந்தனன் இனியநட்பினர்யாவருமேகினர் ஏழையாண்டியேகாங்கியுமாயினேன் எனையுமிந்திலைகண்டனையின்னுமிங் கின்னலேதுமிழைத்திடவுள்ளதோ உனையுமன்னையென்றோதியழைப்பதோ உலகெலாந்தருந்தேவிகாமாட்சியே! கண்படைநிலை அரசரும்அரசரைப்போல்வாரும்அவைக்கண்நெடிதுவைகியவழிமருத்துவர்களும்அமைச்சர்களும்கண்துயில்கோடலைக்கருதிக்கூறுவது. கமகன் மெய்யறிவுத்திறமையினாலாவதுகல்விப்பெருமையி னாலாவதுஒருவன்சொல்லியநூல்விகற்பத்தைத்தான்பயிலா திருந்தும்பொருள்விரிக்கவல்லவன்கமகனாவான் கலம்பகம் வெண்பாகலித்துறைஒருபோகுமுதற்கவியுறுப்பாகமுன் கூறிப்,புயவகுப்பு,மதங்கு,அம்மானை,காலம்,சம்பிரதம்,கார்,தவம்,குறம்,மறம்,பாண்,களி,சித்து,இரங்கல்,கைக்கிளை,தூது,வண்டு,தழை,ஊசல்என்னும்பதினெட்டுறுப்புகள்பொருந்த,மடக்கு,மருட்பா,அகவற்பா,கலிப்பா,வஞ்சிப்பா,ஆசிரியவிருத்தம்,கலிவிருத்தம்,கலித்தாழிசை,வஞ்சிவிருத்தம்,வஞ்சித்துறை,வெண்டுறையென்னுமிவற்றால்,இடையேவெண்பா,கலித்துறைகலந்துஅந்தாதித்தொடையாற்பாடுவதுகலம்பகமாகும். பிச்சியார்,கொற்றியார்,இடைச்சியார்என்பனவும்இந்நாளில்இயைந்துவரும்.கடவுளர்க்குநூறும்அந்தணர்க்குத்தொண்ணூற் றைந்தும்,அரசர்க்கும்,அமைச்சருக்குஎழுபதும்,வணிகர்க்குஐம்பதும்,வேளாளருக்குமுப்பதுமாகப்பாடப்பெறும். கலித்தளை நிலைச்சீர்மூவசைகளையுடையகாய்ச்சீராய்இருக்கவேண்டும்.வருஞ்சீர்எதுவாயினும்முதலசைநிரையசையாய்இருக்கவேண்டும்.இவ்வாறுகாய்முன்நிரைவருவதுகலித் தளையாகும்.இக்கலித்தளைசிறப்புடைக்கலித்தளை,சிறப்பில்கலித்தளைஎனஇருவகைப்படும்.சிறப்புடைக்கலித்தளை யாவதுநிலைச்சீரும்காய்ச்சீராகவிருந்துவருஞ்சீரும்நிரையசையைமுதலிலுடையகாய்ச்சீராகஅமைவது.சிறப்பில்கலித்தளையாவதுநிலைச்சீர்காய்ச்சீராயிருந்துவருஞ்சீர்கனியீற்றுஉரிச்சீராகவோஅல்லதுஇயற்சீராகவோஅமைவது. எடு:- செங்கனிவாய்கருநெடுங்கண்-காய்முன்நிரை-சிறப்புடைக்கலித்தளை (கூவிளங்காய்கருவிளங்காய்) மாவீன்றதளிர்மிசை-சிறப்பில்கலித்தளை. (தேமாங்காய்கருவிளம்) கலித்தாழிசை இரண்டடியும்இரண்டிற்கும்அதிகமானஅடிகளையும்பெற்று,ஈற்றடிஅளவுமிகுந்தும்,ஏனையடிகள்தம்முள்அள வொத்தும்ஒவ்வாமலும்ஒருபொருள்மேல்மூன்றாகஅடுக்கியும்தனித்தும்வருவதுகலித்தாழிசையாகும்.ஈற்றடிமிகுந்தும்ஏனையடிகள்தம்முள்அளவொத்துநடப்பின்அதுசிறப்புடைக்கலித்தாழிசையாகும்.ஒவ்வாதுநடப்பதுசிறப்பில்கலித்தாழிசையாகும். எடு:- செல்லார்பொழிற்றில்லைச்சிற்றம்பலத்தெங்கள் பொல்லாமணியைப்புகழ்மினோவம்மின்புலவீர்காள்; முத்தேவர்தேவைமுகிலூர்திமுன்னான புத்தேளிர்போலப்புகழ்மினோவம்மின்புலவீர்காள்; ஆங்கற்பகக்கன்றளித்தருளுந்தில்லைவனப் பூங்கற்பகத்தைப்புகழ்மினோவம்மின்புலவீர்காள் இஃதுஒருபொருண்மேல்மூன்றடுக்கிஈற்றடிமிக்குவந்தகலித்தாழிசை வாள்வரிவேங்கைவழங்குஞ்சிறுநெறியெங் கேள்வருபோதினெழால்வாழிவெண்டிங்காள் கேள்வருபோதினெழாதாய்க்குறாலியரோ நீள்வரிநாகத்தெயிறேவாழிவெண்டிங்காள். இஃதுஒருபொருள்மேல்தனித்துவந்தகலித்தாழிசை. கலித்துறை நெடிலடிநான்குபெற்றுநடப்பதுகலித்துறையாகும்.இதைக்கலிநிலைத்துறைஎன்றுங்கூறுவர். எடு:- யானுந்தோழியுமாயமுமாடுந்துறைநண்ணித் தானுந்தேரும்பாகனும்வந்தென்னலனுண்டான் தேனும்பாலும்போல்வனசொல்லிப்பிரிவானேல் கானும்புள்ளும்கைதையுமெல்லாங்கரியன்றே கலிப்பாவின்இலக்கணம் வெண்சீர்மிகப்பெற்று,மாச்சீரும்விளங்கனிச்சீரும்பெறாது,பிறசீர்களும்சிறுபான்மைகலந்துகலித்தளையும்அயற்றளை யுந்தழுவி,துள்ளலோசையுடைத்தாய்தரவு,தாழிசை,அராகம்அம்போதரங்கம்,தனிச்சொல்,சுரிதகம்என்னும்ஆறுஉறுப்பினுள்ஏற்பனகொண்டுபுறநிலைவாழ்த்தும்வாயுறைவாழ்த்தும்அவையடக்கியலும்,செவியறிவுறூஉவுமென்னும்அப்பொருண்மேல்வராது,பதின்மூன்றுஎழுத்துமுதலாகவிருபதெழுத்தின்காறும்உயர்ந்தஎட்டுநிலமும்பெற்றுநாற்சீர்அடியால்வருவதுகலிப்பாவாகும்.அக்கலிப்பாஒத்தாழிசைக்கலிப்பா,வெண்கலிப்பா,கொச்சகக்கலிப்பாவெனமூவகைப்படும். கலிவிருத்தம் அளவடிநான்கைப்பெற்று,துள்ளலோசையின்றிநடப்பதுகலிவிருத்தமாகும்.பெரும்பாலும்இயற்சீர்களால்அமைவதுசிறப்புடையதாகும்.பொழிப்புமோனைபெற்றுஅமையின்ஓசைசிறப்பாகஅமையும் எடு:- தேம்பழுத்தினியநீர்மூன்றுந்தீம்பலா மேம்பழுத்தளிந்தனசுளையும்வேரியும் மாம்பழக்கனிகளுமதுத்தண்டீட்டமும் தாம்பழுத்துளசிலதவளமாடமே. கலிவெண்பா செப்பலோசைசிதையாமல்வெண்டளைபிறழாதபலவடி களைக்கொண்டுஈற்றடிமுச்சீரான்முடிவதுகலிவெண்பாகும்.இதற்கும்பஃறொடைவெண்பாவிற்குமுரியவேறுபாடு:-இரண்டுசெய்யுட்களும்அளவடிகளையுடையதாய்,வெண்டளைபெற்று,செப்பலோசையிற்சிறிதும்சிதையாமல்,ஈற்றடிமுச்சீரான்முடிவதாயினும்செப்பலோசையிற்சிறிதும்சிதையாமல்நடப்பதுபஃறொடைவெண்பாவென்றும்,சிறிதேனும்சிதையுமாயின்கலிவெண்பாஎன்றுங்கொள்ளவேண்டும்.பஃறொடைவெண்பாவெளித்தோன்றும்பொருளோடுமுடிவது.கலிவெண்பாவெளித்தோன்றும்பொருளோடுஉட்பொருளாகவேறோர்பொருளைஉட்கொண்டிருப்பது. கவி வெண்பா,ஆசிரியம்,கலிப்பா,வஞ்சிப்பாஆகியநான்கு வகைக்கவிகளையும்விரைந்துபாடுவோன்கவிஎன்றுபெயர்பெறுவான். கழிநெடிலடி ஆறுசீர்முதல்பதினாறுசீர்கள்வரையில்உள்ளசீர்களால்அமைந்தஅடிகள்கழிநெடிலடிகளாகும்.ஆயினும்ஆறு,ஏழு,எட்டுச்சீர்களையுடையஅடிகள்தலையாயகழிநெடிலடி யென்றும்,ஒன்பதுமுதல்பத்துச்சீர்கள்வரையுள்ளஅடிகள்இடையாயகழிநெடிலடியென்றும்,பத்துக்குஅதிகமானசீர்களைக்கொண்டஅடிகள்கடையாயகழிநெடிலடியென்றுங்கூறுவர்.கழிநெடிலடிக்குஅளவுபதினெட்டுஎழுத்துமுதலாகஇருபதுஎழுத்தளவும்என்பர்தொல்காப்பியர்.(நூற்றிருபத்துஎட்டுச்சீர்வரைவிரிந்ததுஇது) காஞ்சிமாலை:- பகைவர்ஊர்ப்புறத்திலேகாஞ்சிப்பூமாலைசூடியூன்றலைக்கூறுவதுகாஞ்சிமாலையாகும். காப்புமாலை:- தெய்வங்காத்தலாகமூன்றுசெய்யுளேனும்ஐந்துசெய்யு ளேனும்பாடுவதுகாப்புமாலையாகும். காப்பியத்தின்இலக்கணம்:- அறம்,பொருள்,இன்பம்,வீடென்னும்நான்கினுள்ஒன்றும்பலவுங்குறைந்துவருவதுகாப்பியமாகும்.இதனைசிறுகாப்பியமெனினும்ஒக்கும்.உலா,மடல்,பிள்ளைத்தமிழ்,பரணிஆற்றுப்படைமுதலியனஇதில்அடங்கும்.இஃதுஒருவகைச்செய்யுளானும்பலவகைச்செய்யுளானும்,உரை நடைகலந்தும்வரப்பெறும். கீழ்க்கதுவாய்எதுகை அளவடியின்மூன்றாவதுசீர்நீங்கலாகமற்றையசீர்களின்இரண்டாவதுஎழுத்துஒன்றிவருதல்கீழ்க்கதுவாய்எதுகையாகும். எ.டு:-அன்னமென்பெடைபோலப்பன்மலர்க். கீழ்க்கதுவாய்இயைபு அளவடியின்4,3,1ஆகியசீர்களில்உள்ளசொல்லோஎழுத்தோஒன்றிவரல்கீழ்க்கதுவாய்இயைபாகும். எடு:-பல்லேதளவம்பாலேசொல்லே. கீழ்க்கதுவாய்அளபெடை அளவடியில்உள்ளமூன்றாவதுசீர்நீங்கலாகஏனையசீர்களில்உள்ளஎழுத்துக்கள்அளபெடுப்பதுகீழ்க்கதுவாய்அளபெடையாம். எடு:-மீஇனாஅர்ந்துகளுஞ்சீஇர். கீழ்க்கதுவாய்முரண் அளவடியின்மூன்றாவதுசீர்நீங்கலாகஏனையசீர்களில்உள்ளசொற்கள்முரணிநிற்றல்கீழ்க்கதுவாய்முரண். எடு:-இருக்கையுநிலையுமேந்தெழிலியக்கமும் கீழ்க்கதுவாய்மோனை அளவடியின்மூன்றாவதுசீர்தவிரமற்றசீர்களின்முத லெழுத்துஒன்றிவருவதுகீழ்க்கதுவாய்மோனையாகும். எடு:-அவிர்மதியனையதிருநுதலரிவை குழமகன் இளமைத்தன்மையையுடையகுழமகனைப்பெண்கள்புகழ்வதாகக்கலிவெண்பாவாற்பாடுவது. குறட்டாழிசை நாற்சீரான்மிக்கபலசீரான்வரும்அடிஇரண்டாய்ஈற்றடிகுறைந்துவருவனவும்,விழுமியபொருளும்ஒழுகியஓசையு மின்றிக்குறள்வெண்செந்துறையிற்சிதைந்துவருவனவும்,வேற்றுத்தளைவிரவியகுறள்வெண்பாவுமெனமூன்றுவகைப் பட்டுவரும். எடு:-நண்ணுவார்வினைநையநாடொறுநற்றவர்க்கரசாயஞானநற் கண்ணினானடியேயடைவார்கள்கற்றவரே. இதுமுதலடிபலசீரான்மிக்குஈற்றடிகுறைந்துவந்தது. அறுவர்க்கறுவரைப்பெற்றுங்கவுந்தி மறுவறுபத்தினிபோல்வையினீரே. இஃதுஅளவொத்துவெண்டளைபெற்றுவந்தது. வண்டார்பூங்கோதைவரிவளைக்கைத்திருநுதலாள் பண்டையளல்லள்படி. இதுவேற்றுத்தளைவிரவியது. குறத்திப்பாட்டு இஃதுஇந்நாளில்குறவஞ்சியென்றுவழங்குகிறது.தலைவன்உலாவரவு,மகளிர்காமுறல்,மோகினிவரவு,உலாப்போந்ததலைவனைக்கண்டுமயங்கல்,திங்கள்தென்றல்முதலியதுயரம் பனம்,பாங்கிஉற்றதென்னெனவினவல்,தலைவிபாங்கி யோடுற்றதுகூறல்,பாங்கிதலைவனைப்பழித்துக்கூறல்,தலைவிதலைவனைப்புகழ்ந்துகூறல்,தலைவிபாங்கியைத்தூதுவேண்டல்,தலைவிபாங்கியோடுதலைவனடையாளங் கூறல்,குறத்திவரவு,தலைவிகுறத்தியைமலைவளம்முதலியனவினவல்,குறத்திமலைவளநாட்டுவளம்முதலியனகூறல்,தலைவன்பதிச்சிறப்பு,கிளைச்சிறப்புமுதலியனகூறல்,குறி சொல்லிவந்தமைகூறல்,தலைவிகுறிவினவல்,குறத்திதெய்வம்பரவல்,குறிதேர்ந்துநல்வரவுகூறல்தலைவிபரிசிலுதவிவிடுத்தல்,குறவன்வரவு,புள்வரவுகூறல்,கண்ணிகுத்தல்,புட்படுத்தல்,குறத்தியைக்காமுற்றுத்தேடல்,குறவன்பாங்கனொடுகுறத்தியடையாளங்கூறல்,குறவன்குறத்தியைக்கண்ணுறல்,குறவனணிமுதலியகண்டுஐயுற்றுவினவல்,அவள்விடைகூறல்முதலியஇத்தகையபெரும்பான்மையுறுப்புகளால்,அகவல்,வெண்பா,தரவு,கொச்சகம்,கலித்துறை,கழிநெடில்விருத்தம்,கலிவிருத்தம்முதலியசெய்யுட்களைஇடையிடையேகூறிச்சிந்துமுதலியநாடகத்தமிழாற்பாடுவதுகுறத்திப்பாட்டாகும். குறளடி இரண்டுசீர்களைக்கொண்டதுகுறளடியாகும்.இவ்வடிவஞ்சிப்பா,வஞ்சித்துறைஆகியவற்றிற்குஉரியது.நான்குஎழுத்துமுதலாகஆறெழுத்துஇறுதியாகஏறியமூன்றுநிலத்தையுடைத்துகுறளடிஎன்பர்தொல்காப்பியர். எடு:-நாடீர்நாடோறும் குறளடிவஞ்சிப்பா வஞ்சியுரிச்சீர்எனப்படும்கனியீற்றுமூவசைச்சீர்கள்அல்லதுநிரையசையைஇறுதியிலுடையநாலசைச்சீர்கள்இரண்டைப்பெற்று,மூன்றடிகள்சிற்றெல்லையாகவும்பாடுவோரின்உள்ளக்கருத்திற்கேற்பபலவடிகளைப்பேரெல்லையாகவுங்கொண்டுதனிச்சொல்பெற்றுஇப்பாவிற்குரியஓசையைஉடையதாய்ஆசிரியச்சுரிதகத்தால்முடிவதுகுறளடிவஞ்சிப்பாவாகும். எடு:- வினைத்திண்பகைவிழச்செற்றவன் வனப்பங்கயமலர்த்தாளிணை நினைத்தன்பொடுதொழுதேத்தினர் நாளும் மயலார்நாற்கதிமருவார் பெயராமேற்கதிபெறுகுவர்விரைந்தே. குறள்வெண்செந்துறை இரண்டடியாய்த்தம்முள்அளவொத்துவிழுமியபொருளும்ஒழுகியஓசையும்உடைத்தாய்,எந்தத்தளையும்பெற்று,ஓரடியில்எத்தனைசீர்களையும்உடையதாய்அமைந்துநடப்பதுகுறள்வெண்செந்துறையாகும். எடு:- ஆர்கலியுலகத்துமக்கட்கெல்லாம் ஓதலிற்சிறந்தன்றொழுக்கமுடைமை. குறள்வெண்பாவின்இலக்கணம் வெண்பாவின்ஈற்றடிசிந்தடியாகவும்ஏனையடிஅளவடி யாகவும்அமையஇயற்சீர்,காய்ச்சீர்களும்,வெண்சீர்வெண்டளை,இயற்சீர்வெண்டளைகளும்விரவிவர,ஈற்றடியின்ஈற்றுச்சீர்நாள்,மலர்,காசுபிறப்புஎன்னும்வாய்பாடுகளுள்ஒன்றைப்பெற்றுசெப்பலோசையுடைத்தாய்இரண்டடியால்அமைந்துநடப்பதுகுறள்வெண்பாவாகும்.இவ்வெண்பாஒருவிகற்பத்தானும்இருவிகற்பத்தானுவரும்.குறுவெண்பாட்டுஎன்பதும்இது. குளகச்செய்யுள் வேறுபாடல்களைஅவாவிபலபாட்டாய்ஒருவனைக்கொண்டுமுடிவதும்,ஒருபெயர்கொண்டுமுடிவதும்குளகம்என்னுஞ்செய்யுளாம். எடு:- முன்புலகமேழினையுந்தாயதுவுமூதுணர்வோர் இன்புறக்கங்காநதியையீன்றதுவுந்-நன்பரதன் கண்டிருப்பவைகியதுவுங்கான்போயதுமிரதம் உண்டிருப்பாருட்கொண்டதும் வெந்தகரியதனைமீட்டுமகவாக்கியதும் அந்தச்சிலையினைப்பெண்ணாக்கியதும்-செந்தமிழ்சேர் நாவலவன்பின்போந்தநன்னீர்த்திருவரங்கக் காவலன்மாவலவன்கால். இஃதுபெயர்கொண்டுமுடிவதற்குஎடுத்துக்காட்டு. கூழைஅளபெடை அளவடியின்முதல்மூன்றுசீர்களில்எழுத்துஅளபெடுத்துநிற்றல். எடு:-மாஅத்தாஅண்மோஒட்டெருமை கூழைஇயைபு அளவடியின்நான்கு,மூன்று,இரண்டாம்சீர்களில்அமைந்தஎழுத்தோசொல்லோஒன்றுதல். எடு:-மாதர்நகிலேவல்லேயியலே கூழைஎதுகை அளவடியின்முதல்மூன்றுசீர்களில்இரண்டாம்எழுத்துஒன்றிவருதல். எடு:-நன்னிறமென்முலைமின்னிடைவருத்தி கூழைமுரண் அளவடியின்முதல்மூன்றுசீர்களில்அமைந்தசொற்கள்முரணிநிற்றல். எடு:-சிறியபெரியநிகர்மலர்க்கோதைதன். கூழைமோனை அளவடியின்முதல்மூன்றுசீர்களில்முதலெழுத்துஒன்றி வருதல். எடு:-அகன்றவல்குலந்நுண்மருங்கில் கேசாதிபாதம் கலிவெண்பாவால்முடியிலிருந்துஅடிவரைபாடுவதுகேசாதிபாதம்எனப்பெறும்.கேசம்=முடி.(முடிமுதல்அடி) கைக்கிளை ஒருதலைக்காமத்தைஐந்துவிருத்தப்பாக்களாற்கூறுவதுகைக்கிளையாகும்.ஐந்தேயன்றிமுப்பத்திரண்டுபாடல்களாற்கூறுவதும்உண்டு. கையறுநிலை கணவன்அல்லதுமனைவிஇறந்தபோதுஅவர்கட்பட்டஅழிவுப்பொருளெல்லாவற்றையும்பிறர்க்கறிவுறுத்திஇறந்துபடாதொழிந்தஆயத்தாரும்பரிசில்பெறும்விறலியரும்தனிப்படநின்றுசெயலறுநிலையைக்கூறுவது. கொச்சகக்கலிப்பா ஒருதரவுவந்தும்,இரண்டுதரவுவந்தும்,தாழிசைசிலவந்தும்,தாழிசைபலவந்தும்,தரவு,தாழிசை,அராகம்,அம்போ தரங்கம்,தனிச்சொல்,சுரிதகம்என்னும்ஆறுறுப்புந்தம்முண்மயங்கியும்,வெண்பாவினோடும்,ஆசிரியத்தினோடும்மயங்கியும்வருவனவெல்லாங்கொச்சகக்கலிப்பாவாகும்.இவற்றுள்ஒருதரவுவந்தால்தரவுக்கொச்சகக்கலிப்பாஎன்றும்,தரவுஇரண்டாய்வந்தால்தரவிணைக்கொச்சகக்கலிப்பாஎன்றும்,சிலதாழிசைவந்தால்சிஃறாழிசைக்கொச்சகக்கலிப்பாஎன்றும்,பலதாழிசைவந்தால்பஃறாழிசைக்கொச்சகக்கலிப்பாஎன்றும்,தம்முண்மயங்கியும்பிறவற்றினோடுமயங்கியும்வருவனவெல்லாம்மயங்கிசைக்கொச்சக்கலிப்பாஎன்றும்வழங்கப்படும்.இக்கொச்சகக்கலிப்பாக்களில்,துள்ளலில்லாதவேற்றோசையுடையஅடிகளும்வரக்கூடும்.கலிப்பாவிற்குரியன வல்லஎன்றுவிலக்கப்பெற்ற,தேமா,புளிமா,கருவிளங்கனி,கூவிளங்கனிஎன்னும்நான்குவகைச்சீர்களும்கொச்சகக்கலியினுள்வரக்கூடும்.இப்பாவில்நெடிலடியும்வரக்கூடும்.ஒத்தாழிசைவெண்கலிப்பாக்களுக்குஒவ்வாதுநடப்பன வெல்லாம்கொச்சகக்கலிப்பாவினுள்அடங்கும். கோவை இருவகையாகியமுதற்பொருளும்,பதினான்குவகை யாகியகருப்பொருளும்,பத்துவகையாகியஉரிப்பொருளும்பெற்றுக்கைக்கிளைமுதலுற்றஅன்புடைக்காமப்பகுதியவாம்களவொழுக்கமும்,கற்பொழுக்கமுங்கூறலேயெல்லையாகக்கொண்டுகட்டளைக்கலித்துறைநானூற்றால்திணைமுதலாகத்துறையீறாகக்கூறப்பட்டபன்னிரண்டகப்பாட்டுறுப்பும்தோன்றப்பாடப்பெறுவதுகோவையாகும். சதகம் அகப்பொருள்அல்லதுபுறப்பொருள்ஏதேனும்ஒன்றன்மீதுநூறுபாடல்கள்பாடுவதுசதகமாகும். சாதகக்கவி ஓரைநிலையும்,திதிநிலையும்,யோகநிலையும்,நாண்மீன்நிலையும்,கிழமைநிலையும்,கரணநிலையும்,கோள்நிலையும்ஆகியஏழுறுப்புகளின்நிலைகளையும்காலக்கணிதநூலால்நன்குணர்ந்துஅவைகளின்பலனையமைத்துஅவைகளால்தலைமகனுக்குநிகழ்வனகூறுதல்சாதகக்கவிஎன்னும்பெயர்பெறும். சித்திரவகவல் சீர்தொறும்அகவிவருவனசித்திரவகவலாகும். சித்திரகவி:- ஏகபாதமும்,எழுகூற்றிருக்கையும்,காதைகரப்பும்,கரந் துறைச்செய்யுளும்,கூடச்சதுக்கமும்,கோமூத்திரியமும்,இரட்டைநாகபந்தமும்,அட்டநாகபந்தமும்அறிந்துபாடுவோன்சித்திரகவியாவான்.இச்சித்திரகவிஇந்நாளில்இரதபந்தம்கமல பந்தம்முதலியபலவாகவளர்ந்துவிரிந்துள்ளது. சிந்தடி மூன்றுசீர்களைக்கொண்டதுசிந்தடியாகும்.இவ்வடிவஞ்சிவிருத்தம்.வெண்பாவின்இறுதி,நேரிசைஆசிரியப்பாவில்ஈற்றயல்முதலியவிடங்களில்வரும்.ஏழெழுத்துமுதல்ஒன்பதுஎழுத்துவரைவருவதுசித்தடியாகும்என்பர்தொல்காப்பியர். எடு:- அன்றுமூலமாதியாய் இன்றுகாறுமேழையான் நன்றுதீதுநாடலேன் தின்றுதீயதேடினேன். சிந்தடிவஞ்சிப்பா வஞ்சியுரிச்சீர்எனப்படும்கனியீற்றுமூவகைச்சீர்கள்அல்லதுநிரையசையைஇறுதியிலுடையநாலசைச்சீர்கள்மூன்றைப்பெற்று,மூன்றடிச்சிற்றெல்லையாகவும்பலவடிகளைப்பேரெல்லையாகவுங்கொண்டுதூங்கலோசையுடைத்தாய்,தனிச்சொல்பெற்றுஆசிரியச்சுரிதகத்தால்இறுவதுசிந்தடிவஞ்சிப் பாவாகும். எடு:- பாலத்தஞ்செலவிவளோடுபடுமாயின் நீரவத்தைநடவேண்டாவினிநனியென நஞ்சிறுகுறும்பிடைமூதெயிற்றியர் சிறந்துரைப்பத்தெறுகதிர்சென்றுறும் ஆங்கட்டெவிட்டனர்கொல்லோ எனவாங்கு நொதுமலர்வேண்டிநின்னொடு மதுகரமுற்றவாடவர்தாமே. சிந்தியல்வெண்பாவின்இலக்கணம் வெண்பாவின்ஈற்றடிசிந்தடியாகவும்,ஏனையடிஅளவடி யாகவும்அமைய,இயற்சீர்காய்ச்சீர்களும்,இயற்சீர்வெண்டளை,வெண்சீர்வெண்டளைகளும்விரவிவர,ஈற்றடியில்இறுதிக்சீர்நாள்,மலர்,காசு,பிறப்புஎன்னும்வாய்பாடுகளுள்ஒன்றைஏற்றுசெப்பலோசையுடைத்தாய்மூன்றடியால்அமைந்துநடப்பதுசிந்தியல்வெண்பாவாகும்.இச்சிந்தியல்வெண்பாஒருவிகற் பத்தாலும்,இருவிகற்பத்தாலும்,பலவிகற்பத்தாலும்வரலாம். எடு:- நறுநீலநெய்தலும்கொட்டியுந்தீண்டப் பிறநாட்டுப்பெண்டிர்முடிநாறும்பாரி பறநாட்டுப்பெண்டிரடி சிஃறாழிசைக்கொச்சகக்கலிப்பா நேரிசைஒத்தாழிசைக்கலிப்பாவைப்போலதரவு,தாழிசை,தனிச்சொல்,சுரிதகம்என்னும்நான்குஉறுப்புகளையும்பெற்றுவரும்.ஆனால்,இப்பாவில்தாழிசைகளுக்கிடையில்தனிச் சொல்வரும்.அதுதான்இதற்கும்அதற்குமுரியவேறுபாடு.அதாவதுதரவு,தனிச்சொல்,தாழிசை;தனிச்சொல்,தாழிசை,தனிச்சொல்,தாழிசை,தனிச்சொல்சுரிதகம்என்னும்அமைப்பில்வரும்.இப்பாவில்வரும்தாழிசைகளின்ஈற்றடிச்சீர்குறைந்துவருமாயின்,அப்பொழுது,இது,குறைச்சிஃறாழிசைக்கொச்சகக்கலிப்பாவாகும்.தாழிசையின்அடிகள்அளவடிகளாயின்இயற்சிஃறாழிசைக்கொச்சகக்கலிப்பாஎனப்பெயர்பெறும். சின்னப்பூ:- நேரிசைவெண்பாவால்அரசனதுசின்னமாகியபத்துஉறுப்புகளையும்சிறப்பித்துநூறுதொண்ணூறு,எழுபது,ஐம்பது,முப்பதுஎன்னுந்தொகைபடக்கூறுவது. சிறப்புப்பாயிரத்திலக்கணம்:- நூல்செய்தோன்பெயர்,நூல்வந்தவழி,நூல்வழங்கும்நிலம்,நூலின்பெயர்,இந்நூல்முடிந்தபின்புஇந்நூல்கேட்கத்தகும்என்னும்இயைபு,நூலிற்சொல்லப்பட்டபொருள்,இந்நூல்கேட்பதற்குரியோர்,இந்நூல்கேட்டலால்உண்டாகும்பயன்,நூல்செய்தகாலம்,நூல்அரங்கேற்றியஅவை,நூல்செய்தற்குரியகாரணம்ஆகியபதினொன்றையுங்கூறுவதுசிறப்புப்பாயிரமாகும். சீர் அசைசிறுபான்மைதனித்தும்,பெரும்பாலும்இரண்டுமுதலியவாகத்தொடர்ந்தும்வருவதாம்.அதுஓரசைச்சீர்,ஈரசைச்சீர்,மூவசைச்சீர்,நாலசைச்சீர்எனநான்குவகைப்படும். செந்துறைச்சிதைவுத்தாழிசைக்குறள் இரண்டடியாத்தம்முள்அளவொத்துவிழுமியபொருளும்ஒழுகியஓசையுமின்றிச்செந்துறைவெள்ளையிற்சிதைந்துவருவனவெல்லாம்செந்துறைச்சிதைவுத்தாழிசைக்குறளாகும். எடு:- பிண்டியினீழற்பெருமான்பிடர்த்தலை மண்டலந்தோன்றுமால்வாழியன்னாய். செந்தொடை எதுகைமோனையின்றிவேறுபடத்தொடுப்பதுசெந் தொடையாகும். எடு:- பூத்தவேங்கைவியன்சினையேறி மயிலினமகவுநாடன் நன்னுதற்கொடிச்சிமனத்தகத்தோனே. செப்பலோசை இதுவெண்பாவிற்குரியஓசை.வெண்டளையால்விளையும்ஓசைஇது.இவ்வோசைஏந்திசைச்செப்பலோசை,தூங்கிசைச்செப்பலோசை,ஒழுகிசைச்செப்பலோசைஎனமூவகைப்படும்.வெண்சீர்வெண்டளையான்வரும்வெண்பாஏந்திசைச்செப்பலோசையைப்பெறும்.இயற்சீர்வெண்டளையான்வரும்வெண்பாதூங்கிசைச்செப்பலோசையைப்பெறும்.இயற்சீர்,வெண்சீர்வெண்டளைகள்கலந்துவரும்வெண்பாஒழுகிசைச்செப்பலோசையைப்பெறும். செருக்களவஞ்சி போர்க்களத்தில்இறந்தகுதிரையுடலையும்,யானை யுடலையும்,மனிதருடலையும்நாயும்பேயும்காகமும்கழுகுந்தின்றுகளித்துப்பாடியசிறப்பைப்பாடுவதுசெருக்களவஞ்சி யாகும். செவியறிவுறூஉ வியப்பின்றிஉயர்ந்தோர்கள்நயந்தொழுகல்கடனெனஅரசர்முதலியோர்க்குமருட்பாவால்அறவுரைகூறுவதுசெவியறிவுறூஉஎன்றுபெயர்பெறும். சொற்சீரடி கட்டுரைவகையினால்எண்ணொடுசேர்ந்துநாற்சீரடியின்றிமுச்சீரடியானும்,இருசீரடியானும்ஒழிந்தஅசையினையுடையதாகியும்,ஒருசீரின்கண்ணேபிறிதொருசீர்வரத்தொடாதுஓசைவரத்தொடுப்பதும்,சொற்றானேசீராந்தன்மையைப்பெற்றுநிற்பதும்ஆகியஇவ்வியல்போடுநடப்பதுசொற்சீரடியாகும்.கட்டுரையாவதுபாட்டின்றித்தொடுக்கப்படுவது;எண்ணென்பதுஈரடியாற்பலவாகியும்ஓரடியாற்பலவாகியும்வருதல். சொற்பொருத்தம் முதலில்எடுத்துக்கொண்டமூவசைச்சீரியவாகியசொற்கள்மங்கலத்தவாயினும்,வகையுளிசேர்ந்தனவும்,சிறப்பில்சொல்லும்,பலபொருட்கேற்றசொல்லும்,பொருளில்சொல்லும்,தோன்றல்திரிதல்,கெடுதல்என்னும்விகாரச்சொற்களும்வாழ்த்துப்பாடலின்கண்இடம்பெறாமற்காத்தல்வேண்டும். தசாங்கத்தியல் அரசனுடையபத்துஅரசியலுறுப்புக்களைக்குறித்துப்பத்துஆசிரியவிருத்தங்கள்பாடுவது தசாங்கம்=பத்துறுப்பு. தசாங்கப்பத்து நேரிசைவெண்பாவினால்அரசனுடையபத்துறுப்புக் களைப்புகழ்ந்துபத்துச்செய்யுள்பாடுவது. தண்டகமாலை வெண்பாவினால்முன்னூறுசெய்யுட்கள்பாடுவதுதண்டகமாலையாகும். தரவிணைக்கொச்சகக்கலிப்பா இதுஇரண்டுவகைப்படும். (1)இடையேதனிச்சொல்பெற்றும்,பெறாமலும்,இரண்டுதரவுகளைப்பெற்றுநடப்பதுஇயற்றரவிணைக்கொச்சமாகும். (2)தனிச்சொல்லைஇடையில்பெற்றுஇரண்டுதரவோடுசுரிதகமும்பெற்றுநடப்பதுசுரிதகத்தரவிணைக்கொச்சக மாகும்.இதனைதரவிணைக்கொச்சகஒருபோகுஎன்றும்அழைப்பர். எடு:- வார்பணியதாமத்தால்வளைக்கையோர்வண்டோச்ச ஊர்பணியமதியம்போனெடுங்குடைக்கீழுலாப்போந்தான் கூர்பணியவேற்றானைக்கொற்கையார்கோமானே அவர்க்கண்டு பூமலர்நறுங்கோதைபுலம்பலைப்பநறுங்கொண்டல் தூமலர்க்கண்மடவார்க்குத்தொல்பகையேயன்றியும் காவலற்குப்பெரியதோர்கடனாகிக்கிடவாதே இதுதனிச்சொல்லைஇடையிலேபெற்றஇரண்டுதரவு களைக்கொண்டஇயற்றரவிணைக்கொச்சகம். தரவுக்கொச்சகக்கலிப்பா கலிப்பாவின்முதல்உறுப்பானதரவுமட்டும்பெற்று வருவதும்,தரவோடுதனிச்சொல்லும்சுரிதகமும்பெற்றுநடப்பதும்தரவுக்கொச்சகக்கலிப்பாகும்.ஒருதரவோடுநிற்பதைஇயற்றரவுகொச்சகமென்றும்,தரவோடுதனிச்சொல்லும்,சுரிதகமும்பெற்றும்நடப்பதைச்சுரிதகத்தரவுஎன்றும்வேறுபடுத்திக்கூறுவர். எடு:- செல்வப்போர்கதக்கண்ணன்செயிர்த்தெறிந்தசினவாழி முல்லைத்தார்மறமன்னர்முடித்தலையைமுருக்கிப்போய் எல்லைநீர்வியன்கொண்மூஇடைநுழையும்மதியம்போல் மல்லலோங்கெழில்யானைமருமம்பாய்ந்தொளித்ததே. இஃதுதரவுமட்டும்பெற்றுவந்தஇயற்றரவுகொச்சகம். தளை நின்றசீரின்ஈற்றசையோடுவருஞ்சீரின்முதலசைஒன்றி யேனும்ஒன்றாதேனுங்கூடிநிற்பதுதளையாம்.நேர்முன்நேரும்,நிரைமுன்நிரையும்வருதல்ஒன்றிவருதலாம்.நேர்முன்நிரையும்,நிரைமுன்நேரும்வருதல்ஒன்றாதுவருதலாம்.அத்தளைநேரொன்றாசிரியத்தளை,நிரையொன்றாசிரியத்தளை,வெண்சீர்வெண்டளை,இயற்சீர்வெண்டளை,ஒன்றியவஞ்சித்தளை,ஒன்றாவஞ்சித்தளைகலித்தளைஎனஎழுவகைப் படும். தாண்டகம்:- இருபத்தேழுஎழுத்துமுதலாகவுயர்ந்தஎழுத்தடியினவாய்குருவும்இலகுவும்ஒத்துவருவனஅளவியற்றாண்டகமெனவும்;எழுத்தொவ்வாதும்எழுத்தலகொவ்வாதும்வந்தனஅளவழிதாண்டகமெனவும்;ஒருபொருளைக்குறித்துப்பத்துச்செய்யு ளாகக்கூறுவதுதாண்டகமெனவுங்கூறுவர். தாரகைமாலை:- கண்ணகியைப்போன்றகற்பினையுடையமகளிர்க்குள்ளஇயற்கைக்குணங்களைவகுப்பிற்கூறுவதுதாரகைமாலையெனப் பெறும். தானைமாலை அகவலோசையிற்கெடாமல்ஆசிரியப்பாவினால்முன்ன ரெடுத்துச்செல்லுங்கொடிப்படையைப்பாடுவதுதானை மாலையாகும். தும்பைமாலை தும்பைப்பூமாலைசூடிப்பகைவரோடுபோர்செய்தலைக்கூறுவதுதும்பைமாலையாகும். துள்ளலோசை ஓசைஉயர்ந்தும்தாழ்ந்தும்துள்ளிநடக்கும்ஓசைதுள்ள லோசையாகும்.இவ்வோசைகலிப்பாவிற்குஉரியது.இவ்வோசைஏந்திசைத்துள்ளலோசை,அகவல்துள்ளலோசை,பிரிந்திசைத்துள்ளலோசைஎனமூவகைப்படும்.கலித்தளையால்வருங்கலிப்பாஏந்திசைத்துள்ளலோசையைப்பெறும்.வெண்சீர்வெண்டளையுங்கலித்தளையும்விரவிவருங்கலிப்பாஅகவல் துள்ளலோசையைப்பெறும்.கலித்தளையோடுபிறதளைகளும்விரவிவருங்கலிப்பாபிரிந்திசைத்துள்ளலோசையைப்பெறும். தூங்கலோசை எழுச்சியும்விரைவுமின்றிஇடையிடையேதாழ்ந்துஒலிக்கும்ஓசைதூங்கலோசையாகும்.இவ்வோசைவஞ்சிப்பாவிற்குரியது.இவ்வோசைஏந்திசைத்தூங்கலோசை,அகவல்தூங்கலோசை,பிரிந்திசைத்தூங்கலோசைஎனமூவகைப்படும்.ஒன்றியவஞ்சித் தளையால்வரும்வஞ்சிப்பாஏந்திசைத்தூங்கலோசையைப்பெறும்.ஒன்றாதவஞ்சித்தளையால்வரும்வஞ்சிப்பாஅகவல்தூங்கலோசையைப்பெறும்.இருவிதவஞ்சித்தளைகளும்விரவிவரும்வஞ்சிப்பாபிரிந்திசைத்தூங்கலோசையைப்பெறும். தூது:- ஆண்பாலும்பெண்பாலும்அவரவர்காதலைப்பாணன்முதலியஉயர்திணையோடும்,கிளி,மேகம்முதலியஅஃறிணை யோடுஞ்சொல்லித்தூதுபோய்வாவெனக்கலிவெண்பாவாற்கூறுவதுதூதுஎன்னும்நூலாகும்.தூதுசெல்வோரைமற்றவரைக்காட்டிலும்சிறப்பித்துஉயர்த்திக்கூறிப்பாடுதல்வேண்டும். தொகைநிலைச்செய்யுள்:-அ பொருளாலேனும்அளவாலேனும்விளக்கமாகத்தொகுத்துப்பாடப்பெறுவதுதொகைநிலைச்செய்யுள்.இஃதன்றித்தொகுக்கப்பட்டசெய்யுட்களையுடையநூலெனவுங்கூறுவர். தொகைநிலைச்செய்யுள்:-ஆ ஒருசெய்யுளோடுமற்றொருசெய்யுளுக்குத்தொடர்புயாதுமின்றித்தனித்தனியேஒருபொருள்உணர்த்துஞ்செய்யுட்கள்பலதொகுக்கப்பட்டநூல்தொகைநிலைச்செய்யுளாகும்.அதுஒருவரால்உரைக்கப்பட்டுப்பலபாக்களாகவும்,பலரால்உரைக்கப்பட்டுப்பலபாக்களாகவும்வரும். எடு:-ஒருவரால்உரைக்கப்பட்டது-திருக்குறள் பலரால்உரைக்கப்பட்டது-நெடுந்தொகை(அகநானூறு) தொகைநிலைச்செய்யுள்பெயர்பெறும்முறை:- பொருளாற்றொகுத்தபெயர்பெற்றனவும்,இடத்தாற் றொகுத்தபெயர்பெற்றனவும்,காலத்தாற்றொகுத்தபெயர்பெற்றனவும்,தொழிலாற்றொகுத்தபெயர்பெற்றனவும்,பாட்டாற் றொகுத்தபெயர்பெற்றனவும்,அளவாற்றொகுத்தபெயர்பெற்றனவும்எனஅறுவகையால்தொகைநிலைச்செய்யுள்பெயர்பெறும். எடு:- பொருளாற்றொகுத்தது-புறநானூறு இடத்தாற்றொகுத்தது-களவழிநாற்பது காலத்தாற்றொகுத்தது-கார்நாற்பது அளவாற்றொகுத்தது-ஐங்குறுநூறு தொழிலாற்றொகுத்தது-ஐந்திணை பாட்டாற்றொகுத்தது-கலித்தொகை. தொடர்நிலைச்செய்யுளின்வகை பொருள்தொடர்நிலைச்செய்யுள்,சொற்றொடர்நிலைச்செய்யுள்எனதொடர்நிலைச்செய்யுள்இருவகைப்படும்.இவற்றுள்பொருள்தொடர்நிலைச்செய்யுளாவது,முற்செய்யுளோடுபிற்செய்யுள்பொருளினால்தொடர்ந்துவரப்பெறும்நூலாம்;ஒருசரித்திரத்தைக்கூறும்இராமாயணம்,சீவகசிந்தாமணிபோன்றனஇவற்றுள்அடங்கும்.சொற் றொடர்நிலைச்செய்யுளாவது,முற்செய்யுளோடுபிற்செய்யுள்சொல்லினால்தொடர்ந்துவரப்பெறும்நூலாம்;அந்தாதியாகப்பாடப்பட்டநூல்கள்இவற்றுள்அடங்கும். நயனப்பத்து கண்களைப்புகழ்ந்துபத்துச்செய்யுட்கள்பாடுவதுநயனப்பத்துஎனப்பெயர்பெறும். நல்லாசிரியரிலக்கணம் ஒழுக்கமுடையகுடிப்பிறப்பும்,அருட்கொள்கையுங்கடவுள்நம்பிக்கையும்உயர்ந்ததன்மையும்,கலைகளில்தெளிவும்,நூற்பொருளைமாணாக்கர்கட்குஎடுத்துக்கூறும்வன்மையும்நிலத்தையும்,மலையையும்,துலாக்கோலையும்,பூவையுமொத்ததன்மையும்உலகியல்அறிவும்,உயர்வாகியகுணங்கள்இவைபோல்வனபிறவும்அமையப்பெற்றவனேநூல்கற்பிக்கும்ஆசிரியனாவான். நல்லாசிரியராகாதவரிலக்கணம்:- நூல்கற்பிக்குந்திறமின்மையும்,இழிந்தகுணமும்,பிறரதுகல்விசெல்வங்குறித்துக்கொள்ளும்பொறாமையும்,பேராசையும்,மெய்ப்பொருளைமறைத்துப்பொருளைக்காட்டிவஞ்சித்தலும்,கேட்போர்அஞ்சுமாறுபேசுதலும்,கழற்குடமும்,மடற் பனையும்பருத்திக்குண்டிகையும்,முடத்தெங்கும்போன்றபண்பையும்,மாறுபாடுகொண்டகருத்தையுந்தம்மிடத் திலுடையவர்நூல்கற்பிக்கும்ஆசிரியராகுதல்இலராவர். நவமணிமாலை வெண்பாமுதலாகவேறுபட்டபாவும்,பாவினமுமாகஒன்பதுபாடல்களைஅந்தாதியாகப்பாடுவதுநவமணிமாலை யாகும். நாமமாலை அகவலடியும்,கலியடியும்வந்துமயங்கியவஞ்சிப்பாவி னால்ஆண்மகனைப்புகழ்ந்துபாடுவதுநாமமாலையாகும். நாற்பது இடமும்,பொருளுங்,காலமும்,ஆகியஇவற்றுள்ஒன்றனைநாற்பதுவெண்பாவாற்கூறுவதுநாற்பதுஎன்னும்எண்ணால்வரும்நூலாகும்.இதுகாலம்பற்றிவருவதுகார்நாற்பதுஎனவும்,இடம்பற்றிவருவதுகளவழிநாற்பதுஎனவும்,பொருள்பற்றிவருவதுஇன்னாநாற்பதுஇனியவைநாற்பதுஎன்பனபோலவும்வழங்கும். நான்மணிமாலை வெண்பாவும்,கலித்துறையும்,அகவலும்,விருத்தமும்அந்தாதியாகநாற்பதுபாடுவதுநான்மணிமாலையாகும். எடு:-நால்வர்நான்மணிமாலை. நிரைஅசை குறில்இணைந்துவரினும்,குறில்நெடில்இணைந்து வரினும்,குறில்இணைந்துஒற்றொடுவரினும்,குறில்நெடில்இணைந்துஒற்றொடுவரினும்நிரையசையாகும். எடு:-நெறி-சுறா. நிறம்-குரால். நிரைபுஅசை நிரைஅசையோடுசேர்ந்துவருகிறகுற்றுகரமும்,அதனோடு சேர்ந்துவருகிறமுற்றுகரமும்நிரைபுஅசையாகும். எடு:-வரகு,அரக்கு,மலாடு,பனாட்டு,கதவு,புணர்வு,உருமு,வினாவு. நிலைமண்டிலஆசிரியப்பா ஆசிரியப்பாவிற்குரியஎல்லாஇலக்கணமும்பெற்று,எல்லாஅடிகளையும்அளவடியாகக்கொண்டுநடக்கும்பாநிலைமண்டிலஆசிரியப்பாவாகும்.மூன்றடிமுதல்பலவடி களைக்கொண்டுநடைபெறும்.ஈற்றயலடியும்அளவடியாகவேஇருக்கும்.இப்பாஎன்என்னும்அசையால்முடிவுறுவதுசிறப்புடைத்து. எடு:- வேரல்வேலிவேர்க்கோட்பலவின் சாரனாடசெவ்வியையாகுமதி யாரஃதறிந்திசினோரேசாரற் சிறுகோட்டுப்பெரும்பழந்தூங்கியாங்கிவள் உயிர்தவச்சிறிதுகாமமோபெரிதே. நூலாசிரியர்மேற்கொள்ளவேண்டியஎழுவகைமதம்(கொள்கை) பிறர்மதத்திற்குஉடன்படுதலும்,பிறர்மதத்தைமறுத்தலும்,பிறர்மதத்திற்குஉடன்பட்டுப்பின்புமறுத்தலும்,தானேஒருகொள்கையைஎடுத்துநாட்டிஅதனைவருமிடந்தோறும்நிறுத்துதலும்,மாறுபட்டஇரண்டுகொள்கைகளில்ஒன்றை யேற்றலும்,பிறர்நூலில்உள்ளகுற்றத்தைஎடுத்துக்காட்டலும்,பிறர்கொள்கைக்குஉடன்படானாகித்தன்கொள்கையையேகொள்ளுதலும்ஆகியஏழும்நூலாசிரியர்மேற்கொள்ளவேண்டியகொள்கைகளாகும். நூலின்இலக்கணம் சிறப்பு,பொதுஆகியஇருவகைப்பாயிரங்களையும்பெற்று,மூவகைநூல்களில்ஒன்றாகி,நான்குபொருளாகியபயனோடு,எழுவகைமதத்தையும்பின்பற்றி,பத்துவகைக்குற்றத்தையும்நீக்கிபத்துவகைஅழகுகளோடுமுப்பத்திரண்டுஉத்திகளைக்கொண்டு,ஓத்து,படலம்,என்னும்உறுப்புக் களோடுசூத்திரமும்காண்டிகையுரையும்விருத்தியுரையுமாகியவேறுபாட்டுநடைகளைப்பெற்றுவருவதுநூலாகும். நூலின்பாகுபாடு சூத்திரம்,ஓத்து,படலம்,பிண்டம்என்பனநூலின்பாகு பாடுகளாகும்.இவற்றுள்சூத்திரமாவதுஆசிரியன்யாதானும்ஒருபொருளைக்குறித்துக்கூறுவது;இனமாகியபொருள்கள்சொல்லப்படுவதுஓத்தாகும். சூத்திரம்ஓத்துஆகியஇனங்கள்பலவற்றையும்கூறுவதுபடலமாகும்.சூத்திரம்,ஓத்து,படலம்ஆகியவற்றைவுறுப்பாக வுடையதுபிண்டமாகும். நூலின்பெயர்கள் நூல்கள்பொருளானும்,இடத்தானும்,தொழிலானும்,உறுப்பானும்,அளவானும்,செய்தோன்பெயரானும்,செய்வித் தோனதுபெயராலும்பெயரமையப்பெறும். எடு:-பொருள்பற்றிவந்ததுஆசாரக்கோவை;இடம்பற்றிவந்ததுமதுரைக்காஞ்சி;காலம்பற்றிவந்ததுவேனில்விருத்தம் தொழில்பற்றிவந்ததுயானைத்தொழில்;உறுப்புப்பற்றிவந்ததுநயனப்பத்து;எல்லைபற்றிவந்ததுகேசாதிபாதம்;செய்தோன்பற்றிவந்ததுதொல்காப்பியம்;செய்வித்தோன்பெயர்பற்றிவந்ததுபாண்டிக்கோவைமுதலியன. நூலின்பொதுவியல்பு எடுத்துக்கொண்டபொருளொடுமுடிக்கும்பொருண்மைமாறுபடாமற்கருதியபொருளைத்தொகையானும்வகையானுங்காட்டிநின்றுவிரிந்தவுரையோடுபொருத்தமுடைத்தாகிநுண்ணியதாகிவிளக்குவதுநூலின்பொதுஇயல்புகளாகும். நூலின்வகை முதல்நூல்,வழிநூல்,சார்புநூல்எனநூல்மூன்றுவகைப் படும்.இயல்பாகவேவினையினின்றுநீங்கிவிளங்கியஅறிவினை யுடையஅறிவன்உயிர்களுக்காகச்செய்தநூல்முதல்நூலாகும்.முதனூலைமுழுவதுமொத்துச்சிறிதுவேறுபட்டிருப்பதுவழிநூலாகும்.முதனூல்வழிநூல்களுக்குச்சிறுபான்மை யொத்துப்பெரும்பாலும்வேறுபட்டிருப்பதுசார்புநூலாகும். நூற்குரியகுற்றங்கள் குன்றக்கூறல்,மிகைபடக்கூறல்,கூறியதுகூறல்,மாறு கொளக்கூறல்,குற்றமுடையசொற்களைச்சேர்த்தல்,இதற்குப்பொருள்இதுவோஅதுவோஎனமயங்கவைத்தல்,பொருள்வெளிப்படையாகத்தோன்றச்சொற்களைச்சேர்த்தல்,சொல்லத்தொடங்கியபொருளைவிட்டுஇடையிலேமற்றொருபொருளைவிரித்தல்,செல்லச்செல்லச்சொன்னடைபொருணடைதேய்ந்துமுடிதல்,சொற்கள்இருந்தும்ஒருபயனுமில்லாமற் போதல்ஆகியபத்தும்நூற்குரியகுற்றங்களாகும். நூற்குரியபத்துவகைஅழகு சுருங்கச்சொல்லுதல்,விளங்கவைத்தல்,படிப்பவருக்குஇன்பத்தைத்தருதல்,நல்லசொற்களைச்சேர்த்தல்,சந்தவின்ப முடைத்தாதல்,ஆழ்ந்தகருத்தையுடைத்தாதல்,படலம்,ஓத்துமுதலியவைகளைக்காரணகாரியமுறைப்படிவைத்தல்,உயர்ந் தோர்வழக்கத்தோடுமாறுகொள்ளாமை,சிறப்பானபொருளைத்தருதல்,விளங்கியஎடுத்துக்காட்டுகளையுடைத்தாதல்ஆகியபத்தும்நூற்குரியஅழகுகளாகும். நூற்குரியமுப்பத்திரண்டுஉத்திகள் நுதலிப்புகுதல்,ஓத்துமுறைவைப்பு,தொகுத்துச்சுட்டல்,வகுத்துக்காட்டல்,முடித்துக்காட்டல்,முடிவிடங்கூறல்,தானெடுத்துமொழிதல்,பிறன்கோட்கூறல்,சொற்பொருள்விரித்தல்,தொடர்ச்சொற்புணர்த்தல்,இரட்டுறமொழிதல்,ஏதுவின்முடித்தல்,ஒப்பின்முடித்தல்,மாட்டெறிந்தொழுகல்,இறந்ததுவிலக்கல்,எதிரதுபோற்றல்,முன்மொழிந்ததுகோடல்,பின்னதுநிறுத்தல்,விகற்பத்தின்முடித்தல்,முடிந்ததுமுடித்தல்,உரைத்துமென்றல்,உரைத்தாமென்றல்,ஒருதலைதுணிதல்,எடுத்துக்காட்டல்,எடுத்தமொழியினெய்தவைத்தல்,இன்ன தல்லதிதுவெனமொழிதல்,எஞ்சியசொல்லினெய்தக்கூறல்,பிறநூன்முடிந்ததுதானுடன்படுதல்,தன்குறிவழக்கம்மிகவெடுத் துரைத்தல்,சொல்லின்முடிவினப்பொருள்முடித்தல்,ஒன்றினமுடித்தல்,தன்னினமுடித்தல்,உய்த்துணரவைத்தல்என்பனமுப்பத்திரண்டுதந்திரவுத்திகளாகும். நூற்றந்தாதி நூறுவெண்பாவிலேனும்நூறுகலித்துறையிலேனும்அந் தாதித்தொடையிற்கூறுவதுநூற்றந்தாதியாகும்.இந்நாளில்அந்தாதியெனப்பொதுவாகவழங்கப்பெறும்இதனைமுப்பதுபாக்களாற்பாடுவதுமுண்டு. நூற்பாவகவல் விழுமியபொருளைத்தழுவியசூத்திரயாப்பினவாய்வருவனநூற்பாவகவலாகும். நெடிலடி ஐந்துசீர்களைக்கொண்டதுநெடிலடியாகும்.இவ்வடிகலிநிலைத்துறை,கட்டளைக்கலித்துறைமுதலியபாக்களுக்குஉரியது.பதினைந்துஎழுத்தான்அமைவதும்.பதினாறுபதினேழுஎழுத்தான்அமைவதும்நெடிலடிஎன்பர்தொல்காப்பியர். எடு:- வென்றான்வினையின்தொகையாகவிரிந்துதன்கண் ஒன்றாய்ப்பரந்தஉணர்வின்ஒழியாதுமுற்றும் சென்றான்திகழுஞ்சுடர்சூழொளிமூர்த்தியாகி நின்றான்அடிக்கீழ்ப்பணிந்தார்வினைநீங்கிநின்றார். நேரிசைஆசிரியப்பா ஆசிரியப்பாவிற்குரியஅகவலோசையைத்தரும்ஆசிரியத் தளைகளைப்பெற்று,ஈற்றயல்அடிசிந்தடியாகவும்,ஏனையடிகள்அளவடிகளாகவும்,அமையஏ,ஓ,என்,ஈ,ஆ,ஆய்,ஐஎன்றஅசைகளில்ஒன்றைஇறுதியில்பெற்றுவருவதுநேரிசைஆசிரியப்பாவாகும்.இப்பாவில்வேற்றுத்தளைகள்இரண்டொன்றுவிரவியும்வரலாம். எடு:- நிலத்தினும்பெரிதேவானினுமுயர்ந்தன்று நீரினுமாரளவின்றேசாரற் கருங்கோற்குறிஞ்சிப்பூக்கொண்டு பெருந்தேனிழைக்குநாடனொடுநட்பே நேரிசைஒத்தாழிசைக்கலிப்பா முன்ஒருதரவுவந்து,அதன்பின்புமூன்றுதாழிசைவந்து,அதன்பின்புஒருதனிச்சொல்வந்துஅதன்பின்புஆசிரியத் தானாவதுவெண்பாவானாவதுஒருசுரிதகம்பெற்றுவருவதுநேரிசையொத்தாழிசைக்கலிப்பாவாகும்.தரவு,தாழிசை,தனிச்சொல்சுரிதகம்என்னும்நான்குறுப்பிற்கூறப்பட்டமையாலும்,உடன்பட்டஒலியுடைமையாலும்,நுண்பொருள்படக்கூறப் படுதலாலும்,மிக்கபுகழையுடையதாதலாலும்இப்பாவிற்குநேரிசையொத்தாழிசைக்கலிப்பாஎனப்பெயர்வந்ததென்றுகூறுவாருளர். நேரிசைச்சிந்தியல்வெண்பா சிந்தியல்வெண்பாவிற்குரியஇலக்கணத்தைப்பெற்றுஇரண்டாம்அடியின்தனிச்சொல்ஒரூஉஎதுகைபெற்றுஅமையஒருவிகற்பத்தாலேனும்இருவிகற்பத்தாலேனும்வரும்மூன்றடிவெண்பாநேரிசைச்சிந்தியல்வெண்பாவாகும்.இப்பாபலவிகற்பத்தால்வருதல்கூடாது. எடு:- நல்லாருறவால்நலம்பெருகுந்நாடோறும் அல்லாருறவாலறந்தேயும்-பொல்லார் தொடர்விடுதல்மேலாந்துணை நேரிசைவெண்பா ஈற்றடிசிந்தடியாய்ஏனையடிஅளவடியாய்அமைய,இயற்சீரும்காய்ச்சீர்களும்,இயற்சீர்வெண்டளையும்,வெண்சீர்வெண்டளையும்விரவிவரஇரண்டாம்அடியின்ஈற்றில்ஒரூஉஎதுகைஉடையதாய்,ஈற்றடியின்ஈற்றுச்சீர்நாள்,மலர்,காசு,பிறப்புஎன்னும்வாய்பாடுகளுள்ஒன்றினைஏற்றுஒருவிகற்பத் தாலேனும்இருவிகற்பத்தாலேனும்வரும்நாலடிச்செய்யுள்நேரிசைவெண்பாவாகும்.இதன்ஓசைவன்மைபொருந்தியதாகவிருக்கும்.இரண்டாவதுஅடிதனிச்சொல்பெற்றிருப்பினும்அதுபலவிகற்பமாய்வரின்நேரிசைவெண்பாஆகாது.விகற்ப மாவது,வெண்பாவின்நான்கடிகளும்ஒரேவகையானஎதுகைபெற்றிருப்பின்ஒருவிகற்பம்.முதலிரண்டடிகள்ஒருவிதஎதுகையும்பின்னிரண்டடிகள்வேறுவிதஎதுகையும்பெற்றிருப்பின்இருவிகற்பாம். எடு:- மன்னன்விடுத்தவடிவிற்றிகழ்கின்ற அன்னம்போய்க்கன்னியருகணை-நன்னுதலும் தன்னாடல்விட்டுத்தனியிடஞ்சேர்ந்தாங்கதனை என்னாடல்சொல்லென்றாளீங்கு. நேர்அசை குறில்தனித்துவரினும்,ஒற்றொடுவரினும்,நெடில்தனித்து வரினும்,ஒற்றொடுவரினும்நேர்அசையாகும். எடு:-உள்ளார்தோழிஎனநேரசைநான்கும்வந்தவாறுகாண்க. நேர்புஅசை நேரசையோடுசேர்ந்துவருகிறகுற்றியலுகரமும்,அதனோடுசேர்ந்துவருகிறமுற்றியலுகரமும்நேர்புஅசையாகும் எடு:-காது,கன்று,காற்று,காது,சார்பு,கல்லு. நொச்சிமாலை புறத்திலேயூன்றியபகைவர்கோடலன்றிநொச்சிப் பூமாலைசூடித்தன்மதிலைக்காக்குந்திறத்தைக்கூறுவதுநொச்சிப்பூமாலையாகும். பஃறாழிசைக்கொச்சகக்கலிப்பா தரவு,மூன்றிற்குஅதிகமானதாழிசைகள்,தனிச்சொல்,சுரிதகம்ஆகியவற்றைப்பெற்றுவருவதுபஃறாழிசைக்கொச்சகக்கலிப்பாவாகும். பஃறொடைவெண்பா வெண்பாவிற்குரியஎல்லாஇலக்கணங்களையும்பெற்றுப்பலவிகற்பமுடையதாய்நான்கின்மிக்கபலவடிகளால்வருவதுபஃறொடைவெண்பாவாகும். எடு:- வையகமெல்லாங்கழனியாவையகத்துட் செய்யகமேநாற்றிசையின்றேயங்கள்செய்யகத்துள் வான்கரும்பேதொண்டைவளநாடுவான்கரும்பின் சாறேயந்நாட்டிற்றலையூர்கள்சாறட்ட கட்டியேகச்சிப்புறமெல்லாம்கட்டியுட் டானேற்றமானசருக்கரைமாமணியே ஆனேற்றான்கச்சியகம். இஃதுஏழடிப்பலவிகற்பப்பஃறொடைவெண்பா. பஃறொடைவெண்பாவின்வகை பஃறொடைவெண்பா,நேரிசைப்பஃறொடைவெண்பா,இன்னிசைப்பஃறொடைவெண்பா,எனஇருவகைப்படும்.இரண்டடிஓரெதுகையும்,இரண்டடிக்கொருமுறைஒரூஉஎதுகையுடையதனிச்சொல்பெற்றும்;நான்கிற்குஅதிகமானஅடிகளைக்கொண்டுநடப்பதுநேரிசையையுடையபஃறொடைவெண்பாவாகும்.அடிதோறும்தனிச்சொல்பெற்றும்,பெறா மலும்,அல்லதுசிலவடிகளில்மாத்திரம்தனிச்சொல்பெற்றும்,பலவிகற்பங்களையுடையபலவடிகளால்நடப்பதுஇன்னிசைப்பஃறொடைவெண்பாவாகும். பதிகம் ஒருபொருளைக்குறித்துப்பத்துச்செய்யுள்பாடுவதுபதிகமாகும். பதிற்றந்தாதி பத்துவெண்பா,பத்துக்கலித்துறை,பொருட்டன்மைதோன்றஅந்தாதிமுறையிற்பாடுவதுபதிற்றந்தாதியாகும்.பதிற்றுப்பத்தாந்தாதிஎன்பதும்இதுவே. பயோதரப்பத்து முலையைப்புகழ்ந்துபத்துச்செய்யுட்கள்பாடுவதுபயோ தரப்பத்துஎனப்பெறும்.பயோதரம்-முலை. பரணி போர்முகத்திலேஆயிரம்யானையைக்கொன்றவீரனைத்தலைவனாகக்கொண்டு,கடவுள்வாழ்த்து,கடைதிறப்பு,பாலை நிலம்,காளிகோயில்,பேய்களோடுகாளி,காளியோடுபேய்கள்கூறத்தான்சொல்லக்கருதியதலைவன்புகழ்விளங்கஅவன்வழியாகப்புறப்பொருள்வெம்போர்வழங்கவிரும்பல்ஆகிய வெல்லாம்இருசீரடிமுச்சீரடிஒழித்துஒழிந்தமற்றடியாகஈரடிபலதாழிசையாற்பாடுவதுபரணியாகும்.(வெண் கலிப்பாவாலும்பாடலாம்) எடு:-கலிங்கத்துப்பரணி. பல்சந்தமாலை பத்துப்பத்துச்செய்யுள்வெவ்வேறுசந்தமாகநூறு பாடல்கள்பாடுவதுபல்சந்தமாலையாகும். பவனிக்காதல் பவனிவந்ததலைவன்மீதுகாதல்கொண்டதலைவிதோழியிடந்தான்வருந்துவதாகக்கூறுங்கூற்றாகப்பாடுவதுபவனிக்காதல். பன்மணிமாலை கலம்பகத்திற்குக்குறித்தஒருபோகும்அம்மானையும்ஊசலுமின்றிஏனையவுறுப்புக்களெல்லாம்வரப்பாடுவதுபன்மணிமாலையாம். பாட்டு இஃதுஆசுகவி,மதுரகவி,சித்திரகவி,வித்தாரகவிஎன்றுநான்குவகைப்படும்.(கடும்பா,இன்பா,சித்திரப்பா,விரிபா) பாதாதிகேசம் கலிவெண்பாவால்கால்முதல்மயிர்முடிவரைபாடுவதுபாதாதிகேசம்எனப்பெறும்.(அடிமுதல்முடி) பாயிரத்தின்பெயர்கள் முகவுரை,பதிகம்,அணிந்துரை,நூன்முகம்,புறவுரை,தந்துரை,புனைந்துரை,என்பனபாயிரத்தின்பெயர்களாம்.முகவுரை-நூற்குமுன்சொல்லப்படுவது;நூன்முகம்என்பதும்அது.பதிகம்என்பது-பொதுப்பாயிரத்திற்குரியஐந்தையும்,சிறப்புப்பாயிரத்திற்குரியபதினொன்றையும்தொகுத்துக்கூறுவது.அணிந்துரைஎன்பது-நூலின்பெருமைகளைவிரித்துக்கூறுவது.புனைந்துரைஎன்பதும்அதுவே.புறவுரைஎன்பது-நூல்சொல்லியபொருள்அல்லாதவைகளைச்சொல்லுவது.தந்துரைஎன்பது-நூலிலேசொல்லப்பட்டபொருளல்லாதவை களைஅதற்குத்தந்துசொல்லுவது. பாயிரத்தின்வகை பொதுப்பாயிரம்,சிறப்புப்பாயிரம்,எனபாயிரம்இரு வகைப்படும். பிள்ளைக்கவி:- இஃதிந்நாளில்பிள்ளைத்தமிழ்என்றுவழங்கப் பெறுகிறது.காப்பு,செங்கீரை,தால்,சப்பாணி,முத்தம்,வாரானை,அம்புலி,சிறுபறை,சிற்றில்,சிறுதேர்,ஆகியவை களைமுறையேஆசிரியவிருத்தத்தால்பத்துப்பத்தாகக்கூறுவதுஆண்பாற்பிள்ளைக்கவி.இவ்வுறுப்பில்இறுதிமூன்றை யொழித்துக்கழங்கு,அம்மானை,ஊசல்,என்பவைகளைக்கூட்டிக்கூறுவதுபெண்பாற்பிள்ளைக்கவி. பிறந்தமூன்றாந்திங்கள்முதல்இருபத்தொருதிங்கள்வரை யிலும்ஒற்றித்ததிங்களில்முழுத்திங்கள்பக்கத்தில்பிள்ளைக்கவியைவிரும்புக.மூன்றாமாண்டினும்ஐந்தாமாண்டினும்ஏழாமாண்டினும்கொள்ளவும்பெறும்.காப்புஒன்பதுபாட்டாலும்பதினொருபாட்டாலும்பாடப்பெறும்.நிலங்கள்பத்துந்தம்மில்ஒப்பக்கொண்டுபாடுமிடத்தில்ஒற்றைப்படப் பாடுதல்சிறப்புடையது.இரட்டிக்கப்பாடுமிடத்தில்ஓசை பெயர்த்துப்பாடவேண்டும்.காப்புமுதற்கண்ணெடுத்தஆசிரியவிருத்தம்நான்கடிக்கும்எழுத்தொப்பப்பாடுதல்வேண்டும். புகழ்ச்சிமாலை அகவலடியும்,கலியடியும்,வந்துமயங்கியவஞ்சிப்பாவால்பெண்களின்சிறப்பைக்கூறுவதுபுகழ்ச்சிமாலையாகும். புறநிலை நீவணங்குந்தெய்வம்நின்னைப்பாதுகாப்பநின்வழிசிறந்தோங்குவதாகஎனப்பாடுவதுபுறநிலையாகும். புறநிலைவாழ்த்து வழிபடுதெய்வம்நின்னைக்காக்கக்குற்றமில்லாதசெல்வத்தோடுஒருகாலைக்கொருகால்சிறந்துவாழ்வாயாகவென்றுமருட்பாவாற்பாடுவது. புறப்பாவகவல் பாடாண்துறைமேல்பாடப்படும்ஆசிரியப்பாவெல்லாம்புறப்பாவகவலாகும். பெயரின்னிசை பாட்டுடைத்தலைவன்பெயரைப்பொருந்தஇன்னிசைவெண்பாவால்தொண்ணூறேனும்எழுபதேனும்ஐம்பதேனும்பாடுவது. பெயர்நேரிசை பாட்டுடைத்தலைவன்பெயரைப்பொருந்தநேரிசைவெண்பாவால்தொண்ணூறேனும்,எழுபதேனும்,ஐம்பதேனும்,பாடுவதுபெயர்நேரிசையெனப்பெயர்பெறும் பெருங்காப்பியம் தெய்வவணக்கமும்,செயப்படுபொருளும்,வாழ்த்தும்முன்னுடைத்தாய்,அறம்,பொருள்,இன்பம்,வீடுஎன்னும்நாற்பொருள்பயனுடையதாய்ப்,பாட்டுடைத்தலைவனைக்கொண்டதாய்,மலை,கடல்,நாடு,நகர்,பருவம்முதலியவற்றின்வளங்கூறுதலும்,மணமுடித்தல்,முடிகவித்தல்,பொழில்விளையாட்டு,நீர்விளையாட்டு,உண்டாட்டு,புலவி,கலவிஎன்றிவற்றைப்புகழ்தலும்,மந்திரம்,தூது,செலவு,போர்வென்றிஎன்பவற்றைக்கூறலுமாகியஇவை,தொடர்சருக்கம்,இலம்பகம்,பரிச்சேதம்என்னும்பகுதிகளையுடையதாய்இயற்றப்படுவதுபெருங்காப்பியமாகும். பெருமகிழ்ச்சிமாலை பெண்களுடையஅழகு,குணம்,ஆக்கம்,சிறப்பு,முதலியவைகளைக்கூறுவதுபெருமகிழ்ச்சியாகும். பெருமங்கலம் நாள்தோறுந்தான்மேற்கொள்ளுகின்றசிறைசெய்தல்முதலியசெற்றங்களைக்கைவிட்டுச்சிறைவிடுதல்முதலியசிறந்ததொழில்கள்பிறந்ததற்குக்காரணமானநாளிடத்துநிகழும்வெள்ளணியைக்கூறுவது. பொதுச்சீர் நான்குஅசைகளால்ஆவதுபொதுச்சீராகும்.இச்சீரைப்புலவர்கள்அதிகம்கையாள்வதுஇல்லை.இச்சீர்தேமாந் தண்ணிழல்,புளிமாந்தண்ணிழல்,கருவிளந்தண்ணிழல்,கூவிளந் தண்ணிழல்,தேமாநறுநிழல்,புளிமாநறுநிழல்,கருவிளநறுநிழல்,கூவிளநறுநிழல்,தேமாந்தண்பூ,புளிமாந்தண்பூ,கருவிளந்தண்பூ,கூவிளந்தண்பூ,தேமா eW«ó,€புளிமாநறும்பூ,கருவிளநறும்பூ,கூவிளநறும்பூஎன்றவாய்பாடுகளால்அழைக்கப்பெறும்.இச்சீர்பதினாறனுள்நேரசையைஇறுதியிலுடையபொதுச்சீர்எட்டும்வெண்பாவிற்குரியகாய்ச்சீர்போலக்கொண்டுவருஞ்சீர்முதலசையோடுஒன்றுவதுவெண்டளை யாகவும்,ஒன்றாததுகலித்தளையாகவுங்கொள்ளப்படும்.நிரையசையைஇறுதியில்பெற்றபொதுச்சீர்எட்டும்வஞ்சிச்சீர்போலக்கொண்டுவருஞ்சீர்முதலசையோடுஒன்றினும்ஒன்றாவிடினும்வஞ்சித்தளைஎன்றுகொள்ளப்படும். எடு:- பைம்பொற்குன்றேபணையிளவனமுலை அம்புத்துணையேயரிமதருண்கண் குனிசிலையிரண்டேகொடுநன்புருவம் பானிறமதியேபழிதீர்நன்முகம் கொடியேதளிரிடைகொண்மூவேகுழல் ஆடரவின்படமாமேகடிதடம் காந்தளந்துணைமலரவையேகையும் பூந்தளிரன்றேபுடைபெயர்மெல்லடி நண்பா படர்புகழ்மாறன்பராங்குசன் துடரிவண்பொழிலேதோகையதிடனே. பொதுப்பாயிரத்தின்இலக்கணம் நூலினதுவரலாறு,ஆசிரியனதுவரலாறு.அவ்வாசிரியன்மாணாக்கனுக்குநூலைச்சொல்லும்வரலாறு.மாணாக்கன்வரலாறு,அம்மாணாக்கன்பாடங்கேட்கும்வரலாறுஆகியஐந்தையுங்கூறுவதுபொதுப்பாயிரமாகும். பொழிப்புஅளபெடை அடியின்முதல்சீர்மூன்றாம்சீர்ஆகியஇருசீர்களிலுள்ளஎழுத்துஅளபெடுத்துநிற்பதுபொழிப்புஅளபெடையாகும். எடு:-பூஉக்குவளைப்போஓதருந்திக். பொழிப்புஇயைபு அளவடியின்நான்காம்சீர்இரண்டாம்சீர்ஆகியசீர்களின்ஈற்றெழுத்துஅல்லதுசொல்ஒன்றிநிற்றல்பொழிப்புஇயைபாகும். எடு:-மற்றதனயலேமுத்துறழ்மணலே. பொழிப்புஎதுகை செய்யுளின்முதல்சீரின்இரண்டாவதுஎழுத்தும்மூன்றாம்சீரின்இரண்டாவதுஎழுத்தும்ஒன்றிவரத்தொடுப்பதுபொழிப்புஎதுகையாகும். எடு:-பன்னருங்கோங்கினன்னலங்கவற்றி. பொழிப்புமுரண் அளவடியின்முதல்சீர்மூன்றாம்சீர்ஆகியஇருசீர்களின்சொற்கள்முரணிநிற்குமாறுதொடுப்பதுபொழிப்புமுரணாகும். எ.க:-சுருங்கியநுசுப்பிற்பெருகுவடந்தாங்கி பொழிப்புமோனை அளவடியின்முதல்சீர்மூன்றாம்சீர்ஆகியஇருசீர்களிலும்மோனைஅமையத்தொடுப்பதுபொழிப்புமோனையாகும். எ.டு:-அரிக்குரற்கிண்கிணியரற்றுஞ்சீறடி. போர்க்கெழுவஞ்சி பகைவர்மேல்போர்குறித்துச்செல்லுகின்றவெற்றிவேந்தர்கள்வஞ்சிப்பூமாலைசூடப்புறப்படும்படையெழுச்சிச்சிறப்பைஆசிரியப்பாவாற்கூறுவதுபோர்க்கெழுவஞ்சியாகும். மங்கலச்சொற்கள் க,கா,கி,கீ,சொ,சோ,ந,நா,நி,நீ,யா,வ,வா,வி,வீஎன்னும்எழுத்துக்களைமுதலாகவுடையபெயர்களுக்குச்சீர்என்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். நு,நூ,யூஎன்னும்பெயர்களுக்குஎழுத்துஎன்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். கு,கூ,சௌ,து,தூ,தெ,தே,நெ,நே,பு,பூ,மெ,மே,மொ,மோ,மௌஎன்னும்பெயர்களுக்குப்பொன்என்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். கௌ,சை,ம,மா,மி,மீ,மு,மூவைவௌஎன்னும்எழுத்துக்களைமுதலாகக்கொண்டுதொடங்கும்பெயர்கட்குப்பூஎன்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். கொ,கோஎன்னும்எழுத்துக்களைமுதலாகக்கொண்டபெயர்களுக்குத்திருஎன்பதையேனும்திங்கள்என்பதையேனும்மங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். கெ,கேஎன்னும்எழுத்துக்களைமுதலாகவுடையபெயர் கட்குமணிஎன்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். கை,சி,சீ,தீ,தை,நொ,நோ,பைஎன்னும்எழுத்துக்களைமுதலாகக்கொண்டபெயர்களுக்குநீர்என்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். ஔ,சு,சூ,செ,சே,தௌஎன்னும்எழுத்துக்களை,முதலாகக்கொண்டுவரும்பெயர்களுக்குச்சொல்என்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். அ,ஆ,ஒ,ஓ,த,தா,தொ,தோ,யோஎன்னும்எழுத்துக் களைமுதலாகக்கொண்டபெயர்கட்குக்கங்கையென்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். ஞெ,ஞொஎன்றஎழுத்துக்களைமுதலாகக்கொண்டபெயர்கட்குவாரணம்என்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். இ,ஈ,ஞாஎன்னும்எழுத்துக்களைமுதலாகக்கொண்டபெயர்கட்குக்குஞ்சரம்என்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். ப,பாஎன்னும்எழுத்துக்களைமுதலாகக்கொண்டபெயர்கட்குஉலகம்என்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். ச,சா,பெ,பே,பொ,போ,வெ,வேஎன்னும்எழுத்துக்களைமுதலாகக்கொண்டபெயர்கட்குப்பார்என்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும். உ,ஊ,எ,ஏ,ஐ,நை,மைஎன்னும்எழுத்துக்களைமுதலாகக்கொண்டபெயர்க்குத்தேர்என்பதைமங்கலச்சொல்லாகஎடுக்கவேண்டும்.மேற்கூறியமங்கலச்சொற்களின்வேறுபெயர்கள்வரினும்குற்றமன்று.(கணியமாம்சோதிடம்புகுந்துவிளையாடியபோலிவிளையாட்டின்விளைவுகள்இன்னவை.) மங்கலப்பொருத்தம் திரு,யானை,தேர்,பரி,கடல்,மலை,மணி,பூ,புகழ்,சீர்,மதி,நீர்,எழுத்து,பொன்,ஆரணம்,சொல்,புயல்,நிலம்,கங்கை,உலகம்,பரிதி,அமிழ்தம்இவைகளும்இவைகளின்பொருள் தரும்பிறபொருள்களும்மங்கலச்சொற்களாகவருதலுக்குஏற்றனவாம். மங்கலவெள்ளை உயர்குலத்தில்பிறந்தஇளம்பெண்ணைவெண்பாஒன்ப தாலும்வகுப்புஒன்பதாலும்பாடுவதுமங்கலவெள்ளையாகும். மதுரகவி தொடையுந்தொடைவிகற்பமுஞ்செறியச்சொற்சுவையும்பொருட்சுவையும்விளங்கஉருவகஅணிமுதலியஅணிகளோடுஇனிமைதுதையச்செய்யுளியற்றுவோன்மதுரகவிஎன்றுபெயர்பெறுவான்.(இன்பாவலர்) மயங்கிசைக்கொச்சகக்கலிப்பா கலியுறுப்பில்மிக்கும்,குறைந்தும்,பிறழ்ந்தும்,உறழ்ந்தும்,மயங்கியும்,கலியுள்வாராஎன்றநேரீற்றுஇயற்சீரும்,நிரைநடுவாகியவஞ்சியுரிச்சீரும்,ஐஞ்சீர்அடியும்வந்து,ஒத்தாழிசைக்கலிப்பாக்களோடுஒவ்வாதுவருவனவெல்லாம்மயங்கிசைக்கொச்சகக்கலிப்பாவாகும். மருட்பா புறநிலைவாழ்த்து,கைக்கிளை,வாயுறைவாழ்த்து,செவி யறிவுறூஉஎன்னும்நான்குபொருள்மேலும்வெண்பாமுதலாகஆசிரியப்பாஈறாகவருவனமருட்பாவாம்.அவற்றுள்,கைக்கிளைமருட்பாவின்ஈற்றில்வரும்ஆசிரியம்இரண்டேயடியினதாய்அவ்விரண்டடியுள்ளும்ஈற்றயலடிமுச்சீரதாய்வரும்.மருட்பாவில்வெண்பாவடியும்ஆசிரியவடியும்அளவொத்துநடப்பதுசமநிலைமருட்பாவாகும்.வெண்பாவடிமிகுந்துஆசிரியவடிகுறைந்துவருவனவும்,ஆசிரியவடிமிகுந்துவெண்பாவடிகுறைந்துவருவனவும்வியனிலைமருட்பாகும். மருள்=மயக்கம்,ஒருபாவகையுடன்மற்றொருபாவகைசேர்தல். மாணாக்கர்இலக்கணம் ஆசிரியன்தன்மகனுக்கும்,தன்னாசிரியன்மகனுக்கும்.அரசன்மகனுக்கும்,பொருளைமிகுதியாகக்கொடுப்பவனுக்கும்,வழிபாடுசெய்வோனுக்கும்தன்னாற்கற்பிக்கப்பட்டஉரையைவிரைவில்கற்கும்அறிவுடையோனுக்கும்நூல்கற்பித்தல்முறை யாகும்என்பதுநன்னூல். மாணாக்கராகாதவரிலக்கணம் கள்ளுண்டுகளிப்பவன்,சோம்பேறி,மானமுடையோன்,காமமுடையவன்,திருடன்,நோயாளி,அறிவில்லாதவன்,பிணக் கன்,கோபமுடையவன்,மிகுதியாகத்தூங்குவோன்,அறிவுக்கூர்மை ïšyhjt‹,€பழையநூல்களைக்கண்டுஅஞ்சுபவன்,அஞ்சத்தக்கவைகளைக்கண்டுஅஞ்சாதவன்,பாவஞ்செய்வோன்,பொய்பேசுவோன்ஆகியவர்கட்குஆசிரியர்நூலைக்கற்பிக்க மாட்டார்.இதுவும்நன்னூல்சரக்கே. மாணாக்கர்பாடங்கேட்கும்முறை பாடங்கேட்கும்மாணவன்பள்ளிக்குக்குறித்தகாலத்தில்செல்லுதல்வேண்டும்.ஆசிரியனைவழிபடுதல்வேண்டும்.ஆசிரியன்குணத்தையறிந்து,அவன்குறிப்பின்வழியேசென்றுஅவன்அமர்கஎன்றுகூறியபின்புஅமர்ந்துபடியென்றுகூறியபிறகுபடித்தல்வேண்டும்.பசித்துண்பவனுக்குஉணவிடத்துள்ளஅவாப்போலப்பாடங்கேட்டலிற்ஆசையுடையனாகிச்சித்திரப்பாவைபோலஅவ்வசைவறுகுணத்தினோடுஅடங்கிக்காதானதுவாயாகவும்மனமானதுகொள்ளுமிடமாகவும்முன்கேட்கப்பட்டவற்றைமீண்டுங்கேட்டுஅப்பொருள்களைமறந்துவிடாதுஉள்ளத்தின்கண்நிறைத்துக்கொண்டுஆசிரியரிடம்விடைபெற்றுச்செல்லுதல்வேண்டும். முதுகாஞ்சி இளமைகழிந்துஅறிவுமிகுந்தவர்கள்,இளமைகழியாத வர்களும்அறிவுநிரம்பப்பெறாதவர்களுமாகியசிறுவர்கட்குஅறிவுகூறுங்கூற்றாகப்பாடுவதுமுதுகாஞ்சியாகும். முற்றுஅளபெடை அளவடியின்எல்லாச்சீர்களும்அளபெடுத்துநிற்குமாறுதொடுப்பதுமுற்றுஅளபெடையாகும். எ.டு:-ஆஅனாஅநீஇணீஇர் முற்றுஇயைபு அளவடியின்எல்லாச்சீர்களிலும்இறுதிஎழுத்துஒன்றிவரத்தொடுப்பதுமுற்றுஇயைபாகும். எடு:-புயலேகுழலேமயிலேயியலே முற்றுஎதுகை அளவடியின்எல்லாச்சீர்களிலும்இரண்டாம்எழுத்துஒன்றிவரத்தொடுப்பதுமுற்றுஎதுகையாகும். எ.டு:-கன்னியம்புன்னையின்நிழல்துன்னிய முற்றுமுரண் அளவடியின்எல்லாச்சீர்களும்சொல்லும்பொருளும்முரண்படத்தொடுப்பதுமுற்றுமுரண்தொடையாகும். எ.டு:-துவர்வாய்த்தீஞ்சொலுமுவந்தெனைமுனியாது. முற்றுமோனை அளவடியின்சீர்தோறும்முதலெழுத்துஒன்றிவரத்தொடுப்பதுமுற்றுமோனையாகும். எடு:-அயில்வேலனுக்கியயம்பலைத்தமர்ந்த. மெய்க்கீர்த்திமாலை சொற்சீரடியென்னுங்கட்டுரைச்செய்யுளால்குலமுறையிற்செய்தசீரியநிகழ்ச்சிகளைக்கூறுவதுமெய்க்கீர்த்திமாலையாகும். மும்மணிக்கோவை ஆசிரியப்பாவும்,வெண்பாவும்,கட்டளைக்கலித்துறையும்முறைமுறையேமாறிமாறிவரஅந்தாதித்தொடையமையமுப்பதுபாடல்கள்பாடுவதுமும்மணிக்கோவையாகும். மும்மணிமாலை வெண்பாவுங்கலித்துறையும்அகவலும்அந்தாதியாகமுப்பதுபாடுவதுமும்மணிமாலையாகும். மேற்கதுவாய்அளபெடை அளவடியின்இரண்டாம்சீர்தவிரமற்றசீர்களில்எழுத்துஅளபெடுத்தல்மேற்கதுவாய்அளபெடையாம். எ.டு:-தேஎம்புனலிடைச்சோஒர்பாஅல். மேற்கதுவாய்இயைபு அளவடியின்நான்காம்சீர்,இரண்டாம்சீர்,முதல்சீர் களில்உள்ளசொல்லோஎழுத்தோஒன்றிவருதல்மேற்கதுவாய்இயைபு. எ.டு:-வல்லேநுதலேவேற்கண்கயலே. மேற்கதுவாய்எதுகை அளவடியின்முதல்சீர்,மூன்றாஞ்சீர்,நான்காம்சீர்ஆகியசீர்களிலுள்ளஇரண்டாம்எழுத்துஒன்றிவருதல்மேற்கதுவாய்எதுகை. எ.டு:-என்னையுமிடுக்கண்துன்னுவித்தின்னடை. மேற்கதுவாய்மோனை அளவடியின்முதல்சீர்,மூன்றாம்சீர்,நான்காம்சீர்ஆகியசீர்களில்முதலெழுத்துஒன்றிவருதல்மேற்கதுவாய்மோனை யாகும். எ.டு:-அரும்பியகொங்கையவ்வளையமைத்தோள். மேற்கதுவாய்முரண் அளவடியின்இரண்டாம்சீரில்உள்ளசொல்லைத்தவிர,மற்றைச்சீர்களில்உள்ளசொற்கள்முரணிநிற்றல்மேற்கதுவாய்முரண். எ.டு:-வெள்வளைத்தோளுஞ்சேயரிக்கருங்கணும். வசந்தமாலை தென்றலைவருணித்துப்பாடுவதுவசந்தமாலையாகும். வஞ்சித்தளை நிரையசையைஇறுதியிலுடையமூவகைச்சீர்கனிச் சீராகும்.இச்சீர்வஞ்சிப்பாவிற்குரியது.இச்சீரைவஞ்சியுரிச்சீர்என்றும்,கனிச்சீர்என்றுங்கூறுவர்.இக்கனிச்சீர்நிலைச்சீராயின்வருஞ்சீர்முதல்எதுவாயினும்வஞ்சித்தளைஅமைந்துவிடும்.அஃதாவதுகனிமுன்நேர்வந்தால்நேரொன்றியவஞ்சித்தளைகனிமுன்நிரைவந்தால்நிரையொன்றியவஞ்சித்தளையாகும். எ.டு:-மழைமுகிலெனகுழல்விரிதரு-கனிமுன்நிரை.நிரையொன்றியவஞ்சித்தளை. கலைவீழ்தருநன்மடவார்-கனிமுன்நேர்.நிரைஒன்றாவஞ்சித்தளை. வஞ்சித்தாழிசை இருசீரடிநான்காய்மூன்றுசெய்யுள்ஒருபொருள்மேல்அடுக்கிவருவனவஞ்சித்தாழிசையாகும்.இனி,இருசீரடிநான்காய்மூன்றுசெய்யுள்ஒருபொருண்மேல்அடிமறியாய்வருவனவற்றைவஞ்சிமண்டிலத்தாழிசைஎன்றுங்கூறுவர். எ.டு:- இரும்பிடியையிகல்வேழம் பெருங்கையால்வெயின்மறைக்கும் அருஞ்சுரமிறந்தார்க்கே விரும்புமென்மனனேகாண்; மடப்பிடியைமதவேழந் தடக்கையால்வெயின்மறைக்கும் இடைச்சுரமிறந்தார்க்கே நடக்குமென்மனனேகாண்; பேடையையிரும்போத்துத் தோகையால்வெயின்மறைக்கும் காடகமிறந்தார்க்கே யோடுமென்மனனேகாண் இவைஒருபொருண்மேல்மூன்றுஅடுக்கிவந்தவஞ்சிநிலைத்தாழிசை. வஞ்சித்துறை இருசீர்அடிநான்காய்ஒருபொருண்மேல்தனித்துவருவதுவஞ்சித்துறையாகும்.இனிசீர்அடிநான்காய்ஒருபொருண்மேல்தனித்துஅடிமறியாய்வருவனவற்றைவஞ்சிமண்டிலத்துறைஎன்றுங்கூறுவர். எ.டு:- மைசிறந்தனமணிவரை கைசிறந்தனகாந்தளும் பொய்சிறந்தனகாதலர் மெய்சிறந்திலர்விளங்கிழாய் இஃதுவஞ்சித்துறை. முல்லைவாய்முறுவலித்தன கொல்லைவாய்க்குருந்தீன்றன மல்லல்வான்மழைமுழங்கின செல்வர்தேர்வரவுகாண்குமே இஃதுஒருபொருண்மேலொன்றாய்அடிமறியாய்வந்தவஞ்சிமண்டிலத்துறை. வஞ்சிவிருத்தம் முச்சீரடிநான்காய்வருவதுவஞ்சிவிருத்தமாகும். இனிமுச்சீரடிநான்காய்அடிமறியாகாதேவருவனவற்றைவஞ்சிநிலைவிருத்தம்என்றும்,அடிமறியாய்வருவனவற்றைவஞ்சிமண்டிலவிருத்தமென்றுங்கூறுவர். எ.டு:- கள்ளமாயவாழ்வெலாம் விள்ளஞானம்வீசுதாள் வள்ளல்வாழிகேளனோ வுள்ளவாறுணர்த்தினான். சொல்வலோம்புமின்றோநனி செல்லலோம்புமின்றீநெறி கல்லலோம்புமின்கைதவம் மல்லன்ஞாலத்துமாந்தர்காள் இஃதுஅடிமறியாய்வந்தமையால்வஞ்சிமண்டிலவிருத்த மாயிற்று. வஞ்சிப்பாவின்இலக்கணம் ஒன்றியவஞ்சித்தளைஒன்றாவஞ்சித்தளைஆகியதளை களைப்பெற்று,வேற்றுத்தளைகளும்விரவிவர,தேமாங்கனி,முதலியநால்வகைக்கனிச்சீர்களோடுநிரையசையைஇறுதியிலேயுடையநாலசைச்சீர்களும்அமைய,குறளடி,சிந்தடிஆகியஇருவகைஅடிகளையும்உடையதாய்,தனிச்சொல்பெற்றுஏந்திசைத்தூங்கல்,அகவற்றூங்கல்,பிரிந்திசைத்தூங்கல்ஆகியஓசைகளுள்ஒன்றைப்பெற்று,ஆசிரியச்சுரிதகத்தால்முடிவதுவஞ்சிப்பாவாகும்.இப்பாகுறளடிவஞ்சிப்பா,சிந்தடிவஞ்சிப்பாஎனஇருவகைப்படும்.ஒன்றியவஞ்சித்தளையால்அமையும்வஞ்சிப்பாஏந்திசைத்தூங்கலோசையைப்பெறும்.ஒன்றாதவஞ்சித்தளையால்அமையும்பாஅகவற்றூங்கலோசையைப்பெறும்.இருவகைத்தளைகளோடும்பிறதளைகளும்விரவிவரின்பிரிந்திசைத்தூங்கலோசையைப்பெறும்.இப்பாமூன்றடியைச்சிற்றெல்லையாகவும்அதற்குமேற்பட்டபலவடி களைப்பேரெல்லையாகவுங்கொண்டுஅமையும். வண்ணகஒத்தாழிசைக்கலிப்பா அம்போதரங்கஉறுப்பிற்குந்தாழிசைக்கும்நடுவேஅராகஉறுப்புப்பெற்றுத்தரவு,தாழிசை,அராகம்,அம்போதரங்கம்,தனிச்சொல்,சுரிதகம்என்னும்ஆறுறுப்பால்நடைபெறுவதுவண்ணகஒத்தாழிசைக்கலிப்பாவாகும்.விண்ணோர்உயர்வையும்அரசரதுபெருமைகளையும்வண்ணித்துக்கூறுதலாலும்,வேறொருவண்ணத்தால்சொல்லப்பட்டமுடுகியலடியுடைத் தாகலானும்இப்பாவிற்குவண்ணகஒத்தாழிசைக்கலிப்பாஎன்றுபெயர்வந்தது வரலாற்றுவஞ்சி குலமுறைபிறப்புமுதலியமேம்பாட்டின்பலசிறப்பையும்கீர்த்தியையும்வஞ்சிப்பாவாற்கூறுவதுவரலாற்றுவஞ்சி யென்றுவழங்கப்பெறும். வருக்கக்கோவை அகரமுதலியஎழுத்துவருக்கம்ஒவ்வொருசெய்யுளிலும்அகரமுறைப்படிஅமையப்பாடுவதுவருக்கக்கோவையாகும். வருக்கமாலை மொழிக்குமுதலாகும்வருக்கவெழுத்தினுக்குஒவ்வொருசெய்யுள்பாடுவதுவருக்கமாலையாகும். வளமடல் அறம்,பொருள்,இன்பமாகியபயனையிழந்து,மங்கையர்காமவின்பத்தைப்பயனெனக்கொண்டு,பாட்டுடைத்தலை மகன்இயற்பெயருக்குத்தக்கதைஎதுகையாகநாட்டிக்கூறி,அவ் வெதுகைப்படத்தனிச்சொல்லில்லாமல்இன்னிசைக்கலிவெண்பாவால்தலைமகன்இரந்துகுறைபெறாதுமடலேறுவதாய்ஈரடியெதுகையாகவரப்பாடுவதுவளமடல்என்னும்நூலாகும். வாகைமாலை பகைவரைவென்றுபுகழ்படைத்துவாகைப்பூமாலைசூடுவதையாசிரியப்பாவாற்கூறுவதுவாகைமாலையாகும். வாக்கி (நாவலன்)அறம்பொருள்இன்பம்வீடென்பனதம்மில்கலக்காமல்கேட்டோர்விரும்பஇலக்கணத்தையாவதுஇலக்கி யத்தையாவதுசெஞ்சொல்லால்விளங்கச்சொல்லுபவன்வாக்கியெனப்பெறுவான். வாதி (தருக்கி)எடுத்துக்கொண்டபொருளுக்குப்பொருந்தியமேற்கோளும்காரணமும்அவற்றிற்குப்பொருந்தியஎடுத்துக்காட்டும்சொல்லிமுடிக்கவல்லவன்வாதியெனப்பெறுவான். வாதோரணமஞ்சரி யானையைவழிப்படுத்திஅடக்கினவருக்கும்எதிர்த்தயானையைவெட்டியடக்கியவருக்கும்பற்றிப்பிடித்துச்சேர்த்தவருக்கும்வீரத்தன்மையின்சிறப்பைவஞ்சிப்பாவாற்பாடுவதுவாதோரணமஞ்சரியாகும். வாயுறைவாழ்த்து வேம்புங்கடுவும்போல்வனவாகியவெஞ்சொற்கள்முன்னர்த்தாங்கக்கூடாவாயினும்,பின்னர்ப்பயன்றருமெனமெய்ப்பொருளுறமருட்பாவாற்கூறுவதுவாயுறைவாழ்த்தெனப்பெயர்பெறும். வாழ்த்துக்குரியபாக்கள் கடவுள்,முனிவர்,ஆன்,ஆசிரியர்,அரசன்,மழை,நாடுஆகியவற்றைநால்வகைப்பாக்களாலும்வாழ்த்துதல்முறையாம். வித்தாரக்கவி விரிவுக்கவிமறம்கலிவெண்பாமடலூர்தல்இயல்இசை,பாசண்டத்துறை,பன்மணிமாலைமுதலியபலவாகமிகவும்விரித்துப்பாடுவோன்வித்தாரகவிஎன்னுஞ்சிறப்புப்பெயர்பெறுவான். விருத்தவிலக்கணம் வில்,வாள்,வேல்,செங்கோல்,யானை,குதிரை,நாடு,ஊர்,குடை,இவ்வொன்பதையும்பத்துப்பத்துஅகவல்விருத்தத்தால்ஒன்பதுவகையாகப்பாடுவதுவிருத்தவிலக்கணமாகும்.(விருத் தப்பா-மண்டலிப்பா.) விளக்குநிலை வேலும்வேற்றலையும்வேறுபடாதோங்கியவாறுபோலக்கோலொடுவிளக்குமொன்றுபட்டோங்குமாறோங்குவதாகப்பாடுவதுவிளக்குநிலையாகும். வெண்கலிப்பா கலிப்பாவின்உறுப்புக்களாகியதாழிசைஅராகம்அம்போதரங்கம்,தனிச்சொல்,சுரிதகம்முதலியவைகளைப்பெறாமல்தரவுஒன்றையேபெற்றுவெண்பாவைப்போல்ஈற்றடிசிந்தடியாகவும்,ஏனையடிஅளவடியாகவும்,அமையகலித்தளைகளைமிகுதியாகப்பெற்று,துள்ளலோசைகுறை யாமல்வேற்றுத்தளைகளும்கலந்துவர,நாள்,மலர்,காசு,பிறப்புஎன்றவாய்பாடுகளுள்ஒன்றினைஇறுதியில்பெற்று,துள்ள லோசையுடைத்தாய்அமைவதுவெண்கலிப்பாவாகும்.இப்பாநான்கடிகள்முதல்பலவடிகளைப்பெற்றுநடக்கும். எ.டு:- வாளார்ந்தமழைத்தடங்கண்வனமுலைமேல்வம்பனுங்கக் கோளார்ந்தபூணாகங்குழைபுரளக்கோட்டெருத்தின் மாலைதாழ்கூந்தலார்வரன்முறையால்வந்தேத்தச் சோலைதாழ்பிண்டிக்கீழ்ச்சூழ்ந்தவர்தஞ்சொன்முறையான் மனையறமுந்துறவறமுமண்ணவர்க்கும்விண்ணவர்க்கும் வினையறுக்கும்வகைதெரிந்துவீடொடுகட்டிவையுரத்த தொன்மைசால்மிகுகுணத்தெந்துறவரசைத்தொழுதேத்த நன்மைசால்வீடெய்துமாறு. இதுதன்தளையானும்துள்ளலோசையானும்வந்தவெண்கலிப்பா. ஏர்மலர்நறுங்கோதையெடுத்தலைப்பவிறைஞ்சித்தண் வார்மலர்த்தடங்கண்ணார்வலைப்பட்டுவருந்தியவென் தார்வரையகன்மார்பன்றனிமையையறியுங்கொல் சீர்மலிகொடியிடைசிறந்து. இதுஆசிரியத்தளையானும்தன்தளையானும்வந்தவெண்கலிப்பா. வெட்சிமாலை மாவீரன்பகைவரூர்க்குப்போய்ப்பசுநிரைகவர்ந்துவருவதைமிகுத்துக்கூறுவதுவெட்சிமாலையாகும். வெண்டளை நிலைச்சீர்காய்ச்சீராகவிருந்துவருஞ்சீரின்முதலசைநேரசையாயிருந்தால்வெண்டளையாகும்.அஃதாவதுகாய்முன்நேர்வருவதுவெண்சீர்வெண்டளையாகும்.இதுவெண்பா விற்குரியதளையாம். வெண்பாவின்பொதுஇலக்கணம் வெண்பாவில்ஈற்றடிமூன்றுசீர்களாகவும்,ஏனையடிநான்குசீர்களாகவும்அமைய,இயற்சீர்,காய்ச்சீர்களும்வெண்சீர்வெண்டளை,இயற்சீர்வெண்டளைகளும்விரவிவர,ஈற்றடியின்ஈற்றுச்சீர்நாள்,மலர்,காசு,பிறப்புஎன்றவாய்பாடுகளுள்ஒன்றைஏற்றுச்செப்பலோசைஉடையதாய்அமைவதேவெண்பாவாகும். வெண்டாழிசை மூன்றுஅடிகளைஉடையதாய்,ஈற்றடிசிந்தடியாகவும்ஏனையடிஅளவடியாகவும்அமைய,இயற்சீர்காய்ச்சீர்களும்,இயற்சீர்வெண்டளைவெண்சீர்வெண்டளைகளும்விரவிவர,ஈற்றடியின்இறுதிச்சீர்நாள்,மலர்,காசு,பிறப்புஎன்னும்வாய் பாடுகளுள்ஒன்றினைப்பெற்று,செப்பலோசையுடைத்தாய்,ஒருவிகற்பத்தானும்இருவிகற்பத்தானும்ஒருபொருள்மேல்மூன்றுஅடுக்கிவருவதுவெண்டாழிசையாகும்.இதனைவெள்ளொத்தாழிசைஎன்றுங்கூறுவர். எடு:- அன்னாயறங்கொல்நலங்கிளர்சேட்சென்னி ஒன்னாருடைபுலம்போலநலங்கவர்ந்து துன்னான்துறந்துவிடல். ஏடியறங்கொல்நலங்கிளர்சேட்சென்னி கூடாருடைபுலம்போலநலங்கவர்ந்து நீடான்துறந்துவிடல். பாவாயறங்கொல்நலங்கவர்சேட்சென்னி மேவாருடைபுலம்போலநலங்கவர்ந்து காவான்துறந்துவிடல். வெண்டுறை மூன்றடிகளைச்சிற்றெல்லையாகவும்,ஏழடிகளைப்பேரெல்லையாகவுங்கொண்டு,இடையிடைநான்கடியாயினும்,ஐந்தடியாயினும்,ஆறுஅடியாயினும்வந்துஈற்றயல்அடியும்,ஈற்றயல்அடிகளும்ஒருசீரோ,பலசீர்களோகுறைந்தும்,அளவடி,நெடிலடி,கழிநெடிலடிகளாலும்அமைந்துநடப்பதுவெண்டுறையின்இலக்கணம்.இதன்எல்லாவடிகளும்ஒத்தஓசையுடன்வரின்ஓரொலிவெண்டுறைஎன்றும்,முன்னர்ச் சிலவடிகள்ஓரோசையுடனும்,பின்னர்ச்சிலவடிகள்வேறுஓசையுடனும்நடக்குமாயின்வேற்றொலிவெண்டுறைஎன்றும்வழங்குவர்.இச்செய்யுள்மூன்றடிகளைஉடையதாயின்சிந்தியல்வெண்பாவிற்கும்,நான்கடிகளைஉடையதாயின்நேரிசைஇன்னிசைவெண்பாக்களுக்கும்,ஐந்தடிமுதல்ஏழடிவரைஉடையதாயின்பஃறொடைவெண்பாவிற்கும்இனமாகக்கொள்வர். எ.டு:- தாளாளரல்லாதார்தாம்பலராயக்காலென்னாமென்னாம் யாளியைக்கண்டஞ்சியானைதன்கோடிரண்டும் பீலிபோற்சாய்ந்துவிழும்பிளிற்றியாங்கேபோலும். வெளிவிருத்தம் மூன்றுஅல்லதுநான்குஅடிகளைக்கொண்டுஒவ்வோர்அடியின்ஈற்றிலும்ஒருசொல்லையேதனிச்சொல்லாகப்பெற்று,எல்லாச்சீர்களும்எல்லாத்தளைகளும்விரவிவர,பாவின்அடியளவும்சீரின்தன்மையும்ஒத்ததாய்அமைய,நான்குஅடிகளும்ஓரெதுகைஅமைந்துநடப்பதும்,முதலிரண்டுஅடிகளும்ஓரெதுகையாகவும்,பின்னிரண்டுஅடிகளும்ஓரெதுகை யாகவும்அமைந்துநடப்பதும்வெளிவிருத்தமாகும்.பாவின்அடியளவுஒத்துநடத்தலாவது-பாவின்முதலடிசிந்தடியாயின்மற்றையஅடிசிந்தடியாகவும்,அளவடியாயின்அளவடியாகவும்,நெடிலடியாயின்நெடிலடியாகவும்,கழிநெடிலடியாயின்கழிநெடிலடியாகவும்அமைவதாம்.சீரின்தன்மைஒத்தலாவது-முதலடியில்மாச்சீர்நின்றவிடத்தில்மற்றஅடிகளிலும்மாச்சீரும்,விளச்சீர்நின்றவிடத்தில்விளச்சீரும்,காய்ச்சீர்நின்றவிடத்தில்காய்ச்சீரும்கனிச்சீர்நின்றவிடத்தில்கனிச்சீரும்நிற்பதாம். எடு:- ஏதங்கணீங்கவெழிலிளம்பிண்டிக்கீழ்-புறாவே வேதங்கணான்கும்விரித்தான்விரைமலர்மேல்-புறாவே பாதம்பணிந்துபரவுதும்பல்காலும்-புறாவே. வெற்றிக்கரந்தைமஞ்சரி பகைவர்கொண்டநிரைமீட்போர்கரந்தைப்பூமாலையைச்சூடிக்கொண்டுபோய்மீட்டதைப்பாடுவதுவெற்றிக்கரந்தைமஞ்சரியாகும். வேனின்மாலை வேனிலையும்,முதிர்வேனிலையும்சிறப்பித்துப்பாடுவதுவேனின்மாலையாகும். *** 5.அணி அக்கரச்சுதகம் ஒருபொருளைத்தருவதொருதொடர்மொழியாய்த்தொன்றுதொட்டுவருவதைப்புலவன்ஒவ்வோரெழுத்தாகக்குறைத்துக்கூறும்கூறுபாட்டால்தொடர்சொல்ஈரெழுத்துப்பதமும்ஓரெழுத்துப்பதமுமாகச்சுருக்கமெய்திப்பலபொருள்தோன்றுவதாய்வரத்தொடுப்பதுஅக்கரச்சுதகமாம். ஒளிகொண்டபுத்தூருறைகோதைதீந்தேன் றுளிகொண்டபூந்துளபத்தோன்றலற்கீந்த தளிகொண்டதையணிந்ததன்றதனைப்பற்றல் களிவண்டிமிர்தேங்கமழ்வாசிகைசிகைகை. (இ.ள்)புகழைப்பெற்றுதிருவில்லிப்புத்தூருறையுங்கோதைசூடிக்கொடுத்தாள்,இனியதேன்துளிக்குஞ்செய்கையைக்கைக்கொண்டபூவோடுகூடியதுளவமாலிகையையுடையபெரியோனுக்களித்ததுவுமதனைச்சூடியதும்(திருப்புகழ்)அதனைப்பற்றியதும்புலவீர்கள்!கூறுங்காலத்துத்தேனையுண்டுமகிழ்தலையுடையவண்டுகள்முரலும்வாசிகைசிகைகையாம். வாசிகை-மாலை,சிகை-திருக்குழற்கற்றை.கை-திருக்கை. அக்கரவர்த்தனம் இருபதுவகையானசித்திரக்கவிகளுள்ஒன்று.அஃதுஓரெழுத்தானொருமொழியாய்ப்பொருட்பயந்துஓரெழுத் தேற்றுப்பிறிதொருமொழியாய்ப்பொருட்பயந்து,அவ்வாறுமுறையானேஏற்றவேற்றவேறுவேறுமொழியாய்ப்பொருட் பயந்துவரப்பாடுவதாம். அக்கரவருத்தனை ஒருபொருள்தருகின்றஒருதொடர்மொழியின்இறுதியில்ஓரெழுத்தினைப்பிரித்துப்பிறிதொருபொருள்தரவைத்துஅதன் மேல்ஒரோவெழுத்தாகப்பலபொருள்தோன்றவைப்பதுஅக்கரவருத்தனையாகும். எடு:- எந்தைதிருத்தாளெழுகங்கையீறுமா விந்தமலராட்கிசைந்தவீறினுக்கு-முந்தெழுத்துஞ் சித்தசனன்வாண்முதலுஞ்சேயிழையாய்சேர்த்தக்கா லத்தமெழிலோலைப்பூவாம். அகமகிழ்ச்சியணி ஒன்றன்குணத்தினாலாவது,குற்றத்தினாலாவது,மற்றொன்றுக்குக்குணமாவது,குற்றமாவதுஉண்டாதலைச்சொல்லுவது.இஃதுஅகமலர்ச்சியணி.உல்லாசஅலங்காரம்எனவுங்கூறப்பெறும். அச்சச்சுவை சுவையலங்காரவகைகளுள்ஒன்றுஅதுஅச்சமென்னும்மெய்ப்பாட்டால்நெஞ்சில்நிகழுந்தன்மைகள்புறத்துப்புலனாய்விளங்குமாறுபாடுவது. அடுக்கணி சிறப்பைவெளிப்படுத்தவும்.அன்பு,துன்பம்,மகிழ்ச்சிஆகியவற்றைமிக்கதெனத்தோற்றும்ஒருபொருளைத்தரும்பலதிரிசொற்களைஅடுக்கித்தொடுப்பதுஅடுக்கணியாகும். எடு:- என்னுயிர்காத்துப்புரந்தாண்டவென்னிறைவன் தன்னுயிர்பட்டிறந்துசாய்ந்தொழிந்தான்-பின்னுயிராய் மீண்டென்னைக்காத்தோம்பமேவிப்புரந்தளிப்ப யாண்டையும்யார்யாயெனக்கு இதில்துன்பத்தின்மிகுதியைக்காட்டப்பலதிரிசொல்அடுக்கிவந்தவாறுகாண்க. அதிசயவணி கவிஞன்தான்கருதியபொருளினதுஅழகைஉவந்துசொல்லுங்கால்.உலகநடையிறவாததன்மைத்தாகிஉயர்ந்தோர்வியப்புறச்சொல்லுவதுஅதிசயம்என்னும்அணியாம்.அவ்வணிபொருளதிசயம்,குணவதிசயம்,தொழிலதிசயம்,ஐயவதிசயம்,துணிவதிசயம்,திரிபதிசயம்இடவதிசயம்,சினையதிசயம்காலவதிசயம்என்றுஒன்பதுவகைப்படும். எடு:- பண்டுபுரமெரித்ததீமேற்படர்ந்தின்றும் அண்டமுகடுநெருப்பறா-தொண்டளிர்க்கை வல்லிதழுவக்குழைந்தவடமேரு வில்லிநுதன்மேல்விழி. (நெருப்பு-இடி.) அநியமவுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.நியமித்தவுவமையைவிலக்கிப்பிறிதோர்உவமைபுணர்த்துக்கூறுவதுஅநியமவுவமை யாம். எடு:- கெளவைவிரிதிரைநீர்க்காவிரிசூழ்நன்னாட்டு மௌவல்கமழுங்குழன்மடவாய்-செவ்வி மதுவார்கவிரேநின்வாய்போல்வதன்றி அதுபோல்வதுண்டெனினுமாம் அநேகாங்கவுருவகம் இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.ஒருபொருளின்உறுப்புக்கள்பலவற்றையும்உருவகஞ்செய்துஉரைப்பதுஅநேகாங்கவுருவகமாகும். எடு:- கைத்தளிராற்கொங்கைமுகிழ்தாங்கிக்கண்ணென்று மைத்தடஞ்சேண்மைந்தர்மனங்கலங்க-வைத்ததோர் மின்னுளதான்மேகமிகையுளதான்மற்றதுவும் என்னுளதாநண்பாவினி அந்தாதி ஓரடியின்அல்லதுஒருசெய்யுளின்ஈற்றில்வருஞ்சொல்அடுத்தஅடியின்அல்லதுஅடுத்தசெய்யுளின்முதலில்வரத்தொடுப்பதுஅந்தாதியாகும்.அந்தம்ஆதியென்பது,அந்தாதி யென்றாயது;அந்தம்-ஈறு;ஆதி-முதல்;அந்தமேமுதலில்வருவதுஎன்பதுஇதன்பொருள். அந்தாதிமடக்கு அடிதோறும்வரும்இறுதிச்சொல்லையதன்மேல் வருமடிக்குஆதியாக(முதலாக)வரத்தொடுப்பதுஅந்தாதிமடக்காகும். எடு:- நாகமுற்றவுங்களிதரநிறாதர்கோனாக நாகமையிரண்டொருங்கறப்பொருதமைந்நாக நாகமூலமென்றழைத்தகார்துயிலிடநாக நாகமொய்த்தபூம்பொழிற்றிருநாகையென்னாகம். அபாவவேது ஒன்றனதுஇன்மையைக்கூறுவதுஅபாவவேதுவாகும்.அதுவும்ஞாபகவேதுவின்பாற்படும்.இது,என்றுமபாவம்,இன்மையதபாவம்,ஒன்றினொன்றபாவம்,உள்ளதனபாவம்,அழிவுபாட்டபாவம்எனஐந்துவகைப்படும். அயுத்தவேது இதுவும்ஏதுவணியின்பாற்படும்.காரணத்திற்குப்பொருத்தமில்லாதகாரியம்நிகழ்வதுஅயுத்தவேதுவாகும்.(அயுத்தம்-பொருத்தமின்மை.) எடு:- இகன்மதமால்யானையநபாயனெங்கோன் முகமதியின்மூரனிலவால்-நகமலர்வ செங்கயற்கணல்லார்திருமருவுவாள்வதன பங்கயங்கள்சாலப்பல இங்கே,தாமரைகளின்மலர்ச்சியாகியகாரியத்திற்குநிலாக்கிரணம்பொருத்தமில்லாதகாரணமாதலின்,தாமரைமலர்ச்சிக்குச்சூரியகிரணமேபொருத்தகாரணம். அரதனமாலையணி சொல்லத்தொடங்கியபொருள்களைமுன்பின்முறைவழுவாதுவரச்சொல்லுதலாம்.இதனைவடநூலார்இரத்நாவளியலங்காரமென்பர். எடு:- உனதுபிரதாபமுயிரிழந்ததெவ்வர் மனைவியரானோருறுப்பின்மண்ணும்-சினவிழியின் நாரமுநெஞ்சிற்றீயுநாசியிற்காலும்மறிவின் ஆரும்வெளியுருவுமாம் இதில்,ஐம்பூதங்களும்முறைபிறழாமற்சொல்லப் பட்டன. அவயவவுமை அவயவத்தைஉவமித்துஅவயவியைஉவமிக்காதுகூறுவதுஅவயவவுவமைஎன்பதாம். எடு:- மாதரிலவிதழ்போன்மாண்பிற்றேமாதவனால் வானோரருந்துமருந்து அவயவியுவமை அவயவியைஉவமித்துஅவயத்தைஉவமியாதுகூறுவதுஅவயவியுவமையாம். எடு:- பொன்னங்கொடியனையபொற்றொடிதன்றாட்சுவடு மென்னன்புறத்தோன்றுமிங்கிவைக-ளன்னங் கடிக்கமலஞ்சேரரங்கர்கானிகராங்காளை யடிச்சுவடுமாங்கவையேயாம். அவயவவுருவகம் உறுப்புக்களைஉருவகஞ்செய்துஅவயவியைஉருவகஞ்செய்யாதுகூறுவதுஅவயவவுருவகமாகும். எடு:- புருவச்சிலைகுனித்துக்கண்ணம்பெனுள்ளத் துருவத்துரந்தாரொருவர்-அருவி பொருங்கற்சிலம்பிற்புனையல்குற்றேர்மேல் மருங்குற்கொடிநுடங்கவந்து அவயவிவுருவகம் அவயவியைஉருவகஞ்செய்துஉறுப்புக்களைஉருவகஞ்செய்யாதுவாளாவேகூறுவதுஅவயவியுருவகமாகும். எடு:- வார்புருவங்கூத்தாடவாய்மழலைசோர்ந்தசைய வேரரும்பச்சேந்துவிழிமதர்ப்ப-மூரல் அளிக்குந்தெரிவைவதனாம்புயத்தால் களிக்குந்தவமுடையேன்கண் அவநுதியணி சிறப்பினதூஉம்.பொருளினதூஉம்.குணத்தினதூஉமானஉண்மையைமறுத்துப்பிறிதொன்றாகஉரைப்பதுஅவநுதிஎன்னும்அணியாம்.(அவநுதி-மறுத்துரைத்தல்.) எடு:- நறைகமழ்தார்வேட்டார்நலனணியுநாணும் நிறையுநிலைதளராநீர்மை-அறநெறிசூழ் செங்கோலனல்லன்கொடுங்கோலன்றெவ்வடுபோர் வெங்கோபமால்யானைவேந்து இங்கேஅரசனைச்சிறப்பித்தற்கண்செங்கோலன்என்றசிறப்புண்மையைமறுத்து,கொடுங்கோலன்எனப்பிறிதொருதன்மையையேற்றிக்கூறியமைகாண்க. அவநுதியுருவகம் உவமேயத்தைமறுத்துஉவமானத்தால்உருவகித்துஉவ மேயத்தைச்சிறப்பித்தல்அவநுதியுருவகமாகும். (அவநுதி-உண்மையைமறுத்தல்.) எடு:- பொங்களகமல்லபுயலேயிதுவிவையும் கொங்கையிணையல்லகோங்கரும்பே-மங்கைநின் மையரிக்கணல்லமதர்வண்டிவையிவையும் கையல்லகாந்தண்மலர் இதனுள்,உண்மைப்பொருளைமறுத்துஒப்புமைப்பொருளையுடன்பட்டமையான்,அப்பெயர்த்தாயிற்று.மேலும்உண்மையாகியஅளகம்முதலியனமறுக்கப்பட்டவாறும்,புயல்முதலியனவாகஉருவகஞ்செய்யப்பட்டவாறும்அறிக. அவிரோதச்சிலேடை முன்னர்ச்சிலேடித்தபொருளைப்பின்னர்விரோதியாமற்சிலேடிப்பதுஅவிரோதச்சிலேடையாகும். எடு:- சோதியிரவிகரத்தானிரவொழிக்கும் மாதிடத்தான்மன்மதனைமாறழிக்கு-மீதாம் அனகமதிதோற்றிக்குமுதமளிக்கும் தனதனிருநிதிக்கோன்றான் அவிருத்தவுருவகம் இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.ஒருபொருட்குப்பொருந்தக்கூடியதன்மைபலவுங்கூட்டியுருவகஞ்செய்வதுஅவிருத்தவுருவகமாகும். எடு:- ஓர்பொழுதுந்துஞ்சாதலமந்துறுதுளித்தாம் போர்புனைவேலண்ணல்பொருட்கேகிற்-சீர்பெருகுந் தண்ணார்பசுந்துளபத்தார்மார்பன்றஞ்சைமான் கண்ணாகியகார்க்கடல். அழிவுபாட்டபாவம் இதுவும்அபாவவேதுவின்பாற்படும்.முன்புள்ளதுஅழிவு பட்டதன்மையைக்கூறுவதாம். எடு:- கழிந்ததிளமைகளிமயக்கந்தீர்ந்த தொழிந்ததுகாதன்மேலூக்கம்-சுழிந்த கருநெறியுங்கூந்தலார்காதனோய்தீர்ந்த தொருநெறியேசேர்ந்ததுளம் அற்புதவுருவகம் கேட்போர்வியக்குமாறுவியப்புச்சுவைதோன்றஉருவகஞ்செய்துஉரைப்பதுஅற்புதவுருவகமாகும். எடு:- மன்றற்குழலாருயிர்மேன்மதன்கடவும் தென்றற்கரிதடுக்குந்திண்கணையம்மன்றலரைக் கங்குற்கடலிற்கரையேற்றுநீள்புணையாம் பொங்குநீர்நாடன்புயம். அற்புதவணி வியப்புத்தோன்றுமுண்மையினால்பாடுவதுஅற்புதம்என்னும்அணியாம். எடு:- உண்ணீர்மையற்றவர்க்கண்டாலவர்மன்னுயிர்க்கிரங்கிக் கண்ணீர்பனிற்றும்புயன்மனுராமன்கைக்கொள்வதொன்றோ வெண்ணீர்மையுற்றநிருதரைச்சாலவெறுத்தவர்மேற் புண்ணீர்பனிற்றச்சரமாரியன்றுபொழிந்ததுவே. ஆர்வமொழியணி உள்ளத்தில்நிகழ்ந்தஆர்வம்பற்றிநிகழும்மொழிமிகத்தோன்றச்சொல்வதுஆர்வமொழிஎன்னும்அணியாம். எடு:- சொல்லமொழிதளர்ந்துசோருந்துணைமலர்த்தோள் புல்லவிருதோள்புடைபெயரா-மெல்ல நினைவோமெனினெஞ்சிடம்போதாதெம்பால் வனைதாராய்வந்ததற்குமாறு இகழ்ச்சிவிலக்கு விலக்குதற்குக்காரணமாகியபொருளைஇகழ்ந்துகுறிப் பினால்விலக்குவதுஇகழ்ச்சிவிலக்குஎன்னும்அணியாம். எடு:- ஆசைபெரிதுடையேமாருயிர்மேலப்பொருண்மேல் ஆசைசிறிதுமடைவிலாமல்-தேசு வழுவாநெறியின்வருபொருண்மேலண்ணல் எழுவாயொழிவாயினி இகழ்ச்சியணி ஒன்றன்குணகுற்றங்களால்மற்றொன்றற்குஅவைஉள வாகாமையைச்சொல்லுவதுஇகழ்ச்சியென்னும்அணியாம்.இதனைவடநூலார்அவக்ஙியலங்காரமென்பர்.இவ்வணிஇரண்டுவகைப்படும்.அவைகுணத்தினாற்குணமுண்டாகாமை,குற்றத்தாற்குற்றமுண்டாகாமைஎன்பனவாம். (1)குணத்தினாற்குணமுண்டாகாமை. ஆழவமுக்கிமுகக்கினுமாழ்கடனீர் நாழிமுகவாதுநானாழி இதில்,கடலின்பெருமைக்குணத்தால்நாழிக்குஅதிகநீர்கொள்ளலாகியகுணமுண்டாகாமைகூறப்பட்டது. (2)குற்றத்தாற்குற்றமுண்டாகாமை கமலமலர்தற்கண்டுகூம்புதலாற்காமர் அமுதகிரணற்கென்குறைவு இதில்,கமலங்கூம்புதற்குற்றத்தாற்சந்திரனுக்குக்குறை வாகியகுற்றமுண்டாகாமைகூறப்பட்டது. இடைநிலைக்குணத்தீவகம் செய்யுளின்இடையில்நிற்கும்பண்புச்சொல்ஒன்றுஅச் செய்யுளில்பலவிடத்தும்நிற்கும்மற்றைச்சொற்களோடுசேர்ந்துபொருள்விளைவிப்பதுஇடைநிலைக்குணத்தீவகமாகும். எடு:- எடுத்துநிரைகொணாவென்றலுமேவென்றி வடித்திலங்குவைவாளைவாங்கத்-துடித்தனவே தண்ணாரமார்புந்தடந்தோளும்வேல்விழியும் எண்ணாதமன்னர்க்கிடம் இதில்,துடித்தனஎன்னும்பண்புணர்த்துஞ்சொல்மார்புஎன்பதுமுதலியவற்றோடுசென்றியைந்துபொருள்தந்தமைகாண்க. இடைநிலைச்சாதித்தீவகம் செய்யுளின்இடையில்நிற்கும்சாதியைக்குறிக்கும்ஒருசொல்அச்செய்யுளில்பலவிடங்களிற்நிற்கும்மற்றைச்சொற் களோடுபொருந்திப்பொருள்விளைவிப்பதுஇடைநிலைச்சாதித்தீவகம். எடு:- கரமருவுபொற்றொடியாங்காலிற்கழலாம் பொருவில்புயவலயமாகும்-அரவரைமேல் நாணாமரற்குநகைமணிசேர்தாழ்குழையாம் பூணாம்புனைமாலையாம் இதில்இடைநின்றஅரவுஎன்னும்பாம்புகளின்சாதிப் பெயர்தொடியாம்என்பதுமுதலியவற்றோடுசென்றியைந்துபொருள்தந்தமையான்இஃதுஇடைநிலைச்சாதித்தீவகமாகும். இடைநிலைத்தொழிற்றீவகம் செய்யுளின்இடையில்நிற்கும்தொழிலைக்குறிக்கும்ஒருசொல்அச்செய்யுளில்பலவிடத்தும்நிற்கும்மற்றையசொற் களோடுசேர்ந்துபொருள்தருவதுஇடைநிலைத்தொழிற்றீவக மாகும். எடு:- எடுக்குஞ்சிலைநின்றெதிர்ந்தவருங்கேளும் வடுக்கொண்டுரந்துணியவாளி-தொடுக்கும் கொடையுந்திருவருளுங்கோடாதசெங்கோல் நடையும்பெரும்புலவர்நா இதில்இடையிலேநின்றதொடுக்கும்என்னும்தொழிலு ணர்த்துஞ்சொல்,கொடை,அருள்,செங்கோலின்நடைஎன்ப வற்றோடுசென்றியைந்தமையால்,இஃதுஇடைநிலைத்தொழிற் றீவகமாயிற்று. இடைநிலைப்பொருட்டீவகம் செய்யுளின்இடையில்நிற்கும்பொருட்பெயர்அச்செய்யுளில்பலவிடங்களில்நிற்கும்பலசொற்களோடுபொருந்திப்பொருள் விளைவிப்பதுஇடைநிலைப்பொருட்டீவகம்என்னும்அணியாம். எடு:- மானமருங்கண்ணாள்மணிவயிற்றில்வந்துதித்தான் தானவரையென்றுந்தலையழித்தான்-யானைமுகன் ஓட்டினான்வெங்கலியையுள்ளத்தினிதமர்ந்து வீட்டினானம்மேல்வினை இதில்,இடைநின்றயானைமுகன்என்பதுஉதித்தான்என்பதுமுதலியவற்றோடுசென்றியைந்துபொருள்தந்துநின்றமையான்இஃதுஇடைநிலைப்பொருட்டீவகமாயிற்று. இடைமுற்றுமடக்கு செய்யுளில்எல்லாவடிகளின்இடையிலும்ஒரேவிதமானசொற்கள்மடங்கிவந்துவேறுவேறுபொருள்வரத்தொடுப்பதுஇடைமுற்றுமடக்குஎன்னும்அணியாம். எடு:- மனமேங்குழையகுழைவாய்மாந்தர் இனனீங்கரியகரிய-புனைவதனத் துள்வாவிவாவிக்கயலொக்குமென்னுள்ளம் கள்வாளவாளவாங்கண் எல்லாவடிகளின்இடையிலும்,குழையகுழைய,கரிய கரிய,வாவிவாவி,வாளவாளஎன்றுசொற்கள்மடங்கிவந்திருத்தலைக்காண்க. இடையினப்பாட்டு இடையினம்ஆறும்வரத்தொடுப்பதுஇடையினப்பாட்டாகும். எடு:- யாழியல்வாயவியலளவாயவொலி யேழியலொல்லாவாலேழையுரை-வாழி யுழையேலியலாவயில்விழியையோ விழையேலொளியாலிருள். இணையெதுகையலங்காரம் வெண்பா,ஆசிரியம்,கலி,வஞ்சி,மருட்பா,பரிபாடல்ஏனைப்பாவினமெனத்தோன்றப்பட்டசெய்யுளகத்துப்பெருகவரும்இணையெதுகைநடையினையும்எதுகையலங்கார மென்றுகூறப்படும். இயம்புதல்வேட்கையுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.பொருளை(உவமேயம்)இன்னதுபோலுமென்றுசொல்லவிரும்புகிறதுஎன்னுள்ளம்என்பதாம். எடு:- நன்றுதீதென்றுணராதென்னுடையநன்னெஞ்சம் பொன்றுதைந்தபொற்சுணங்கிற்பூங்கொடியே-மன்றல் மடுத்ததைந்ததாமரைநின்வாண்முகத்திற்கொப்பென் றெடுத்தியம்பவேண்டுகின்றதின்று இயைபுருவகஅணி இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.இதுதொடர்பினுள்பலபொருளையும்உருவகஞ்செய்யுங்கால்தம்முள்காரணகாரியமியைபுடைத்தாகவைத்துஉருவகஞ்செய்துபாடுவதாம். எடு:- செவ்வாய்த்தளிருநகைமுகிழுங்கண்மலரும் மைவாரளகமதுகரமும்-செவ்வி உடைத்தாந்திருமுகமென்னுள்ளத்துவைத்தார் துடைத்தாரேயன்றோதுயர் இயைபிலுருவகஅணி இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.பலபொருள்களைஉருவகஞ்செய்யுங்கால்அப்பொருள்கள்தம்முள்பொருந் தாமையைவைத்துஉருவகஞ்செய்துபாடுவதுஇயைபிலுருவகஅணியாம். எடு:- தேனக்கலர்கொன்றைபொன்னாகச்செஞ்சடையே கூனற்பவளக்கொடியாகத்-தான மழையாகக்கோடுமதியாகத்தோன்றும் புழையார்தடக்கைப்பொருப்பு இயைபின்மையணி ஒருவாக்கியத்துள்ஒருபொருளையேஉபமானமாகவும்உபமேயமாகவுஞ்சொல்லுதலாம்.இதனைவடநூலார்அநந் வயாலங்காரமென்பர்;தண்டியாசிரியர்பொதுநீங்குவமையென்பார். எடு:- தேனேயனையமொழிச்சேயிழையாள்செவ்வியினால் தானேஉவமைதனக்கு. இரங்கல்விலக்கு இரங்கல்தோன்றக்கூறிவிலக்குவதுஇரங்கல்விலக்குஎன்னும்அணியாம். எடு:- ஊசறொழிலிழக்குமொப்புமயிலிழக்கும் வாசஞ்சுனையிழக்கும்வள்ளலே-தேசு பொழிலிழக்குநாளையெம்பூங்குழலிநீங்க எழிலிழக்குமந்தோவிவண். இரண்டாமடிமுதன்மடக்கு செய்யுளின்இரண்டாம்அடியின்முதலில்நின்றஒரே சொல்மடங்கிவந்துவேறுவேறுபொருள்வரத்தொடுப்பதுஇரண்டாமடிமுதன்மடக்கென்னும்அணியாம். எடு:- கனிவாயிவள்புலம்பக்காவலநீநீங்கில் இனியாரினியாரெமக்கு. இரத்தினமாலையணி வருணிக்கவேண்டியபொருள்களையுலகத்திற்புகழ்பெற்ற தாகவிருக்கின்றமுறைமைவழுவாமற்கூறுவதுஇரத்தினமாலை யணிஎனப்படும். எடு:- மாரதுவசத்தின்னுளதாய்க்கூர்மஞ்சார்ந்துவராகமதாய்ச் சாருமருந்தூணுதிப்பதுமாய்த்தாங்குமருங்குறுவாமனமா யாரும்பரசுராமமுமாய்வனவாசங்கொடலம்பொருந்திப் பாரக்கலையேந்திப்பரிமுகங்கொண்டிடும்பெண்பருமுலையே. இதில்,மச்சம்,கூர்மம்,வராகம்,நரசிங்கம்,வாமனம்,பரசுராமன்,இராகவன்,பலராமன்,கிருட்டிணன்,கல்கிஎன்றுஉலகத்தில்புகழ்பெற்றமாதவனதுபத்துஅவதாரத்தையும்முறைபிறழாமல்கூறப்பட்டிருப்பதுகாண்க. இருமையியற்கை இதுவும்வேற்றுப்பொருள்வைப்பணியின்வகைகளுள்ஒன்று.கூடாததனையும்கூடுவதனையும்ஒருங்கேகூட்டிக்கூறுவதுஇருமையியற்கையாம். எடு:- கோவலர்வாய்வேய்ங்குழலேயன்றிக்குரைகடலும் கூவித்தமியோரைக்கொல்லுமால்-பாவாய்! பெரியோரும்பேணாதுசெய்வாரேபோலும் சிறியோர்பிறர்க்கியற்றுந்தீங்கு இதில்சிறியோர்பிறர்க்குத்தெளியாமல்தீங்குசெய்தலாகியகூடுமியற்கையும்,பெரியோர்பிறர்க்குத்தெளியாமல்தீங்குசெய்த லாகியகூடாமையும்ஒருங்குவந்தன. இல்பொருளுவமை இஃதுஉவமைவகைகளுள்ஒன்று.முன்புஉலகியலில்இல்லாதபொருளினைஉவமையாக்கிப்பாடுவதுஇல்பொருளுவமையாம். எடு:- எல்லாக்கமலத்தெழிலுந்திரண்டொன்றின் வில்லேர்புருவத்துவேனெடுங்கண்-நல்லீர் முகம்போலுமென்னமுறுவலித்தார்வாழும் அகம்போலுமெங்களகம் இலேசவணி:(அ) குற்றத்தைக்குணமாகவும்,குணத்தைக்குற்றமாகவுஞ்சொல்லுதல்இலேசவணியாகும்.இதனைவடநூலார்இலேசாலங்காரமென்பர். எடு:- பறவைகளெலாமனப்படியேதிரிதரக் குறைவிலிக்கிளிக்குக்கூட்டுச் சிறைதீங்கிளவியிற்சேர்பயனாமே இஃது,அரசனுக்குஇனியனாய்த்தன்னைவிட்டுநீங்கிஅவன்புறத்துநெடுநாட்களாகத்தங்கியிருக்குங்கல்விசான்றபுதல்வனைப்பார்ப்பதற்குவிரும்பியதந்தையாற்சொல்லப் பட்டது.இதில்,மதுரச்சொல்லாகியகுணம்பஞ்சரச்சிறைக்குக்காரணமாகையாற்குற்றமாகவும்,மதுரச்சொல்இல்லாமை யாகியகுற்றம்வேண்டியவாறுதிரிதற்குக்காரணமாகையாற்குணமாகவுஞ்சொல்லப்பட்டது. இலேசவணி(ஆ) உள்ளத்தில்கருதியதைவெளிப்படுக்குஞ்சத்துவமாகியகுணங்களைப்பிறிதொன்றால்நிகழ்ந்தனவாகமறைத்துச்சொல்வதுஇலேசவணியாகும். சத்துவமென்பன-வெண்பளிங்கிற்செந்நூல்கோத்தால்அதன்செம்மைபுறத்தேதோன்றுமாறுபோலஉள்ளங்கருதியதுபுலனாக்குங்குணங்கள்;அக்குணங்களானவை,சொற்றளர்வு,மெய்வியர்ப்பு,கண்ணீர்நிகழ்ச்சி,மெய்விதிர்ப்பு,மெய் விதும்பல்,மெய்ம்மயிரரும்பல்முதலியன. எடு:- கல்லுயர்தோட்கிள்ளிபரிதொழுதுகண்பனிசேர் மெல்லியலார்தோழியர்முன்வேறொன்று-சொல்லுவரால் பொங்கும்படைபரப்பமீதெழுந்தபூந்துகள்சேர்ந் தெங்கண்கலுழ்ந்தனவாலென்று. இலேசவணி(இ) ஒன்றனைப்புகழ்ந்தாற்போலப்பழித்துக்கூறுதலும்,பழித் தாற்போலப்புகழ்ந்துகூறுதலும்ஆகியஇவ்விரண்டும்இலேசவணியின்பாற்படும். எடு:- மேயகலவிவிளைபொழுதுநம்மெல்லன் சாயறளராமற்றாங்குமால்-சேயிழாய்! போர்வேட்டமேன்மைப்புகழாளன்யாம்விரும்பித் தார்வேட்டதோள்விடலைதான் இதில்,புணர்ச்சிக்காலத்துஅறிவழியாமையாற்பழிப் பாயிற்று. ஆடன்மயிலியலியன்பனணியாகம் கூடுங்கான்மெல்லென்குறிப்பறியான்-ஊடல் இளிவந்தசெய்கையிரவாளன்யார்க்கும் விளிவந்தவேட்கையிலன் புணர்ச்சிக்காலத்துஅறிவுஅழிந்தமையாற்புகழாயிற்று. இறையணி வினாவிற்குவிடையிறுக்குங்காலத்துஅவ்விடையில்ஓர்உட்கருத்துவரத்தொடுப்பதுஇறையணியாகும்.(இறை-விடை.) எடு:- வழிக்கொண்மன்னசிலைமயமாகுமிவ் வுழிச்சிற்றூரிலொருவருமில்லையால் கழிப்பயோதரமேன்மையைக்கண்டுதான் இழுக்கலின்றியிருப்பையெனிலிராய். இஃதுபடுக்கைமுதலியவிரும்புகின்றஒருவழிப்போக் கனைக்குறித்துமங்கைகூறியகூற்று.இதில்பயோதரபதச் சிலேடையினால்கலவிசெய்யவிரும்புவாயாகில்இவ்விடத்திலிருமூடமக்கள்இருக்கின்றஇக்கிராமத்தில்நமதுசெய்கையைஒருவரும்அறிந்துகொள்ளமாட்டார்என்றகருத்தும்அடங்கியிருக்கிறது.(பயோதரம்-மலை,மார்பு.) இன்மைநவிற்சியணி யாதேனும்ஒன்றன்இன்மையால்உவமேயப்பொருள்உயர்வோ,தாழ்வோஅடைந்ததாகக்கூறுதல்இன்மைநவிற்சியணியாகும். எடு:- மறங்கொள்கொடியோரிலாமையினெம்மன்னா சிறந்துளதுன்பேரவைச்சீர் இதில்,தீயோர்இல்லாமையினால்,அரசனதுஅவைக்களச்சிறப்புக்கூறப்பெற்றிருத்தலைஅறிக. இன்மையதபாவம் இதுவும்அபாவவேதுவின்பாற்படும்.இல்லாமையினதுஇன்மையைக்கூறுவதாம். எடு:- காரர்கொடிமுல்லைநின்குழற்மேல்கைபுனைய வாராமையில்லைவயவேந்தர்-போர்கடந்த வாளையேய்கண்ணி!நுதன்மேல்வரும்பசலை நாளையேநீங்குநமக்கு. இன்சொலுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.உவமேயத்தினும்உவமைக்கொருமிகுதிதோன்றக்கூறியுவமித்து,இன்னமிகுதியைப்பெற்றிருந்தாலும்பொருளைஒப்பதன்றிச்சிறந்ததுஅன்றுஎன்றுகூறுவதுஇன்சொலுவமையாகும். எடு:- மான்விழிதாங்குமடக்கொடியே!நின்வதனம் மான்முழுதுந்தாங்கிவருமதியம்-ஆனாலும் முற்றிழைநல்லாய்!முகமொப்பதன்றியே மற்றுயர்ச்சியுண்டோமதிக்கு. இன்பவணி இவ்வணிமூன்றுவகைப்படும். (1)முயற்சியின்றிவிரும்பப்பட்டகாரியம்முடிதல். எடு:- தன்னாயகன்விழைந்ததையலையேதூதாக அன்னான்கண்உய்த்தாள்அணங்கு. (2)விரும்பப்பட்டபொருளினும்அதிகமாகியபொருள்சித்தித்தல்.(கைகூடுதல்) எடு:- மழுங்குவிளக்கைத்தூண்டமங்கையெழும்போது செழுங்கதிர்தோன்றிற்றிருள்கால்சீத்து. (3)உபாயம்முடிதற்பொருட்டுச்செய்யும்முயற்சியாற் பலமேசித்தித்தல்.(கைகூடுதல்) எடு:- தங்குநிதியஞ்சனமூலிகையகழ்ந்தோன் அங்குநிதியேகண்டானன்று. ஈற்றடிமுதன்மடக்கு செய்யுளின்ஈற்றடியில்முதலில்நின்றஒரேசொல்மடங்கிவந்துவேறுவேறுபொருள்வரத்தொடுப்பதுஈற்றடிமுதன் மடக்குஎன்னும்அணியாம். எடு:- இவளளவுந்தீயுமிழ்வதென்கொலோதோயும் கவளமதமான்கடத்திற்-றிவளும் மலையார்புனலருவிநீயணுகாநாளில் மலையாமலையாநிலம். இதன்ஈற்றடியில்மலையாமலையாஎன்றொருசொல்மடங்கினமையறிக. உடன்படல்விலக்கு உடன்பட்டார்ப்போலவிலக்குவதுஉடன்படல்விலக்குஎன்னும்அணியாம். எடு:- அப்போதடுப்பதறியேனருள்செய்த இப்போதிவளுமிசைகின்றாள்-தப்பில் பொருளோபுகழோதரப்போவீர்மாலை இருளோநிலவோவெழும். உடனிகழ்ச்சியணி கற்றோரைமகிழ்விக்கும்உடனிகழ்தலைச்சொல்லு தலாம்.இதனைவடநூலார்சகோக்தியலங்காரமென்பர்.இதற்குஒடு,ஓடுஎன்னும்மூன்றாம்வேற்றுமையுருபுவரும். எடு:- இகந்தபகைவரினத்தொடுவேல்வேந்தே திகந்தமடைந்ததுநின்சீர். உபாயவணி யாதாயினும்ஓர்ஊதியம்பெறுதற்குமிக்ககாரண மென்றுகூறப்படும்முக்கியமானதொருசூழ்ச்சியை யுணர்த்துதல்உபாயவணியாகும்.(சூழ்ச்சி-உணர்வோடுஉசாவியுண்டானவுறுதியறிவு.) எடு:- சூடிக்கழித்ததுளபச்சருகெனினு நாடித்தருகதிருநாகையா-யூடிப் புலவாததற்குநினதருட்கும்பொற்றோள் கலவாதவெற்குநலங்காண். உபாயவிலக்கு விலக்குவதனைஒருஉபாயம்(தந்திரம்)காரணமாகவிலக்குவதுஉபாயவிலக்குஎன்னும்அணியாம். எடு:- இன்னுயிர்காத்தளிப்பாய்நீயேஇளவேனில் மன்னவனுங்கூற்றுவனும்வந்தணைந்தால்-அன்னோர் தமக்கெம்மைத்தோன்றாத்தகைமையதோர்விஞ்சை எமக்கின்றருள்புரிந்தேயேகு உயர்ச்சிவேற்றுமையணி உவமானத்தினின்றும்உவமேயத்திற்குஉயர்ச்சியாகியவேற்றுமைசொல்லப்படுவதுஉயர்ச்சிவேற்றுமையணியாகும். எடு:- மலிதேரான்கச்சியுமாகடலுந்தம்முள் ஒலியும்பெருமையுமொக்கும்-மலிதேரான் கச்சிபடுவகடல்படாகச்சி கடல்படுவவெல்லாம்படும் இச்செய்யுளில்,முன்னிரண்டுஅடிகளால்ஒலியாலும்பெருமையாலும்வெளிப்படையாகக்கச்சிக்கும்,கடலுக்கும்ஒப்புமைகூறிப்பிறகுகடலினுங்கச்சிக்குஉயர்வுகூறினமைகாண்க. உயர்வுநவிற்சியணி ஒருபொருளானதுதன்சொல்லாற்சொல்லப்படாமல்கேட்போரைமகிழ்விப்பதும்,இஃதுஅஃதன்றுஎன்றுதெரிந்துந்தன்விருப்பத்தாற்கொள்ளப்படுவதுமாகிய(ஆரோபநிச்சயத் திற்கு)பொருளாகுதல்உயர்வுநவிற்சியணியாகும்.இதனைஅதிசயோக்தியலங்காரம்என்றுங்கூறுவர்.இவ்வணிஉருவகஉயர்வுநவிற்சி,ஒழிப்புயர்வுநவிற்சி,விரைவுயர்வுநவிற்சி,மிகையுயர்வுநவிற்சிஎனப்பலவகைப்படும்.இறுதிக்கண்நின்றமூன்றணிகளும்காரியவிரைவைச்சொல்லுவனவாம். உயர்வின்வீழ்ச்சியணி மிகஉயர்ந்தஒன்றிலிருந்துமிகத்தாழ்ந்தஒன்றிற்குத்திடீரெனஇழிதல்உயர்வின்வீழ்ச்சிஎன்னும்அணியாம். எடு:- தாவருமிருவினைசெற்றுத்தள்ளரும் மூவகைப்பகையரண்கடந்துமுத்தியில் போவதுபுரிபவர்மனமும்பொன்விலைப் பாவையர்மனமும்போற்பசையுமற்றதே இதில்மிகஉயர்ந்தநிலையில்உள்ளபற்றற்றமுத்தர் களையும்,மிகத்தாழ்ந்தநிலையில்உள்ளபரத்தையர்களையும்ஒரேவரிசையில்வைத்துப்பாலையின்பசையற்றதன்மையைத்தோற்றுவித்தலில்இவ்வணிஅமைந்திருத்தலையறிக. உய்த்துணர்வணி ஒருகாரியம்முற்றுப்பெறுவதற்குஇஃதுஇவ்வாறுஎனஊகித்தல்உய்த்துணர்வணியாம்.இதனைவடநூலார்சம்பாவவலங்காரமென்பர். எடு:- சேடுறுநங்கோன்புகழைச்சேடனவிலத்தொடங்கின் பீடுறவேமுற்றுப்பெறும் உருவகஅணியின்இலக்கணம் உவமானம்உவமேயம்என்னும்இரண்டற்குமுள்ளவேறு பாட்டைநீக்கி,ஒன்றென்பதோர்உள்ளுணர்வுதோன்றஒற்றுமைப்படுத்திக்கூறுவதுஉருவகஅணியாம்.அஃதாவது,உவமேயத்தில்உவமானத்தைஏற்றிக்கூறுதலாம்.அவ்வாறுகூறுங்கால்முக்கியப்பொருண்முன்னும்உவமப்பொருள்பின்னுமாகவருதல்வேண்டும்.இவ்வணியைவடநூலார்ரூபகாலங்காரமென்பர். எடு:- கொங்கைக்குரும்பை,வாய்ப்பவளம். உருவகஉயர்வுநவிற்சியணி இதுஉயர்வுநவிற்சியணிவகைகளுள்ஒன்று.உவமேயத்தைஅதன்சொல்லாற்சொல்லாமல்,உவமானச்சொல்லினால்இலக் கணையாகச்சொல்லுதலாம். எடு:- புயலேசுமந்துபிறையேஅணிந்துபொருவிலுடன் கயலேமணந்தகமலமலர்ந்தொருகற்பகத்தின் அயலேபசும்பொற்கொடிநின்றதால்வெள்ளையன்னஞ்செந்நெல் வயலேதடம்பொய்கைசூழ்தஞ்சைவாணன்மலயத்திலே. இதில்,புயல்முதலியஉவமானச்சொற்களாற்கூந்தல்முதலியஉவமேயங்கள்.இலக்கணையாகச்சொல்லப்பட்டன. உருவகவுருவகம் இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.ஒருபொருளைஉருவகஞ்செய்துஅதனையேமீண்டும்பிறிதொன்றாகஉருவகஞ்செய்துஉரைப்பதுஉருவகவுருவகமாகும். எடு:- கன்னிதன்கொங்கைக்குவடாங்கடாக்களிற்றைப் பொன்னெடுந்தோட்குன்றேபுனைகந்தா-மன்னவநின் ஆகத்தடஞ்சேவகமாகயானணைப்பல் சோகித்தருளேற்றுவண்டு. இதில்,மார்பைமலையாகவுருவகஞ்செய்துஅதனையேமீண்டும்களிறாகஉருவகஞ்செய்தவாறுஅறிக. உலகவழக்குநவிற்சியணி அஃதாவது,உலகவழக்குச்சொல்லைத்தழுவிக்கொண்டுசெலுத்துதலாம்.இதனைவடநூலர்லோகோக்தியாலங்காரமென்பர். எடு:- அண்ணனீபேசாதைந்தாறுமாதம்வரையில் கண்ணைமூடிக்கொண்டிரு. உல்லேகவணி புலவனாற்குறிக்கப்பட்டதோர்உவமேயப்பொருட்குஉவமவுருபுமறைந்துநிற்கப்பல்வேறுவகையாய்க்கவர்த்த வினை,பயன்,மெய்,உருவென்னுங்காரணங்களால்ஒத்தஉவமானப்பொருள்களைஅதற்குக்கூறுவதுஉல்லேகம்என்னும்அணியாம். எடு:- என்னாருயிரென்னிருகண்மணியென்னிதயத்துள்ளாய் மன்னார்மிந்தமென்மெய்க்கணியாரம்வகுளப்பிரான் முன்னாளெனையடிமைகொண்டபேரருண்மூர்த்திமண்மே னன்னாவலர்தம்பிரானுயர்வானவர்நற்றுணையே. உவமையணி இரண்டுபொருள்களுக்குஒப்புமையைவிளங்கச்சொல்லு வதுஉவமையணியாம்.இதனைவடநூலார்உபமாலங்கார மென்பர். உவமைப்பொருள்பின்வருநிலையணி ஒரேபொருளைக்குறிக்கும்வேறுவேறுசொற்கள்ஒருபொருளைக்குறிக்காமல்உவமைவாயிலாகவேறுவேறுபொருள்களைக்குறிப்பதுஉவமைப்பொருள்பின்வருநிலையணியாகும். எடு:- செங்கமலநாட்டம்செந்தாமரைவதனம் பங்கயச்செவ்வாய்பதுமம்போல்-செங்கரங்கள் அம்போருகந்தாள்அரவிந்தம்மாரனார் தம்போருகந்தாள்தனம். இதில்,தலைவியின்கண்,முகம்,வாய்,கை,பாதம்,தனம்ஆகியஉறுப்புகளுக்குத்தாமரையைஉவமானமாகக்கொண்டு,அத்தாமரையைக்கமலம்,செந்தாமரை,பங்கயம்,பதுமம்,அம்போருகம்,அரவிந்தம்என்றசொற்களால்குறித்திருப்பதைஅறியலாம். உவமையுருவகம் உவமேயம்உவமானம்ஆகியஇரண்டையும்ஒப்புமைகாட்டிஉருவகஞ்செய்வதுஉவமையுருவகமாகும். எடு:- மதுமகிழ்ந்தமாதர்வதனமதியம் உதயமதியமேயொக்கும்-மதிதளர்வேன் வெம்மைதணியமதராகமேமிகுக்கும் செம்மையொளியிற்றிகழ்ந்து இதனுள்,முக்கியப்பொருளையுங்குணப்பொருளையும்ஒப்புமைகாட்டினமையான்உவமையுருவகமாயிற்று. முக்கியப்பொருள்-உவமேயம்.குணப்பொருள்உவமானம். உள்ளதனபாவம் இதுவும்அபாவவேதுவின்பாற்படும்.ஓரிடத்தும்ஒருகாலத்தும்உள்ளபொருள்பிறிதோரிடத்தும்பிறிதொருகாலத்தும்இல்லாமையைக்கூறுவதாம். எடு:- கரவொடுநின்றார்கடிமனையிற்கையேற் றிரவொடுநிற்பித்ததெம்மை-அரவொடு மோட்டாமைபூண்டமுதல்வனைமுன்வணங்க மாட்டாமைபூண்டமனம் உறுப்புக்குறைவிசேடம் இதுவும்விசேடவணிவகைகளுள்ஒன்று.கருவிகளுள்குறைவுதோன்றக்கூறியகாரியத்தில்உயர்வுதோன்றக்கூறுவதுஉறுப்புக்குறைவிசேடம்என்னும்அணியாம். எடு:- யானையிரதம்பரியாளிவையில்லை தானுமனங்கன்றனுக்கரும்பு-தேனார் மலரைந்தினால்வென்றடிப்படுத்தான்மாரன் உலகங்கண்மூன்றுமொருங்கு. இதில்,கருவிகளிற்குறைகூறிக்காரியத்தில்உயர்வுதோன்றச்சொன்னமையால்உறுப்புக்குறைவிசேடம்பொருந்தி யிருத்தல்காண்க. உறழ்ச்சியணி ஒத்தவலிமையுள்ளஇருபொருள்களுக்குப்பகைமைதோன்றக்கூறுவதுஉறழ்ச்சியணியாகும். எடு:- தலையையேனும்விரைந்தெந்தார்வேந்தர்க்கோர்நின் சிலையையேனும்வளைத்தல்செய். உறுசுவையணி உலகத்திலுள்ளபலபண்புடையசுவையாகியவற்றையொன்றினுக்கொன்றுஉயர்வுடையனவாகஎண்ணி,இறுதியில்ஒருசிறந்தசுவையையெண்ணியயாவையினும்மிகுந்தசுவை யுடைத்தெனக்கூறுவதுஉறுசுவையென்னும்அணியாம்.இதனைவடநூலார்சாரவலங்காரமென்பர். எடு:- நால்வகைத்தாய்த்தோற்றநயந்தபூந்தேன்சுவையிற் சால்புடைத்தாமுக்கனியுட்சார்சுவையின்-ஞாலமெலா மிக்கதெனுமான்பாலுள்வீழ்சுவையினாம்விரும்பத் தக்கதெனும்பஞ்சதாரையினி-லக்கடல்வாய்த் தோற்றமுறும்புத்தேளிர்துப்புரவாந்தெள்ளமுதி னேற்றமுறுமின்சுவைத்தாமீதென்னுந்-தேற்றமதாங் கற்றவர்கொணாவீறன்காரிதருமாறன் சொற்றமிழ்ப்பாநல்குஞ்சுவை. எடுத்துக்காட்டுப்பிரமாணவணி தோற்றமுதல்வன்(மூலபுருடன்)குறிப்பின்றியுலகவழக்க மானபழமையைக்கூறுவதுஎடுத்துக்காட்டுப்பிரமாணவணி யாகும். எடு:- சாகாதிருக்குமனிதனிடந்தனிலேபலவாண்டகன்றேனும் வாகாமகிழ்ச்சியானதுவந்தடையுமெனவேமாநிலத்தி லேகாணிந்தக்காதைமிகமேன்மைமிசைந்ததாகவுமே யாகாயமதிற்றெரிந்திடுதல்அகம்போலறியவருமெனக்கே. எடுத்துக்காட்டுவமை உவமஉருபுகொடாமல்,உவமானஉவமேயங்கள்தனித் தனியாகநிற்கத்தொடுப்பதுஎடுத்துக்காட்டுவமையாகும். எடு:- அகரமுதலஎழுத்தெல்லாம்ஆதி பகவன்முதற்றேஉலகு எதிர்நிலையணி உவமானத்திற்குக்குறைவுதோன்றச்சொல்லுதலாம்.இஃதுஉவமையணிக்குஎதிரியதாய்நிற்றலின்அப்பெயர்பெற்றது.இதனைவடநூலார்பிரதீபாலங்காரமென்பர்.இவ்வணிஐந்துவகைப்படும். (1)உலகத்தில்உவமானமாய்ப்புகழொடுவழங்குகின்றபொருளைஉவமேயமாக்கிச்சொல்லுதல்.இதனைவிபரீதவுவமை யென்பார்தண்டியாசிரியர். எடு:- அதிர்கடல்சூழ்வையத்தணங்குமுகம்போல மதியுஞ்செயுமேமகிழ் (2)அவர்ணியத்தைஉபமேயமாகக்காட்டிவர்ணியத்தை இகழ்தல்.(அவர்ணியம்-உவமானம்;வர்ணியம்-உவமேயம்) எடு:- பொன்செருக்கைமாற்றுமெழிற்பூவைதிருமுகமே உன்செருக்குப்போதுமொழிவினிக்-கொன்செருக்கு மிக்கமகரக்கடற்பூமிக்கண்மகிழ்செயலால் ஒக்குமதியுமுனை. (3)வர்ணியத்தைஉபமேயமாகக்காட்டிஅவர்ணியத்தைஇகழ்தல். எடு:- ஆற்றலுறுகொலையிலாரெனக்கொப்பென்றந்தோ கூற்றுவநீவீண்செருக்குக்கொள்கின்றாய்-சாற்றுவல்கேள் வெண்டிரைசூழ்ஞாலமிசையுனக்கொப்பாகவே ஒண்டொடிதன்நீள்விழியுமுண்டு. (4)வர்ணியத்தோடுஅவர்ணியத்திற்குஒப்புமைஇன்றெனச்சொல்லுதல். எடு:- இறைவிமதுரமொழிக்கின்னமுதொப்பாமென் றறைவதபவாதமாம். (5)உவமானத்தைவீணென்றுகூறுவது. எடு:- செங்கயற்கணாயுன்றிருமுகத்தைப்பார்ப்பவர்க்குப் பயங்கயத்தாலுண்டோபயன். எதிர்மறையணி: ஒழிப்பணிக்குவேறாகியும்கேட்போரைமகிழ்விப்ப தாகியும்இருக்கின்றமறுப்பைச்சொல்லுதலாம்.(இதுமறுக்க மட்டுஞ்செய்யும்.ஒழிப்பணிஆரோபித்தற்பொருட்குமறுக்கும்)இதனைவடநூலார்ஆக்ஷேபாலங்காரமென்பர்.இவ்வணிமூவகைப்படும். தன்னாற்சொல்லப்பட்டபொருளைஒருகாரணத் தினால்மறுத்தல். எடு:- ஒண்கதிர்த்திங்காணீஉன்வடிவையிங்கெமக்குக் கண்களிகூரக்கடிதுகாட்டுவாய்-வண்கவின்கூர் பூண்டாங்குகொங்கையுடைப்பூவைமுகமுண்டதனால் வேண்டாம்போஎற்றுக்குவீண். இதில்,தான்விரும்பியநிலவுகாண்டலைமுகமிருக்கையால்வீணென்றுமறுத்ததுகாண்க. (2)மறுப்புத்தான்தள்ளுண்டுமற்றொருபொருளைத்தோன்றச்செய்தல். எடு:- தண்ணறாஉண்டளிசூழ்தாமமணிதிண்டிறற்றோள் அண்ணலேயான்றூதியல்லேன்காண்-வண்ணமிகு வேயெனுந்தோளாள்மெய்விரகதாபம்வடவைத் தீயெனவேதோன்றுஞ்செறிந்து. இதில்,அல்லேனென்னும்மறைதள்ளுண்டு,கூட்டுதற்குத்தக்கவஞ்சச்சொல்லைநீக்கிஉண்மைகூறுவோர்தன்மையைக்காட்டிக்கொண்டுவிரைந்துவந்துஅவளைக்காப்பாற் றென்னும்மற்றொருபொருளைத்தோற்றிற்று. உடன்பாட்டுச்சொல்லால்மறுப்பைக்காட்டுதல். எடு:- விளைபொருண்மேலண்ணல்விருப்புளையேலீண்டெம் கிளையழுகைகேட்பதற்குமுன்னே-விளைதேன் புடையூறுபூந்தார்ப்புனைகழலாய்போக்குக் கிடையூறுவாராமலேகு. இதில்,ஏகுஎன்னும்உடன்பாட்டுச்சொல்லாற்போகேல்என்னும்மறுப்புசுற்றத்தழுகையாற்குறிக்கப்பட்டதலைவிக்குமென்பதைக்கொண்டுகாட்டப்பட்டது. எளிதின்முடிபணி: ஒருவன்செய்யத்தொடங்கியகாரியம்மற்றொருகாரணஉதவியால்எளிதில்முடிதலாம்.இதனைவடநூலார்சமாதிய லங்காரமென்பர். எடு:- மதிநுதலாட்கியானூடல்மாற்றத்தொழும்போ துதவிமுகில்செய்தன்றொலித்து. என்றுமபாவம்: இதுஅபாவவேதுவின்வகைகளுள்ஒன்று.எக்காலத்தும்இல்லாமையைக்கூறுவதுஎன்றுமபாவமாகும். எடு:- யாண்டுமொழிதிறம்பார்சான்றவரெம்மருங்கும் ஈண்டுமயில்களினமினமாய்-மூண்டெழுந்த காலையேகார்முழங்குமென்றயரேல்காதலர்தேர் மாலையேநம்பால்வரும். ஏகதேசவுருவகஅணி இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.ஒருசெய்யுளில்ஓரிடத்துஒருபொருளைஉருவகஞ்செய்யுங்கால்மாட்டேறுபெறவுருவகஞ்செய்து-அப்பொருளோடுஇயைபுபடப்பிறிதோர்பொருளைச்செய்யுளகத்துமற்றோரிடத்துமாட்டேறுபெறவுருவகஞ்செய்யாதுதொகைநிலைவாய்பாட்டாற்கூறுவதுஏகதேசவுருவகஅணியாம். எடு:- பிறவிப்பெருங்கடல்நீந்துவர்;நீந்தார் இறைவன்அடிசேராதார். இதில்பிறவியைக்கடலாகஉருவகஞ்செய்து.இறைவன்அடியைப்புணையாகவுருவகஞ்செய்யாதுவிட்டிருத்தலைக்காண்க. ஏகாங்கவுருவகம் இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.ஒருபொருளினதுஅங்கம்பலவற்றுள்ளும்ஓரங்கமேயுருவகஞ்செய்துஒழிந்தஅங்கங்களைஉருவகஞ்செய்யாதுகூறுவதுஏகாங்கவுருவக மாகும். எடு:- காதலனைத்தாவென்றுலவுங்கருநெடுங்கண் ஏதிலனால்யாதென்னுமின்மொழித்தேன்-மாதர் மருண்டமனமகிழ்ச்சிவாண்முகத்துவந்த இரண்டினுக்குமென்செய்கோயான். ஏகாவளியணி:(அ) ஒருமுதன்மைப்பொருளைமுதல்வைத்துஅதற்குஉயர் வினையேதருவதாகப்பிறிதொருகூட்டத்தினுள்ஒருமுதன்மைப்பொருளைஅதன்மேல்வைத்துஅப்படிப்பலசால்பின்முதன்மைப்பொருள்களையொன்றோடொன்றுஏற்புடையனவாகத்தொடர்புபடுத்திமுதன்மைப்பொருள்தருமாறுவுரைப்பதுஏகாவளியணியாம். ஏகாவளியென்பதுபலவளையத்தையொன்றாக்கப்பட்டசங்கிலிபோலத்தொடர்தலின்அப்பெயர்த்தாயிற்று. எடு:- அவையாதல்சான்றோருண்டாயதேசான்றோர் நவையறுநன்னூலுணர்ந்தோர்நன்னூ-லெவையுமா மொன்றாமதனையுணர்த்தலதுவுந்திருவைக் குன்றாதேகூடியதாகும். ஏகாவளியணி:(ஆ) பின்பின்னாகவருவனவற்றிற்குமுன்முன்னாகவருவன வற்றைவிசேடியங்களாகவேனும்,விசேடணங்களாகவேனும்ஆவதுஏகாவளியாகும்.இதனைஒற்றைமணிமாலையணிஎனவுங்கூறுவர். எடு:- மன்னிவன்கண்காதளவுங்காதுதோண்மட்டியையுந் துன்னுறுதோள்சானுத்தொடும். இதில்கண்முதலியனவிசேடியம். நிறைவெளியுமதியிலங்குதினகரனு மவன்கதிர்சேர்நிலவுமன்னோன் குறைவில்பிறப்பிடமாயபுனலுமத னதுபித்தக்கூறாந்தீயும் அறைநெறியினதனிலவிவழங்குபுரு டனுமவற்குப்பிராணனாகி உறைவளியுமதுகொண்மணமுறுநிலனு மாமிறையெட்டுருவுட்கொள்வேம். இதில்,வெளிமுதலியனவிசேடணம். ஏதுவணி:(அ) யாதானும்ஒருபொருளிடத்துஇதனான்இதுநிகழ்ந்த தென்றுகாரணம்விதந்துகூறுவதுஏதுவென்னும்அணியாம்.இவ்வணிகாரகவேதுஎன்றும்ஞாபகவேதுஎன்றும்இரண்டுவகைப்படும்.இதனைவடநூலார்ஹேத்வலங்காரமென்பர். எடு:- எல்லைநீர்வையகத்தெண்ணிறந்தவெவ்வுயிர்க்கும் சொல்லரியபேரின்பந்தோற்றியதால்-முல்லைசேர் தாதலைத்துவண்கொன்றைத்தாரலைத்துவண்டார்க்கப் பூதலத்துவந்தபுயல். ஏதுவணி-ஆ (1)காரணத்தைக்காரியத்துடன்சேர்த்துச்சொல்லுதல். எடு:- பெருந்திங்கள்தோன்றுமேபெய்வளையார்நெஞ்சில் பொருந்தூடல்தீர்த்தற்பொருட்டு. இதில்,ஊடல்தீர்த்தல்-காரியம்.தோன்றுதல்-காரணம். (2)காரணத்தையும்காரியத்தையும்வேறுபடுத்திக்கூறுதல். எடு:- கூர்கொண்டுவேலுடைநங்கோன்கடைக்கண்,பார்வையே சீர்கொள்கவிவாணர்திரு. ஏதுவுருவகம் காரணத்தோடுகூடிவரும்உருவகம்ஏதுவுருவகமாகும். எடு:- மாற்றத்தாற்கிள்ளைநடையாண்மடவன்னம். இங்கே,கிள்ளைமுதலியஉருவகம்மாற்றம்முதலியஏது வோடுகூடிவந்தவாறுஅறிக. ஐயவணி ஒன்றினை,இதுவோ,அதுவோ,மற்றொன்றோஎன்றுஐயமுறக்கூறுதல்ஐயவணியாம். எடு:- அணங்குகொல்ஆய்மயில்கொல்லோகணங்குழை மாதர்கொல்மாலும்என்நெஞ்சு. ஐயவுவமை இஃதுஉவமைவகைகளுள்ஒன்று.உவமையையும்பொருளையும்ஐயுற்றுஉரைப்பதுஐயவுவமையாகும். எடு:- தாதளவிவண்டுதடுமாறுந்தாமரைகொல் மாதர்விழியுலவுவாண்முகங்கொல்-யாதென் றிருபாற்கவர்வுற்றிடையூசலாடி ஒருபாற்படாதென்னுளம். ஐயவிலக்கு ஐயுற்றதனைக்கூறிக்குறிப்பினால்விலக்குவதுஐயவிலக்குஎன்னும்அணியாம். எடு:- மின்னோபொழிலின்விளையாடுமிவ்வுருவம் பொன்னோவெனுஞ்சுணங்கிற்பூங்கொடியோ-என்னோ திசையுலவுங்கண்ணுந்திரண்முலையுந்தோளும் மிசையிருளுந்தாங்குமோமின். இதனுள்,மின்னோகொடியோஎன்னும்ஐயம்,கண்முதலியவைகளைமின்தாங்குமோஎன்பதனால்விலக்கப் பட்டது. ஒப்புமைக்கூட்டவணி:(அ) ஒருபொருளைச்சொல்லுமிடத்துத்தான்கருதியகுண முதலாயினவற்றின்மிக்கபொருளைக்கூடவைத்துச்சொல்லுவதுஒப்புமைக்கூட்டம்என்னும்அணியாம்.அவ்வணிஒன்றனைப்புகழ்தற்கண்ணும்.பழித்தற்கண்ணும்தோன்றும்.ஒப்புமைக் கூட்டம்-சமதன்மையுடையவைகளைஒருங்குகூட்டுதல்.இதனைவடநூலார்துல்லியயோகிதைஎன்பர். 1.புகழொப்புமைக்கூட்டம் எடு:- பூண்டாங்குகொங்கைபொரவேகுழைபொருப்பும் தூண்டாததெய்வச்சுடர்விளக்கும்-நாண்டாங்கு வண்மைசால்சான்றவருங்காஞ்சிவளம்பதியின் உண்மையாலுண்டிவ்வுலகு. இதில்,குழைபொருப்பும்,தூண்டாவிளக்குமாகியஉயர்ந்தபொருள்களோடுபெரியோரைச்சேர்த்துஉயர்த்துக்கூறினமையால்,புகழொப்புமைக்கூட்டம்அமைந்திருத்தல்காண்க. 2.பழிப்பொப்புமைக்கூட்டம் கொள்பொருள்வெஃகிக்குடியலைக்கும்வேந்தனும் உள்பொருள்சொல்லாச்சலமொழிமாந்தரும் இல்லிருந்தெல்லைகடப்பாளுமிம்மூவர் வல்லேமழையறுக்குங்கோள். இதில்,மூவரிடத்தும்சேர்க்கப்பட்டஇழிதன்மைகளால்பழிப்பொப்புமைக்கூட்டம்அமைதல்காண்க. ஒப்புமைக்கூட்டம்:(ஆ) வருணியங்களாகியபலபொருள்களாயினும்,அவருணியங் களாகியபலபொருள்களாயினும்பொதுவாகியஒருதருமத்தில்முடித்தலாம்.இதனைவடநூலார்துல்யயோகிதாலங்காரமென்பர்.இவ்வணி,புனைவுளிஒப்புமைக்கூட்டம்,புனைவிலிஒப்புமைக்கூட்டம்எனஇரண்டுவகைப்படும். எடு:- (1)புனைவுளிஒப்புமைக்கூட்டம் மாமதிதோன்றக்கணவர்த்தீர்ந்தமடவார்முகமும் தாமரைப்பூவுஞ்சோர்ந்தன. இதில்,சந்திரோதயவருணனையிற்சோர்ந்ததாமரைக்கும்,பிரிவுற்றமாதர்முகங்களுக்கும்,வாடுதலாகியஒருகருமத்தால்முடிவுசெய்ததுகாண்க. (2)புனைவிலிஒப்புமைக்கூட்டம். தீதில்கழைச்சாறுந்தெள்ளமுதமுங்கசக்கும் கோதையிவள்சொல்லுணர்ந்தார்க்கு. இதில்சொல்லின்பவருணனையில்வருணியங்களாகியகழைச்சாறுமுதலியவைகளுக்குக்கசப்பாகியஒருகுணத்திலேமுடிவுசெய்ததுகாண்க. ஒப்புமைக்கூட்டம்-(இ) உறவினரிடத்தும்பகைவரிடத்துஞ்சமனாகநடந்ததாகச்சொல்லுதலும்ஓர்,ஒப்புமைக்கூட்டமாம். எடு:- வீரமிகுமன்னனிவன்விட்டார்க்கும்நட்டார்க்கும் தாரணியினாக்கினனந்தல். இதில்நட்டவர்க்குநந்தல்ஆக்கம்;விட்டவர்க்குநந்தல்கேடு. ஒப்புமையுவமை: இஃதுஉவமைவகைகளுள்ஒன்று.உவமேயமே(பொருளே)மற்றொருபொருளுக்குஉவமையாகவருவதுஒப்புமையுவமையாம். எடு:- முத்துக்கோத்தன்னமுறுவன்முறுவலே ஒத்தரும்புமுல்லைக்கொடிமருங்குல். இதனுள்முத்துக்களைமுறுவலுக்குஉவமையாகக்கூறிஅம்முறுவலைமுல்லைஅரும்புகளுக்குஉவமையாகக்கூறியிருத் தலைக்காண்க. ஒப்புப்பிரமாணவணி: ஒப்பானபொருளைக்கூறிமற்றோர்பொருளைவிளக்குவதுஒப்புப்பிரமாணவணியாகும். எடு:- மச்சவிழியாயுடுவின்மண்டலத்திலேதினிருப் புச்சகடாகாரமெனப்போந்திருந்ததோவதையு ரோகணிநாளென்றறிவுறு. ஒப்புமையேற்றவணி: பலபடியேறினாற்போலநற்குணத்தானுந்தீக்குணத் தானும்ஒன்றற்கொன்றுஉயர்ந்ததாகப்பலவற்றைக்கூறியெல்லாவற்றிலும்மேலாகத்தான்கூறியபொருளேநிற்பதாகக்கூறுவதுஒப்புமையேற்றம்எனப்படும் (எடு) பயனில்சொல்லின்னாமிக்கின்னாமெய்ப்பாட்டி னயனில்சொன்னன்னாடாதன்னை-வியந்தனசொல் லாங்கின்னாபின்னின்றேயம்புற்சொல்லம்மூன்றி னூங்கின்னாவாழுமுயிர்க்கு. ஒப்புமைப்புனைவிலிபுகழ்ச்சியணி இதுபுனைவிலிபுகழ்ச்சியணிவகைகளுள்ஒன்று.உபமானத்தின்ஒப்புமைத்தொடர்பால்உபமேயந்தோன்றுதலாம். எடு:- மேதகுசீர்க்காரையன்றிவேறொன்றையுமிரவாச் சாதகமேபுள்ளிற்றலை. இதில்,உவமானமாகியசாதகப்புள்வருணனையில்அதற்குஒப்பாகியஒருமன்னனைச்சேர்ந்துபிறரைஇரவாதமானியின்செய்தியாகியஉவமேயந்தோன்றிற்று. ஒட்டணி புலவன்,தன்னால்கருதப்பட்டபொருளைமறைத்து,அதனைவெளிப்படுத்தற்குத்தக்கவேறொன்றினைச்சொல்லின்அதுஒட்டென்னும்அணியாகும்.இதுஉவமைப்போலிஎனவும்,பிறிதுமொழிதல்எனவும்,நுவலாநுவற்சிஎனவுங்கூறப்படும்.இவ்வணிஅடையும்பொருளும்அயல்படமொழிதல்,அடையைப்பொதுவாக்கிப்பொருள்வேறுபடமொழிதல்,அடைவிரவிப்பொருள்வேறுபடமொழிதல்,அடையைவிபரீதப்படுத்திப்பொருள்வேறுபடமொழிதல்எனநால்வகையானும்வரும்.இந்நால்வகையேயன்றி,பொருள்இடம்,காலம்,சினை,குணம்,தொழில்என்றஅறுவகையானும்இவ்வணிவரும். எடு:- வெறிகொளினச்சுரும்புமேவியதோர்காவிக் குறைபடுதேன்வேட்டுங்குறுகும்-நிறைமதுச்சேர்ந் துண்டாடுந்தன்முகத்தேசெவ்வியுடையதோர் வண்டாமரைபிரிந்தவண்டு. இதனுள்,தாமரையென்றதுதலைமகளை;காவிஎன்றதுபரத்தையை;வண்டாமரைபிரிந்தவண்டென்றதுதலைமகனை.இது,பரத்தையிற்பிரிந்துவந்ததலைமகற்குவாயினேர்ந்ததோழிசொல்லியது. ஒருங்குடன்தோற்றவேது: இதுவும்ஏதுவணியின்பாற்படும்.காரணமுங்காரியமும்ஒருங்கேநிகழ்வதுஒருங்குடன்தோற்றவேதுவாகும். எடு:- விரிந்தமதிநிலவின்மேம்பாடும்வேட்கை புரிந்தசிலைமதவேள்போரும்-புரிந்தோர் நிறைதளர்வுமொக்கநிகழ்ந்தனவாலாவி பொறைதளரும்புன்மாலைப்போழ்து. ஒருபொருளுவமை: இஃதுஉவமைவகைகளுள்ஒன்று.பலபொருட்குஒருஉவமைகாட்டுவதாம். எடு:- வண்ணவசைமலர்போற்றிருமுகமுங் கண்ணுமலரடியுங்கைக்கொண்ட-பெண்ணரசைச் செந்தமிழ்மாறன்சிலம்பிற்சேர்ந்தகன்றென்பாலுரைக்க வந்தவனேதிண்ணியவனாவான். ஒருபொருளுருவகம்: இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.உயர்திணைஅஃறிணையென்றுசொல்லப்பட்டகாட்சிப்பொருளுங்கருத்துப்பொருளும்ஒருசெய்யுளகத்துவந்தால்அவற்றுள்ஒருபொருளைஉருவகஞ்செய்துஉரைப்பதுஒருபொருளுருவகமாகும். எடு:- பிறப்பாரிறப்பார்பிறப்பாயவேலை துறப்பானொருபோதுந்தூவார்-சிறப்பாகுஞ் செய்படைத்ததென்னரங்கர்சேவடிமேன்மானிடராய்க் கைபடைத்தும்வாழ்ந்தகதை இதில்,அரங்கன்,மானிடர்கை,சேவடிஎன்னும்உயர்திணைஅஃறிணைகளையுருவகஞ்செய்யாதுகருத்துப்பொருளாயபிறப்பென்னும்அஃறிணையைஉருவகஞ்செய்திருத்தலைஅறிக. ஒருவழிச்சேறல் இதுவும்வேற்றுப்பொருள்வைப்பணியின்வகைகளுள்ஒன்று.ஒருதிறமுரைத்தால்அத்திறமெல்லாவற்றின்மேலும்முழுதும்செல்லாது,சிலவற்றின்மேலேசெல்வதுஒருவழிச்சேறல்என்னும்அணியாகும். எடு:- எண்ணும்பயன்றூக்காதியார்க்கும்வரையாது மண்ணுலகில்வாமனருள்வளர்க்கும்-மின்னுறுந்தேன் பூத்தளிக்குந்தாராய்!புகழாளர்க்கெவ்வுயிரும் காத்தளிக்கையன்றோகடன். ஒருவயிற்போலியுவமை இஃதுஉவமைவகைகளுள்ஒன்று.ஒருதொடர்மொழிக் கண்பலவுவமைவந்தால்,அவ்வந்தஉவமைதோறும்உவமைச்சொற்புணராதுஓருவமைச்சொற்புணர்த்துப்பாடுவதாம். எடு:- நிழற்கோபமல்கநிறைமலர்ப்பூங்காயா சுழற்கலவமேல்விரித்ததோகை-தழற்குலவு தீம்புகையூட்டுஞ்செறிகுழலார்போலுங்கார் யாம்பிரிந்தோர்க்கென்னாமினி. ஒருசொல்நான்கடிமடக்கு நான்குஅடிகளாலானபாவில்ஒருசொல்லேஎல்லாவடி களிலும்மடங்கிவந்துவேறுவேறுபொருள்வரத்தொடுப்பதுஒருசொல்நான்கடிமடக்குஎன்னும்அணியாம். இதனையமகம்என்றுகூறுவர். எடு:- உமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர னுமாதரனுமாதர இதில்உமாதரன்என்றசொல்லேஎல்லாவடிகளிலும்மடங்கிவந்தமைகாண்க. ஒருவினைச்சிலேடை தொடர்ந்துநின்றசொற்கள்வெவ்வேறுவகையாகப்பிரிக் கப்பட்டுப்பலபொருள்தந்துஒருவினையான்முடிவதுஒருவினைச்சிலேடையாகும். எடு:- அம்பொற்பணைமுகத்துத்திண்தோட்டணிநாகம் வம்புற்றவோடைமலர்ந்திலங்க-உம்பர் நவம்புரியும்வானதியுநாண்மதியுநண்ணத் தவம்புரிவார்க்கின்பம்தரும். இதுவிநாயகருக்கும்மலைக்குஞ்சிலேடை. விநாயகர்மேற்செல்லுங்கால் பொன்-பொலிவு,பணை-பருத்த,முகம்-முகம்,கோடு-மருப்பு,நாகம்-யானை,வம்பு-கச்சு,உறுதல்-கட்டுதல்.ஓடை-பட்டம்.மலர்தல்-பரத்தல்,உம்பர்-முடி.இன்பம்-இந்திரபதம்முதலாயபோகம். மலைமேற்செல்லுங்கால் பொன்-கனகம்.பணை-மூங்கில்.முகம்-பக்கம்.கோடு-சிகரம்.நாகம்-மலை.வம்பு-மணம்.உறுதல்-உண்டாதல்.ஓடை-வாவி.ஒருமரமுமாம்.மலர்தல்-பூத்தல்.உம்பர்-மேல்.இன்பம்-தவத்தொழில்புரிவார்க்குஅவர்வேண்டியஉணவுகளுந்தண்ணீருமாகியபலவகைப்பண்டங்கள். இஃதுஇன்பந்தரும்என்னும்ஒருவினையான்முடிந்தது. ஒழித்துக்காட்டணி ஒருபொருளைஓரிடத்துஇல்லையெனஒழித்துவேறோ ரிடத்துஉண்டெனநியமித்தல்ஒழித்துக்காட்டுதல்என்னும்அணியாம். எடு:- வெஞ்சிலையேகோடுவனமென்குழலேசோருவன. ஒழிப்பணி ஒருதருமத்தையாரோபித்தற்பொருட்டுஒருதருமத்தைமறுப்பதுஒழிப்பணியாகும்.இவ்வணி,வெற்றொழிப்பு,காரண வொழிப்பு,வேறுபாட்டொழிப்பு,மயக்கவொழிப்பு,வல்லோ ரொழிப்பு,வஞ்சகவொழிப்புஎனஅறுவகைப்படும். ஒழிப்புயர்வுநவிற்சியணி இதுஉயர்வுநவிற்சியணிவகைகளுள்ஒன்று.உவமேயத்தைஅதன்சொல்லாற்சொல்லாமல்,உவமானச்சொல்லினால்இலக் கணையாகக்கூறிஒழித்தல்,ஒழிப்புயர்வுநவிற்சியணியாம். எடு:- பைந்தொடிநின்சொல்லில்அமுதுளதாற்பாமரர்கள் இந்துவிடத்துண்டென்பரே. இதில்,அமிர்தமென்னப்பட்டஉவமானத்தினால்சொல்லில்இருக்கின்றஇனிமையாகியஉவமேயஞ்சொல்லப்பட்டுச் நிலவினிடத்துஇல்லையென்பதால்ஒழிப்பைஉட்கொண்டி ருக்கிறது. ஒன்றினொன்றபாவம் இதுவும்அபாவவேதுவின்பாற்படும்.ஒன்றினிடத்துஒன்றினதுஇல்லாமையைக்கூறுவதாம். எடு:- பொய்ம்மையுடன்புணரார்மேலானார்பொய்ம்மையு மெய்ம்மைசூழ்மேலாரைமேவாவாம்-இம்முறையாற் பூவலர்ந்ததாரார்பிரிந்தாற்பொலங்குழையார் காவலர்சொற்போற்றல்கடன். ஒன்றற்கொன்றுஉதவியணி ஒன்றற்கொன்றுஉதவிசெய்தலைக்கூறுவதாம்.இதனைவடநூலார்அந்நியோந்நியலங்காரமென்பர். எடு:- திங்களிரவால்விளங்குஞ்செப்புகதிர்த்திங்களால் கங்குல்விளங்குமேகாண். ஓட்டியம் உதடும்உதடும்குவிந்தும்கூடியும்நடைபெறும்எழுத்துக் களால்வரத்தொடுப்பதுஓட்டியம்என்னும்அணியாம். எடு:- குருகுகுருகுகுருகொடுகூடு குருகுகுருகூருளுறுகோ. இஃதுஇதழ்குவிந்தவோட்டியம்.(இதன்பொருள்) மனனே!சங்குசங்கொடுங்குருகென்றபறவைகள்குருகு களோடுங்திரண்டியங்குங்குருகாபுரியுட்கோவைநினை. பம்மும்பம்மும்பம்முமம்மம்மமைமாமை பம்முமம்மமும்மேமம்பாம். இஃதுஇதழியைந்தவோட்டியம். (இ-ள்)மைபம்மும்-(தேர்ப்பாகனேஉனதுதேரைப்பின்னிட்டுவிரைந்த)மேகம்,(இதன்முன்சென்றுதேர்வரும்வழிமேல்விழிவைத்தஇல்லறக்கிழத்தியிருந்தநகரின்கட்)படியும்.பம்மும்பம்மும்-அதனால்விண்மீன்கணங்களும்மறையும்;இருள்செய்யும்.(அவ்வாறுஇருள்உண்டாகுமிடத்து)அம்மம்ம-ஐயோ!ஐயோ!மாமைபம்முமம்மமும்மேமம்பாம்-அழகியமார்பைபசலைதழைவதாம். ஓட்டியநிரோட்டியம் ஓட்டியம்,நிரோட்டியமென்னும்இரண்டுதன்மையுமொருசெய்யுளகத்துஇரண்டுகூறுபாட்டால்நடைபெறத்தொடுப்பதுஓட்டியநிரோட்டியம்என்னும்அணியாம். எடு:- வதுவையொருபோதுவழுவாதுவாழும் புதுவைவருமாதுருவம்பூணு-முதுமைபெறு நாதனங்கனையேநன்றறிந்தார்க்கேயடியேன் றாதனெனநெஞ்சேதரி. இதில்முன்னடியிரண்டும்ஓட்டியமும்பின்னடியிரண்டும்நிரோட்டியமுமாகவந்தவோட்டியநிரோட்டியம். ஓராதுரைத்தல்அணி சொல்லுங்காலத்திற்குஏற்றதானதொருபொருள்தரும்சொற்றொடர்பின்னிகழ்வதையொட்டிச்சொல்வோர்கருதாதமற்றொருபொருளைக்குறித்துநிற்குமாயின்அதுஓராதுரைத்தல்அணியாம். கடைநிலைத்தொழிற்றீவகம் செய்யுளின்இறுதியில்நின்றதொழிலைக்குறிக்கும்ஒருசொல்அச்செய்யுளின்பலவிடங்களில்நிற்கும்மற்றையசொற் களோடுசென்றியைந்துபொருள்தருவதுகடைநிலைத்தொழிற்றீவகமாகும். எடு:- துறவுளவாச்சான்றோரிளிவரவுந்தூய பிறவுளவாவூன்றுறவாவூணும்-பறைகறங்கக் கொண்டானிருப்பக்கொடுங்குழையாடெய்வமுமொன் றுண்டாகவைக்கற்பாற்றன்று. இதில்கடைநின்றவைக்கற்பாற்றன்றுஎன்பதுஇளிவரவுமுதலியவற்றோடுசென்றியைந்துபொருள்தந்தமையால்இதுகடைநிலைத்தொழிற்றீவகமாகும். கடைநிலைப்பொருட்டீவகம் செய்யுளின்இறுதியில்நின்றபொருட்பெயர். அச்செய்யுளில்பலவிடங்களில்நிற்கும்பலசொற்களோடுபொருந்திப்பொருள்தருவதுகடைநிலைப்பொருட்டீவகமாகும். எடு:- புறத்தனவூரனநீரனமாவின் றிறத்தனகொற்சேரியவே-அறத்தின் மகனைமுறைசெய்தான்மாவஞ்சியாட்டி முகனைமுறைசெய்தகண் இதில்கடைநின்றகண்என்னும்பொருட்பெயர்புறத்தனஎன்பதுமுதலியவற்றோடுசென்றியைந்துபொருள்தந்தமை யான்இதுகடைநிலைப்பொருட்டீவகமாயிற்று. இதனுள்கண்-பொருள்.புறத்தன-மான்.ஊரன-அம்பு.நீரன-தாமரை.மாவின்றிறத்தன-மாவடு,கொற்சேரிய-வாள். கரந்துறைசெய்யுள் ஒருபாடலைப்பாடிமுடித்து,முடித்தஅப்பாடலின்இறுதிமொழிஈற்றெழுத்துத்தொடங்கி,எதிரேறாகஇடை யிடையோரெழுத்தாகஇடையிட்டுமுதன்மொழிமுதலெழுத்துஅயலடையமுடிக்கமற்றோர்பாடலாகஅதனுள்ளேமறைந்துறைவதுகரந்துறைசெய்யுளாகும். எடு:- போர்வைவாயூராரலரளிபொருகாம நீர்மையாழ்வாரயலணைதருமிக வேர்தவாவாழ்தலாமயில்கைமுருகுகு தார்தராமூதாமணிதகவுருவமும் இதனுள்மறைந்தசெய்யுள் முருகணிதாரார் குருகையிலாழ்வார் கருணையவாயார் மருளிலராவார். என்பதாம். கரவுணர்தல்அணி ஒருவரதுமறைவை(கரவை)ஒருவர்தாம்அறிந்துகொண் டதைக்கருத்தோடுகூடியசெய்கையால்தெரிவிப்பதுகரவுணர்தல்என்னும்அணியாம். எடு:- கடிமனைக்குக்காலைவருகாதலரைத்துஞ்சும் படிவிரித்தாளோரணங்குபாய். கருத்துடைஅடையணி அடைமொழிகளைக்கூறும்மூலமாகவோஒருவிருத்தாந்தத்தைக்கூறும்மூலமாகவோஒருகருத்தைக்குறிப்பால்தெரிவிப்பதுகருத்துடைஅடையணியாகும். எடு:- திங்கள்முடிசேர்சிவனுமதுதாபத்தை இங்ககற்றியாள்கவினிது. இதில்,திங்கள்முடிசேர்என்னுமடைமொழியில்,தாபத்தைநீக்கவல்லவன்என்னுங்கருத்துஅடங்கியிருத்தலைக்காண்க. கருத்துடையடைகொளியணி கருத்தோடுகூடியசிறப்பைக்கூறுதலாம்.இதனைவடநூலார்பரிகராவலங்காரமென்பர். எடு:- முக்கணனேயன்புடையார்மும்மலநீங்கப்பார்க்கத் தக்கவனென்றென்னெஞ்சேசார். இதில்,முக்கணனென்னும்சிறப்பியம்ஆணவமுதலியமும்மலங்களையும்நீக்கவல்லனென்னும்கருத்தைஉட் கொண்டிருக்கிறது. கற்றோர்நவிற்சியணி மிகுதிக்குக்காரணமாகாததைஅதற்குக்காரணமாகச்சொல்லுதலாம்.இதனைவடநூலார்பிரெளடோத்தி யலங்காரமென்பர். எடு:- தக்கவிவள்கண்யமுனைதன்னில்அலர்குவளை ஒக்குங்கருமைஉள. காட்சியணி:(அ) கண்முதலியஐம்புலன்களால்அறியப்படும்செய்திகளைக்கூறுவதுகாட்சியணியாகும்.சுட்டணி,நிதர்சனஅணிஎன்பனவும்இது. எடு:- இந்தியத்தின்குழுவனைத்துமேபிரதிவிம்பமுறு தந்தலைவன்முகத்ததுதேமாமரத்தின்றளிர்மணத்த துந்துருசியதுஅரும்பரொலிப்புளதுசீதளநி வந்ததெனக்களிமதுவால்வளரின்பமடைந்ததுவே. காட்சியணி:(ஆ) உவமானஉவமேயங்களாகவிருக்கிறஇரண்டுவாக்கியங் களின்பொருள்களையொன்றாகக்கூறுவதுகாட்சியணியாகும். எடு:- அறிவிலாமூர்க்கன்றனையனுசரித்தல்யாததுவாரணியமதி லழுகையுற்றிடுதலாவியிலுடலையழகுறும்படிதுடைத்திடுதல் செறிபுனலறுபாரதிலரவிந்தத்தினையாரோபமேபுரிதல் தினந்தினமூவராநிலந்தனில்வருடஞ்செய்குதனாயதுவாலை நெறியுறத்திருத்தல்முழுச்செவிடாமனிதனதுசெவியின்மந்திரத்தி னிகழுபதேசம்புரிகுதல்குருடாய்நேர்பவனானனத்தெதிரே உறுநிழலாடிகாட்டுதலெனவேயுளங்கொடுசற்சனசங்கத் தொடுநிதமிருந்தேசெவியுணும்விருந்தேயுறிலதுபலவினைமருந்தே. இதில்,அறிவில்லாமூர்க்கனையனுசரித்தல்என்றஉவமேயவாக்கியப்பொருளுக்குக்காட்டில்அழுகையுற்றிடுதல்முதலியவுவமானவாக்கியப்பொருளுக்கும்யாதுஅதுஎன்றசொற்களால்ஒற்றுமைகூறப்பட்டது. காரணஆராய்ச்சியணி குறைவில்லாதகாரணமிருந்துங்காரியம்பிறவாமையைச்சொல்லுவதுகாரணஆராய்ச்சியணியாகும்.இதனைவடநூலார்விசேடோக்தியலங்காரமென்பர். எடு:- இறைமதனாந்தீபமெரிவுறாநின்றும் குறைவிலதுநேயமென்னோகூறு. இதில்,விளக்காகியகாரணமிருந்துங்காரியம்பிறவாமைகாண்க.நேயம்என்பதுவிருப்பமும்நெய்யுமாம். காரகவேது கருத்தா,பொருள்,செயல்,கருவி,காலம்,இடம்ஆகியகாரணமாகக்கூறும்அணிகாரகவேதுவாகும். எடு:- எல்லைநீர்வையகத்தெண்ணிறந்தவெவ்வுயிர்க்கும் சொல்லரியபேரின்பந்தோற்றியதால்-முல்லைசேர் தாதலைத்துவண்கொன்றைத்தாரலைத்துவண்டார்க்கப் பூதலத்துவந்தபுயல். காரணமுந்துறூஉங்காரியநிலை இதுவும்ஏதுவணியின்பாற்படும்.காரணத்திற்குமுன்னர்க்காரியம்நிகழ்வதாம். எடு:- தம்புரவுபூண்டோர்பிரியத்தனியிருந்த வம்புலவுகோதையர்க்குமாரவேள்-அம்பு பொருமென்றுமெல்லாகம்புண்கூர்ந்தமாலை வருமென்றிருண்டமனம். காரணப்புனைவிலிபுகழ்ச்சியணி இதுபுனைவிலிபுகழ்ச்சியணிவகைகளுள்ஒன்று.உவமானமாகியகாரணத்தால்உவமேயமாகியகாரியந்தோன்றுதலாம். எடு:- ஒழுகொளிவிரிந்தகதிர்மணிவண்ண னுந்தியந்தாமரைவந்தோன் முழுமதிக்கலையுணிறைந்தபேரழகை மொண்டுகொண்டரிபரந்தகன்ற மழைமதர்நெடுங்கண்தமயந்திவதனம் வகுத்தனன். இதில்,காரணமாகச்சொல்லப்பட்டசந்திரசாரத்தினால்உயர்வுடையமுகத்தழகாகியகாரியந்தோன்றிற்று. காரணமாலையணி பின்பின்னாகவருவனவற்றிற்குமுன்முன்னாகவருவன வற்றைக்காரணங்களாகவேனும்காரியங்களாகவேனுஞ்சொல்லுவதுகாரணமாலையணியாம்.இதனைவடநூலார்காரணமாலாஎன்பர். எடு:- நீதியாற்செல்வநிகழ்செல்வத்தாற்கொடைமற் றோதுகொடையாற்சீர்உள. இதில்,நீதிமுதலியனசெல்வமுதலியவற்றிற்குக்காரணமா தலையறிக. படர்நரகம்பாவத்தாற்பாவம்மிடியால் மிடியீவிலாமையினாமே. இதில்,நரகம்முதலியனபாவமுதலியவற்றிற்குக்காரிய மாதல்காண்க. காரணவொழிப்பணி இதுஒழிப்பணிவகைகளுள்ஒன்று.சிறப்பு,பண்புஆகியஉண்மைநிலைகளைக்காரணத்தோடுஒழிப்பதுகாரணவொழிப் பணியாம். எடு:- பொங்குவெம்மைபொழிதலினாலிது திங்களன்றுதினகரன்தானன்று கங்குலாதலினாற்கடனின்றெழீஇத் தங்குறும்வடவைத்தழலாகுமே. காரியப்புனைவிலிபுகழ்ச்சியணி இதுவும்புனைவிலிபுகழ்ச்சியணிவகைகளுள்ஒன்று.உவமானமாகியகாரியத்தில்உவமேயமாகியகாரணந்தோன்று தலாம். எடு:- மருக்கமழ்பூங்கோதைமடநடையைக்காணில் செருக்கடையாதன்னத்திரள். இதில்,செருக்கடையாமையாகியகாரியத்தினாலேமெல்லியநடையழகாகியகாரணந்தோன்றிற்று. காவியலிங்கவணி புலவரால்யாப்பினுள்முதலேவெளிப்படையாகக்கூறப் பட்டவினையாதொன்றவ்வினைக்குஎதிர்ப்பட்டதனால்உண்டானவினையும்அவ்வினையாலானகாரியங்களும்எஞ்சிநிற்கஅக்காரியங்களைக்குறித்துண்டாயதொழில்கேட்போருள்ளுறுத்துக்கொள்வதாகியகுறிப்பைத்தருவதுகாவியலிங்கவணியாம். எடு:- சேதாம்பல்மலர்த்தடஞ்சூழ்சேறைமாயோன் சிறைக்கருடன்றுணைப்புயத்திற்செகத்தைத்தாய பாதாரவிந்தமலர்பதித்தகாலைப் பணைத்தெழலுமனுவெருவிப்பனுவலார்ந்த வேதாவைநோக்கினன்றன்குருவைப்பார்த்தான் விண்ணவர்கோன்புகரினைவீடணனும்பார்த்தான் மூதாதையொடுமுணர்த்தவுணர்ந்தபின்னர் முத்தரொடுந்திருவடிக்கீழ்முன்னினாரே. இதில்சேறைமாயோன்கருடன்துணைப்புயத்திற்திரு வடியைப்பதித்தகாலையென்பதும்,அக்கருடன்பணைத் தெழலும்என்பதும்வெளிப்படக்கிளந்தவினை.அக்கருடன்சிறகரையசைத்துச்சண்டவாயுவினையெழுப்பஎன்னும்அவ்வினையாலாயவினையும்,அச்சண்டவாயும்வடவாக்கினியையெழுப்புதலும்,மீண்டும்அவ்வாயுத்தானேசமுத்திரங்களிற்சலமுவட்டெடுத்துநிற்கும்நிலையைவிட்டுவழிந்துபொங்கவெழுப்புதலுமாகியமூவகைவினைவிளைபயனெஞ்சியாப்பினுட்கூறப்படாமல்மறைந்துநின்றன. குணக்குறைவிசேடம் இதுவும்விசேடவணிவகைகளுள்ஒன்று.குணத்திற்குறை கூறிக்காரியத்தில்உயர்வுதோன்றக்கூறுவதுகுணக்குறைவிசேடம்என்னும்அணியாம். எடு:- கோட்டந்திருப்புருவங்கொள்ளாவவர்செங்கோல் கோட்டம்புரிந்தகொடைச்சென்னி-நாட்டம் சிவந்தனவில்லை;திருந்தார்கலிங்கம் சிவந்தனசெந்தீத்தெற. குணத்தன்மையணி இதுதன்மையணிவகைகளுள்ஒன்று.குணத்திலுள்ளபலவிதமானஇயல்புகளைஉள்ளவாறேஅழகுறப்பாடுவது. எடு:- உள்ளங்குளிரவுரோமஞ்சிலிர்த்துரையும் தள்ளவிழிநீரரும்பத்தன்மறந்தாள்-புள்ளலைக்கும் தேந்தாமரைவயல்சூழ்தில்லைத்திருநடஞ்செய் பூந்தாமரைதொழுதபொன். இதுகடவுளைவணங்குதலால்உண்டாகும்ஆனந்தத்தின்தன்மையைக்கூறியதனால்,குணத்தன்மையாம். குணவேற்றுமையணி கூற்றினாலாவதுகுறிப்பினாலாவதுபண்புஒப்புமை யுடையஇருபொருளைஒருபொருளாகவைத்துஇவற்றைத்தம்முள்வேற்றுமைப்படச்சொல்லுவதுகுணவேற்றுமை யணியாகும். எடு:- சுற்றுவிற்காமனுஞ்சோழர்பெருமானாம் கொற்றப்போர்க்கிள்ளியுங்கேழொவ்வார்-பொற்றொடியே! ஆழியுடையான்மகன்மாயன்செய்யனே கோழியுடையான்மகன். குறிநிலையணி புகழ்பொருளைஉணர்த்துஞ்சொற்களால்குறித்தறி தற்குத்தகுதியாகியபொருளைச்சொல்லுதலாம்.இதனைவடநூலார்முத்திராலங்காரமென்பர். எடு:- மந்தாகினியணிவேணிப்பிரான்வெங்கைமன்னவநீ கொந்தார்குழன்மணிமேகலைநூனுட்பங்கொள்வதெங்ஙன் சிந்தாமணியுந்திருக்கோவையுமெழுதிக்கொளினும் நந்தாவுரையையெழுதலெவ்வாறுநவின்றருளே. குறிப்புநவிற்சியணி ஒருபொருளைக்குறித்துச்சொல்லவேண்டியதைமற்றொருபொருளைக்குறித்துச்சொல்லுதலாம்.ஒட்டணி,பிறிதுமொழிதல்,நுவலாநுவற்சிஎன்பனவும்இது.இதனைவடநூலார்கூடோக்தியலங்காரமென்பர். எடு:- பிறன்புலத்தில்வாய்நயச்சொல்பெட்புடன்கொள்காளாய் இறைவனடைகின்றனன்விட்டேகு. இதில்,மறைவிடத்தில்பிறன்மனையாள்வாய்ச்சொல்லைக்கேளாநிற்கும்விடனைக்குறித்துச்சொல்லவேண்டியதைப்பிறன்விளைநிலத்தின்நெல்லைமேய்கின்றஎருதைக்குறித்துச்சொல்லியதைக்காண்க.சொல்-நெல்லும்,மொழியுமாம். குறைஒற்றுமைஉருவகம் குறைவில்லாமையைக்காட்டிஉருவகிப்பதுகுறைஒற்றுமைஉருவகம்என்னும்அணியாம். எடு:- எல்லாரும்ஏத்துபுகழ்ஏந்தலிவன்நெற்றிவிழி இல்லாதசங்கரனேகாண். இதில்நெற்றிக்கண்சங்கரனுக்குஒருகுறையாகக்கொள்ளப் படுகின்றது.அந்தக்குறையும்இல்லாதசங்கரன்என்றுஒருவன்புகழப்பெறுவதால்குறைஒற்றுமைஉருவகம்ஆகின்றது. கூடசதுக்கம் இதுசித்திரக்கவிவகைகளுள்ஒன்று.இறுதியடியில்உள்ளஎழுத்துக்கள்மற்றைமூன்றுஅடிகளுள்ளும்மறைந்துநிற்கப்பாடுவதுகூடசதுக்கமாம். எடு:- புகைத்தகைச்சொற்படைக்கைக்கதக்கட்பிறைப்பற்கறுத்த பகைத்திறச்சொற்கெடச்செற்றகச்சிப்பதித்துர்க்கைபொற்புத் தகைத்ததித்தித்ததுத்தத்தசொற்றத்தைப்பத்தித்திறத்தே திகைத்தசித்தத்தைத்துடைத்தபிற்பற்றுக்கெடக்கற்பதே. கூட்டவணி இவ்வணிஇரண்டுவகைப்படும். (1)பகையில்லாமல்ஒருகாலத்தில்கூடத்தக்கபொருள் களுக்குக்கூட்டத்தைச்சொல்லுதல். எடு: நின்சீருருவுவெளிப்படுதனோக்கிநோக்கிநிலைதளரும் என்பூடுருகவிளமுலைமேற்புல்லுமுனிந்தாயெனவருந்தும் அன்போடூடறீர்த்தனன்போனகைக்குமகன்றாயெனவெளியிற் பின்போதருநல்லுணர்விழந்தபித்தர்போலப்பேதுறுமால். இதில்,நிலைதளர்தல்,புல்லல்,நகைத்தல்முதலியனகூடின. (2)பலகாரணங்கள்கூடுதலால்ஒருகாரியம்பிறத்தல். எடு:- குலமும்உருவுங்குணமுந்திருவும் நலமுமுயர்கல்விநயமும்-வலமும் செருக்கைவிளைக்கின்றனவிச்செம்மற்குநாளும் திருக்கறுநன்மாண்பிற்செறிந்து. கூடாமைஅணி ஒருசெயல்தோன்றுதலைஅருமையுடையதாகச்சொல்லுவதுகூடாமையென்னும்அணியாகும். எடு:- அடுக்கலையோர்கையினாலாயச்சிறுவன் எடுக்குமெனயாரறிவாரீங்கு. கூடாவியற்கை இதுவும்வேற்றுப்பொருள்வைப்பணியின்வகைகளுள்ஒன்று.கூடாததனைக்கூடுவதாக்கிப்பாடுவதாம். எடு:- ஆரவடமுமதிசீதசந்தனமும் ஈரநிலவுமெரிவிரியும்-பாரில் துதிவகையான்மேம்பட்டதுப்புரவுந்தத்தம் விதிவகையான்வேறுபடும். இதனுள்,குளிர்ச்சியாகியமுத்துமாலைமுதலியவற்றில்அழலின்தன்மையாகியகூடாததனைக்கூடுவதாகநியமங் காட்டிநாட்டினமையையுணர்க. கூடுமியற்கை இதுவும்வேற்றுப்பொருள்வைப்பணியின்வகைகளுள்ஒன்று.கூடுவதனைக்கூடுவதாகக்கூறுவதுகூடுமியற்கைஎன்னும்அணியாகும். எடு:- பொய்யுரையாநண்பர்புனைதேர்நெறிநோக்கிக் கைவளைசோர்ந்தாவிகரைந்துகுவர்-மெய்வெதும்பப் பூத்தகையுஞ்செங்காந்தள்பொங்கொலிநீர்ஞாலத்துத் தீத்தகையார்க்கீதேசெயல். தீத்தகையார்-தீக்குணமுடையார்!தீப்போலும்நிறத்தினைஉடையகாந்தட்பூக்கள். கையறல்விலக்கு தத்தமக்குவேண்டியபொருண்மேல்முயலும்முயற்சி யின்மைதோன்றக்கூறுவதுகையறல்விலக்குஎன்னும்அணியாம்.கையறலாவதுசெய்யாதொழிந்தசெயல்களுக்குவருந்துதல். எடு:- வாய்த்தபொருள்விளைத்ததொன்றில்லைமாதவமே ஆர்த்தவறிவில்லையம்பலத்துக்-கூத்துடையான் சீலஞ்சிறிதேயுஞ்சிந்தியேன்சென்றொழிந்தேன் காலம்வறிதேகழித்து. கைதவவொளிப்பணி கைதவம்முதலியசொற்களைக்கூறிஉவமேயத்தைமறைத் தல்கைதவவொளிப்பணியாம். எடு: நீரொன்றுசொலோய்கானிடைநீள்நண்பகல்வெயிலால் வாரொன்றியசூடுண்டவண்வதிதாருகள்கிளையின் சாரொன்றெரிசிகையென்றகைதவமேகொடுநாவைக் காரொன்றிடநீள்செய்திரவுறுமேயிதுகாணாய். சங்கரவணி பாலினிடத்துக்கலந்தநீர்போலவோரணிவெளிப்படை யாய்த்தோன்றிப்பிறிதோரணிகுறிப்பினாற்கொள்ளுமாறுஇரண்டணியாய்நிற்பனசங்கரமென்னும்அணியாம்.இதனைக்கலவையணியென்பார்அணியிலக்கமுடையார். எடு:- நறையார்வகுளப்பிரான்குருகூரனன்னீர்ப்பொருநைத் துறையான்வழுதிநன்னாட்டெங்கண்மாதுன்னைத்தோய்ந்தமுதுக் குறையாலரும்பம்பலாயதுநாளுங்குறைநயந்துன் மறையால்வரவரவேயலரானதுமன்னவனே. இதில்,வறிதேஅம்பலென்னாதுஅரும்பென்னுங்கிரியை யால்அம்பலாகியஅரும்பென்னும்மாட்டேறில்லாதவுருவகந்தோன்ற,அலராயிற்றெனவேமலர்ந்தபோதாயிற்றெனவுஞ் சிலேடைகுறிப்பினாற்கொள்ளப்படுதலால்ஈரணியாதலா னென்க. சங்கீரணவணி அணிகள்பலவுந்தம்முட்பொருந்தஉரைப்பதுசங்கீரணம்என்னும்அணியாம். எடு:- தண்டுறைநீர்நின்றதவத்தாலளிமருவு புண்டரிகநின்வதனம்போன்றதால்-உண்டோ பயின்றாருளம்பருகும்பான்மொழியாய்பார்மேல் முயன்றான்முடியாப்பொருள். இதனுள்,தண்டுறைநீர்நின்றதவம்என்பதுதற்குறிப் பேற்றம்தவத்தால்----------என்பதுகாரகவேதுஅளிமருவுஎன்பதுசிலேடைபுண்டரிகம்நின்வதனம்போலும்என்பதுஉவமைஉண்டோமுயன்றால்முடியாப்பொருள்என்பதுவேற்றுப்பொருள்வைப்பு.உளம்பருகும்பான்மொழியாய்என்பதுசுவை. இப்பாட்டிற்குஇவ்வண்ணமேபலஅணிகளும்காண்க. சமவணி இருமொழியும்,பலமொழியும்தம்முள்மாத்திரையானும்ஓரேழுத்தானும்வேறுபாடுஇல்லாமல்தம்முள்ஒப்பவருவதுசமவணிஎனப்படும். எடு: நேரிழையார்கூந்தலினோர்புள்ளிபெறநீண்மரமா நீர்நிலையோர்புள்ளிபெறநெருப்பாஞ்-சீரளவு பாட்டொன்றொழிப்பவிசையாமதனளவு மீட்டொன்றொழிப்பமிடறு. சமாகிதவணி முன்புதன்னால்முயலப்பட்டதொழிலினதுபயனானதுஅத்தொழிலாலன்றிப்பிறிதொன்றால்நிகழ்ந்ததாகக்கூறிமுடிப்பதுசமாகிதவம்என்னும்அணியாம்.(சமாகிதம்-துணைப்பேறு.) எடு:- அருவியங்குன்றமரக்கன்பெயர்ப்ப வெருவியவெற்பரையன்பாவை-பெருமான் அணியாகமாரத்தழுவினாடான்முன் தணியாதவூடறணிந்து. சமாதானவுருவகம் இதுஉருவகஅணிகளுள்ஒன்று. ஒருபொருளைநன்றாகஉருவகஞ்செய்து,அதனையேதீங்குதருவதாகக்கூறி,அத்தீங்கும்அப்பொருளாலேவருகின்ற தன்றுஎன்பதற்குப்பிறிதோர்காரணங்கூறித்தொடுப்பதுசமாதானவுருவகம்.இதனைநட்புருவகமென்பார்மாறனலங்கார முடையார். எடு:- கைகாந்தள்வாய்குமுதங்கண்ணெய்தல்காரிகையீர்! மெய்வார்தளிர்கொங்கைமென்கோங்கம்-இவ்வனைத்தும் வன்மைசேர்ந்தாவிவருத்துவதுமாதவமொன் றின்மையேயன்றோவெமக்கு. சமுச்சயவுவமை: இஃதுஉவமைவகைகளுள்ஒன்று.அதனையொப்பதுஇதனானேயன்றிஇதனாலும்ஒக்கும்என்பதாம். எடு:- அளவேவடிவொப்பதன்றியேபச்சை இளவேய்நிறத்தானுமேய்க்கும்-துளவேய் கலைக்குமரிபோர்துளக்குங்காரவுணர்வீரம் தொலைக்குமரியேறுகைப்பாடோள். சமுச்சியவணி:(அ) ஒருபொருட்குஇன்பமாதல்துன்பமாதல்உற்றதையொன்றொன்றாயேகூறாதுபலவாகக்கூறுவதுஞ்சமுச்சியம்என்னும்அணியாம். எடு:- கடிதுமலர்ப்பாணங்கடிததனிற்றென்றல் கொடிதுமதிவேயுங்கொடிதாற்-படிதழைக்கத் தோற்றியபாமாறன்றுடரியின்மானின்னுயிரைப் போற்றுவதார்மன்னாபுகல். இதனுள்,துன்பஞ்செய்வதையொன்றாயேகூறாதுபல வாகவேதிரட்டிக்கூறியவாறுகாண்க. சமுச்சியவணி:(ஆ) இன்பமுந்துன்பமும்இருவயிற்பிறந்ததாகக்கூறுவனவும்சமுச்சியவணியாம். எடு:- காரிதருமாறன்காசினிமீதேயுதிப்ப வாரியர்மெய்பூரித்தகமகிழ்ந்து-பேரின்ப முள்ளத்துடிக்குமுறுவலத்தோள்வாதியர்மெய் துள்ளத்துடித்ததிடத்தோள். ஞாபகவேது: கருத்தா,கருவி,பொருள்,செயல்,காலம்,இடம்ஆகியகாரணமின்றிப்பிறகாரணத்தினால்உய்த்துணரத்தோன்றுவதுஞாபகவேதுஎன்னும்அணியாம். எடு: காதலன்மேலூடல்கரையிறத்தல்காட்டுமால் மாதர்நுதல்வியர்ப்பவாய்துடிப்ப-மீது மருங்குவளைவின்முரியவாளிடுகநீண்ட கருங்குவளைசேந்தகருத்து. சாதிக்குறைவிசேடம் இதுவிசேடவணிவகைகளுள்ஒன்று.சாதியில்குறைவு பாடுகாட்டிக்காரியத்தில்உயர்வுதோன்றச்சொல்லுதலாம். எடு: மேயநிரைபுரந்துவெண்ணெய்தொடுவுண்ட ஆயனார்மாறேற்றமர்புரிந்தார்-தூய பெருந்தருவும்பின்னுங்கொடுத்துடைந்தார்விண்மேற் புரந்தரனும்வானோரும்போல். இதில்,ஆயனார்என்றுகூறிஉயர்ந்ததேவர்களைவெல்லுதலாகியகாரியத்தில்உயர்வுவிளங்கக்கூறினமையால்சாதிக்குறைவிசேடம்அமைதல்காண்க. சாதித்தன்மையணி தன்மையணிவகைகளுள்ஒன்று.சாதியிலுள்ளபல விதமானதன்மைகளைஉள்ளவாறேஅழகுபடுத்திப்பாடுவது.சாதியாவதுஒருநிகரனவாகியபலபொருள்களுக்குப்பொதுவாகநிற்பதோர்தன்மையாம். எடு: பத்தித்தகட்டகறைமிடற்றபைவிரியும் துத்திக்கவைநாத்துளையெயிற்ற-மெய்த்தவத்தோர் ஆகத்தானம்பலத்தானாராவமுதணங்கின் பாகத்தான்சூடும்பணி. இதுபாம்புச்சாதியின்தன்மையைக்கூறியதனால்,சாதித் தன்மையாயிற்று. சித்திரவணி காதால்அறிந்தவற்றைக்கண்ணாற்கண்டாற்போலப்பிறர்தெளிவாகஉணரஎடுத்தபொருளைவிரித்துக்காட்டல்சித்திர வணியாகும். எடு:- அவிர்பூணொலியாமலடக்கினளாய்க் கவர்வான்வரல்கண்டுமகன்றிலதாற் றுவர்வாய்மயிறொட்டிடலாகுமென நவைதீரனமெல்லநடந்ததுவே. சிலேடையணி ஒருவகையாநின்றதொடர்சொல்பலபொருள்களதுதன்மையைத்தெரிவிப்பதுசிலேடைஎன்னும்அணியாம்.அதுசெம்மொழிச்சிலேடை,பிரிமொழிச்சிலேடைஎனஇரண்டுவகைப்படும். எடு:- மடையன்-சமையல்செய்பவன்,முட்டாள். சிலேடையின்முடித்தல் இதுவேற்றுப்பொருள்வைப்பணியின்வகைகளுள்ஒன்று.முன்னர்வைத்தபொருளையும்,பின்னர்வைத்தபொருளையும்இணைக்கும்ஒருசொற்றொடரால்சொல்லுவதுசிலேடையின்முடித்தல்என்னும்அணியாகும். எடு:- எற்றேகொடிமுல்லைதன்னைவளர்த்தெடுத்த முற்றிழையாள்வாடமுறுவலிக்கும்-முற்று முடியாப்பரவைமுழங்குலகத்தென்றும் கொடியார்க்குமுண்டோகுணம். இதில்கொடியார்என்றதுமுல்லைக்கொடிகளையும்கொடியவர்களையும்உணர்த்தியது.இதனுள்கொடுமையுடை யார்க்கும்கொடிக்குஞ்சிலேடைவந்தவாறுகாண்க. சிலேடையுருவகம் ஒருபொருளையொருசெய்யுளகத்துஇருபொருள்பயப்பதாகப்பலவிடத்தினும்புணர்த்திஇறுதியில்இருபொருள்பயப்பதாகவுருவகஞ்செய்துபாடுவதுசிலேடையுருவகமாகும். எடு:- விற்புடைக்கீழ்மன்னிமிகுநாணிடைதழீஇச் சுற்றுடைமாண்கோதைத்தொடைசெறியும்-பொற்புடைத்தாம் பாணிழையாவண்டுலவும்பைந்துளவமாலுறையூர் மாணிழையார்சேயரிக்கண்வண்டு. இதுகண்ணிற்கும்அம்பிற்கும்சிலேடை. சிறப்பணி ஒப்புமையாற்பொதுமையுற்றிருந்தஇரண்டுபொருள் களுக்குஒருகாரணத்தால்சிறப்புத்தோன்றக்கூறுவதுசிறப்பணியாகும்.இதனைவடநூலார்விசேடாலங்காரமென்பர். எடு:- விதுவெழலுஞ்சோர்வுறலான்மின்னார்முகத்தின் பதுமமலர்வேறுபடும். சிறப்புநிலையணி இவ்வணிமூன்றுவகைப்படும். 1.புகழ்பெற்றதாகியஅடிப்படைஇல்லாதிருப்பச்செயல் நிகழ்வைச்சொல்லுதல். எடு:- தினகரனில்லாமலவன்செய்யகதிர்கள் இனிதிலங்குந்தீபத்திருந்து. 2.ஒருபொருளைப்பலவிடங்களில்இருப்பதாகக்கூறுதல். எடு:- ஆயிழைநல்லாள்அகம்புறமுன்பின்னெங்கும் மேயவெனக்குத்தோன்றுமே. 3.சிறுசெயல்செய்யத்தொடங்கிஅருமையாகியமற்றொருசெயல்செய்தல். எடு:- மாட்சியினிற்காண்பேற்குவள்ளலேகற்பகநற் காட்சியுங்கிட்டிற்றெளிதுகாண். சிறப்புருவகம் இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.ஒருபொருளைஎடுத்துக்கொண்டுஅதற்குச்சிறந்தஅடைகளைஉருவகஞ்செய்துஅவற்றானேஅப்பொருளைஉருவகமாக்கியுரைப்பதுசிறப்புருவகமாகும். எடு:- விரிகடல்சூழ்மேதினிநான்முகன்மீகானாச் சுரநதிபாயுச்சிதொடுத்த-அரிதிருத்தாள் கூம்பாகவெப்பொருளுங்கொண்டபெருநாவாய் ஆம்பொலிவிற்றாயினதாலின்று. இதனுள்,நான்முகன்மீகானாகவும்,சுரநதிபாயாகவும்,அரிதிருத்தாள்கூம்பாகவும்உருவகஞ்செய்யப்புவிநாவாயாகஉருவகிக்கப்பட்டமைகாண்க. சிறப்புப்புனைவிலிபுகழ்ச்சி இதுபுனைவிலிபுகழ்ச்சியணிவகைகளுள்ஒன்று.உவமான மாகியசிறப்புப்பொருளால்உவமேயமாகியபொதுப்பொருள்தோன்றுதலாம். எடு:- மன்னுமிருகமதைத்தாங்குமதிகளங்கன் என்னுபெயர்கொண்டிழிவுற்றான்-பன்மிருகக் கூட்டங்கொல்சீயமிடல்கொண்மிருகராசனெனப் பீட்டினொடுகொண்டதொருபேர். இதில்,கொடியவன்புகழடையான்,மெல்லியன்புகழை யடைவாளென்கிறபொதுப்பொருள்தோன்றச்சிறப்புப்பொருள்சொல்லப்பட்டது. சிறுமையணி வந்துதங்கும்பொருளிலும்அதுவந்துதங்கும்இடம்சிறியதுஎன்றுசொல்லுவதுசிறுமையணியாம்.இதனைவடநூலார்அல்பாலங்காரமென்பர். எடு: விரலாழிகைவளையாய்விட்டதினிஆர்த்து வரலாழிக்கென்செயுமெம்மாது. சுவையணி உள்ளேநிகழ்ந்ததன்மைநிகழ்ந்தவாறேபுறத்தார்க்குப்புலப்படுவதோராற்றான்வெளிப்படவீரம்,அச்சம்,இழிப்பு,வியப்பு,காமம்,அவலம்,உருத்திரம்,நகை,சாந்தம்என்னும்ஒன்பதுவகைமெய்ப்பாடுகளும்அமையப்பாடுவதுசுவையணியாகும். எடு:- சேர்ந்தபுறவினிறைதன்றிருமேனி ஈர்ந்திட்டுயர்துலைநாவேறினான்-நேர்ந்த கொடைவீரமோமெய்ந்நிறைகுறையாவன்கட் படைவீரமோசென்னிபண்பு சுருங்கச்சொல்லலணி அடைமொழியின்ஒப்புமையாற்றலால்அல்பொருட்செய்திதோன்றப்புகழ்பொருட்செய்தியைச்சொல்லுவதுசுருங்கச்சொல்லலணியாம்.இதனைவடநுலார்சமாசோக்தியாலங்காரமென்பர். எடு:- கொந்தார்குழல்சரியக்கோலமுகம்வியர்ப்பச் சந்தார்திதலைத்தனமசையப்-பந்தேநீ சிற்றிடையாளார்வமொடுதீண்டிவிளையாடுதற்கு நற்றவமென்செய்தாய்நவில். இதில்,பந்தின்செயல்வருணிக்கப்பட்டுக்கொண்டிருக்கமாறாம்புணர்ச்சியில்இச்சையுடையநாயகன்செயல்தோன்றிற்று. செம்மொழிச்சிலேடை சொல்நின்றநிலைகுலையாமல்ஒரேசொல்பலபொருள்தந்துநிற்பதுசெம்மொழிச்சிலேடைஎன்னும்அணியாம். எடு:- செங்கரங்களானிரவுநீக்குந்திறம்புரிந்து பங்கயமாதர்நலம்பயிலப்-பொங்குதயத் தோராழிவெய்யோனுயர்ந்தநெறியொழுகும் நீராழிநீணிலத்துமேல். இஃதுஆதித்தனுக்குஞ்சோழனுக்குஞ்சிலேடை. சொற்பின்வருநிலையணி ஒருசெய்யுளுள்,முன்னர்வந்தசொல்லேபின்னர்ப்பல விடத்தும்வந்து,அச்சொற்குப்பொருள்வேறாயின்அதுசொற்பின்வருநிலையணியாம். எடு:- மால்கரிகாத்தளித்தமாலுடையமாலைசூழ் மால்வரைத்தோளாதரித்தமாலையார்-மாலிருள்சூழ் மாலையின்மால்கடலார்ப்பமதன்றொடுக்கு மாலையின்வாளிமலர். இதில்,மால்,மாலைஎன்னும்இருசொற்களும்செய்யுளில்பலவிடத்தும்வந்துவெவ்வேறுபொருள்பயந்துநின்றமையான்இதுசொற்பின்வருநிலையணியாயிற்று. சொற்பொருட்பின்வருநிலையணி ஒருசெய்யுளுள்முன்னர்வந்தசொல்லேபின்னர்ப்பல விடத்தும்வந்துஒரேபொருளைத்தருமாயின்அதுசொற் பொருட்பின்வருநிலையணியாம். எடு:- சொல்லுகசொல்லிற்பயனுடையசொல்லற்க சொல்லிற்பயனிலாச்சொல். இதில்,சொல்என்னும்சொல்செய்யுளின்பலவிடத்தும்வந்துஒரேபொருளைத்தந்தமையான்இதுசொற்பொருட்பின்வருநிலையணியாயிற்று. சொல்விலக்கணி புகழினும்இகழினும்தானேஉரைத்தசொல்லாராயா துரைத்தன்மறுத்துமற்றதின்மிக்கபிறிதொன்றுரைப்பதுசொல்விலக்கணியாகும். எடு:- தானைவேந்தென்பான்றான்றானமாயொன்றீயான் யானென்றொன்றீயானவனென்றே-னேனையவர் கொள்பொருள்கொள்வான்குடியலைத்துநோயீவான் றெள்பொருடேற்றாச்சினத்து. தகுதியணி இவ்வணிமூன்றுவகைப்படும். (1)தகுதியாகியஇரண்டுபொருள்களுக்குத்தொடர்பைச்சொல்லுதல். எடு:- இந்தத்தரளவடம்ஏந்திழைநின்கொங்கைகளில் சந்தமுறச்சேர்தல்தகும். (2)காரியத்தைஅதன்காரணத்தோடொத்தசெய்கையுள்ள தாகச்செல்லுதல். எடு:- கானந்தனிலுதித்தக்கானந்தனையழித்திட் டூனஞ்செய்தீயின்உதித்தபுகை-தானும் எழிலிகருவாகியீர்ம்புனலைப்பெய்தத் தழலைஅவித்தல்தகும். (3)விரும்பத்தகாததைஅடையாமல்விரும்பப்பட்டதையடைதல். எடு:- பொற்கொடிநீர்நின்றுபுரிதவத்தாற்கஞ்சமலர் சொற்கவினின்தாளுருவாய்த்தோன்றியே-நற்கதியைச் சேர்வுற்றனவுலகிற்செய்யதவநற்கதியைச் சார்விக்குமென்பதுமெய்தான். இதில்,நற்கதி-விண்ணுலகமும்நல்லநடையுமாம். தடுமாறுத்தியலங்காரம் ஒருகாரணத்திலானதொருகாரியமே,அக்காரியத்தால்தோற்றமானதுஅக்காரணமெனஉரைதடுமாறக்கூறுவதுதடு மாறுத்தியலங்காரமாம்.இதனைவடநூலார்அன்னி யோன்னியவலங்காரமென்பர். எடு:- வையந்திருநாரணன்றோற்றம்வண்டமிழோ ரையன்மகிழ்மாறனாலென்னுந்-துய்யமகிழ்த் தாமத்தான்றோற்றமும்பொற்றாமரையாள்கேள்வனருட் சேமத்தாலென்னுந்தினம். தலைதடுமாற்றவுவமை முதலில்வந்தஉவமப்பொருள்இடையிலும்,இறுதியில்வந்தஉவமேயப்பொருள்முதலிலும்,இடையினின்றவுவமவுருபுஇறுதியில்தொக்கதும்விரிந்ததுமாகப்புணர்த்துப்பாடுவதுதலைதடுமாற்றவுவமையாம். எடு:- மையமருண்கண்காவிவாய்பவளந்தோளிணைவே யையவிடைநுண்ணூலகலல்குல்-பையரவங் கஞ்சத்திருமாதுகாதலிக்குமார்பகத்தான் றஞ்சைத்திருமான்றனக்கு. தற்குறிப்பேற்றவணி பெயரும்பொருளும்பெயராதபொருளும்என்னும்இரண்டுபொருட்கண்ணும்இயல்பாகநிகழும்தன்மையைநீக்கிப்புலவன்தான்கருதியவேறொருதன்மையினைஅவற்றின்கண்ஏற்றிக்கூறுவதுதற்குறிப்பேற்றம்என்னும்அணியாம்.இவ்வணிஅன்னபோலஎன்பவைமுதலாகியசிலஉவமைச்சொல்புணர்ந்துவிளங்குந்தன்மையுடையது. எடு:- மண்படுதோட்கிள்ளிமதயானைமாற்றரசர் வெண்குடையைத்தேய்த்தவெகுளியால்-விண்படர்ந்து பாயுங்கொலென்றுபனிமதியம்போல்வதூஉம் தேயுந்தெளிவிசும்பினின்று. தற்குணவணி யாதாயினும்ஒருமுக்கியப்பொருளினதுகுணத்தைச்சார்ந்தவிடத்துஅக்குணத்தைமற்றொருபொருள்பற்றுதல்தற்குணம்என்னும்அணியாம். எடு:- காமர்திருப்பாற்கடலுங்கருங்கடலா நாமந்தனைப்பயிலுநாடோறும்-பூமடந்தை சீர்மேனியைத்தழுவுந்தேவேசனாகணையான் கார்மேனிவண்ணங்கவர்ந்து. தற்பவவணி யாதொருகாரணத்தினால்யாதொன்றுஇரக்கப் பட்டதோஅதுமீண்டும்அப்பொருட்காகப்பிறந்ததென்பதுதற்பவம்என்னும்அணியாம். எடு:- போர்பட்டவேற்கண்பொருநோக்கினுக்கிலக்காய் நேர்பட்டிறந்தநிறைமன்னோ-கூர்பட்ட நேமியான்முட்டத்துநேரிழைதன்னாணோக்கிற் காமியாவந்ததுவேகாண். தன்குணமிகையணி ஒருபொருளின்சேர்க்கையால்மற்றொருபொருளின்இயற்கைக்குணம்மிகுதலாம்.இதனைவடநூலார்அறு குணாலங்காரமென்பர். எடு:- வார்செவிசேர்காவிமலர்மானனையாய்நின்கடைக்கண் பார்வையினான்மிக்ககரும்பண்பு. தன்மேம்பாட்டுரையணி ஒருவன்தன்னைத்தானேபுகழ்வதுதன்மேம்பாட்டுரைஎன்னும்அணியாம். எடு:- எஞ்சினாரில்லையெனக்கெதிராவின்னுயிர்கொண் டஞ்சினாரஞ்சாதுபோயல்க-வெஞ்சமத்துப் பேராதவராகத்தன்றிப்பிறர்முதுகிற் சாராவென்கையிற்சரம். எனக்கெதிரேநின்றுபோர்செய்துபிழைத்தாரில்லை,என்பதுஇதன்பொருள்.இதனால்தற்புகழ்ச்சிவெளிப்படல்காண்க,இத்தற்புகழ்ச்சிபுறப்பொருளிலக்கணத்தில்,நெடுமொழி கூறல்என்றும்,நெடுமொழிவஞ்சியென்றும்கூறப்படும். தன்மையணி எவ்வகைப்பட்டபொருளாகஇருந்தாலும்அப்பொருளின்உண்மைத்தன்மையினைக்கேட்போர்மனம்மகிழுமாறுதக்கசொற்களைஅமைத்துப்பாடுவதுதன்மைஎன்னும்அணியாம்.இதைத்தன்மைநவிற்சிஎனினும்அமையும்.இதுஎல்லாஅணி கட்கும்பொதுவாம்.இவ்வணி,பொருட்டன்மை,குணத்தன்மை,சாதித்தன்மை,தொழிற்றன்மைஎனநான்குவகைப்படும். திட்டாந்தவணி யாதாயினும்ஒருபொருட்குஎய்தியநன்மைதீமைக்கூறு பாட்டைபுலவனுட்கொண்டதனைத்தன்னாற்கூறப்படும்.செய்யுளகத்துமுதலில்கூறி,அதன்பின்னர்அதனோடுஒப்புமைகொள்ளுமாறுதெளிவைத்தரும்மற்றொருபொருளின்கூறு பாடும்அச்செய்யுளகத்துக்கூறுவதுதிட்டாந்தம்என்னும்அணியாம். எடு:- ஆதித்திருமாலடியார்நிரப்பிடும்பை வாதிக்கினும்வளர்ப்பார்வண்மையே-பாதிப் பிறையாகியும்மதியம்பேரிருள்சீத்தற்குக் குறையாகுறையாகுணம். திரிபணி உவமானப்பொருளானதுஅப்பொழுதுநிகழ்கின்றசெய்கையிற்பயன்படுதற்பொருட்டுஉவமேயத்தின்உருவத்தைக்கொண்டுவிளங்குதலாம்.(பரிணமித்தலாம்)இதனைவடநுலார்பரிணாமாலங்காரம்என்பர். எடு;- செய்யவடிக்கமலத்தாலத்திருந்திழையாள் பையநடந்துபசும்பொழிலுற்-றுய்ய அலர்கட்குவளையினானோக்கியகத்தன்பிற் சிலசொற்றனளேதெரிந்து. இதில்,கமலமுங்குவளையுமாகியஉவமானப்பொருள்கள்நடத்தலும்நோக்கலுமாகியசெய்கையில்உவமேயவடிவத்தைக்கொண்டுதிரிந்தன.அடியுருக்கொண்டுதிரிந்தகமலமெனவும்,கண்ணுருக்கொண்டுதிரிந்தகுவளையெனவும்விரித்துரைத்துக்கொள்க. திரிபணி செய்யுளடிகளின்ஓரடியில்வந்தஎழுத்துக்களின்முதல்எழுத்துத்தவிரமற்றவெழுத்துக்கள்பலவடிகளிலும்பொருள் வேறுபாட்டோடுதொடர்ந்துவருமாயின்திரிபணிஆகும். எடு:- சோதிமதிவந்துதவழ்சோலைமலையோடிரண்டாய் மேதினியாள்கொங்கைநிகர்வேங்கடமே-போதில் இருபாற்கடலானிபமூர்ந்தார்க்கெட்டாத் திருப்பாற்கடலான்சிலம்பு. இதில்மூன்றாம்அடியில்உள்ளஇருபாற்கடலான்என்பதும்,நான்காம்அடியில்உள்ளதிருப்பாற்கடலான்என்பதும்சேர்ந்துதிரிபணியாகும்.இவற்றில்இ,திஎன்றமுதலிரண்டுஎழுத்துக்கள்தவிரமற்றெழுத்துக்கள்ஒன்றாயிருக் கின்றன.ஆனால்இவற்றையும்பிரித்தால்முன்னது.இருப்பாற்கு+ஆடல்+ஆன்என்றும்பின்னதுதிரு+பால்+கடலான்என்றும்பிரிந்துபொருள்வேறுபடுகின்றன. தீவகவணி ஓரிடத்துவைக்கப்பட்டவிளக்கானதுபலவிடங்களிற்சென்றுபொருள்களைவிளக்குதல்போல,குணத்தானும்,தொழிலானும்,சாதியானும்,பொருளானும்குறித்துஒருசொல்ஓரிடத்துநின்றுசெய்யுளிற்பலவிடத்துநின்றசொற்களோடுபொருந்திப்பொருள்தருவதுதீவகம்என்னும்அணியாம்.அதுமுதனிலைத்தீவகம்,இடைநிலைத்தீவகம்,கடைநிலைத்தீவகம்எனமூன்றாம். (தீவகம்-விளக்கு) தீங்குப்பொருட்காட்சியணி ஒருவன்தன்னிடத்திலிருக்கின்றசெய்கையால்தீமைதரும்செயலைப்பிறருக்குச்செய்தால்தீங்குப்பொருட்காட்சியணி யாகும். எடு:- அற்பன்மேன்மையுற்றுவிளையாட்டாகக்கீழ்வீழ்வனெனுஞ் சொற்புகலுகின்றதுவாய்விண்டுலங்குபொருப்பினதுசிகரத் திற்பரவியுற்றிருந்திடுநீர்த்திவலைக்குழுமென்சிறுகாலாற் பொற்பின்மடந்தாய்பாரசைவுபொருந்திக்கீழ்வீழ்கின்றதுவே. துன்பவணி விருப்பப்பட்டபொருளைக்குறித்துமுயற்சிசெய்யஅதற்குப்பகைப்பொருள்கிடைத்தலாம்.இதனைவடநூலார்விசாதநாலங்காரமென்பர். எடு:- சோருஞ்சுடர்விளக்கைத்தூண்டுகையிலவிந்த தாருமிடர்கூரவகத்து. துணைசெயல்விலக்கு: துணைசெய்வாரைப்போலக்கூறிவிலக்குவதுதுணைசெயல்விலக்குஎன்னும்அணியாம். எடு:- விளைபொருண்மேலண்ணல்விரும்பினையேலீண்டெம் கிளையழுகைகேட்பதற்குமுன்னே-விளைதேன் புடையூறுபூந்தார்புனைகழலாய்போக்கிற் கிடையூறுவாராமலேகு. தூரகாரியவேது இதுஏதுவணியின்பாற்படும் ஒருவழிக்காரணம்நிகழப்பிறிதொருவழிக்காரியம்நிகழ்வதுதூரகாரியவேதுவாகும். எடு:- வேறொருமாதர்மேல்வேந்தனகநுதியால் ஊறுதரவிம்மாதுயிர்வாடும்-வேறே இருவரேமெய்வடிவினேந்திழைநல்லார் ஒருவரேதம்மிலுயிர். தெரிதருதேற்றவுவமை: இதுஉவமைவகைகளுள்ஒன்று.ஐயுற்றதனைத்தெரிந்துதுணிந்துகூறுவதுதெரிதருதேற்றவுவமையாம். எடு:- தாமரைநாண்மலருந்தண்மதியால்வீறழியும் காமர்மதியும்கறைவிரவும்-ஆமிதனால் பொன்னைமயக்கும்புனைசுணங்கினார்முகமே என்னைமயக்குமிது. தொகையுவமை உவமேயம்ஒழிந்தமூன்றனுள்,ஒன்றும்பலவுந்தொகுத லாலாகியஏழுமாம்.அவைஉருபுத்தொகை,பொதுத்தன்மைத்தொகைபொதுத்தன்மையுருபுத்தொகை.உவமானத்தொகைஉருபுவுவமானத்தொகை,பொதுத்தன்மையுவமானத்தொகை,பொதுத்தன்மையுருபுவமானத்தொகைஎனப்பெயர்பெறும். எடு:- புயற்கருங்குழலாள்காந்தட்போதினைநிகர்க்கும்கையாள் கயற்கணாள்முகத்திற்கொப்பாங்காந்திகொள்பொருளுண்டோவாய் நயச்சிவப்புளதொன்றில்லைநாசிபோல்வதுமற்றாகும் குயிற்கிளவியினாள்பாவைகுணத்தையார்குறிக்கவல்லார். இதில்அவ்வேழும்முறையேகாண்க. தொகையுருவகஅணி இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்றுஆகியஆகஎன்னும்மாட்டேற்றுச்சொல்லைத்தொகுத்துக்கூறுவதாம். எடு:- அங்கைமலருமடித்தளிருங்கண்வண்டும் கொங்கைமுகிழுங்குழற்காரும்-தாங்கியதோர் மாதர்க்கொடியுளதொனண்பா!வதற்கெழுந்த காதற்குளதோகரை. தொடர்புயர்வுநவிற்சியணி:(அ) இதுவும்உயர்வுநவிற்சியணிவகைகளுள்ஒன்றுதொடர்பு இல்லாதிருப்பத்தொடர்பைக்கற்பித்தலாம். எடு:- அகழுமிஞ்சியுமண்டத்தினடிமுடிகாறும் புகுதுமென்றுதம்மாற்றலான்முரணுபுபுகுங்கால் இகலும்வெஞ்சினச்சேடனோடிராகுவென்றுரைக்கும் நிகரில்பாம்புகணெறியிடைக்காண்டலுநின்ற. இதில்,தொடர்புஇல்லாமையால்தொடர்புகூறப்பட்டது. தொடர்புயர்வுநவிற்சியணி:(ஆ) இதுவும்உயர்வுநவிற்சியணிவகைகளுள்ஒன்று.தொடர்பு இருக்கத்தொடர்புஇல்லாமையைக்கற்பித்தலும்தொடர்புயர்வுநவிற்சியணியாம். எடு:- அற்பகத்தின்மன்னவனேநீயருள்செயாநிற்பக் கற்பகத்தையாம்விரும்போங்காண். இதில்,கற்பகத்தைவிரும்புதலின்தொடர்பிருக்க,அதில்அதனதுஇல்லாமைகூறப்பட்டது. தொடர்நிலைச்செய்யுட்குறியணி கருதியபொருளைச்சொற்றொடரினாலாயினும்சொல்லினாலாயினும்அவ்விரண்டினாலாயினும்வைப்பதாம்.இதனைவடநூலார்காவியவலங்காரமென்பர். எடு:- காமநினைவென்றேன்கண்ணுதலோன்என்மனத்தின் மீமருவுகின்றான்விடாது. இதில்பின்சொற்றொடரைக்கொண்டுவெல்லுதல்நிறுவப்பட்டது. மிளிர்நீறேயீசன்விழிமணியேவாழி தெளியுமையான்மீதணியுஞ்சீரால்-உளதாய இன்பவொளியைக்கவர்வீடென்னுமோகத்தழுந்தற் கன்பினேன்செய்வேனமைந்து. இதில்,வீடடைதலைஅழுந்தியபற்றாகச்சொல்லுதலால்அறிக. கலைதேர்புலமைநிறைகாரிகைபாலோர்தன் தலைமேற்கோட்பட்டதெக்கேசஞ்சீர்-நிலையதற்குப் பேசுவிலங்காங்கவரிபின்புறங்கொள்சாமரையை ஏசறையார்சொல்வார்இணை. இதில்,புலமையிற்சிறந்தகாரிகையாற்சிரமேற்கொள்ளப் பட்டதெக்கேசமென்னும்தொடர்ப்பொருளும்,விலங்குபின்புறங்கொண்டஎன்னும்சொற்பொருளும்சேர்ந்துகாரிகைகூந்தற்குச்சாமரையொப்பாகாமைமுடிக்கப்பட்டது. தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேரணி ஒருபொருளைச்சொல்லத்தண்டபூபிகாநியாயம்என்பர்.மற்றொருபொருள்தோன்றுதலாம். தண்டாபூபிகாநியாயம் தண்டத்தைப்பெற்றுக்கொள்வதனால்அதனிற்சேர்த்துவைத்தஅப்பம்முதலியஉணவுகொள்ளப்படுதலுந்தானேவிளங்கல்.இதனைவடநூலார்காவியார்த்தாபத்தியலங்கார மென்பர். எடு:- மங்கைமுகம்திங்களையேவாட்டிற்றறைகுவதென் பங்கயமென்போதுபடும்பாடு. தொடர்முழுதுவமையணி இரண்டுதொடர்களில்இயல்பானஅறத்தைத்தனித் தனியாகவெவ்வேறுசொற்களால்சொல்லுதலாம்.இதனைவடநூலார்பிரதிவதூபமாலங்காரமென்பர்.இவ்வணிநிகர்தொடர்முழுதுவமை,முரண்தொடர்முழுதுவமைஎனஇருவகைப்படும். எடு:- (1)தாபத்தினால்விளங்கும்வெய்யோன்தராபதிநீள் சாபத்தினால்விளங்குந்தான். (2)கற்றோனருமைகற்றோனேயறியும்வந்திமகப் பெற்றோளருமையறியாள். இதில்,கற்றோனேஅறியுமென்றதற்கு,மலடிஅறியாள்என்பதாற்றோன்றும்,பெற்றவளேஅறிவாளென்பதுஉவமானம். தொல்லுருப்பெறலணி இவ்வணிஇருவகைப்படும்.இதனைவடநூலார்பூர்வ ரூபாலங்காரமென்பர். (1)ஒன்றுமற்றொன்றன்குணத்தையடைந்திருந்தும்மீண்டுந்தன்குணத்தையேஅடைதலாம். எடு:- நித்தன்களக்கறையானீலுருக்கொள்சேடனுன்சீர் உற்றடைந்தான்தன்முன்னுரு. (2)ஒருபொருள்வேறுபாட்டையடைந்தபோதிலும்பழையதிசையைச்சொல்லுதலாம். எடு:- வளியால்விளக்கவிந்துமாறுளத்தினாணம் ஒளிமேகலைசெயலால்உண்டு. தொழிற்குறைவிசேடம் இதுவிசேடவணிவகைகளுள்ஒன்று.தொழிலில்குறைவுதோன்றக்கூறிக்காரியத்தில்உயர்வுதோன்றக்கூறுவதுதொழிற் குறைவிசேடம்என்னும்அணியாகும். எடு:- ஏங்காமுகில்பொழியாநாளும்புனறேங்கும் பூங்காவிரிநாடன்போர்மதமா-நீங்கா வளைபட்டதாளணிகண்மாறெதிர்ந்ததெவ்வர் தளைபட்டதாட்டாமரை. சோழனுடையயானைகள்,போரணிபூண்டமாத்திரத்திலேபகைவர்தோல்வியுற்றுவிலங்கிடப்பட்டனரென்பதுஇதன்கருத்து.போரணிபூண்டுபோய்ப்பகைவருடன்எதிர்த்துப்போர்செய்தலாகியதொழில்களில்போரணிமாத்திரமேகூறிக்குறைபாடுவிளக்கிக்காரியத்தில்உயர்வுதோன்றச்சொன்னமையால்இதுதொழிற்குறைவிசேடமாயிற்று. தொழிற்றன்மையணி தன்மையணிவகைகளுள்ஒன்று.தொழிலிலுள்ளபலவித மானஇயல்புகளைஉள்ளவாறேஅழகுறுத்திப்பாடுவது. எடு:- சூழ்ந்துமுரன்றணவிவாசந்துதைந்தாடித் தாழ்ந்துமதுநுகர்ந்துதாதருந்தும்-வீழ்ந்தபெரும் பாசத்தார்நீங்காப்பரஞ்சுடரின்பைங்கொன்றை வாசத்தார்நீங்காதவண்டு. இதுவண்டின்தொழிலைக்கூறியதனால்தொழிற்றன்மை.சூழ்ந்துமுரலுதல்முதலியனதாதுண்ணுதற்கண்இயல்பாகநிகழுந்தன்மைகள். தொகைவிரியுருவகஅணி இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.ஆகிய,ஆகஎன்னும்உருவகஉருபுகள்மறைந்தும்,விரிந்தும்நிற்கப்பாடுவதாம். எடு:- வையந்தகழியாவார்கடலேநெய்யாக வெய்யகதிரோன்விளக்காகச்-செய்ய சுடராழியானடிக்கேசூட்டுவன்சொன்மாலை இடராழிநீங்குவேயென்று. நற்பொருட்காட்சியணி ஒருவன்தன்னிடத்திலிருக்குஞ்செய்கையால்மற்றவருக்குத்தீங்கானபயனையாவதுநன்மையானபயனையாவதுஅறிவிப்பதுநற்பொருட்காட்சியணியாகும். எடு:- இல்லறத்தோர்சாதுகட்கின்னதிதிபூசையினை எல்லைசெயவேண்டுமெனவேயுணர்த்தும்-நல்லுதய மாமலைதன்பாலேவருமிரவியைக்கொளுஞ்சூ டாமணித்தானத்தினிலேடா. நான்கடிமுற்றுமடக்கு நான்குஅடிகளைக்கொண்டபாவில்ஒரேவிதமானசொற்கள்.எல்லாவடிகளிலும்மடங்கிவந்துவேறுவேறுபொருள்வரத்தொடுப்பதுநான்கடிமுற்றுமடக்குஎன்னும்அணியாம். எடு:- வானககந்தருமிசையவாயின வானகந்தருமிசையவாயின வானகந்தருமிசையவாயின வானகந்தருமிசையவாயின. (இ.ள்)மேகம்கடலினிடத்துற்கொடுக்கும்ஓசையோடுகூடியிருந்தன.வானத்தைவவ்விக்கொள்ளும்எழுச்சியவாயின;விண்ணகத்தைஒக்கும்புகழைஉடையன;மரங்களைஉச்சியிலேஉடையனபெரியமலைகள். நிகழ்வின்நவிற்சியணி முன்நடந்ததையேனும்பின்நடப்பதையேனும்அப்போதுநடக்கிறதாகச்சொல்லுவதுநிகழ்வின்நவிற்சியணியாம்.இதனைவடநூலார்பாவிகாலங்காரமென்பர். எடு:- பிரிவுணர்ந்தஅந்நாளப்பேதைவிழிக்கஞ்சம் சொரிதரளம்யான்றூரநாட்டில்-மருவலுறும் இப்போதுங்காண்கின்றேன்என்செய்கோஇங்கிதற்குத் துப்போதுதோழநீசூழ்ந்து. நிதரிசனவணி ஒருவகையால்நிகழ்கின்றஒன்றற்குப்பொருந்தியதொருபயனைப்பிறிதொன்றற்குநன்மைபுலப்படநிகழ்வதாதல்,தீமைபுலப்படநிகழ்வதாதல்,செய்வதெனச்சொல்லுவதுநிதரிசனமென்னும்அணியாம். எடு:- பிறர்செல்வங்கண்டாற்பெரியோர்மகிழ்வும் சிறியோர்பொறாததிறமும்-அறிவுறீஇச் செங்கமலமெய்ம்மலர்ந்ததேங்குமுதமெய்யயர்ந்த பொங்கொளியான்வீறெய்தும்போது. பொங்கொளியான்-சூரியன்.வீறு-ஒளி;பெருமை. நிந்தையுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.உவமையைப்பழித்துஉவமிப்பதுநிந்தையுவமையாம். எடு:- மறுப்பயின்றவாண்மதியுமம்மதிக்குத்தோற்கும் நிறத்தலருநேரொக்குமேனும்-சிறப்புடைத்துத் தில்லைப்பெருமானருள்போற்றிருமேனி முல்லைப்பூங்கோதைமுகம். நியமவுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.இன்னதற்குஇன்னதேயுவமையாமெனத்தேற்றேகாரம்புணர்த்துத்துணிந்துசொல்லுவதுநியமவுவமையாகும். எடு:- தாதொன்றுதாமரையேநின்முகமொப்பதுமற் றியாதொன்றுமொவ்வாதிளங்கொடியே!-மீதுயர்ந்த சேலேபணியப்புலியுயர்த்தசெம்பியர்கோன் வேலேவிழிக்குநிகர். நியமவிலக்குச்சிலேடை சிலேடித்தபொருளைநியமஞ்செய்துஅந்நியமத்தைவிலக்குதல்.நியமம்-உறுதி. எடு:- சிறைபடுவபுட்குலமேதீம்புனலுமன்ன இறைவநீகாத்தளிக்குமெல்லை-முறையில் கொடியனகுன்றத்தின்மாளிகையேயன்றிக் கடியவிழ்பூங்காவுமுள. இதனால்சிறைபடுதலுங்கொடுமையும்இவன்காக்கின்றநிலத்தின்கண்இல்லையெனக்கிடந்தவாறுகண்டுகொள்க. நியமச்சிலேடை பலபொருள்களுக்குப்பொருந்துமாறுசிலேடித்ததைத்தேற்றேகாரம்புணர்த்திஒன்றற்குநியமமாக்குவதுநியமச்சிலேடையாகும். எடு:- வெண்ணீர்மைதாங்குவனமுத்தேவெறியவாய்க் கண்ணீர்மைசோர்வகடிபொழிலே-பண்ணீர்மை மென்கோலயாழேயிரங்குவனவேல்வேந்தே நின்கோலுலாவுநிலத்து. நிரனிறையணி:(அ) சொல்லையும்பொருளையும்நிரலேநிறுத்திநேரேபொருள்கொள்வது,நிரனிறையணியாகும். எடு:- காரிகைமென்மொழியனோக்காற்கதிர்முலையால் வார்பருவத்தாலிடையால்வாய்த்தளிரால்-நேர்தொலைந்த கொல்லிவடிநெடுவேற்கோங்கரும்புவிற்கரும்பு வல்லிகவிர்மென்மலர். இதில்,சொல்லப்பட்டஉவமேயப்பொருள்களுள்ளும்,உவமானப்பொருள்களுள்ளும்சொல்லாற்பண்ணும்,பார்வை யால்வேலும்,தனத்தாற்கோங்கரும்பும்,புருவத்தால்வில்லும்,இடையால்கொடியும்,வாயால்முருக்கமலரும்எனமுறையேநேர்நேராகஇயையப்பொருள்பட்டுநிற்றல்காண்க. நிரனிறையணி:(ஆ) வரிசையாகச்சொல்லப்பட்டபொருள்களுக்குத்தொடர்புஉள்ளவைகளைஅம்முறையேசொல்லுவதுநிரனிறையணியாகும். எடு:- தரியலர்க்குந்தன்னிற்பிரியலர்க்கும்எங்கோன் தெரிதுன்பும்இன்புஞ்செயும். நிரோட்டம் இதழ்குவிக்கும்உயிரெழுத்தும்மெய்யெழுத்துங்கலவாமற்பாடுவதுநிரோட்டம்என்னும்அணியாம். எடு:- எய்தற்கரியதுஇயைந்தக்கால்அந்நிலையே செய்தற்கரியசெயல். நினைப்பணி ஒருபொருளைப்பார்த்துஅதோடுஒப்புமையுடையமற்றொருபொருளைநினைத்தலில்அமைவதுநினைப்பணி யாகும். எடு:- காதலுறுகஞ்சமலர்கண்டவெனதுமனம் கோதைமுகம்தன்னைநினைக்கும். நுட்பவணி பிறர்கருத்தையறிந்துகொண்டுவெளிப்படையாகக்கூறா மல்குறிப்பினானாதல்,தொழிலினானாதல்அரிதாகநோக்கி யுணருந்தன்மையுடையதாய்க்கூறுவதுநுட்பம்என்னும்அணி யாம்.இதனைவடநூலார்சூட்சுமாலங்காரமென்பர். எடு:- காதலன்மெல்லுயிர்க்குக்காவல்புரிந்ததால் பேதையராயம்பிரியாத-மாதர் படரிருள்கால்சீக்கும்பகலவனைநோக்கிக் குடதிசையைநோக்குங்குறிப்பு. இதில்,மாதர்கூட்டத்திலிருக்கின்றதலைவிதலைவன்கருத்தைஅறிந்துதன்செய்கையால்இரவிடைவருகவென்றுசொல்லியதுகாண்க. நுகர்ச்சியின்மையணி ஒருபொருளின்நுகர்வுக்குவாராமையைஅதன்இன்மைக்குச்சான்றாகக்கூறுவதுநுகர்ச்சியின்மையணியாகும். எடு:- மதியூகிகளாயிருப்பருமன்மருங்கைப்பாராதிலையென்றே யதிகபலமாய்த்தீர்மானித்தாரேன்முலையினிருவரைகள் பதியாதாரமின்றியிருப்பமையாலிதுமகரத்துவசன் விதியிந்திரசாலத்தொழிலாமிகச்சயிக்கின்றாமம்மா. நெடுமொழியணி போரைவிரும்பினவொருவன்மண்ணினும்விண்ணினும்தனக்குஒருவர்நிகரில்லையெனத்தன்னைத்தான்உயர்த்திக்கூறுதல்நெடுமொழியென்னும்அணியாம். எடு:- அரசர்மறவரகத்துதித்தபொன்னை முரசதிரக்கொண்டிடமான்மோகூர்-வரையயலே யானைமேல்வந்தாரரம்பையரைவேட்டவரும் வானையேசார்ந்தார்மடிந்து. பதப்பொருட்காட்சியணி காட்சியணிவகைகளுள்ஒன்று.உவமானஉவமேயங் களுள்ஒன்றில்ஒன்றனதுஇயல்பைக்கூறுதலாம். எடு:- குவளைமலரழகைக்கொண்டனசீரார்ந்து கவினுமிளந்தோகாய்நின்கண். மருத்தகுகோதாய்நின்வதனத்தொளியைத் தரித்துளதாலொண்சீர்ச்சசி. இவற்றுள்,முறையேஉவமேயத்தில்உவமானஇயல்பும்,உவமானத்தில்உவமேயஇயல்பும்கூறப்பட்டன. பரிசங்கையணி: உயர்திணைஅஃறிணையென்னும்இரண்டுதிணையின்கண்ணொருதிணைக்கண்ணொருகூட்டத்தொருபொருளினைப்பிரித்துஉயர்த்திக்கூறுவதுபரிசங்கையென்னும்அணியாம். எடு:- பதிகளினதிபதியரங்கநன்பதியே நதிகளினதிபதிபகீரதநதியே நிதிகளினதிபதிசங்கநிதியே யெதிகளினதிபதிபூதூரெதியே. பரியாயவணி யாதாயினும்ஒருபொருள்பழமைத்தாகித்தொடர்புறப்பலவாயினும்பலமுறையேபலபிறப்புப்பயின்றதென்றுகூறுவதும்பரியாயவணியாம். எடு:- அன்றுமலரிலமிர்திற்கொழுமுனையிற் றுன்றுதுழாய்க்காட்டிற்றோன்றியே-யின்று நினையிற்றமிழ்மாறனீள்குன்றவாணர் மனையிற்பிறந்தனள்பூமாது. பலப்படபுனைவணி இவ்வணிஇரண்டுவகைப்படும். (1)ஒருபொருளிற்பலரும்பலஇயல்புகளினாலேபலபொருள் களைக்கூறுதல். எடு:- ஆரணங்காணென்பரந்தணர்யோகியராகமத்தின் காரணங்காணென்பர்காமுகர்காமநன்னூலதென்பர் ஏரணங்காணென்பரெண்ணரெழுத்தென்பரின்புலவோர் சீரணங்காயசிற்றம்பலக்கோவையைச்செப்பிடினே. (2)ஒருவரேஒருபொருளில்கருத்துவேறுபாடுகளால்பல பொருள்களைக்கூறுதல். எடு:- செல்வமதிற்றனதன்செப்புகொடையிற்கன்னன் கல்விதனிற்சேடனிவன்காண். பலவயிற்போலியுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.ஒருதொடர்மொழிக் கண்பலஉவமைவந்தால்வந்தஉவமைதோறும்உவமைச்சொல்தோன்றப்புணர்த்துப்பாடுவதுபலவயிற்போலியுவமையாம். எடு:- மலர்வாவிபோல்வரான்மாதர்கமல மலர்போலுமாதர்வதனம்-மலர்சூழ் அளிக்குலங்கள்போலுமளகமதனுட் களிக்குங்கயல்போலுங்கண். பரவசவிலக்கு தன்வயமல்லாமைதோன்றக்கூறிவிலக்குவதுபரவசவிலக்குஎன்னும்அணியாம். எடு:- செல்கைதிருவுளமேல்யானறியேன்றேங்கமழ்தார் மல்லகலந்தங்குமதர்விழியின்-மெல்லிமைகள் நோக்குவிலக்குமேனோவாளிவள்காதல் போக்கியகல்வாய்பொருட்டு. பரிவருத்தனையணி பொருள்கள்ஒன்றற்குஒன்றுகொடுத்துஒன்றுகொண்டன வாகச்சொல்லுவதுபரிவருத்தனைஎன்னும்அணியாம். எடு:- காமனைவென்றோன்சடைமதியுங்கங்கையும் தாமநிழலொன்றுதாங்கொடுத்து-நாமப் பருவாளரவின்பணமணிகடோறும் உருவாயிரம்பெற்றுள. பரியாயவணி:(அ) யாதாயினும்ஒருபொருள்பழமைத்தாகித்தொடர்புறப்பலவாயினும்.பலமுறையேபலபிறப்புப்பயின்றதென்றுகூறுவதும்பரியாயம்என்னும்அணியாகும். எடு:- அன்றுமலரிலமிர்திற்கொழுமுனையிற் றுன்றுதுழாய்க்காட்டிற்றோன்றியே-யின்று நினையிற்றமிழ்மாறனீள்குன்றவாணர் மனையிற்பிறந்தனள்பூமாது. பரியாயவணி:(ஆ) தான்கருதியதனைக்கூறாதுஅப்பொருள்தோன்றப்பிறிதொன்றினைக்கூறுவதுபரியாயம்என்னும்அணியாகும்.பரியாயம்-திறமாகஅறிவிக்குஞ்சொல். எடு:- மின்னிகராமாதே!விரைசாந்துடன்புணர்ந்து நின்னிகராமாதவிக்கணின்றருணீ-தன்னிகராம் செந்தீவரமலருஞ்செங்காந்தட்போதுடனே இந்தீவரங்கொணர்வல்யான். இது,குறியிடத்துஉய்த்துநீங்குவாள்கூறியது;அஃதாவது,தலைவனுக்குக்குறிப்பிட்டவிடத்தில்தலைவியைக்கொண்டு வந்துநிறுத்திச்செல்லுந்தோழி,அப்போதுதான்அங்குநிற்பதுஅவர்களின்பத்துக்குத்தடையாகுமென்றுஅவ்விடத்தைவிட்டுநீங்கிச்செல்லக்கருதிஒருகாரணமாகச்சொன்னது.இதில்,தான்கருதியதனைக்கூறாதுஅப்பொருள்தோன்றப்பிறிதொன்றனைக்கூறியதாகியபரியாயஅணி.அமைந்திருத்தல்காண்க. பலவினைச்சிலேடை தொடர்ந்துநின்றசொற்கள்வெவ்வேறுவகையாகப்பிரிக்கப்பட்டுப்பலபொருள்தந்துபலவினையால்முடிவதுபலவினைச்சிலேடையாகும். எடு:- தவிராமதுவுண்களிதளிர்ப்பநீண்டு செவிமருவிச்செந்நீர்மைதாங்கிக்-குயிலிசையும் மின்னுயிராநுண்ணிடையார்மென்னோக்குமேவலார் இன்னுயிரையீர்க்கின்றன. இதுகுயிற்குரலுக்கும்,மடவார்கண்ணுக்குஞ்சிலேடை. குயிற்குரல்மேற்செல்லுங்கால் மது-தேன்.செவிமருவி-செவியுட்புக்கு.செந்நீர்மை-கோடாததன்மை.மேவலார்-பிரிந்தார்.இன்-சாரியை. கண்ணின்மேற்செல்லுங்கால் மது-கள்.செவிமருவி-செவியளவுஞ்சென்று,செந்நீர்மை-சிவந்தகுளிர்ச்சி.மேவலார்-புணராத்தலைவர்.இன்னுயிர்-இனியஉயிர். இதுநீண்டு,மருவிஎன்பனமுதலியபலவினைபற்றிவந்தமைகாண்க. பலபொருளுவமை இஃதுஉவமைவகைகளுள்ஒன்று.ஒருபொருட்குப்பலவுவமைகாட்டுவதுபலபொருளுவமையாம். எடு:- வேலுங்கருவிளையுமென்மானுங்காவியும் சேலும்வடுவகிருஞ்செஞ்சரமும்-போலுமால் தேமருவியுண்டுசிறைவண்டறைகூந்தற் காமருவுபூங்கோதைகண். பலபொருளுருவகம் இஃதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.உயர்திணைஅஃறிணையென்றுசொல்லப்பட்டகாட்சிப்பொருளுங்கருத்துப்பொருளும்ஒருசெய்யுளகத்துவந்தால்அவ்விருபொருளையும்உருவகஞ்செய்துதொடுப்பதுபலபொருளுருவக மாகும். எடு:- தீதற்றமெய்ஞ்ஞானத்தெப்பமுடன்மேதகுநாள் வேதக்கடல்கடந்தவித்தகத்தாற்-கோதற்ற வந்தாமத்தீவினுட்புக்காழியாணாமணியைத் தந்தானம்பூதூர்வந்தான். பாவகக்கலவையணி பலகருத்துகள்மேன்மேலாகவுண்டாவதுபாவகக்கலவையணியாகும். எடு:- செயத்தகைமையில்லாதவீதெங்கேசந் திரகுலமெங்கேயினுநாமிவட்காண்போமோ வயத்துமறமணுகாமைக்கலவாநூறேர் வாஞ்சினத்துமவள்முகமோமருவுமேநன் னயத்தினிலைமதியறத்தோர்நடையென்சொல்வார் நாடுமவள்சொற்பனத்துமறியாளேயி தயத்துணையேதயிரியங்கொள்வாய்நீயெந்தத் தருணனவளிதழ்பருகச்சார்குவானோ. பாவகச்சேர்க்கையணி ஒன்றுக்கொன்றுபகைமையாகவிருக்கின்றஇரண்டுகருத்துக்களைஉறுப்பாகக்கொண்டதுபாவகச்சேர்க்கையணி யாகும். எடு: ஒருகணமுண்டாம்விரகத்துயர்சகியாத்தலைவியைக் கண்டோனுமேலாம் பொருதலினாடம்பரத்தைக்கேட்டோனுமாகுநின்பாற்புளகத்தாலே தெரிகணைசேர்மதன்றூணிபோலமலிந்திடுநல்வெற்றி பரிவுறுமங்கலப்பாலிகைபோன்மின்னிடுமொருகபோலந்தானே. பாவகத்தோற்றவணி கருத்துத்தோன்றுவதற்குஉறுப்பாகவிளங்குவதுபாவகத்தோற்றவணியாம். எடு:- தயவாகரநின்னுறாவையொப்பதாகவெனதன்னேயனைய நயவோதிமிங்கால்கொடுவரைந்துநான்பார்த்திடகாட்டியதுன்னை யயலேகாண்நின்றவளாகியமர்ந்தித்தினத்தையகற்றும்விருப் புயர்வேனதனாலிப்போதிங்குறவேதயவுபுரிகவே. இதில்,சிருங்காரரசத்திற்குநாயகன்வரவுமுதலியவைகளாலுண்டாகும்மதிவிளக்கம்என்றநளன்தொடர்பானதமயந்தியினதுகருத்தினுதயமங்கமாகவிளங்குகின்றதுகாண்க. பாவிகவணி காவியப்பண்போடு,நிகழ்ச்சிகளைநிகழ்காலத்தில்நடப்பன போலப்படைத்துஅதியற்புதமாகக்கூறும்தொடர்நிலைச்செய்யுட்களைக்கொண்டஒருநூலின்முழுமையில்அமைவதுபாவிகவணியாம். vL:- “bghiwƉ áwªj ftr Äšiy. பிரதீபவணி உலகத்தியாதாயினும்ஒளிமயமாம்ஒருமுக்கியப்பொருட்குஒப்புடையனவாம்பொருளால்அடையுங்காரியத்தைஅம் முக்கியப்பொருளான்மிகவும்எய்தப்பெற்றதாயதனைமதித்துநல்லதெனவுரைப்பதுபிரதீபம்என்னும்அணியாம். எடு:- வேலாவலயம்விளக்கியகாரிருளைத் தோலாதுடற்றுஞ்சுடர்மயமாங்-கோலா கலத்தமிழ்வேதச்செங்கதிருதிப்பவும்பர் தலக்கதிரென்வேண்டுமினித்தான். பிரத்தியநீகவணி யாதாயினும்ஓர்உவமேயப்பொருட்குஒருதிறத்தால்தோற்றவுவமைப்பொருளத்திறத்தால்அதற்குஒத்ததோர்உவமப்பொருண்மேல்அமர்விளைப்பதாகக்கூறுதல்பிரத்தியநீகம்என்னும்அணியாம். எடு:- தேமலர்வாவிப்புதுவைச்செல்விமுகப்பொற்பினுக்குத் தூமதியந்தோற்றதற்பின்றோலாத-காமருசீ ரந்தாமரைமேலமர்விளைக்கும்கங்குலின்கண் வந்தாடல்பெற்றமதி. பிரிநிலைஉயர்வுநவிற்சியணி இதுவும்உயர்வுநவிற்சியணிவகைகளுள்ஒன்று.உலகத்தில்புகழ்பெற்றுவிளங்குவதாகியதீரம்,உருவம்,செல்வம்முதலியவை கட்குஇனமாகியதீராதிகளைப்பிரித்துச்சொல்லுதலாம். எடு:- பாந்தண்முடியிற்பரிக்குங்குவலயத்தில் வேந்தனதுதீரமொன்றும்வேறு எனவும் போதார்மலர்க்கூந்தற்பூவையிவள்படைப்புச் சாதாரணமானதன்று. எனவும்வரும்.இவைகளில்,தீரத்திலும்படைப்பிலும்இருக்கின்றஒற்றுமையில்வேற்றுமைகூறப்பட்டது. பிரிநிலைநவிற்சியணி பெயர்ச்சொற்களுக்குஉறுப்பாற்றலான்மற்றொருபொருளைத்தந்துரைத்தலாம்.இதனைவடநூலார்நிருக்தியலங்காரமென்பர். எடு:- நலரையிலராக்குபழிநண்ணுதலால்வேத அலரவனென்றுன்னையறைவார் பிரிமொழிச்சிலேடை தொடர்ந்துநின்றசொற்கள்வெவ்வேறுவகையாகப்பிரிக் கப்பட்டுப்பலபொருள்கொடுத்துநிற்பதுபிரிமொழிச்சிலேடை யாகும். எடு:- தள்ளாவிடத்தேர்தடந்தாமரையடைய இதில்,தள்ளா+இடத்து+ஓர்,எனப்பிரிந்துநின்றுஅழகுகெடாதநிலங்களிலுண்டாயஉழும்எருதுஎனவும், தள்ளா+விடத்தேர்எனப்பிரிந்துநின்றுஅசையாதவிடத்தேர்எனவும்வெவ்வேறுபொருள்வந்தவாறுஅறிக. பிறப்புப்பிரமாணவணி நேரக்கூடியதைச்சொல்லுவதுபிறப்புப்பிரமாணவணி யாகும். எடு:- பரனேபதகற்கிதுவரையுண் டாகாத்துயரமினியென்னோ வரநேர்ந்திடுவதத்தனையும் பொறுத்தேன்மாறாத்துயரெனுட னுரமாயுதித்ததானாலு முன்பாற்சரணமடைந்தவற்குத் திரமாமிழிவுவந்துபொருந் திடுதனினக்குப்பெருமையன்றே. பிறவணியலங்காரம் ஒருவர்க்குப்பொன்னினாலாதல்மணியினாலாதல்பொற் கொல்லராற்செய்யப்பட்டுஅழகுகொடுக்கும்அணிகளையும்இகழ்ந்திடுந்தன்மைத்தாகஅவர்க்குஅழகுகொடுப்பதானபிற வணிகள்புலவராற்கூறப்படுவதுபிறவணியென்னும்அணியாம். எடு:- கைக்கணியொன்றீகைகருத்திற்கணிஞான மெய்ச்செவிகட்கேற்றவணிமேதகுநூ-லுய்த்தறிதல் சென்னிக்கணிமாறன்சேவடிமேற்கொண்டிறைஞ்சல் என்னுக்கணிவேறினி. பிறிதாராய்ச்சியணி இவ்வணிஅறுவகைப்படும். (1)உலகறிகாரணமில்லாதிருப்பக்காரியம்பிறத்தலைச்சொல்லுதல். எடு:- கடையாமேகூர்த்தகருநெடுங்கண்தேடிப் படையாமேயேய்ந்தனம்பாவாய்-நடைஞெமியக் கோட்டாமேகோடும்புருவங்குலிகச்சே றாட்டாமேசேந்தஅடி. இதில்,கடைதல்முதலியவிளங்கியகாரணமில்லாமல்கூர்மையாதல்முதலியகாரியஞ்சொல்லப்பட்டன.இவற்றிற்குஇயல்பென்னும்பிறிதோர்காரணம்ஆராய்ந்துகொள்ளப் பட்டது. (2)காரணத்தினதுதருமமாவதுசம்பந்தமாவதுகுறைவாகஇருப்பக்காரியம்பிறத்தலைச்சொல்லுதல். எடு:- திண்மையுங்கூர்மையுமில்லாக்கணைகளைச்சிந்துபுவன் கண்மையின்மூவுலகங்களும்வென்றவக்காமனிகல் உண்மையுணர்ந்துமொருநீமறந்திடினொண்டொடிதன் பெண்மையென்பாடுபடும்புகலாயெம்பெருந்தகையே. இதில்வெல்லுவதற்குஏதுவாகியஅம்பிலேதிண்மையுங்கூர்மையுங்குறைவாம். (3)காரியம்பிறத்தற்குத்தடையுளதாகவும்அதுபிறத்தலைச்சொல்லுதல். எடு:- அடுத்தநின்பிரதாபவருக்கனீர் உடுத்தபார்மிசைமன்னவவொண்குடை விடுத்தவேந்தரைவிட்டுவிடாதுமேல் எடுத்தவேந்தரினத்தைக்கனற்றுமே. இதில்,பாதுகாப்பானகுடைஇருப்பவுஞ்சுடுதலாகியகாரியம்பிறந்தது. (4)காரணமல்லாதமற்றொன்றாற்காரியம்பிறத்தலைச்சொல்லுதல். எடு:- வழுவாதமானிவள்பால்வண்சங்கினின்றும் எழுமேநல்யாழினிசை. (5)பகையாகியகாரணத்தினின்றுங்காரியம்பிறத்தலைச்சொல்லுதல். எடு:- சீர்தருசோமன்பொழிசீதளக்கதிர்கள் சோர்தரவெம்மாதைச்சுடும். (6)காரியத்தினின்றும்காரணம்பிறத்தலைச்சொல்லுதல். எடு:- மற்பெருவள்ளாலுதித்ததேர்பெறுநின்வண்கையெனும் கற்பகத்திற்சீர்ப்பாற்கடல். இதில்சீர்ப்பாற்கடல்என்பதுபுகழாகியபாற்கடல் பிறிதின்குணம்பெறலணி ஒருபொருளானதுதன்குணத்தைஇழந்துபிறிதொன்றின்குணத்தைக்கவர்தலாம்.இதனைவடநூலார்தத்குணாலங்காரமென்பர். எடு:- இவண்மூக்கணிமுத்திதழொளியாற்பெற்ற துவண்பதுமராகத்தொளி. இதில்,குணம்-சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்முதலியன. பிறிதின்குணம்பெறாமையணி ஒருபொருளானதுதன்னோடுதொடர்புடையபிறிதொன்றன்குணம்அடையாமையைத்தெரிவிப்பதுபிறிதின்குணம்பெறாமை யென்னும்அணியாம்.இதனைவடநூலார்அதத்குணாலங்காரமென்பர். எடு:- புனைகழற்கானங்கோன்புகழ்திசைவேழங்கள் நனைமதத்திற்றோய்ந்துநயவார்-மனைவியர்வாட் கண்மையறத்துடைத்துங்காமர்மதிபோல வெண்மையுடைத்தாய்விளங்குமே. பிறிதுரையணி ஒருவரைமுன்னிலையாக்கிப்பேசுங்காலத்துஅவர்களைநீக்கியகன்றவராயினும்நல்லறிவில்லாவிலங்கு,பறவை,மலை,மரம்முதலாயினவற்றைமுன்னிலையாக்கிப்பேசுவதுபிறிதுரை யணிஎனப்படும். எடு:- என்னெஞ்சொப்பவிருபொழுதும்விருட்பொழிலே புன்னெஞ்சொப்பவுயிரெல்லாநிழற்றுயருட் டன்னெஞ்சொப்பத்தந்தோம்புந்திதயைப்பெருமா னின்னெஞ்சொப்பநிறுத்தினையேகாடென்றான். -தேம்பாவணி. பின்வருநிலையணி ஒருசெய்யுளுள்முன்னர்வந்தசொல்லாவதுபொருளாவதுபின்னர்ப்பலவிடத்தும்வருமாயின்அதுபின்வருநிலையென்னும்அணியாம்.அவ்வணிசொற்பின்வருநிலையணி.பொருட்பின்வருநிலையணி,சொற்பொருட்பின்வருநிலையணிஉவமைப்பொருட்பின்வருநிலையணிஎனநான்குவகைப்படும். புகழாப்புகழ்ச்சியணி பழித்தல்போலும்தன்மையால்ஒன்றற்குமேம்பாடுதோன்றஉரைப்பதுபுகழாப்புகழ்ச்சிஎன்னும்அணியாம்.இதனைஅணியிலக்கணமுடையார்வஞ்சப்புகழ்ச்சியணிஎன்பார். எடு:- போர்வேலின்வென்றதூஉம்பல்புகழாற்போர்த்ததூஉம் தார்மேவுதிண்புயத்தாற்றாங்குவதூஉம்-நீர்நாடன் தேரடிக்கூர்வெம்படையாற்காப்பதூஉஞ்செங்கண்மால் ஓரடிக்கீழ்வைத்தவுலகு. இதில்,திருமால்எவ்விதஇடருமின்றிஓரடியின்வைத்தஉலகைச்சோழன்பலவிதமாகஇடர்பட்டுப்பாதுகாக் கின்றனன்எனப்பழித்தாற்போலக்கூறியதால்,பூமிமுழுவதையும்சோழன்சக்கரவர்த்தியாகஒருங்கேஆட்சிபுரிகின்றனன்என்றபுகழ்ச்சிதோன்றுதல்மூலம்புகழாப்புகழ்ச்சியணிஅமைந்திருத்தல்காண்க. புகழுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.உவமையைப்புகழ்ந்துஉவமிப்பதுபுகழுவமையாம். எடு:- இறையோன்சடைமுடிமேலெந்நாளுந்தங்கும் பிறையேர்திருநுதலும்பெற்ற-தறைகடல்சூழ் பூவலயந்தாங்குமரவின்படம்புரையும் பாவைநின்னல்குற்பரப்பு. புகழ்பொருளுவமையணி இரண்டுவாக்கியங்களுள்முன்னதில்உவமானமாகச்சொல்லப்பட்டதைப்பின்னதில்உவமேயமாக்கியும்,உவமேய மாகச்சொல்லப்பட்டதைஉவமானமாக்கியுஞ்சொல்லுதல்.இதனைத்தண்டியாசிரியர்இதரவிதரமென்பர். எடு:- களிக்குங்கயல்போலுநுங்கணுங்கண்போல் களிக்குங்கயல்போல்கனிவாய்த்-தளிர்க்கொடியீர் தாமரைபோன்மலருநும்முகநும்முகம்போல் தாமரையுஞ்செவ்விதரும். எனத்தொன்றுதொட்டுவரும்உவமானஉவமேயங்களைஅவ்வாறுசொல்வதும்அது.இதன்கருத்துமூன்றாவதுஒப்பதுஒன்றுஇன்றுஎன்பதாம். உவமேயம்-வர்ணியமென்றும்;புகழ்பொருளென்றும்;புனைவுளியென்றும்;உவமானம்-அவர்ணியமென்றும்,அல்பொருளென்றும்,புனைவிலியென்றுஞ்சொல்லப்படும். புணர்நிலையணி வினையாலும்பண்பாலும்இரண்டுபொருள்களுக்குஒன்றேபொருந்தச்சொல்லுவதுபுணர்நிலைஎன்னும்அணியாகும். எடு:- பூங்காவிற்புள்ளொடுங்கும்புன்மாலைப்போதுடனே நீங்காதவெம்மையவாய்நீண்டனவால்-தாங்காதல் வைக்குந்துணைவர்வருமவதிபார்த்தாவி உய்க்குந்தமியாருயிர். புனைவிலிபுகழ்ச்சியணி உவமானத்தைவருணிக்கஅதனதுதொடர்பால்உவமேயந்தோன்றுதல்புனைவிலிபுகழ்ச்சியணியாம்.இவ்வணிஒப்புமைப்புனைவிலிபுகழ்ச்சி,பொதுப்புனைவிலிபுகழ்ச்சி,சிறப்புப்புனை விலிப்புகழ்ச்சி,காரணப்புனைவிலிப்புகழ்ச்சி,காரியப்புனைவிலிப்புகழ்ச்சிஎனஐவகைப்படும். புனைவுளிவிளைவணி கூறப்பட்டஉவமேயத்தினால்தொடர்பாகியமற்றோர்உவமேயம்தோன்றுதலாம்.இதனைவடநூலார்பிரதுதாங்குராலங்காரமென்பர். எடு:- அம்புயநற்போதிருப்பஅஞ்சிறைவண்டேகொடுமுள் பம்புகைதையாலென்பயன். இதில்,குளக்கரையில்தலைவனுடன்விளையாடுந்தலைவிசொல்லியஉவமேயமாகியவண்டின்செயலினால்,அழகுமிக்க வளாகியஅவளைவிட்டுஅச்சமுறுத்தும்பரத்தைபாற்செல்லுந் தலைவன்நிந்தையாகியமற்றோருவமேயந்தோன்றிற்று. பெருமையணி:(அ) இவ்வணியைவடநூலார்அதிகாலங்காரமென்பர்.இதுஇருவகைப்படும். (1)பெரியஆதாரத்தினும்ஆதேயத்தைப்பெரிதாகச்சொல்லுதல்.ஆதாரம்-அடி;ஆதேயம்-தாங்கப்படுவது. எடு:- உலகமுழுதடங்குமாவிசும்பில்உன்றன் அலகில்குணமடங்காவாம். (2)பெரியஆதேயத்தினும்ஆதாரத்தைப்பெரிதாகச்சொல்லுதல். எடு:- மன்சீர்உலகெவ்வளவுபெருமைத்தளவில் உன்சீரடங்கிஉள. பெருமையணி;(ஆ) ஒன்றனுடையபெருமையைக்கேட்போர்வியக்கும்வண்ணங்கூறுவதுபெருமையென்னும்அணியாம். எடு:- உலகமுழுதடங்குமாவிசும்பிலுன்றன் அலகில்குணமடங்காவாம். பொதுப்புனைவிலிபுகழ்ச்சி இதுபுனைவிலிபுகழ்ச்சியணிவகைகளுள்ஒன்று.அவருணய மாகியபொதுப்பொருளால்வருணியமாகியசிறப்புப்பொருள்தோன்றுதல். எடு:- மைந்தகேள்கல்விவளமுணராமாந்தரெலாம் அந்தகரேயாவரவர்வடிவில்-சந்தம் தவழ்திரைகளார்த்தெழூஉந்தண்கடல்சூழ்வையத் தவிழ்முருக்கம்பூவினிறமாம். இதில்,தந்தைவிளையாட்டுச்சிந்தையுடையமைந்தற்குஅறிவுகொளுத்தலாகியசிறப்புப்பொருள்தோன்றப்பொதுப்பொருள்சொல்லப்பட்டது. பொதுமையணி: ஒப்புமையால்இரண்டுபொருள்களுக்குசிறப்புத்தோன்றக்கூறுதலாம்.இதனைவடநூலார்சாமானியாலங்காரமென்பர். எடு:- வண்பதுமவாவியடைந்தமடவார்வதனம் பண்பின்அறியப்படா. பொய்த்தற்குறிப்பணி: ஒருபொருளைப்பொய்யாக்குவதற்குமற்றொருபொய்ப்பொருளைக்கற்பித்தல்பொய்த்தற்குறிப்பணியாம்.இதனைவடநூலார்மித்தியாத்தியவசிதியலங்காரமென்பர். எடு:- வான்பசுந்தோன்போற்சுருட்டவல்லோன்பசுபதியைத் தான்பரவாதெய்துறூஉம்வீடு. விண்மலர்த்தார்வேய்ந்தோனேவேசையரைத்தன்வசமாப் பண்ணுதற்குவல்லனென்பார். பொருட்குறைவிசேடம்: இதுவிசேடவணிவகைகளுள்ஒன்று.பொருளில்குறைவுதோன்றக்கூறிக்காரியத்தில்உயர்வுதோன்றச்சொல்லுவதுபொருட்குறைவிசேடம்என்னும்அணியாம். எடு:- தொல்லைமறைதேர்துணைவன்பாலாண்டுவரை எல்லையிருநாழிநெற்கொண்டோர்-மெல்லியலாள் ஓங்குலகில்வாழுமுயிரனைத்துமூட்டுமால் ஏங்கொலிநீர்க்காஞ்சியிடை. இதில்,இருநாழிகொண்டுஎன்றுபொருட்குறைகாட்டி,அதனைக்கொண்டுஉயிரனைத்தும்ஊட்டும்எனக்காரியத்தில்உயர்வுதோன்றக்கூறினமையால்பொருட்குறை விசேடம்அமைந்திருத்தல்காண்க. மெல்லியலாள்-உமைதேவி. பொருட்காட்சியணி இதுகாட்சியணிவகைகளுள்ஒன்று.தன்செய்கையினால்நற்பொருளாயினுந்தீப்பொருளாயினுந்தெரிவிக்கப்பாடுதலாம். எடு:- ஆதவனற்செல்வந்தனக்குப்பலனடுத்தோர்க் கீதலெனில்விளக்காநின்றெழீஇத்-தாதொடுதேன் மல்குகமலமலர்க்கொருதன்காந்திவளம் நல்குகின்றான்பேருலகில்நன்கு. இதுநற்பொருட்காட்சி. வெண்மதிதோன்றத்திமிரம்வேந்தன்பகையழிதல் உண்மையெனல்காட்டிற்றொழிந்து. இதுதீப்பொருட்காட்சி. பொருட்டன்மையணி இதுதன்மைஅணிவகைகளுள்ஒன்று.பொருளிடத் துள்ளபலவிதமானஇயல்புகளைஉள்ளவாறேஅழகுபடுத்திப்பாடுவது. எடு:- நீலமணிமிடற்றனீண்டசடைமுடியன் நூலணிந்தமார்பனுதல்விழியன்-தோலுடையன் கைம்மான்மறியன்கனன்மழுவன்கச்சாலை எம்மானிமையோர்க்கிறை. இஃதுஓருருவின்தன்மையைக்கூறியதனால்,பொருட்டன்மையாம். பொருட்பின்வருநிலையணி ஒருசெய்யுளுள்ஒரேபொருளைக்குறிக்குமபலசொற்கள்அடுக்கிவருமாயின்அதுபொருட்பின்வருநிலையணியாம். எடு:- அவிழ்ந்தனதோன்றியலர்ந்தனகாயா நெகிழ்ந்தனநேர்முகைமுல்லை-மகிழ்ந்திதழ் விண்டனகொன்றைவிரிந்தகருவிளை கொண்டனகாந்தள்குலை. இதனுள்,அவிழ்தலும்,அலர்தலும்,நெகிழ்தலும்,விள்ளலும்,விரிதலும்,மலர்தல்என்னும்ஒருபொருள்மேல்நின்றனவாதலின்அப்பெயர்த்தாயிற்று. பொருட்பேற்றுப்பிரமாணவணி ஒருபொருளிருப்பினான்மற்றொருபொருளினிருப்புக்கிடைக்குமிடம்தோன்றவுரைப்பதுபொருட்பேற்றுப்பிரமாண வணிஎனப்படும். எடு:- கனத்திடுசகனமுடையாய்கமழுனிடையிருக்குமென மனத்துறுதிபடுத்துவதுமன்னுசிதமேயவிதம் வனத்தொடிலாவிடினசிலமாபாரத்தினதிருப்பெத் தினத்திலுமெவ்விதமேலாத்திகழ்ந்திருக்கப்பெற்றிடுமே. பொருண்மொழியணி ஆன்மவளமானஉண்மைப்பொருள்புலவனாற்செய்யு ளிடத்துஉணர்த்தப்படுவதுபொருண்மொழிஎன்னும்அணியாம். எடு:- இந்தவுடல்பெற்றிருக்கப்பெறுபொழுதே நந்திபுரவிண்ணகர்மாலைச்-சிந்திப்பா ரன்றறிவாமென்னாதறஞ்செய்வார்பேரின்பஞ் சென்றறிவார்நெஞ்சேதிடன். மடக்கணி ஒருதொடர்இடைவிட்டாயினும்இடைவிடாதுதொடர்ந் தாயினும்வெவ்வேறுபொருள்படுமாறுதிரும்பத்திரும்ப வருதல்மடக்கணியாகும். மடங்குதல்நவிற்சியணி ஒருவர்ஒருபொருளைஅறிவுறுத்தற்குச்சொல்லியசொல்லுக்குமற்றொருவர்சிலேடையினால்மற்றொருபொருளைக்கற்பித்தலாம்.இதனைவடநூலார்வக்ரோக்தியலங்காரமென்பர். எடு:- என்பிழைநெஞ்சிற்பொறுமென்றோதவரசென்பிழையே மன்பொறுக்கிநெஞ்சிலென்றாள்மாது. மயக்கவணி ஒப்புமையினால்ஒருபொருளைமற்றொருபொருளாகஅறிதலாம்.இதனைவடநூலார்பிராந்திமதாலங்காரமென்பர்.அதுஆகாததைஅதுவெனஅறிதல். எடு:- மழைக்கண்மங்கையர்பயிறரமரகதமணியின் இழைத்தசெய்குன்றின்பைங்கதிர்பொன்னிலத்தெய்தக் குழைத்தபைந்தருநீழலிற்குலவுமானினங்கள் தழைத்தபுல்லெனவிரைவொடுதனித்தனிகுறிக்கும். இதில்,மரகதமணிக்கதிரைப்புல்லெனஅறிந்ததுமயக்கவணியாகும். மயக்கவொழிப்பணி இதுஒழிப்பணிவகைகளுள்ஒன்று.ஒருபொருளைமற்றொருபொருளென்றுகொள்ளும்மயக்கத்தைஉண்மைகூறிஒழிப்பதாம். எடு:- மனக்கினியதோழிமடந்தைமுகநோக்கி உனக்குடலினொன்றியெழுவெப்பந்-தனக்குச் சுரநோயோகாரணநீசொல்லெனவதான்று பொருமாரனென்றனளப்பொன். மருட்கையுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.உவமைகூறுவான்மருட்கைவயத்தனாகியொருபொருட்குக்கூடாதபண்பினைக்கூடுவதாகக்கொண்டுஅதனையொன்றிற்குஉவமையாக்கியுரைப்பதுமருட்கையுவமையாம்.இதனைத்தண்டியாசிரியர்கூடாவுவமையென்பர். எடு:- தாகம்பெறநுகர்தீந்தண்மருந்துகைத்தழலின் வேகம்பயின்றவிதிபோலு-மோகம் படையாதமாறன்பனிவரைமேலென்னோய் துடையாதுநீயுரைக்குஞ்சொல். மலர்ச்சியணி சிறப்புப்பொருளைச்சாதித்தற்குப்பொதுப்பொருளையும்,மீண்டும்அப்பொதுப்பொருளைச்சாதித்தற்குமற்றொருசிறப்புப்பொருளையுஞ்சொல்லுதல்மலர்ச்சியணியாம். எடு:- தேடுமணிபலவுஞ்சேரிமையமால்வரைக்குக் கூடுபனியாலோர்குறைவுண்டோ-நீடுபல இன்குணத்திற்குற்றமொன்றிந்துபலகதிரின் புன்களங்கம்போலடங்கிப்போம். மறுபொருளுவமை இதுஉவமைகளுள்ஒன்று.முன்னர்வைத்தபொருட்குஒப்பாகக்கூடியஓர்பொருளைப்பின்னர்வைத்துக்கூறுவதுமறுபொருளுவமையாம். எடு:- அன்னைபோலெவ்வுயிருந்தாங்குமனபாயா நின்னையாரொப்பார்நிலவேந்தர்-அன்னதே வாரிபுடைசூழ்ந்தவையகத்திற்கில்லையால் சூரியனேபோலுஞ்சுடர். மறையணி பொதுக்குணத்தினால்இரண்டுபொருள்களுக்குவேற்றுமைதோன்றாமையாம்.இதனைவடநூலார்மீலிதாலங்காரமென்பர். எடு:- பேதமுறத்தோன்றாதிப்பேதையியற்கைச்சிவப்பார் பாதமுறஊட்டியசெம்பஞ்சு. மறைப்புஇறையணி இதுஇறையணிவகைகளுள்ஒன்று.ஓர்எண்ணத்தைத்தன்னுள்மறைத்துவைத்துக்கொண்டிருக்கின்றமறுமொழியைச்சொல்லுதலாம். எடு:- மாயையையகன்றானடக்கக்காலெழுமோ வாயிடைமாற்றமொன்றுண்டோ போயொருவிடயமுணமனம்வருமோ பொருந்துறுபகலிரவுளவோ காயமுமுயிருங்கலந்துவாழ்வுறுமோ கண்டனமெனவினையொருவந் நீயறிவுறவிங்குரைப்பவருளரோ நேரிழாயென்றனனிமலன். இதில்,மாயைபிரிவுஅப்பெயரினள்பிரிவுள்மறைந்தது. மறையாமையணி பொதுக்குணத்தினால்ஒற்றுமையுடையஇரண்டுபொருள் களுக்குஒருகாரணத்தால்வேற்றுமைதோன்றக்கூறுதலாம். எடு:- ஒழுகுறுமருவியீட்டமொலியினானகுவெண்டிங்கள் பழகுறுமுடற்களங்காற்பாகசாதனன்கூர்ங்கோட்டு மழகளிறுமிழ்மதத்தான்மலர்மிசைக்கடவுளூர்தி அழகுறுநடையாலன்றியறிதரப்படாவக்குன்றில் மற்றதற்காக்கலணி இவ்வணிமூன்றுவகைப்படும். (1)ஒருகாரியத்தினதுஉலகறிகாரணத்தைஒருவன்அதற்குப்பகையாகியகாரியத்திற்குக்காரணமாக்குதல். எடு:- உலகைமகிழ்விக்கும்உயர்மலர்கொண்டேவேள் உலகைவருத்தும்உடன்று. (2)ஒருவன்ஒருகாரியத்திற்குச்சாதனமாகக்கொண்டபொருளைமற்றொருவன்அதற்குப்பகையாகியகாரியத்திற்குச்சாதனமாகக்கொள்ளுதல். எடு:- கண்ணாற்கொலப்பட்டகாமனையிக்காரிகையார் கண்ணாலுய்விக்கின்றார்காண். (3)ஒருகாரியத்தைஉண்டாக்குதற்குஒருவரால்உட் கொள்ளப்பட்டபொருளான்மற்றொருவர்அதன்பகைக்காரி யத்தைநன்றாகச்சமர்த்தித்தல். எடு:- உலுத்தன்மிடிவருமென்றுள்வெருவிநல்கான் நிலத்தென்றொருவனிகழ்த்த-நலத்திசைகூர் வள்ளலுமவ்வச்சமருவியேநல்குமென விள்ளலுற்றான்மற்றொருவன்மெய். மாலைமாற்று மாலைஎந்தப்பக்கந்திருப்பினாலும்அஃதுஒரேதன்மை யாய்இருத்தல்போலஒருசெய்யுளைஎவ்வாறுமாற்றிப்படித் தாலும்ஒரேதன்மைத்தாயிருப்பதுமாலைமாற்றாகும். எடு:- வாமனாமானமா பூமனாவானவா வானவானாமபூ மானமானாமவா. இவ்வஞ்சித்துறைஇறுதியிலேதொடங்கிப்படிக்கும் போது,முதற்கணின்றுபடிக்கும்போதுமுடிந்ததுபோலமுடிந்தவாற்றையறிக. மாலையணி காரணகாரியத்தொடர்புடன்சொற்கள்நடப்பதில்மாலைஅணிஅமையும். எடு:- நீதியால்செல்வமும்செல்வத்தாற்கொடையும் கொடையாற்சீரும்உள. இதில்,நீதிசெல்வத்திற்கும்,செல்வம்கொடைக்கும், கொடைசீருக்கும்காரணமாதலையறிக. மாலைவிளக்கணி தீபகத்தையும்ஏகாவளியையும்சேர்த்துச்சொல்லுவதுமாலைவிளக்கணியாகும்.இதனைவடநூலார்மாலா தீபகாலங்காரமென்பர். எடு:- மனைக்குவிளக்கமடவாள்மடவாள் தனக்குத்தகைசால்புதல்வர்-மனக்கினிய காதற்புதல்வர்க்குக்கல்வியேகல்விதனக் கோதிற்புகழ்சால்உணர்வு. இதில்,எல்லாவாக்கியங்களுக்கும்விளக்கமென்னும்ஒரு சொல்முடிபாய்வருதலால்தீபகவிதியும்,மடவாள்முதலிய வற்றைமுன்முன்னாகவரும்மனைமுதலியவற்றிற்குவிசேடியங் களாகச்சொல்லுதலால்ஏகாவளிவிதியும்வந்தன. மாலையுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.ஒருபொருட்குப்பலவுவமைவந்தால்அவைஒன்றினொன்றிடைவிடாதுதொடர்ச்சி யுடையவாகப்புணர்த்துஇறுதிக்கண்பொருள்கூட்டிமுடிப்பதுமாலையுவமையாம். எடு:- மலையத்துமாதவனேபோன்றுமவன்பால் அலைகடலேபோன்றுமதனுட்-குலவும் நிலவலயமேபோன்றுநேரியன்பானிற்கும் சிலைகெழுதோள்வேந்தர்திரு. மாறுபடுபுகழ்நிலையணி புலவன்,தான்கருதியபொருளைமறைத்துஅதனைப்பழித்தற்குவேறொன்றினைப்புகழ்வதுமாறுபடுபுகழ்நிலைஎன்னும்அணியாம். எடு:- இரவறியாயாவரையும்பின்செல்லாநல்ல தருநிழலுந்தண்ணீரும்புல்லும்-ஒருவர் படைத்தனவுங்கொள்ளாவிப்புள்ளிமான்பார்மேற் றுடைத்தனவேயன்றோதுயர். இதுசெல்வந்தர்களையடைந்துயாசித்துஅவர்பின்சென்றுகுறைவுற்றுவருந்தும்இரவலனைஇழித்துக்கூறியதாகஅமைந்தது.இதில்மானைப்புகழ்தலால்இரவலனதுநிந்தைதோன்றிமாறுபடுபுகழ்நிலையணிஅமைந்திருத்தல்காண்க. மாற்றுநிலையணி இழிவாகியபொருள்ஒன்றைக்கொடுத்துஅதற்குமாறாகஉயர்வாகியபொருளைவாங்குதலைச்சொல்லுவதுமாற்று நிலையணியாகும். எடு:- சடாயுகிழவுடம்பைத்தான்கொடுத்துப்பெற்றான் கெடாததொருகீர்த்தியுடம்பு. மிகுதிநவிற்சியணி வியப்படையத்தக்கதாகவும்பொய்யாகவும்இருக்கின்றகொடை.நலம்முதலியவற்றைப்புகழ்தலாம்.இதனைவடநூலார்அதியுக்தியலங்காரமென்பர். எடு:- ஓதுபுகழ்த்தாதாவாய்நீயுறவிப்போதுலகில் ஆதுலர்கள்கற்பகமானார். இதுபெருங்கொடை. உன்பிரதாபத்தழலின்வற்றுகடலொன்னலர்மான் அன்னவர்கண்ணீரினிறைந்தற்று. இதுநலம். மிகையுயர்வுநவிற்சியணி காரியத்தைமுன்னுங்காரணத்தைப்பின்னும்நிகழ்வன வாகக்கூறுதல்மிகையுயர்வுநவிற்சியணியாம். எடு:- வணங்கியிறையின்சொல்வழங்குமுனம்பேதைக் குணங்கூடனீங்கிற்றுளத்து. இதில்,காரணகாரியங்களின்முன்பின்நிகழ்தலாகியமுறையில்,முறைபிறழ்வுகூறப்பட்டது. முதனிலைப்பொருட்டீவகம் செய்யுளில்முதலில்நிற்கும்பொருட்பெயர்அச்செய்யுளில்பலவிடத்தும்நிற்கும்மற்றசொற்களோடுசேர்ந்துபொருள்விளைவிப்பதுமுதனிலைப்பொருட்டீவகமாகும். எடு:- முருகவேள்சூர்மாமுதறடிந்தான்வள்ளி புரிகுழன்மேன்மாலைபுனைந்தான்-சரணளித்து மேலாயவானோர்வியன்சேனைதாங்கினான் வேலானிடைகிழித்தான்வெற்பு. இதில்முதலில்நின்றமுருகவேள்என்றபொருட்பெயர்தடிந்தான்என்பதுமுதலியவற்றோடுசென்றியைந்துபொருள்தந்தமைகாண்க. முதனிலைக்குணத்தீவகம் செய்யுளில்முதலில்நின்றபண்புச்சொல்அச்செய்யுளில்பலவிடத்தும்நிற்கும்மற்றச்சொற்களோடுசேர்ந்துபண்புப்பொருளைத்தருவதுமுதனிலைக்குணத்தீவகமாகும். எடு:- சேந்தனவேந்தன்றிருநெடுங்கண்டெவ்வேந்தர் ஏந்துதடந்தோளிழிகுருதி-பாய்ந்து திசையனைத்தும்வீரச்சிலைபொழிந்தவம்பும் மிசையனைத்தும்புட்குலமும்வீழ்ந்து இச்செய்யுளில்முதலில்உள்ளசேந்தனஎன்னும்பண்பு,கண்,தோள்,திசைமுதலியவற்றோடுஞ்சென்றுசேர்ந்துபொருள்தந்தமையால்இது,முதனிலைக்குணத்தீவகமாயிற்று. முதனிலைத்தொழிற்றீவகம் செய்யுளில்முதலில்நின்றதொழிலைக்குறிக்கும்ஒருசொல்அச்செய்யுளில்பலவிடத்தும்நிற்கும்மற்றசொற்களோடுசேர்ந்துபொருள்விளைவிப்பதுமுதனிலைத்தொழிற்றீவகமாகும். எடு:- சரியும்புனைசங்குந்தண்டளிர்போன்மேனி வரியுந்தனதடஞ்சூழ்வம்பும்-திருமான ஆரந்தழுவுந்தடந்தோளகளங்கன் கோரந்தொழுதகொடிக்கு. சோழன்உலாப்போனகாட்சியைக்கண்டுஅவ்வளவிலேஅவன்பால்தனக்குண்டாயகழிபெருங்காதலைஆற்றாளாகியஒருபெண்உடல்மெலிந்து,கைவளைகழன்றுவிழ,உடம்பின்அழகுகுறையக்,கச்சுத்தளர்ச்சியுற,நின்றனள்என்பதுஇதன்கருத்து.இதில்சரியும்என்னும்வினைச்சொல்சங்குமுதலிய வற்றோடுசென்றியைந்துபொருள்தந்தமையால்,இதுமுதனிலைத்தொழிற்றீவகம்ஆயிற்று. முதனிலைச்சாதித்தீவகம் செய்யுளின்முதலில்நின்றசாதியைக்குறிக்குஞ்சொல்அச்செய்யுளில்பலவிடத்தும்நிற்கும்மற்றசொற்களோடுபொருந்திப்பொருள்விளைவிப்பதுமுதனிலைச்சாதித்தீவக மாகும். எடு:- தென்றலனங்கன்றுணையாஞ்சிலகொம்பர் மன்றற்றலைமகனாம்வான்பொருண்மேற்-சென்றவர்க்குச் சாற்றிவிடுந்தூதாகும்தங்கும்பெரும்புலவி மாற்றவருவிருந்துமாம். இதில்,தென்றல்என்றதுஅங்ஙனம்பலவாகியகாற்றுகள்அனைத்தையும்உணர்த்திமுதலில்நின்று,துணையாம்என்பதுமுதலியவற்றோடுசென்றியைந்துநின்றமைகாண்க. முதலடிமுதன்மடக்கு: செய்யுளின்முதலடியில்ஒரேசொல்மடங்கிவந்துவேறுவேறுபொருள்வரத்தொடுப்பதுமுதலடிமுதன்மடக்குஎன்னும்அணியாம். எடு:- துறைவாதுறைவார்பொரிற்றுணைவர்நீங்க உறைவார்க்குமுண்டாங்கொல்சேவல்-சிறைவாங்கிப் பேடைக்குருகாரப்புல்லும்பிறங்கிருள்வாய் வாடைக்குருகாமனம். முயற்சிவிலக்கு முயற்சிதோன்றக்கூறிவிலக்குவதுமுயற்சிவிலக்குஎன்னும்அணியாம். எடு:- மல்லணிந்ததோளாய்!இதென்கொலோவான்பொருண்மேற் செல்கவிரைந்தென்றுளந்தெளிந்து-சொல்லுதற்கே என்றுமுயல்வலியானேகனீயென்றிடையே தோன்றுகின்றதென்வாயிற்சொல். முரண்மேல்விளைவணி பகைமைமுன்புவிளங்கிப்பின்புஉண்மைப்பொருள்விளங்கத்தொடுப்பதுமுரண்மேல்விளைவணியாகும். முரணித்தோன்றல் இதுவேற்றுப்பொருள்வைப்பணியின்வகைகளுள்ஒன்று.தம்முள்மாறுபட்டிருக்கும்இயல்புடைத்தாயபொருளைவைத்துப்பாடுவதாம். எடு:- வெய்யகுரற்றோன்றிவெஞ்சினவேறுட்கொளினும் பெய்யுமுகிறன்னைப்பேணுவரால்-வையத் திருள்பொழியுங்குற்றம்பலவரினும்யார்க்கும் பொருள்பொழிவார்மேற்றேபுகழ். முரண்விளைந்தழிவணி ஓரிடத்துஉள்ளனவுங்காரியகாரணங்கள்ஆகாதனவு மாகியஇரண்டுதருமங்களுக்குமேன்மேலுந்தோன்றியழியும்பகைமையைச்சொல்லுவதுமுரண்விளைந்தழிவணியாகும்.இதனைவடநூலார்விரோதாபாசாலங்காரமென்பர். எடு:- சந்தமிலாவாயுறினுஞ்சந்தம்உடையனவே கொந்தவிழ்தார்ப்பாவைகுயம். இதில்,சந்தமில்லனவற்றைச்சந்தமுடையனவேயாமென்னும்பகைமைஅழகுடையனஎன்னும்பொருளால்அழிந்தது. முரண்வினைச்சிலேடை தொடர்ந்துநின்றசொற்கள்வெவ்வேறுவகையாகப்பிரிக்கப்பட்டுபலபொருள்தந்தமாறுபட்டவினையான்முடிவதுமுரண்வினைச்சிலேடையாகும்.முரண்-மாறுபாடு. எடு:- மாலைமருவிமதிதிரியமாமணஞ்செய் காலைத்துணைமேவலார்கடிய-வேலைமிசை மிக்கார்கலியடங்காதார்க்கும்வியன்பொழில்கள் புக்கார்கலியடங்கும்புள். இதுபிரிந்தார்க்கும்புணர்ந்தார்க்குஞ்சிலேடை. பிரிந்தார்மேற்செல்லுங்கால் மாலை-மயக்கம்.மதி-கருத்து.திரிதல்-வேறுபடுதல்.மணம்-வாசம்.துணைமேவலார்-தம்துணைவரைப்பிரிந்தார்.கடிய-அஞ்ச. புணர்ந்தார்மேற்செல்லுங்கால் மாலை-அந்திப்பொழுது.மதி-திங்கள்.திரிதல்-உலாவல்.மணம்-கூட்டம்.துணைமேவலார்-துணைவரைப்பிரிந்தார்.கடிய-விளங்க. இங்குஅடங்காதுஆர்க்கும்,ஆர்கலிஅடங்கும்எனவந்தவினைகள்ஒன்றற்கொன்றுமுரணாகுமாறுகாண்க. முழுவதுஞ்சேறல் இதுவேற்றுப்பொருள்வைப்பணியின்வகைகளுள்ஒன்று.ஒருதிறம்உரைத்தால்அத்திறம்எல்லாவற்றின்மேலும்முற்றச்செல்லவுரைப்பதாம். எடு:- புறந்தந்திருளிரியப்பொன்னேமியுய்த்துச் சிறந்தவொளிவளர்க்குந்தேரோன்-மறைந்தான் புறவாழிசூழ்ந்தபுவனத்தேதோன்றி இறவாதுவாழ்கின்றார்யார். முறையிலுயர்வுநவிற்சியணி இதுவும்உயர்வுநவிற்சியணிவகைகளுள்ஒன்று.காரணமுங்காரியமும்ஒரேகாலத்தில்நிகழ்வனவாகச்சொல்லுதலாம். எடு:- மன்னநின்கணையுமொன்னலர்கூட்டமும் ஏககாலத்தினாணிகந்தோடினவெனில் உன்புகழ்த்திறத்தினையுணர்ந்து மன்பதையுலகுள்யார்பாடவல்லாரே. இதில்,அம்பினதுதாக்குகையாகியகாரணத்திற்கும்அரசர்களின்ஓட்டமாகியகாரியத்திற்கும்முன்பின்தோன்றுந் தன்மையினால்ஒருகாலத்திலுண்டாகுகைகற்பிக்கப்பட்டது. முறையிற்படர்ச்சியணி முறையாகஒருபொருள்பலஇடங்களிற்சென்றடை தலையேனும்,ஓரிடத்திற்பலபொருள்சென்றடைதலையேனுஞ்சொல்லுதலாம்.இதனைவடநூலார்பரியாயாலங்காரமென்பர். எடு:- நஞ்சமேநீபண்டைநாளினதிபதிதன் நெஞ்சிலிருந்தாங்கதன்பினீங்கியே-செஞ்சடிலச் சங்கரனார்கந்தரத்திற்சார்ந்திக்கொடியோன்வாய்த் தங்குதியிக்காலந்தனில். எனவும், முன்னாளிருவர்க்கும்யாக்கையொன்றாகமுயங்கினம்யாம் பின்னாட்பிரியின்பிரியையென்றாயினம்பேசலுறும் இந்நாட்கணவன்மனைவியென்றாயினமெண்ணினினிச் சின்னாளிலெப்படியோமன்னநீயிங்குச்செப்புகவே. முற்றுருவகம் இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.உறுப்பு,உறுப்பிஆகியவைகளைஏற்றஇடத்தோடும்,பிறவற்றோடும்முற்றஉருவகஞ்செய்துரைப்பதுமுற்றுருவமாகும். எடு:- விழியேகளிவண்டுமென்னகையேதாது மொழியேமுருகுலாந்தேறல்-பொழிகின்ற தேமருவுகோதைத்தெரிவைதிருமுகமே தாமரையென்னுள்ளத்தடத்து. முற்றுவமை உறுப்புஉறுப்பிகளையொருசெய்யுளகத்துதொக்கவுவமிப்பதுமுற்றுவமையாம். முன்னவிலக்கணி ஒருபொருளைக்குறிப்பினால்விலக்கின்அதுமுன்னவிலக்கென்னும்அணியாம்.அவ்வணிஇறப்பு,நிகழ்வு,எதிர்வுஎன்னும்மூவகைப்பட்டகாலங்களோடும்கூடிவரும். எடு:- பாலன்றனதுருவாயேழுலகுண்டாலிலையின் மேலன்றுகண்டுயின்றாய்மெய்யன்பர்-ஆலன்று வேலைநீருள்ளதோவிண்ணதோமண்ணதோ சோலைசூழ்குன்றெடுத்தாய்சொல். எடு:- உலகமுழுவதும்உண்ணப்பட்டகாலத்துஆலிலையொன்றுதனியாகஇருந்ததென்பதுபொருந்தாதுஎனஅதுகுறிப்பால்விலக்கப்பட்டது. மூன்றாமடிமுதல்மடக்கு செய்யுளின்மூன்றாம்அடியின்முதலில்நின்றஒரேசொல்மடங்கிவேறுபொருள்வரத்தொடுப்பதுமூன்றாமடிமுதன்மடக்குஎன்னும்அணியாம். எடு:- தேங்கானன்முத்தலைக்குந்தில்லைப்பெருந்தகைக்கு ஓங்காரத்துட்பொருளாமொண்சுடர்க்கு-நீங்கா மருளாமருளாதரித்துரைக்குமாற்றம் பொருளாம்புனைமாலையாம். இதன்மூன்றாமடியில்,மருளாமருளாஎன்றஒருசொல்மடங்கிவந்திருத்தலைக்காண்க. மேன்மேலும்உயர்ச்சியணி மேன்மேலும்ஒன்றற்கொன்றுஉயர்குணத்தாலாவது,இழிகுணத்தாலாவதுஉயர்வாதலைச்சொல்லுவதுமேன் மேலுயர்ச்சியணியாகும். எடு:- தேன்மதுரமாமதனில்தெள்ளமுதமேமதுரம் மான்சொலதினும்மதுரமாம். இஃதுஉயர்வு. நீரினுநுண்ணிதுநெய்யென்பர்நெய்யினும் யாருமறிவர்புகைநுட்பம்-தேரின் நிரப்பிடும்பையாளன்புகுமேபுகையும் புகற்கரியபூழைநுழைந்து. இஃதுஇழிவு. மோகவுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.ஒருபொருளின்மேல்எழுந்தவேட்கையால்அதற்குஉவமையாகக்குறிக்கப்பட்டவதன்மேலும்வேட்கைநிகழ்ந்ததாகக்கூறுதல்மோகவுவமையாம். எடு:- அம்பவளமொன்றிருப்பவன்புறுமாதொண்டையெனச் செம்பதுமத்தேனேநின்செவ்வாயை-விம்பமுநே ராதற்கதைவிரும்புமாழியான்கோழியூர்க் காதற்சிறப்புடையேன்கண். யுக்திஅணி தனதுஉள்ளக்கருத்தைப்பிறரறியாதவாறுயுக்தியால்மறைப்பதுயுக்தியணியாகும். எடு:- மாணிழையாளன்பன்வடிவைப்படத்தெழுதும் பாணிலங்கோர்சிலர்தன்பாங்குற-நாணிமுகம் கோட்டினாள்சித்தரித்தகோலவுருவின்கரத்தில் தீட்டினாள்கன்னத்தின்சிலை. யுத்தவேது இதுவும்ஏதுவணியின்பாற்படும். காரணத்திற்குப்பொருத்தமானகாரியம்நிகழ்வதுயுத்தவேதுவாகும். யுத்தம்-பொருத்தம். எடு:- பொன்னிவளநாடன்கைவேல்பொழிநிலவால் முன்னரசைந்துமுகுளிக்கும்-தன்னேர் பொரவந்தவேந்தர்புனைகடகச்செங்கை அரவிந்தநூறாயிரம். இங்கே,கையாகியதாமரையின்குவிவுகாரியம்எனவும்,வேற்படையின்ஒளியாகியநிலாக்கதிர்அக்குவிவுக்குப்பொருத்தமானகாரணம்எனவும்அறிக. வக்கிரவுத்தி வெளிப்படையாகவிளிக்குமிடத்தும்வினாவுமிடத்தும்முன்னின்றபொருண்மையைமறைத்துப்பிறிதொன்றாகவெதிர்மொழிகொடுத்தவிடத்துமீண்டுந்தெளிவிப்பனவாய்நிரைத்ததொடர்மொழிதோறும்அம்முன்னின்றவர்இரட்டுகிறஇசைதிரிநிலைத்தாயுரைப்பதுவக்கிரவுத்தியாகும். எடு:- அஞ்சக்கரனோவென்றேன்சங்கரனாமென்றான்றனியாழி மிஞ்சத்தரித்ததிருத்தேர்வெய்யவனோவென்றேன்வெயிலென்றான் செஞ்சொற்பரிதிவலம்பயில்விண்டோவென்றேன்பொற்சிலம்பென்றான் வஞ்சர்க்கிரங்காவரங்கனுக்கென்மாலெப்படியேமொழிவனே. வஞ்சகவொழிப்பணி இதுஒழிப்பணிவகைகளுள்ஒன்று.வஞ்சகம்,கவடம்பெயர்முதலியசொற்களால்உவமேயத்தினதுதருமத்தைமறுத்தல். எடு:- இம்மடந்தைகட்கடைநோக்கென்னும்பெயரினைக்கொண் டம்மதவேள்வாளியடும். வஞ்சப்பழிப்பணி நிந்தையினால்நிந்தைதோன்றுதலாம்.இதனைவடநூலார்வியாஜநிந்தாலங்காரமென்பர். எடு:- நீயுந்தவறிலைநின்னைப்புறங்கடைப் போதரவிட்டநுமருந்தவறிலர் நிறையழிகொல்யானைநீர்க்குவிட்டாங்குப் பறையறைந்தல்லதுசெல்லற்கவென்னா இறையேதவறுடையான். இதில்,இறைவன்நிந்தையால்தீச்செய்கையுடையமற்றொருவர்நிந்தைதோன்றிற்று. வல்லோரொழிப்பு இதுஒழிப்பணிவகைகளுள்ஒன்று.பிறர்ஐயமுற்றுவினவியதஞ்சொல்லின்உண்மைப்பொருளைவல்லோர்அச்சொல்லுக்குமற்றொருபொருளைக்கற்பித்துமறுத்தல். எடு:- இலங்கயிற்கணாளிகுளைக்கென்காலைப்பற்றிப் புலம்பியதுண்டென்றுபுகல-விலங்கியயல் நின்றுவருமற்றொருத்திநின்கணவனோவென்ன அன்றுசிலம்பென்றாளவள். வல்லோர்நவிற்சியணி அஃதாவது,அவ்வுலகவழக்குச்சொல்லேமற்றொருபொருளைஉட்கொண்டிருத்தலாம்.இதனைவடநூலார்சேகோக்தியலங்காரமென்பர். எடு:- பறிமலர்ப்பூங்குஞ்சியாய்பாம்பேபாம்பின்கால் அறியுமுலகத்தென்றறி. இஃது,ஒருவன்மற்றொருவன்செய்தியைத்தன்னைக்கேட்க,அவன்அருகில்இருக்கின்றவனைக்காட்டிஇவனுக்கேஅதுதெரியுமென்றுசொல்லுங்கருத்தையுட்கொண்டிருத்தல்காண்க. வல்லினப்பாட்டு வல்லினவெழுத்தாறும்வந்துஒழிந்தஇடையினம்மெல்லினம்ஆகியஇரண்டினமெய்களும்வராமல்பாடுவதுவல்லினப்பாட்டாகும். எடு:- துடித்துத்தடித்துத்துடுப்பெடுத்தகோட றொடுத்ததொடைகடுக்கைபொற்போற்-பொடித்துத் தொடிபடைத்ததோடுடித்ததோகைகூத்தாடக் கடிபடைத்துக்காட்டிற்றுக்காடு. வனப்புநிலையணி விளக்கிக்கூறவுரியகருத்துக்குஅடைமொழியாகக்கூற வேண்டியசெய்தியைமறைத்துஅதுபோல்வதாகியபிறிதொருசெய்தியைஅடைமொழிஆக்குதல்.இதனைவடநூலார்லலிதாலங்காரமென்பர். எடு:- பெருகறல்முற்றும்போனபின்கரைகோல்லற்குத் திருவனையாள்வேட்டல்செயும். இதில்,சிறிதுஅன்போடுவந்தநாயகனைஇகழ்ந்து,மற்றொருத்தியிடத்துஅவன்போனபின்புதன்னைத்தூதுவிடவிரும்பியநாயகியைக்குறித்துத்தூதிதான்சொல்லவேண்டியதற்கொத்தநீர்போயபின்கரைகோலல்கூறினாள். வன்சொல்விலக்கு கடுஞ்சொற்களைக்கூறிக்குறிப்பினால்விலக்குவதுவன் சொல்விலக்கணியாம். எடு:- மெய்யேபொருண்மேற்பிரிதியேல்வேறொரு தையலைநாடத்தகுநினக்கு-நெய்யிலைவேல் வள்ளல்பிரிவற்றம்பார்த்தெங்கள்வாழ்நாளைக் கொள்ளஉழலுமாம்கூற்று. வாக்கியப்பொருட்காட்சியணி இதுகாட்சியணிவகைகளுள்ஒன்று.இரண்டுவாக்கியப்பொருள்களுக்குஒற்றுமையைக்கூறுவதாம். எடு:- முறைகெழுவள்ளற்குமுனிவின்மைதிங்கட் கறைகளங்கமில்லாமையாம். இதில்,கோவமில்லாமையில்களங்கமில்லாமைகூறப் பட்டது. வாழ்த்தணி இன்னதன்மையையுடையார்க்குஇன்னதுநிகழ்கஎன்றுபுலவர்கள்தாம்கருதியதனைவிதிப்பதுவாழ்த்தென்னும்அணி யாம். எடு:- மூவாத்தமிழ்பயந்தமுன்னூன்முனிவாழி ஆவாழிவாழியருமறையோர்-காவிரிநாட் டண்ணலனபாயன்வாழியவன்குடைக்கீழ் மண்ணுலகில்வாழிமழை. வாழ்த்துவிலக்கு வாழ்த்திவைத்துவிலக்குவதுவாழ்த்துவிலக்குஎன்னும்அணியாம். எடு:- செல்லுநெறியனைத்துஞ்சேமநெறியாக மல்கநிதியம்வளஞ்சிறக்க-வெல்லும் அடற்றேர்விடலையகன்றுறைவதாங்கோர் இடத்தேபிறக்கவியாம். இங்கே,ஆக,மல்க,சிறக்கஎன்றுவாழ்த்தி,விடலையகன்றுறைவதாங்கோர்இடத்தேபிறக்கஎன்பதனால்மரணம்ஏற்படும்என்பதுபெறப்படக்கூறிச்செல்லுதலைவிலக்கிய வாறுகாண்க. விகாரவுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.ஓர்உவமையைவிகாரப் படுத்தியுவமிப்பதாம். எடு:- சீதமதியினொளியுஞ்செழுங்கமலப் போதின்புதுமலர்ச்சியுங்கொண்டு-வேதாதன் கைம்மலரானன்றிக்கருத்தால்வகுத்தமைத்தான் மொய்ம்மலர்ப்பூங்கோதைமுகம். விசேடவணி எடுத்துக்கொண்டபொருட்குக்குணத்தானுந்தொழி லானும்பொருளானும்உறுப்பினானுங்குறைபாடுள்ளதாகக்கூறிஅக்குறைகாரணமாவதற்குமேன்மைதோன்றவுரைப்பதுவிசேடவணியாகும். எடு:- யானையிரதம்பரியாளிவையில்லைத் தானுமனங்கன்தனுக்கரும்புந்-தேனார் மலருமம்பாயினுமாரனமர்செய் துலகுகைக்கொண்டானொருங்கு. விடையில்வினாவணி மறுமொழிவேண்டாமையும்முன்னிலைஅல்லாரையும்அறிவில்லாதவற்றையும்வினவினாற்போலவுரைப்பதும்விடையில்வினாவணிஎனப்படும். எடு:- கண்பட்டுறங்கவென்னிறையோன்கண்டேனோகண்டணைத்தேனோ பண்பட்டினியமழச்சொற்பகரவினிதிற்கேட்டேனோ புண்பட்டுளையென்னெஞ்சுவப்பப்பூங்கண்ணென்மேன்மலாந்தனவோ வெண்பட்டிறப்பவுயிர்செலவோவென்மேலிரங்குந்தயையிதுவோ. விதியணி புகழ்பெற்றுவிளங்கும்பொருளின்விதியானதுஒருஅபிப்பிராயத்தோடுகூடிவருதலாம்.இதனைவடநூலார்வித்யலங்காரமென்பர். எடு:- குயில்குயிலேயாகுங்குவலத்திற்சீர்மிக் குயர்வசந்தகாலம்உறின். இது,குயிலுக்குக்குயிற்றன்மையைவிதித்தல்வீணாம்.இளவேனில்வரின்மதுரவோசையைச்செய்யுமென்பதையுட் கொண்டிருக்கிறது. விநோத்தியவணி யாதாயினுந்தலைமைத்தாயமுதன்மைப்பொருள்உண்மை யாகியமற்றொருமுதன்மைப்பொருளோடும்பொருந்த வில்லையாயின்முதன்மையல்லவென்றுவேறுபடுத்திச்சொல்லுவதுவிநோத்தியவணியாம். எடு:- சொல்லாற்பொருளாற்சுவைபெற்றலங்கார மெல்லாமிழுக்கின்றியன்றாலும்-புல்லாணி மன்னிலங்கும்பேரூர்வளம்பரவாப்பாவினையே நன்னிலங்கைக்கொள்ளாநயந்து. விபரீதம் இதுவும்வேற்றுப்பொருள்வைப்பணியின்வகைகளுள்ஒன்று.விபரீதப்படப்பாடுவதாம். எடு:- தலையிழந்தானெவ்வுயிருந்தந்தான்பிதாவைக் கொலைபுரிந்தான்குற்றங்கடிந்தான்-உலகிற் றனிமுதன்மைபூண்டுயர்ந்தோர்வேண்டுவரேற்றப்பாம் வினையும்விபரீதமாம். இதனுள்,நல்வினைப்பயன்தீதாகவும்,தீவினைப்பயன்நன்மையாகவும்வந்துவிபரீதமானதுகாண்க. விபரீதவுவமை இதுஉவமைவகைகளுள்ஒன்று.தொன்றுதொட்டுஉவமையாய்வருவதனைப்பொருளாக்கிப்பொருளாய்வருவதனைஉவமையாக்கியுரைப்பதுவிபரீதஉவமையாம். எடு:- திருமுகம்போன்மலருஞ்செய்யகமலம். விபாவனையணி ஒன்றன்செயலைக்கூறுங்கால்அச்செயலுக்குப்பலரும்அறியவரும்காரணத்தைநீக்கிப்பிறிதொருகாரணத்தைஇயல்பாகவேனும்குறிப்பாகவேனும்வெளிப்படவுரைப்பதுவிபாவனையணியாகும்.அதுஅயற்காரணவிபாவனை,இயல்புவிபாவனை,வினையெதிர்மறுத்துப்பொருள்புலப்படுத்தும்விபாவனை,பொதுவகையால்காரணம்விலக்கிக்காரியம்புலப்படுத்தும்விபாவனைஎனப்பலவகைப்படும். எடு:- தீயின்றிவேந்தமியோர்சிந்தைசெழுந்தேறல் வாயின்றிமஞ்ஞைமகிழ்தூங்கும்-வாயிலார் இன்றிச்சிலரூடறீர்ந்தாரமரின்றிக் கன்றிச்சிலைவளைக்குங்கார். ஈண்டுவேதல்முதலியவற்றிற்குஉலகறிகாரணமாகியநெருப்புமுதலியவைகளைநீக்கக்கார்ப்பருவமென்பதாகியஒருகாரணம்ஊகிக்கப்படுவதால்இதுவிபாவனையணியாயிற்று. வியநிலையுருவகம் இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.ஒன்றன்அங்கம்பலவற்றையும்ஒருசெய்யுளில்கூறி,அவற்றுள்சிலவற்றை யுருவகஞ்செய்துசிலவற்றையுருவகஞ்செய்யாதுஉறுப்பியையுருவகஞ்செய்துபாடுவதுவியநிலையுருவகமாகும். எடு:- வையம்பரவும்கிழ்மாறன்செவ்வாயுந் துய்யநயனத்துணைப்போதுஞ்-செய்ய முகத்தாமரையுடன்கைம்முத்திரையுங்கண்ட சுகத்தார்க்குமுண்டோதுயர். வியப்பணி ஒருசிறந்தபயனைக்கருதி,அதற்குவேறானஒன்றைச்செய்ததாகக்கூறுவதுவியப்பணியாகும். எடு:- ஓதுந்திறத்திலுயர்ந்தோர்கள்தாழ்குவரெப் போதுமுயர்வெய்தற்பொருட்டு. வியப்புஇறையணி இஃதுஇறையணிவகைகளுள்ஒன்று.ஒருவினாவிற்குஅதனையேவிடையாகவும்பலவினாக்களுக்குஒன்றேவிடையாகவுஞ்சொல்லுதலாம். எடு:- என்பணிபூண்டானிறைவன். இதில்,என்பணி-யாதுஅணியெனவும்,எலும்புப்பூணெனவுமாம். விரிவுவமை உவமானமும்,உவமேயமும்,பொதுத்தன்மையும்,உவமை யுருபும்ஆயநான்கும்விரிந்துவருவதுவிரிவுவமையாம். எடு:- பால்போலுமின்சொல்பவளம்போற்செந்துவர்வாய் சேல்போல்பிறழுந்திருநெடுங்கண்-மேலாம் புயல்போற்கொடைக்கைப்புன்னாடன்கொல்லி அயல்போலும்வாழ்வதவர். இதில்,பால்போலும்இன்சொல்என்புழி,பால்-உவமானம்,சொல்-உவமேயம்,இனிமை-பொதுத்தன்மை,போலும்-உவமையுருபு. விரியுருவகஅணி இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.ஆகியஆகஎன்னும்உருவகஉருபுகள்விரிந்துநிற்கப்பாடுவதுவிரியுருவகஅணியாம். எடு:- கொங்கைமுகையாகமென்மருங்குல்கொம்பாக அங்கைமலராவடிதளிராத்-திங்கள் அளிநின்றமூரலணங்காமெனக்கு வெளிநின்றவேனிற்றிரு. விரூபகவுருவகம் இதுஉருவகஅணிவகைகளுள்ஒன்று.ஒருபொருட்குக்கூடாததன்மைபலவுங்கூட்டிஉருவகஞ்செய்துபாடுவதுவிரூபக வுருவகமாகும்.இதனைவிருத்தவுருவகம்என்பார்மாறனலங் காரமுடையார். எடு:- தண்மதிக்குத்தோலாதுதாழ்தடத்துவைகாது முண்மருவுந்தாண்மேன்முகிழாது-நண்ணி இருபொழுதுஞ்செவ்வியியல்பாய்மலரும் அரிவைவதனாம்புயம். விரைவுயர்வுநவிற்சியணி இதுவும்உயர்வுநவிற்சியணிவகைகளுள்ஒன்று.காரண வுணர்ச்சிமாத்திரத்திலேகாரியமுண்டாதலைக்கூறுவதுவிரைவுயர்வுநவிற்சியணியாகும். எடு:- அருளாக்குநல்லறமுண்டாக்குமின்புண்டாக்கும் தெருளாக்குமென்றுளங்கொல்செம்மல்-பொருளாக்கற் கேழையான்செல்வனெனப்புகலாநிற்பவிரல் ஆழிவளையாயிற்றவட்கு. இதில்,பிரிவுணர்ச்சியினாலேதானேநாயகியின்வாட்டாகிகாரியம்மோதிரம்வளையாயிற்றென்பதனால்விளங்கிற்று. விரோதவணி மாறுபட்டசொல்லானும்பொருளானும்மாறுபாட்டுத்தன்மைவிளைவுதோன்றஉரைப்பதுவிரோதமென்னும்அணியாம். சொல்விரோம் எடு:- காலையுமாலையுங்கைகூப்பிக்காறொழுதான் மேலைவினையெல்லாங்கீழவாம்-கோலக் கருமான்றோல்வெண்ணீற்றுச்செம்மேனிப்பைந்தார்ப் பெருமானைச்சிற்றம்பலத்து. இதில்,காலை,மாலை;கைகூப்புதல்,கால்தொழுதல்;மேல்,கீழ்;கருமைவெண்மை;செம்மை,பசுமைஎன்பனஒன்றோ டொன்றுமாறுபட்டுவிரோதவணிஅமைந்திருத்தல்காண்க. விரோதச்சிலேடை முன்னர்ச்சிலேடித்தவற்றைப்பின்னர்விரோதிப்பச்சிலே டிப்பதுவிரோதச்சிலேடையாகும். எடு:- விச்சாதரனேனுமந்தரத்துமேவானால் அச்சுதனேனுமம்மாயனல்லன்-நிச்ச நிறைவான்கலையானகளங்கனீதி இறையானநகனெங்கோ. விலக்கணி பிரசித்தமானதாகியும்அபிப்பிராயத்தோடுகூடியுமிருக் கின்றவிலக்கைச்சொல்லுதலாம்.இதனைவடநூலார்பிரதிஷேதாலங்காரமென்பர். எடு:- சூதாடுவோய்சூதமன்றுசொரிகணைகள் மீதோடுபூசலிதுமெய். இதில்,போரிற்சூதத்தன்மையின்இல்லாமைபிரசித்தமாகஉளதாகவும்,அன்றென்னும்விலக்குநீசூதாட்டத்தன்றிப்போரிற்சமர்த்தன்அல்லையென்னும்இகழ்ச்சியைஉட்கொண்டிருக்கின்றது.இதுசகுனிக்குச்சொன்னது. விறல்கோளணி:(அ) வலிமையுடையபகையின்மேலாவது,அதனதுதுணையின்மேலாவதுதனதுவீரத்தைச்செலுத்துதலைச்சொல்லுவதுவிறல்கோளணியாகும்.இதனைவடநூலார்சமாதியலங்காரமென்பர். எடு:- வண்டினந்தேனூட்டுமரைவாட்டலிற்சீற்றங்கொடுபோய்க் கண்டதுதிங்கட்குக்களங்கு-இதுபகை. தாக்குவிழிக்குத்துணையாய்ச்சார்ந்திலங்குகாதைக்கீழ் ஆக்கிநின்றநீலத்தலர்-இதுபகைத்துணை. விறல்கோளணி:(ஆ) வலிமைபொருந்தியபகைவனிடத்துத்தன்வலிமையைச்செலுத்தமுடியாமல்அவனைச்சேர்ந்தவர்களிடத்துத்தன்வன்மையைச்செலுத்துவதுவிறல்கோளணியாகும். எடு:- மாரனம்மேரெனுஞ்செல்வங்கவாந்தோற்சேர்ந்தவனென் றோருதலுற்றுன்பாலுறுமழுக்கா-றாருதலா வன்பெதுவுமின்றியமர்புரிந்துவாட்டுகிறா னென்பெண்மகவதனையே. வினாவில்விடையணி ஒன்றைக்கூறுங்கால்பிறரெதிர்பிறிதொன்றையுணர்ந்துவினாவினதாகச்சொல்லித்தன்பொருள்விளங்கமறுமொழிகூறுவதுவினாவில்விடையணியாகும். எடு:- நெடிதுநாளுற்றநோய்மருந்தினீர்மையாற் கடிதுதீர்தரலருங்கருமமாமென்பாய் நெடிதுநாளுற்றநோய்நீளமீண்டுயிர் கடிதுமாய்ந்தொழிதரக்கடுவுண்பாவதேன். வினாவுத்தரம் வினாவினதொருசொற்றொடரைப்பிரித்துஅவ்வாறுபிரித்தசொல்தோறும்வினாயதற்குவிடையாகச்சொற்பொரு ளுரைத்துஇறுதியில்அவ்வினாயதற்குவிடையானஅச்சொற் றொடர்முழுவதும்ஒருபொருளாக்கியுரைப்பதுவினாவுத்தர மாகும். எடு:- பூமகள்யார்?போவானையேவுவானேதுரைக்கும் நாமம்பொருசரத்திற்கேதென்பர்?தாமழகின் பேரென்?பிறைசூடும்பெம்மானுவந்துறையுஞ் சேர்வென்?திருவேகம்பம். ïjDŸ, ‘ó kfŸ ah®?’ ‘âU” vdî«; ‘nghthid Vîth‹ VJiu¡F«? ஏகுஎனவும்;நாமம்பொருசரத்திற்கேதென்பர்? ‘m«ò’ vdî«; ‘mH»‹ ngbu‹? அம்எனவும்கூட்டித்திருவேகம்பம்எனக்கொள்க. (கு.ரை)திரு+ஏகு+அம்பு+அம்=திருவேகம்பம். விளக்கணி உவமேயங்களும்உவமானங்களும்ஒருவினையால்முடிவதுவிளக்கணியாகும்.இதனைவடநூலார்தீபகாலங்காரமென்பர். எடு:- ஆதபத்தாற்சூரியனும்பிரதாபத்தினால் மேதகுவேந்தும்விளங்குமே. இதில்,சூரியனும்வேந்தனும்விளங்குதலாகியஒருவினையால்முடிந்தன. வினைமுதல்விளக்கணி ஒருவினைமுதலைச்சேர்ந்தமுறையுள்ளபலசெய்கை களைமுறைபிறழாமற்சொல்லுதலாம்.இதனைவடநூலார்காரகதீபகாலங்காரமென்பர். எடு:- துயில்கின்றான்வாசநீர்தோய்கின்றான்பூசை பயில்கின்றான்பல்சுவையஉண்டி-அயில்கின்றான் காவலனென்றோங்குகடைகாப்பவராற்றள்ளுணமிப் பாவலரைப்பொன்னேகண்பார். வீறுகோளணி செல்வமிகுதியையேனும்,புகழத்தக்கஒருவரலாற்றைப்புகழ்பொருளுக்குஅங்கமாகவேனும்பாடுதலாம்.இதனைவடநூலார்உதாத்தாலங்காரமென்பர். எடு:- மணிப்பொற்குழைகொண்டுகோழியெறிவாழ்க்கை அணிப்பொற்கொடிகாண்அவள். இதுசெல்வமிகுதி. உமையாள்அருந்தவஞ்செய்ஒண்கச்சியூரே எமையாள்பரமற்கிடம். இதுபுகழ்பொருளுக்குஅங்கம். வெகுளிவிலக்கு: கோவம்தோன்றக்கூறிவிலக்குவதுவெகுளிவிலக்குஎன்னும்அணியாம். எடு:- வண்ணங்கருகவளைசரியவாய்புலர எண்ணந்தளர்வேமெதிர்நின்று-கண்ணின்றிப் போதல்புரிந்துபொருட்காதல்செய்வீரால் யாதும்பயமிலமேயாம். இங்கே,தலைவன்பிரிவின்வண்ணங்கருகுதல்முதலியநிகழஎதிர்நின்றுயாதும்பயமிலமேயாம்என்றதனால்வெகுளிதோன்றக்கூறிச்செலவைவிலக்கியவாறுஅறிக. வெளிப்படைநவிற்சியணி: அஃதாவது,சிலேடையான்மறைத்தபொருளைப்புலவன்வெளிப்படுத்தலாம்.இதனைவடநூலார்விவ்ருதோக்திய லங்காரமென்பர். எடு:- பிறன்புலத்தில்வாய்நயச்சொல்பெட்புடன்கொள்காளாய் இறைவனடைகின்றனன்விட்டேகு-துறையினெனப் பண்பினுணரப்பகர்ந்தான்குறிப்பாக நண்பினுயர்பாங்கனயந்து. வெற்றொழிப்பணி இவ்வணிஒழிப்பணிவகைகளுள்ஒன்று.உவமானத்தின்தன்மையைவிளக்குதற்பொருட்டுஉவமேயத்தின்தன்மையைஒழித்தலாம். எடு:- மதியன்றிதுபுகலின்வானதியிற்றோன்றும் புதியதொருவெண்கமலப்பூ. வேண்டலணி குற்றத்தாற்குணமுண்டாதலைக்கண்டுஅக்குற்றத்தைவேண்டுதலாம்.இதனைவடநூலார்அநுக்ங்யாலங்காரமென்பர். எடு:- வெண்டிருநீறுபுனையுமாதவர்க்கு விருந்துசெய்துறுபெருமிடியும் கொண்டநல்விரதத்திளைக்கும்யாக்கையுநீ கொடியனேற்கருளுநாளுளதோ. வேறுபாட்டொழிப்பணி இதுவும்ஒழிப்பணிவகைகளுள்ஒன்றுஉவமேயத்தில்மிகுத்தற்பொருட்டுமற்றொருபொருளின்வினையைஒழிப்ப தாம். எடு:- தெரியுமிதுதிங்களன்றுசெழும்பூண் அரிவைமுகமேதிங்களாம். இதில்,திங்களின்வினைஅதனிடத்துஒழிக்கப்பட்டுஉவமேயமாகியமுகத்தில்கூறப்பட்டது. வேற்றுமையணி வெளிப்படையாகக்கூறுங்கூற்றினாலாவதுகுறிப்பினா லாவதுஒப்புடையஇருபொருளைஒருபொருளாகவைத்துக்கூறிப்பின்னர்இவற்றைத்தம்முள்வேற்றுமைப்படச்சொல்லுவதுவேற்றுமையணியாகும். எடு:- அங்கண்விசும்பினகனிலாப்பாரிக்குந் திங்களுஞ்சான்றோரும்ஒப்பர்மன்-திங்கள் மறுவாற்றும்;சான்றோர்அஃதாற்றார்;தெருமந்து தேய்வர்ஒருமாசுறின். இதில்,திங்களுக்கும்சான்றோருக்கும்ஒப்புமைகூறிப்பின்னர்இரண்டற்கும்வேற்றுமைகூறியதைக்காண்க. வேற்றுமையுருவகம் உவமேயம்உவமானம்ஆகியஇரண்டற்கும்உள்ளஒப்புமையைக்காட்டிப்பின்அவற்றுள்வேற்றுமைதோன்றஉருவகம்செய்துஉரைப்பதுவேற்றுமையுருவகமாகும். எடு:- வையம்புரக்குமான்மன்னவநின்கைக்காரும் பொய்யின்றிவானிற்பொழிகாரும்-கையாம் இருகார்க்குமில்லைப்பருவமிடிக்கும் ஒருகார்ப்பருவமுடைத்து. இதனுள்குணப்பொருளையும்,முக்கியப்பொருளையும்வையம்புரக்கும்என்றொப்புமைகாட்டிக்,கைக்காருக்குப்பருவமில்லை;ஏனைக்கார்பருவமுடைத்துஎனவேற்றுமைப்படுத்திக்கூறினமையைக்காண்க. வேற்றுப்பொருள்வைப்பணி:(அ) பொதுப்பொருளால்சிறப்புப்பொருளையும்சிறப்புப்பொருளால்பொதுப்பொருளையும்உறுதிப்படுத்திக்கூறுவதுவேற்றுப்பொருள்வைப்புஎன்னும்அணியாம். எடு:- புறந்தந்திருளிரியப்பொன்னேமியுய்த்துச் சிறந்தவொளிவளர்க்குந்தேரோன்-மறைந்தான் புறவாழிசூழ்ந்தபுவனத்தேதோன்றி இறவாதுவாழ்கின்றார்யார்? இதில்முன்னிரண்டுஅடிகளில்கூறப்பட்டகதிரவன்மறைவுசிறப்புப்பொருள்;பின்னிரண்டுஅடிகளில்சொல்லப்பட்டஉலகத்தில்தோன்றியவர்கள்இறப்பார்கள்என்பதுபொதுப்பொருள். சிறப்புப்பொருளைஉறுதிப்படுத்திமுடிப்பதற்குப்பொதுப்பொருள்கூறப்பட்டிருக்கிறது. வேற்றுப்பொருள்வைப்பணி:(ஆ) ஒருபொருளின்திறத்தைக்கூறத்தொடங்கிப்பின்னர்அதுமுடித்தற்குவலிமையுடையபிறிதொருபொருளைஉலகமக்களால்அறியப்படும்முறையில்வைத்துக்கூறுவதுவேற்றுப்பொருள்வைப்பென்னும்அணியாம். எடு:- நிறைவாரியைத்தாண்டிநின்றானனுமன் அறைபெரியோர்க்கென்னோஅரிது. 